வ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கா 1
வக்காவும் 1
வக்கிரமாய் 1
வக்கிரன் 2
வகுக்க 1
வகுத்த 1
வகுத்தான் 1
வகுத்தே 2
வகை 3
வகையுடன் 1
வகையும் 1
வகையையும் 1
வங்கண 3
வங்கணக்காரர் 1
வங்கணத்துக்கு 1
வங்கணம் 1
வங்கம் 1
வங்கர் 1
வங்கார 2
வங்காளர் 1
வங்கிஷ 1
வங்கிஷம் 1
வங்கிஷம்தான் 1
வங்கையதாகிய 1
வஸ்தாய் 1
வஸ்திரங்கள் 1
வஸ்திரத்தை 1
வஸ்திரம் 1
வஸ்திரம்தானடா 1
வஸ்து 4
வஸ்தும் 1
வஸ்துவின் 1
வஸ்துவுக்கும் 1
வஸ்துவை 1
வஸ்துவையும் 1
வஸ்தை 1
வசமதில் 1
வசமாச்சுதே 1
வசமோ 1
வசனத்தாலே 1
வசனத்தை 4
வசனா 1
வசனித்து 1
வசனித்தேனே 1
வசனிப்பை 1
வசையாக 1
வசையாய் 1
வசையோடு 1
வஞ்ச 3
வஞ்சக 5
வஞ்சகத்திலே 1
வஞ்சகம் 1
வஞ்சகமாய் 2
வஞ்சகர்க்கும் 1
வஞ்சம் 2
வஞ்சர் 2
வஞ்சனை 2
வஞ்சி 21
வஞ்சியர் 2
வஞ்சியை 1
வட்ட 3
வட்டத்து 1
வட்டமாய் 1
வட்டமிட்டு 2
வட்டிமிடு 1
வட 1
வடமும் 1
வடிந்த 1
வடிவது 1
வடிவில் 2
வடிவு 1
வடிவே 1
வடிவை 1
வடுகர்கள் 1
வண்ட 1
வண்டிலில் 1
வண்டை 1
வண்ண 1
வண்ணங்கள் 1
வண்ணம் 2
வண்ணமாய் 1
வண்மை 4
வண்மையதாய் 1
வண்மையுள்ள 1
வணங்க 1
வணங்கலுற்றாள் 1
வணங்காமல் 1
வணங்காய் 1
வணங்கி 8
வணங்கிக்கொண்டாய் 1
வணங்கினது 1
வணங்கும் 1
வதைத்தானே 1
வந்த 38
வந்தது 6
வந்ததுவே 1
வந்தபடிக்கு 1
வந்தவர் 1
வந்தவள் 1
வந்தவனே 2
வந்தனம் 1
வந்தனர் 4
வந்தனரே 2
வந்தனளே 4
வந்தனளோ 1
வந்தனன் 8
வந்தனென் 1
வந்தனை 1
வந்தனைக்கு 1
வந்தனையாய் 1
வந்தாப்போல் 1
வந்தாப்போலே 1
வந்தாய் 4
வந்தார் 2
வந்தால் 3
வந்தாலும் 2
வந்தாள் 8
வந்தான் 15
வந்தானே 4
வந்திட்டான் 1
வந்திருந்த 1
வந்திருந்தான் 1
வந்தீரே 1
வந்து 65
வந்தும் 3
வந்தேன் 1
வம்பது 1
வம்பர்க்குறு 1
வம்பி 1
வம்பிக்கு 1
வம்பு 2
வம்புக்கென்றே 1
வயணம் 1
வயல்கள் 1
வயற்குள்ளும் 1
வயிற்றினிலே 1
வயிற்று 1
வயிற்றுக்கு 1
வயிற்றுள் 1
வர்க்கத்துக்கு 1
வர்க்கம் 2
வர்க்கமாம் 1
வர்த்தி 1
வர்தலுமேஸ் 1
வர 15
வரகு 1
வரங்கள் 2
வரங்களை 1
வரச்சொலி 1
வரணும் 1
வரத்தாய் 1
வரத்தி 1
வரத்தில் 2
வரத்தின் 1
வரத்தினால் 1
வரத்தினாள் 1
வரத்தினின் 1
வரத்தினை 2
வரத்து 1
வரதா 1
வரப்பண்ணவும் 1
வரப்பண்ணி 2
வரப்பிரசாதனை 1
வரம் 4
வரமதை 1
வரமும் 1
வரர் 1
வரவர 1
வரவழைப்பேன் 1
வரவிட்டு 1
வரவில்லையே 1
வராது 3
வராமல் 1
வராமலே 1
வரி 2
வரிசித்த 3
வரிசை 2
வரிசைகள் 1
வரிசைப்படி 1
வரிசையது 1
வரிசையுடன் 1
வரிப்படுத்தி 1
வரிப்படுத்தும் 1
வரு 10
வருகின்றார் 2
வருகின்றாரே 1
வருகின்றாளே 1
வருகுது 4
வருகும் 4
வருகை-தன்னை 2
வருகையில் 3
வருடங்கள் 2
வருடங்களாக 1
வருடம் 6
வருடமதாகவே 1
வருடமும் 2
வருத்தம் 1
வருத்தும் 1
வருத்துவித்த 1
வருதலை 1
வருந்தினது 1
வருந்தும் 1
வரும் 33
வருவதை 1
வருவன் 1
வருவனே 1
வருவாய் 1
வருவார் 1
வருவாள் 1
வருவான் 2
வருவீர்கள் 1
வருவோனை 1
வரை 3
வரைக்கும் 1
வரைந்த 2
வரைந்தபடி 1
வரையானை 1
வல் 4
வல்ல 5
வல்லமை 2
வல்லமையான 1
வல்லமையின் 1
வல்லமையோடு 1
வல்லமையோடே 1
வல்லவர் 1
வல்லவனும் 1
வல்லி 1
வல்லூர்களும் 1
வல்லோர் 1
வல 2
வலக்கையில் 1
வலத்தினை 1
வலதும் 1
வலப்புற 1
வலம் 1
வலமாய் 1
வலிமை 1
வலிமையில் 1
வலிய 4
வலியானும் 1
வலியோனின் 1
வலு 2
வலூறு 1
வலை 32
வலைக்குள் 2
வலைக்குள்ளே 2
வலைகள் 2
வலைகள்-தன்னில் 1
வலையடா 1
வலையினில் 2
வலையுக்குள் 3
வலையை 12
வவ்வால் 1
வவ்வாலும் 1
வழக்காடையே 1
வழக்கிட்டு 1
வழக்கு 2
வழக்குரைத்து 1
வழி 19
வழி-தனில் 1
வழி-தனை 1
வழிக்கு 1
வழிகளை 1
வழிப்போக்கரை 1
வழியில் 4
வழியின் 1
வழியும் 2
வழியே 1
வழியை 1
வழுத்திடவும் 1
வழுத்திய 1
வழுத்துவாயே 1
வழுவது 1
வழுவான் 1
வள்ள 1
வள்ளல் 5
வள்ளலுக்கா 1
வள்ளி 1
வள்ளுவர் 1
வள 2
வளத்தின் 2
வளத்தை 3
வளம் 16
வளமும் 1
வளமை 5
வளமையினில் 1
வளர் 24
வளர்ந்து 3
வளர்ந்தும் 1
வளர்பிறையில் 1
வளர 1
வளரும் 2
வளவை 1
வளை 1
வளைத்தும் 1
வளைந்த 1
வளைந்து 2
வளையம் 5
வற்சரம் 1
வற்றம் 1
வற்றாது 1
வற்றினது 1
வன் 5
வன்கண்ணாய் 1
வன்பாக 1
வன்பான 1
வன்பு 2
வன்ம 1
வன்மனம் 1
வன்மியை 1
வன்ன 8
வன்னி 1
வன்னிமரமே 1
வன்னியே 2
வன 2
வனங்கள் 1
வனங்காள் 1
வனத்தில் 3
வனத்திலே 1
வனத்துக்குள் 2
வனப்புறத்து 1
வனம் 3
வனம்-தனில் 1
வனமே 3
வனமோ 2
வனவாசம் 1
வனாந்தரத்தில் 1
வனாந்தரத்திலே 1
வனாந்தரத்து 1
வனாந்தரம் 1
வனாந்திரம் 1
வனை 1

