நோ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

நோக்கல் (1)

கண்-கொண்டு நோக்கல் என்பாள் – முத்தொள்:54/4

மேல்


நோக்கி (1)

அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள்:28/1,2

மேல்


நோய் (2)

நெஞ்சம் களம்கொண்ட நோய் – முத்தொள்:11/4
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/4

மேல்