வக்கா (1)

சக்கரவாகத்துக்கு கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/1

மேல்

வக்காவும் (1)

வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/2

மேல்

வக்கிரமாய் (1)

வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4

மேல்

வக்கிரன் (2)

வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5
நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே – பெத்ல-குற:21 197/4

மேல்

வகுக்க (1)

முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1

மேல்

வகுத்த (1)

மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/3

மேல்

வகுத்தான் (1)

வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான் – பெத்ல-குற:13 109/1

மேல்

வகுத்தே (2)

வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1
மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த – பெத்ல-குற:30 426/2

மேல்

வகை (3)

தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும் – பெத்ல-குற:51 676/3
பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/2

மேல்

வகையுடன் (1)

மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே – பெத்ல-குற:43 588/4

மேல்

வகையும் (1)

மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3

மேல்

வகையையும் (1)

மறுபடி மூன்றாம் ஆளின் முறையினை தோண் அம்மே மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே – பெத்ல-குற:28 409/4

மேல்

வங்கண (3)

மற்றும் சிங்கனுக்கு தோழனை போல் நின்றும் வங்கண சிங்கிக்கு சங்காத்தி தான் என்றும் – பெத்ல-குற:44 605/2
பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2
வேதாந்த மதங்கி என் வங்கண – பெத்ல-குற:65 846/4

மேல்

வங்கணக்காரர் (1)

நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1

மேல்

வங்கணத்துக்கு (1)

காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/2,3

மேல்

வங்கணம் (1)

இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச – பெத்ல-குற:66 854/2

மேல்

வங்கம் (1)

மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும் – பெத்ல-குற:22 326/1

மேல்

வங்கர் (1)

வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/4

மேல்

வங்கார (2)

வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2
சித்திர சோலையை சத்திரச்சாலையை சிங்கார பாவையை வங்கார பூவையை – பெத்ல-குற:65 849/1

மேல்

வங்காளர் (1)

வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/4

மேல்

வங்கிஷ (1)

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ
வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன் – பெத்ல-குற:20 190/3,4

மேல்

வங்கிஷம் (1)

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1

மேல்

வங்கிஷம்தான் (1)

வாம எபிராயீம் மனாசேயின் அரை வங்கிஷம்தான் – பெத்ல-குற:31 449/2

மேல்

வங்கையதாகிய (1)

வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர் – பெத்ல-குற:47 636/3

மேல்

வஸ்தாய் (1)

என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3

மேல்

வஸ்திரங்கள் (1)

மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/3

மேல்

வஸ்திரத்தை (1)

பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/4

மேல்

வஸ்திரம் (1)

வஸ்திரம் போல் பழசாய் வெண்ணிலாவே அவன் மார்க்கமும் அழிந்துபோகும் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/2

மேல்

வஸ்திரம்தானடா (1)

மார் வஸ்திரம்தானடா சிங்கா – பெத்ல-குற:71 910/4

மேல்

வஸ்து (4)

தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2
காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர் மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே – பெத்ல-குற:28 412/1

மேல்

வஸ்தும் (1)

மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான் – பெத்ல-குற:56 746/2

மேல்

வஸ்துவின் (1)

ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2

மேல்

வஸ்துவுக்கும் (1)

வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4

மேல்

வஸ்துவை (1)

மத்த மாசற்ற தீதற்ற வானத்து ஒரே வஸ்துவை நினைக்க அரிதாய் – பெத்ல-குற:16 134/1

மேல்

வஸ்துவையும் (1)

மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே – பெத்ல-குற:56 749/1

மேல்

வஸ்தை (1)

சகல வஸ்தை பரிசனித்து தயவு அளித்து கிருபையுக்குள் – பெத்ல-குற:22 293/1

மேல்

வசமதில் (1)

வசமதில் அருளிய மகிழ் பல பலன் உள – பெத்ல-குற:22 231/2

மேல்

வசமாச்சுதே (1)

எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே
பண்ணை கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே – பெத்ல-குற:55 738/1,2

மேல்

வசமோ (1)

பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ
நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/1,2

மேல்

வசனத்தாலே (1)

சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே
நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும் – பெத்ல-குற:42 580/2,3

மேல்

வசனத்தை (4)

தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/2
வண்ண சமுத்திரத்து அள்ளடா கேவ வசனத்தை கைக்கொள்ளடா – பெத்ல-குற:55 731/1
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2

மேல்

வசனா (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

வசனித்து (1)

மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2

மேல்

வசனித்தேனே (1)

மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/4

மேல்

வசனிப்பை (1)

வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1

மேல்

வசையாக (1)

வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3

மேல்

வசையாய் (1)

வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4

மேல்

வசையோடு (1)

என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1

மேல்

வஞ்ச (3)

திட்டமாய் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்ச
துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று – பெத்ல-குற:7 49/4,5
கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச
பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/8,9
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4

மேல்

வஞ்சக (5)

வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/2
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4
வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/2
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3
கத்தனை காட்டின வஞ்சக முத்தியை – பெத்ல-குற:70 898/2

மேல்

வஞ்சகத்திலே (1)

வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து – பெத்ல-குற:12 103/1

மேல்

வஞ்சகம் (1)

தேட்டமாய் மன்மதன் பூட்டிய வஞ்சகம்
ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல் – பெத்ல-குற:70 892/1,2

மேல்

வஞ்சகமாய் (2)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1
வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1

மேல்

வஞ்சகர்க்கும் (1)

வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/1

மேல்

வஞ்சம் (2)

கோட்டி செய் அலகை வஞ்சம் குலைத்து அரசாள வெற்றி – பெத்ல-குற:7 47/1
சத்துரு வஞ்சம் சற்பனை பங்கம் – பெத்ல-குற:22 253/1

மேல்

வஞ்சர் (2)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/2

மேல்

வஞ்சனை (2)

வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2
வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத – பெத்ல-குற:15 131/8

மேல்

வஞ்சி (21)

மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/5
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்மானுவேல் – பெத்ல-குற:32 465/1
தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான – பெத்ல-குற:32 466/1
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனை தரித்தவர் ஆர் வஞ்சி தேவ – பெத்ல-குற:32 466/3
தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர் – பெத்ல-குற:32 467/1
செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3
பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1
சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல் – பெத்ல-குற:32 468/3
அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு – பெத்ல-குற:32 469/1
பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3
அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின் – பெத்ல-குற:32 470/1
வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா – பெத்ல-குற:32 470/3
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1
திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3
மோன வஞ்சி அப்பமுடன் முந்திரிகை என்ற திருப்பானம் – பெத்ல-குற:38 509/3
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/4
பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி – பெத்ல-குற:67 864/4

மேல்

வஞ்சியர் (2)

கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து – பெத்ல-குற:15 132/16
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள் – பெத்ல-குற:22 242/2

மேல்

வஞ்சியை (1)

பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/4

மேல்

வட்ட (3)

வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டு – பெத்ல-குற:22 332/2
வட்ட மணி கூடை தாங்கி மாத்திரைக்கோல் ஒன்று வாங்கி – பெத்ல-குற:24 363/5
வட்ட படா உடையே அணிவது மட்டுப்படா உடையே – பெத்ல-குற:58 779/1

மேல்

வட்டத்து (1)

வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

வட்டமாய் (1)

நெற்றியில் வட்டமாய் கட்டியிருக்கிற – பெத்ல-குற:71 919/1

மேல்

வட்டமிட்டு (2)

வட்டமிட்டு அடர்ந்து அடர்ந்து கொட்டமிட்டு அலறும் பேய்கள் – பெத்ல-குற:12 101/3
வட்டமிட்டு சீமோன் சத்துரு கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினா போலவே – பெத்ல-குற:45 610/2

மேல்

வட்டிமிடு (1)

வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11

மேல்

வட (1)

காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர – பெத்ல-குற:9 79/1

மேல்

வடமும் (1)

சங்கு பாசிகளும் தனி குன்றி வடமும்
புங்க வெண் முத்தும் பொலிவுற பூண்டு – பெத்ல-குற:22 336/1,2

மேல்

வடிந்த (1)

சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தை செங்கரும்பானதை – பெத்ல-குற:65 847/3

மேல்

வடிவது (1)

சிங்கி அருள் நல் பொங்கி வடிவது
இலங்கி அறிவு துலங்கி நெறி மறை – பெத்ல-குற:23 351/1,2

மேல்

வடிவில் (2)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
விண்டிடேன் விசுவாசத்தை கொண்டவள் அவள் வடிவில் – பெத்ல-குற:67 870/4

மேல்

வடிவு (1)

தகதகென மணி நகைகள் தளதளென முக வடிவு
தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/1,2

மேல்

வடிவே (1)

முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2

மேல்

வடிவை (1)

மனு வடிவை தரித்தோனை – பெத்ல-குற:72 947/2

மேல்

வடுகர்கள் (1)

பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/2

மேல்

வண்ட (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

வண்டிலில் (1)

சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

வண்டை (1)

பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4

மேல்

வண்ண (1)

வண்ண சமுத்திரத்து அள்ளடா கேவ வசனத்தை கைக்கொள்ளடா – பெத்ல-குற:55 731/1

மேல்

வண்ணங்கள் (1)

சந்தோடமாக பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே – பெத்ல-குற:63 835/3

மேல்

வண்ணம் (2)

வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2

மேல்

வண்ணமாய் (1)

சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய்
நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/3,4

மேல்

வண்மை (4)

வரும் சிறுவர் தாழை மடல் தோணி செய்து விளையாடும் வண்மை தானே – பெத்ல-குற:1 9/4
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார் – பெத்ல-குற:25 366/1
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில் – பெத்ல-குற:50 670/1

மேல்

வண்மையதாய் (1)

மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/3

மேல்

வண்மையுள்ள (1)

சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3

மேல்

வணங்க (1)

பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3

மேல்

வணங்கலுற்றாள் (1)

முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4

மேல்

வணங்காமல் (1)

பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

வணங்காய் (1)

திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

மேல்

வணங்கி (8)

வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
தங்கி அயனை வணங்கி மொழிகள் தொடங்கி – பெத்ல-குற:23 351/3
வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/3
துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/3
கடவுள் பதத்தை வணங்கி வணங்கி – பெத்ல-குற:54 713/1
கடவுள் பதத்தை வணங்கி வணங்கி
கருணை மதத்தில் இணங்கியே – பெத்ல-குற:54 713/1,2
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3
ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4

மேல்

வணங்கிக்கொண்டாய் (1)

அங்கு ஒருநாள் சொப்பனத்தில் வெண்ணிலாவே யோசேப்பு அடி வணங்கிக்கொண்டாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/2

மேல்

வணங்கினது (1)

மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3

மேல்

வணங்கும் (1)

வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர் மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே – பெத்ல-குற:28 412/1

மேல்

வதைத்தானே (1)

மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3

மேல்

வந்த (38)

மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே – பெத்ல-குற:4 30/4
வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த
வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத – பெத்ல-குற:15 131/7,8
விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/2
திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/2
வந்த கொன்ஸ்தந்தீன் அரசன் விந்தை மலை அம்மே மதி மயக்க பாப்பு அங்கே நுழைந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/2
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த
வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/3,4
நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே – பெத்ல-குற:27 396/3
பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4
தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/2
வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:35 493/3
வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/2
வானத்திருந்து வந்த மான துரையை கண்டு – பெத்ல-குற:42 582/2
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/2,3
ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/2
சம்மனசு வந்த நேரத்தை பார்த்து அங்கு – பெத்ல-குற:51 675/4
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3
வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2
கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த
சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு – பெத்ல-குற:63 833/1,2
வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4
வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4
வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த – பெத்ல-குற:67 864/1
வந்த பெத்தலேகர் தந்த நீதியின் – பெத்ல-குற:71 910/3
வானத்து நாட்டாரால் வந்த வரிசைகள் – பெத்ல-குற:71 923/1
தானத்திலே வந்த பெத்தலேம் நாதர் – பெத்ல-குற:71 923/3
என்ன பரிசடி சிங்கி வந்த
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான் – பெத்ல-குற:71 936/2,3

மேல்

வந்தது (6)

இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்மானுவேல் – பெத்ல-குற:32 465/1
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2

மேல்

வந்ததுவே (1)

சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3

மேல்

வந்தபடிக்கு (1)

மற்று இனசனத்தாரொடும் ஆரொடும் வாயிலே வந்தபடிக்கு ஒரு வார்த்தையும் – பெத்ல-குற:57 767/4

மேல்

வந்தவர் (1)

வையகம் வந்தவர் மேல் விசுவாசத்தின் – பெத்ல-குற:71 914/3

மேல்

வந்தவள் (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

வந்தவனே (2)

பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4

மேல்

வந்தனம் (1)

வந்தனம் அணிந்து திருமங்கள பதங்கள் புகழ் – பெத்ல-குற:22 244/1

மேல்

வந்தனர் (4)

ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர்
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/1,2

மேல்

வந்தனரே (2)

பவனி வந்தனரே கேருபின் – பெத்ல-குற:9 77/1
பவனி வந்தனரே – பெத்ல-குற:9 77/2

மேல்

வந்தனளே (4)

சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/2
சிங்கி வந்தனளே விசுவாச – பெத்ல-குற:23 350/1
சிங்கி வந்தனளே – பெத்ல-குற:23 350/2

மேல்

வந்தனளோ (1)

சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2

மேல்

வந்தனன் (8)

போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1
போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன்
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1,2
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன்
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2,3
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன்
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/3,4
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4
பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4

மேல்

வந்தனென் (1)

சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையை கண்டு சிரித்துக்கொண்டே அவள் – பெத்ல-குற:65 850/2

மேல்

வந்தனை (1)

வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

வந்தனைக்கு (1)

வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய் – பெத்ல-குற:39 533/2

மேல்

வந்தனையாய் (1)

வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

வந்தாப்போல் (1)

மட்டில்லா பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல்
சிட்டான சிட்டரும் மோன குருக்களும் சேனை சகோதர பட்சிகள் கூட்டமும் – பெத்ல-குற:48 647/2,3

மேல்

வந்தாப்போலே (1)

துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

வந்தாய் (4)

துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய் – பெத்ல-குற:39 533/2
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2

மேல்

வந்தார் (2)

நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
தேவபால தேவன் வந்தார்
தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க – பெத்ல-குற:10 87/2,3

மேல்

வந்தால் (3)

நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2
வந்தால் என் இதயத்தின் சிந்தாகுலங்கள் தீரும் – பெத்ல-குற:67 871/2

மேல்

வந்தாலும் (2)

வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/2
மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா – பெத்ல-குற:55 734/1

மேல்

வந்தாள் (8)

அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக – பெத்ல-குற:15 128/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் – பெத்ல-குற:15 128/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலை – பெத்ல-குற:24 358/1
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் – பெத்ல-குற:24 358/2
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது – பெத்ல-குற:24 359/1

மேல்

வந்தான் (15)

நாதக யொவானும் வந்தான் முன் தூதனான – பெத்ல-குற:7 48/1
ஸ்நானக யொவானும் வந்தான்
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/2,3
காத்திர பராபரன் வந்தான் வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:7 52/1
நேத்திர இம்மானுவேல் வந்தான் சுவிசேட வேத – பெத்ல-குற:7 52/2
சாத்திர கிருபாநதி வந்தான் வேதாகமத்தின் – பெத்ல-குற:7 52/3
காத்திர மேசியா வந்தான் யூதர்களின் – பெத்ல-குற:7 52/4
சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான் – பெத்ல-குற:7 52/6
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/2
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான்
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/3,4
வந்தான் ஐயே ஞான சிங்கன் – பெத்ல-குற:41 573/1
வந்தான் ஐயே – பெத்ல-குற:41 573/2
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2

மேல்

வந்தானே (4)

கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4
நூவன் வந்தானே மறைப்புலி – பெத்ல-குற:44 600/1
நூவன் வந்தானே – பெத்ல-குற:44 600/2
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1

மேல்

வந்திட்டான் (1)

பொங்காதே மெத்த புகையாதே வந்திட்டான்
துங்கன் தவிது துரைச்சாமி சிங்கம் – பெத்ல-குற:20 183/1,2

மேல்

வந்திருந்த (1)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1

மேல்

வந்திருந்தான் (1)

நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3

மேல்

வந்தீரே (1)

கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என் – பெத்ல-குற:58 789/1

மேல்

வந்து (65)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
கொள்ளி பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து – பெத்ல-குற:10 93/4
கொள்ளி பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து – பெத்ல-குற:10 93/4
எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து
சிங்காரமாக உதித்து தம் சினேகமுடன் – பெத்ல-குற:15 132/2,3
தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3
வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை – பெத்ல-குற:22 220/1
உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாண – பெத்ல-குற:22 225/2
ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2
ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து
அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/1,2
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/2
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2
மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 535/2
சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/2
மார்க்கமாய் எனக்கும் வந்து அருள்செய்வாய் – பெத்ல-குற:39 541/2
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4
கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3
நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1
மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1
உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2
பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து – பெத்ல-குற:49 654/4
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3
கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4
ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 661/4
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3
மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/2
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4
பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/4
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை – பெத்ல-குற:53 701/2
கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/3
காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4
பாகாலின் பூசாரிமார்கள் எலியாவின் பக்கத்தில் வந்து அகப்பட்டுக்கொண்டாப்போலும் – பெத்ல-குற:57 766/1
வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2
கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2
சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு – பெத்ல-குற:66 857/6
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
அண்ட பிரான் வந்து உதித்த அம்பல பெத்லேம் நாட்டில் – பெத்ல-குற:68 873/2
பாவம் அற வந்து உதித்த பாத்திபன் வெல்லை தெருவில் – பெத்ல-குற:70 887/2
வந்து பதானராம் அண்டை கிணற்றிலே – பெத்ல-குற:70 893/2
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா – பெத்ல-குற:70 893/4

மேல்

வந்தும் (3)

வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம் – பெத்ல-குற:22 300/2
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2

மேல்

வந்தேன் (1)

மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை – பெத்ல-குற:71 904/3

மேல்

வம்பது (1)

குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4

மேல்

வம்பர்க்குறு (1)

வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4

மேல்

வம்பி (1)

வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4

மேல்

வம்பிக்கு (1)

வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2

மேல்

வம்பு (2)

வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி – பெத்ல-குற:15 133/5
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2

மேல்

வம்புக்கென்றே (1)

வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை – பெத்ல-குற:53 701/2

மேல்

வயணம் (1)

மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/3

மேல்

வயல்கள் (1)

தென்னைமரமோ வயல்கள் சென்னெல் விளைவோ அதிக – பெத்ல-குற:22 322/2

மேல்

வயற்குள்ளும் (1)

தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும் – பெத்ல-குற:50 671/3

மேல்

வயிற்றினிலே (1)

மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4

மேல்

வயிற்று (1)

மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்து – பெத்ல-குற:22 304/2

மேல்

வயிற்றுக்கு (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

வயிற்றுள் (1)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1

மேல்

வர்க்கத்துக்கு (1)

வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள் – பெத்ல-குற:60 799/3

மேல்

வர்க்கம் (2)

அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள் – பெத்ல-குற:60 799/3

மேல்

வர்க்கமாம் (1)

பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/4

மேல்

வர்த்தி (1)

வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4

மேல்

வர்தலுமேஸ் (1)

தாய சின்னயாகப்பர் தூய பிலிப்பு என்போர் தத்தேயு வர்தலுமேஸ் மத்தே சீமோன் – பெத்ல-குற:17 158/2

மேல்

வர (15)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2
முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3
வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/4
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/4
தாரணி பக்கிகள் அத்தனையும் வர – பெத்ல-குற:47 635/4
சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/4
பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/4
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4
வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/4
கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4
மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4
கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே – பெத்ல-குற:51 678/3
பார்த்திருந்தீர் அலவோ சிங்கி வர பார்த்தது உண்டோ சொல்லுவீர் – பெத்ல-குற:58 787/2

மேல்

வரகு (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

வரங்கள் (2)

பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/3
வானவர் வரங்கள் வாங்கடா சால்மோன் – பெத்ல-குற:55 723/1

மேல்

வரங்களை (1)

தந்த வரங்களை இழந்துபோவதற்கு சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ – பெத்ல-குற:20 187/2

மேல்

வரச்சொலி (1)

மன்னவனானவன் தன் மகன் சொந்த மண விருந்துக்கு வரச்சொலி ஆள்விட – பெத்ல-குற:52 692/1

மேல்

வரணும் (1)

பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும்
பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/1,2

மேல்

வரத்தாய் (1)

மாறிலா வரத்தாய் மணி முடி தரித்தாய் – பெத்ல-குற:39 515/2

மேல்

வரத்தி (1)

புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி – பெத்ல-குற:23 355/1

மேல்

வரத்தில் (2)

வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
சகரியா வரத்தில் தரணியில் தோன்றி – பெத்ல-குற:22 216/1

மேல்

வரத்தின் (1)

வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/4

மேல்

வரத்தினால் (1)

மட்டில்லா ஞான வரத்தினால் நிறைந்த – பெத்ல-குற:22 233/1

மேல்

வரத்தினாள் (1)

விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1

மேல்

வரத்தினின் (1)

வரத்தினின் ஞான மனுமகன் ஆனோன் – பெத்ல-குற:22 251/2

மேல்

வரத்தினை (2)

பெத்தலகத்து அருள் பெற்ற வரத்தினை
நித்திய மட்டும் நிகழ்த்தி விதிக்கினும் – பெத்ல-குற:22 316/1,2
வரத்தினை பெறவோ வரிசையது உறவோ – பெத்ல-குற:39 546/1

மேல்

வரத்து (1)

வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9

மேல்

வரதா (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3

மேல்

வரப்பண்ணவும் (1)

திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும்
பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/2,3

மேல்

வரப்பண்ணி (2)

ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2

மேல்

வரப்பிரசாதனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

வரம் (4)

பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/2

மேல்

வரமதை (1)

வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம் – பெத்ல-குற:22 300/2

மேல்

வரமும் (1)

நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2

மேல்

வரர் (1)

மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/2

மேல்

வரவர (1)

காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/1,2

மேல்

வரவழைப்பேன் (1)

இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1

மேல்

வரவிட்டு (1)

வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு
சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/1,2

மேல்

வரவில்லையே (1)

வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1

மேல்

வராது (3)

கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
தந்திரமான புறாவும் திரும்பி தருக வராது ஒரு போக்காய் போனாப்போலே – பெத்ல-குற:63 828/4

மேல்

வராமல் (1)

சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2

மேல்

வராமலே (1)

காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது – பெத்ல-குற:53 705/3

மேல்

வரி (2)

வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/2

மேல்

வரிசித்த (3)

வரிசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 32/3
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4

மேல்

வரிசை (2)

வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1

மேல்

வரிசைகள் (1)

வானத்து நாட்டாரால் வந்த வரிசைகள்
ஆனத்தை காட்டடி சிங்கி இந்த – பெத்ல-குற:71 923/1,2

மேல்

வரிசைப்படி (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

வரிசையது (1)

வரத்தினை பெறவோ வரிசையது உறவோ – பெத்ல-குற:39 546/1

மேல்

வரிசையுடன் (1)

வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/3

மேல்

வரிப்படுத்தி (1)

வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1

மேல்

வரிப்படுத்தும் (1)

பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2

மேல்

வரு (10)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1
கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு
பாப்புடைய வேதம் எல்லாம் பாழடைந்துபோக – பெத்ல-குற:4 33/1,2
மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன் – பெத்ல-குற:15 132/12
கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/2
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/3,4
லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
வரு கலியை உரித்தோனை – பெத்ல-குற:72 947/1

மேல்

வருகின்றார் (2)

துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று – பெத்ல-குற:7 49/5
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3

மேல்

வருகின்றாரே (1)

மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4

மேல்

வருகின்றாளே (1)

வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4

மேல்

வருகுது (4)

கோலாகலமாக கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 644/4
கூடி வருகுது ஐயே பறவைகள் – பெத்ல-குற:48 645/1
கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 645/2
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற – பெத்ல-குற:48 646/1

மேல்

வருகும் (4)

தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/2
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும்
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/2,3

மேல்

வருகை-தன்னை (2)

தாட்டிகன் வருகை-தன்னை சகலரும் அறிய சாற்றி – பெத்ல-குற:7 47/3
போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4

மேல்

வருகையில் (3)

நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது – பெத்ல-குற:22 230/2
கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில்
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/1,2

மேல்

வருடங்கள் (2)

ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1

மேல்

வருடங்களாக (1)

மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3

மேல்

வருடம் (6)

அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4
குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2

மேல்

வருடமதாகவே (1)

நூற்றிருபத்து வருடமதாகவே நோவை பழைய உலகுத்துள்ளோர்கட்கு – பெத்ல-குற:56 750/1

மேல்

வருடமும் (2)

மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2

மேல்

வருத்தம் (1)

வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/2

மேல்

வருத்தும் (1)

சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3

மேல்

வருத்துவித்த (1)

வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3

மேல்

வருதலை (1)

வானத்தன் பெத்லேகேம் மானத்தன் வருதலை
தான திருமறை நிதானத்திலே பகர்ந்து – பெத்ல-குற:7 50/5,6

மேல்

வருந்தினது (1)

மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ – பெத்ல-குற:12 99/2

மேல்

வருந்தும் (1)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1

மேல்

வரும் (33)

வரும் சிறுவர் தாழை மடல் தோணி செய்து விளையாடும் வண்மை தானே – பெத்ல-குற:1 9/4
அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத – பெத்ல-குற:15 131/8
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும் – பெத்ல-குற:19 175/1
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/2
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4
பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/1
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/3
அழுக்கான பாவிகளும் அக்கியானிகளும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/3
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/2
மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/3
மனாசேயின் பாதியினில் வரும் அஸ்தரோத்துடன் கேதர் – பெத்ல-குற:31 458/1
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/2
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும்
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/3,4
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர் – பெத்ல-குற:42 583/1
தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை – பெத்ல-குற:43 591/2
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம் – பெத்ல-குற:52 683/3
ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான் – பெத்ல-குற:54 716/3
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3
இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும்
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/2,3
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2

மேல்

வருவதை (1)

நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3

மேல்

வருவன் (1)

கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1

மேல்

வருவனே (1)

முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4

மேல்

வருவாய் (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய்
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/1,2

மேல்

வருவார் (1)

காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2

மேல்

வருவாள் (1)

ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள்
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/2,3

மேல்

வருவான் (2)

வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே – பெத்ல-குற:36 499/4
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான்
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/3,4

மேல்

வருவீர்கள் (1)

ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள்
வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/1,2

மேல்

வருவோனை (1)

தமிழிசைக்கு வருவோனை
அபையம் தந்த பெருமானை – பெத்ல-குற:72 953/2,3

மேல்

வரை (3)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4
நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/3,4

மேல்

வரைக்கும் (1)

இற்றை வரைக்கும் விசுவாச சிங்கி எனை பிரிந்தது அறியேனே – பெத்ல-குற:64 843/1

மேல்

வரைந்த (2)

முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2

மேல்

வரைந்தபடி (1)

விஞ்சையர் வரைந்தபடி மிஞ்சிய விதங்களுடன் – பெத்ல-குற:22 242/1

மேல்

வரையானை (1)

விரிவு பெத்தலை வரையானை
எண் ஊழி காலம் எல்லாம் – பெத்ல-குற:72 952/2,3

மேல்

வல் (4)

வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1
சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2

மேல்

வல்ல (5)

சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/3
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

வல்லமை (2)

வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/2
வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன் – பெத்ல-குற:57 765/2

மேல்

வல்லமையான (1)

வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும் – பெத்ல-குற:48 649/1

மேல்

வல்லமையின் (1)

வல்லமையின் வல பாக கிறிஸ்தவர்கள் அம்மே மனுடர்களை தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/2

மேல்

வல்லமையோடு (1)

மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2

மேல்

வல்லமையோடே (1)

வல்லமையோடே துதிக்க வான ஒளி ஒன்று உதிக்க – பெத்ல-குற:10 92/4

மேல்

வல்லவர் (1)

வான மண்டலம் பரவும் வல்லவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:38 509/1

மேல்

வல்லவனும் (1)

வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா – பெத்ல-குற:32 470/3

மேல்

வல்லி (1)

தானே சொல்லி குறி தந்தாள் அவளே வல்லி – பெத்ல-குற:67 871/4

மேல்

வல்லூர்களும் (1)

வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும்
சல்லாபமாய் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும் – பெத்ல-குற:48 649/1,2

மேல்

வல்லோர் (1)

அரும் தமிழ் வல்லோர் பஞ்சலக்கணம் எலாம் அறிந்த அருமையாளர் – பெத்ல-குற:1 9/1

மேல்

வல (2)

வல்லமையின் வல பாக கிறிஸ்தவர்கள் அம்மே மனுடர்களை தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/2
கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி – பெத்ல-குற:67 869/4

மேல்

வலக்கையில் (1)

மாத்திரைக்கோலும் வலக்கையில் பிடித்து – பெத்ல-குற:22 337/2

மேல்

வலத்தினை (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

வலதும் (1)

மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4

மேல்

வலப்புற (1)

தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற
கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/3,4

மேல்

வலம் (1)

தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2

மேல்

வலமாய் (1)

பரத்தினில் ஆதி பராபரன் வலமாய்
வரத்தினின் ஞான மனுமகன் ஆனோன் – பெத்ல-குற:22 251/1,2

மேல்

வலிமை (1)

மகிமை பொருள் உனக்கு வலிமை பெலன் மகத்துவ – பெத்ல-குற:22 272/1

மேல்

வலிமையில் (1)

வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/4

மேல்

வலிய (4)

வாகனம் என்ற வலிய குஞ்சரத்தான் – பெத்ல-குற:22 250/2
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
வலிய சங்குடையாய் வானம் நல் கொடையாய் – பெத்ல-குற:39 532/2
வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4

மேல்

வலியானும் (1)

வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும் – பெத்ல-குற:48 649/1

மேல்

வலியோனின் (1)

வாய்களுக்கு பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/1

மேல்

வலு (2)

உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2
உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/4

மேல்

வலூறு (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/3

மேல்

வலை (32)

பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3
திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/3
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1,2
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை
தருணமான போது அறிவுள்ளோர்களையும் தர்க்கத்தால் மடக்கி சிக்கி கொள்ளும் வலை – பெத்ல-குற:42 584/2,3
தருணமான போது அறிவுள்ளோர்களையும் தர்க்கத்தால் மடக்கி சிக்கி கொள்ளும் வலை
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/3,4
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை
தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/1,2
தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/2
ஆயத்துறையில் வாழ் மத்தேயை பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய் படுத்த வலை – பெத்ல-குற:42 586/1
ஆயத்துறையில் வாழ் மத்தேயை பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய் படுத்த வலை
ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை – பெத்ல-குற:42 586/1,2
ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை
மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/2,3
நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4
நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4
பாப்புமார்கள் இட்ட மோசமான வலை பாவமன்னிப்பு சீட்டான பணத்தின் வலை – பெத்ல-குற:42 587/1
பாப்புமார்கள் இட்ட மோசமான வலை பாவமன்னிப்பு சீட்டான பணத்தின் வலை
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/1,2
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/2,3
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/3,4
காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

வலைக்குள் (2)

வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2
சந்தோடமாய் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும் – பெத்ல-குற:60 800/4

மேல்

வலைக்குள்ளே (2)

விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/1,2
பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3

மேல்

வலைகள் (2)

மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4

மேல்

வலைகள்-தன்னில் (1)

தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில்
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/2,3

மேல்

வலையடா (1)

திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1

மேல்

வலையினில் (2)

மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1

மேல்

வலையுக்குள் (3)

தேவாதிதேவனின் ஞான வலையுக்குள்
வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள் – பெத்ல-குற:60 799/2,3
சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின் – பெத்ல-குற:60 803/3
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2

மேல்

வலையை (12)

தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4
சுத்த வலையை விரித்துமே – பெத்ல-குற:54 713/4
விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1
ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே – பெத்ல-குற:54 720/2
ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே – பெத்ல-குற:54 720/2
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/3
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/3
பாப்பு வலையை அறுத்து குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 720/4
மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா – பெத்ல-குற:55 734/1
பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து – பெத்ல-குற:61 804/3

மேல்

வவ்வால் (1)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4

மேல்

வவ்வாலும் (1)

மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/3

மேல்

வழக்காடையே (1)

காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி – பெத்ல-குற:58 786/1

மேல்

வழக்கிட்டு (1)

மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2

மேல்

வழக்கு (2)

வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/2
இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4

மேல்

வழக்குரைத்து (1)

வழக்குரைத்து ஆணையிட்டு சத்தியம் வாங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 433/1

மேல்

வழி (19)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
ஞானத்தின் வழி திருந்தி வார்க்கச்சை-தனை – பெத்ல-குற:7 50/3
நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1
பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9
நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2
மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4
சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி
பார்த்திருந்தீர் அலவோ சிங்கி வர பார்த்தது உண்டோ சொல்லுவீர் – பெத்ல-குற:58 787/1,2
பருதிமேயு என்ற ஒரு குருடன் வழி அருகே – பெத்ல-குற:67 868/1
ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில் – பெத்ல-குற:70 894/3

மேல்

வழி-தனில் (1)

புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில்
நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/1,2

மேல்

வழி-தனை (1)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2

மேல்

வழிக்கு (1)

பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2

மேல்

வழிகளை (1)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

வழிப்போக்கரை (1)

நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/2

மேல்

வழியில் (4)

நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும் – பெத்ல-குற:42 580/3
மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய் – பெத்ல-குற:49 662/3
மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2

மேல்

வழியின் (1)

கத்தன் உரைத்த பத்து வழியின்
சுத்த வலையை விரித்துமே – பெத்ல-குற:54 713/3,4

மேல்

வழியும் (2)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4

மேல்

வழியே (1)

வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4

மேல்

வழியை (1)

தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/4

மேல்

வழுத்திடவும் (1)

மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4

மேல்

வழுத்திய (1)

மங்காத சுவிசேட நித்தம் வழுத்திய பின் – பெத்ல-குற:15 132/4

மேல்

வழுத்துவாயே (1)

வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/4

மேல்

வழுவது (1)

வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4

மேல்

வழுவான் (1)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான்
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/3,4

மேல்

வள்ள (1)

வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன் – பெத்ல-குற:10 93/2

மேல்

வள்ளல் (5)

வள்ளல் மணமாலை குலுங்க பொல்லாதவரின் – பெத்ல-குற:24 361/3
வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும் – பெத்ல-குற:52 686/1
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3

மேல்

வள்ளலுக்கா (1)

வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2

மேல்

வள்ளி (1)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2

மேல்

வள்ளுவர் (1)

பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3

மேல்

வள (2)

துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில் – பெத்ல-குற:66 855/1
வாச மலர் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே – பெத்ல-குற:66 858/7

மேல்

வளத்தின் (2)

இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம் – பெத்ல-குற:29 413/1

மேல்

வளத்தை (3)

சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1
சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்கு சாற்றுவாயே – பெத்ல-குற:30 426/4

மேல்

வளம் (16)

சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/4
வானோர்கள் மேவும் வளம் எலாம் நிறைந்த – பெத்ல-குற:22 232/1
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/2
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/2
நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே – பெத்ல-குற:31 439/4
வளம் களித்து உர்ந்த மட்டிலாதவனே – பெத்ல-குற:39 543/1
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1

மேல்

வளமும் (1)

வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1

மேல்

வளமை (5)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/4
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/4
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3

மேல்

வளமையினில் (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

வளர் (24)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
வளர் கலை கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 37/2
அவனி வாழ்த்திய பெத்லேகேம் வளர்
புவன மானியர் கவன ஞானியர் – பெத்ல-குற:9 78/1,2
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3
வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன் – பெத்ல-குற:15 130/6
வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2
கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர்
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/2,3
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர்
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/3,4
வானோர்கள் போற்ற வளர் மானவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:24 357/1
பொன்னது என வளர் மேனி பருவ முலை – பெத்ல-குற:24 362/4
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1
மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனு பெத்லேகர் மகத்துவ நாட்டிலே – பெத்ல-குற:49 652/3
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2

மேல்

வளர்ந்து (3)

தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3
காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/2

மேல்

வளர்ந்தும் (1)

பத்தர் அடர்ந்தும் பத்தி வளர்ந்தும்
துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும் – பெத்ல-குற:22 252/1,2

மேல்

வளர்பிறையில் (1)

மேக்குறும் வளர்பிறையில் வெண்ணிலாவே வெட்டும் வேய்களை உளுத்து அழித்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/4

மேல்

வளர (1)

எத்திசையிலும் பரம சத்திய மறை வளர
நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/5,6

மேல்

வளரும் (2)

மனாசே முன் பாதியினில் வளரும் ஒகித்தோய் அறிவேன் – பெத்ல-குற:31 451/1
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2

மேல்

வளவை (1)

நூற்றதிபன் வளவை நோக்கி பெத்தலேகர் செல்ல – பெத்ல-குற:67 866/1

மேல்

வளை (1)

சாலவே கையில் சரி வளை தரித்து – பெத்ல-குற:22 334/2

மேல்

வளைத்தும் (1)

துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும் – பெத்ல-குற:22 252/2

மேல்

வளைந்த (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

வளைந்து (2)

சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2

மேல்

வளையம் (5)

ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6
சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5

மேல்

வற்சரம் (1)

பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

வற்றம் (1)

மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3

மேல்

வற்றாது (1)

மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3

மேல்

வற்றினது (1)

வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2

மேல்

வன் (5)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4

மேல்

வன்கண்ணாய் (1)

தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 699/4

மேல்

வன்பாக (1)

வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2

மேல்

வன்பான (1)

வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/4

மேல்

வன்பு (2)

பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி – பெத்ல-குற:8 59/1
வன்பு கொண்டு மயங்காத கிறிஸ்தவர்கள் அம்மே வாக்குத்தத்தத்தினுடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/3

மேல்

வன்ம (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

வன்மனம் (1)

வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2

மேல்

வன்மியை (1)

கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

வன்ன (8)

வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1
பலபல வன்ன பாசியும் அணிந்து – பெத்ல-குற:22 333/1
வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4
பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1
வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2
அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/1
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/2

மேல்

வன்னி (1)

உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி – பெத்ல-குற:24 362/6

மேல்

வன்னிமரமே (1)

வன்னிமரமே அரசு புன்னைமரமே திகழு – பெத்ல-குற:22 322/1

மேல்

வன்னியே (2)

தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1

மேல்

வன (2)

தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1

மேல்

வனங்கள் (1)

சந்தன வனங்கள் அணி தங்கிய பெரும் பனைகள் – பெத்ல-குற:22 321/1

மேல்

வனங்காள் (1)

வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண – பெத்ல-குற:58 782/1

மேல்

வனத்தில் (3)

முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1
எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1
சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/2

மேல்

வனத்திலே (1)

சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே – பெத்ல-குற:55 736/1

மேல்

வனத்துக்குள் (2)

சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/4
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1

மேல்

வனப்புறத்து (1)

வனப்புறத்து இயல்பாய் மயத்துடன் நடத்தி – பெத்ல-குற:22 200/2

மேல்

வனம் (3)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1
விந்தை வனம் அதிர விண்டுள் ஒலி குமுற – பெத்ல-குற:22 207/1
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2

மேல்

வனம்-தனில் (1)

வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை – பெத்ல-குற:22 220/1

மேல்

வனமே (3)

பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2

மேல்

வனமோ (2)

கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/2
கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/2

மேல்

வனவாசம் (1)

நெட்டில் வனவாசம் அடுத்து குணப்பட்டவர் – பெத்ல-குற:7 49/2

மேல்

வனாந்தரத்தில் (1)

வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/3

மேல்

வனாந்தரத்திலே (1)

சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1

மேல்

வனாந்தரத்து (1)

ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1

மேல்

வனாந்தரம் (1)

மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்கு தப்பிப்போன பின் – பெத்ல-குற:49 657/3

மேல்

வனாந்திரம் (1)

வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/4

மேல்

வனை (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்