ப முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 2
பக்கத்தில் 1
பக்கத்தின் 1
பக்கத்து 1
பக்கத்துக்கு 1
பக்கம் 1
பக்கி 6
பக்கிகள் 6
பக்கிஷ 3
பக்கிஷத்தோடு 1
பக்கிஷம் 1
பக்கிஷமாக 2
பக்கிஷமாய் 1
பக்கியே 1
பக்கியை 2
பக்தியுடன் 1
பகர்கின்றாளே 1
பகர்ந்த 1
பகர்ந்து 2
பகர்ந்தும் 1
பகர்வனே 1
பகர்வாள் 1
பகர 1
பகரவொண்ணாது 1
பகரு 1
பகரும் 2
பகல் 3
பகலினும் 1
பகலுமாக 1
பகலுமாய் 1
பகிர்ந்த 1
பகை 5
பகைக்கு 1
பகையுடைத்தாய் 1
பகைவர் 1
பகைவைத்த 1
பங்கதை 1
பங்கம் 2
பங்கமது 1
பங்கமான 1
பங்கயத்தாய் 1
பங்கயத்தை 1
பங்காக 2
பங்கிடுதல் 1
பங்கில் 1
பங்கிலே 1
பங்கு 8
பங்குவைத்துக்கொண்டு 1
பங்கைய 1
பஸ்கா 1
பச்சையும் 1
பசாசர் 1
பசாசர்களை 1
பசாசின் 1
பசாசு 2
பசாசுட 2
பசுங்கிளி 1
பஞ்ச 2
பஞ்சகத்தை 2
பஞ்சசண்டாள 1
பஞ்சத்தை 1
பஞ்சம் 3
பஞ்சமாபாதகனாகிய 1
பஞ்சமாபாவி 1
பஞ்சமாபாவியினோடே 1
பஞ்சரித்து 1
பஞ்சலக்கணம் 1
பஞ்சவன்ன 1
பஞ்சை 1
பட்ச 1
பட்சத்தை 1
பட்சம் 2
பட்சமாய் 3
பட்சமுடன் 1
பட்சி 15
பட்சிகள் 13
பட்சிகளானது 2
பட்சியும் 22
பட்சியை 2
பட்சியோடு 1
பட்ட 1
பட்டண 1
பட்டணத்தார் 1
பட்டணத்தின் 1
பட்டணத்து 1
பட்டணத்தை 2
பட்டணம் 4
பட்டணம்-தன்னை 1
பட்டணமும் 2
பட்டத்தில் 1
பட்டது 2
பட்டப்பகல் 1
பட்டப்பகலில் 1
பட்டப்பகலை 1
பட்டபின் 1
பட்டம் 3
பட்டமும் 3
பட்டவர் 1
பட்டவர்க்கு 1
பட்டனது 1
பட்டாணிகள் 1
பட்டாப்போல் 1
பட்டாப்போலும் 1
பட்டால் 1
பட்டிக்காட்டு 1
பட்டித்தனத்தில் 1
பட்டு 3
பட்டுக்கிட்டு 1
பட்டுது 2
பட்டுநூல்காரர் 1
பட்டுப்போகவும் 1
பட்டும் 1
பட்டுள 1
பட 3
படங்கள் 1
படபட 1
படபடத்து 1
படர் 3
படர்ந்த 2
படர்வாக 1
படரும் 2
படா 1
படி 2
படிக்காய் 1
படிக்கின்ற 1
படிக்கு 1
படிக்கையில் 1
படித்த 1
படித்தாய் 1
படித்து 5
படித்தே 1
படிப்பார் 1
படிப்பான 1
படியடா 1
படியுண்டு 1
படியை 1
படிவில் 1
படு 3
படுக்கவே 2
படுக்கையில் 1
படுக்கையோடே 1
படுத்த 2
படுத்தவன்-தன்னையே 1
படுத்தி 1
படுத்திடு 1
படுத்திய 1
படுத்துது 2
படும் 4
படும்படியும் 1
படுமே 9
படுவதும் 1
படுவாய் 1
படுவித்து 1
படை 2
படைத்த 5
படைத்தது 2
படைத்தால் 1
படைத்தான் 1
படைத்து 5
படைத்துவிட்ட 1
படைமுகத்தில் 1
படையாச்சிகள் 1
படையாதோன் 1
படையாய் 2
படையானதின் 1
படையானை 1
பண் 1
பண்டபரன் 1
பண்டியாள் 1
பண்டு 6
பண்ண 1
பண்ணவும் 1
பண்ணாத 1
பண்ணாதிருக்க 1
பண்ணி 7
பண்ணிக்கொண்டு 2
பண்ணின 2
பண்ணும் 3
பண்ணுவர் 1
பண்ணேன் 1
பண்ணை 3
பண்பான 2
பண்பின் 1
பண்புசெய்யவும் 1
பண்புசெயும் 1
பண்புடன் 1
பண்புற்று 1
பண்புறும் 1
பணத்தின் 1
பணத்தை 1
பணம் 2
பணி 4
பணிகள் 1
பணிசெயும் 1
பணித்தான் 1
பணிதிசெய்து 1
பணிந்தது 1
பணிந்து 7
பணிந்துகொள் 1
பணிந்துகொள்ளும் 1
பணிந்தே 1
பணிந்தேன் 1
பணிய 3
பணியடா 1
பணியவும் 1
பணியோ 2
பணிவிடைகள் 1
பணிவு 1
பணிவுடனே 1
பணையமது 1
பணையமதை 1
பத்தமாய் 1
பத்தர் 2
பத்தர்கட்கு 1
பத்தர்கள் 1
பத்தர்களை 1
பத்தருக்கு 1
பத்தரை 1
பத்தாய் 1
பத்தாவும் 1
பத்தாவை 1
பத்தி 17
பத்திக்கார 1
பத்திக்கு 2
பத்தியது 1
பத்தியாய் 1
பத்தியில் 1
பத்தியின் 2
பத்தியினால் 1
பத்தியினில் 1
பத்தியும் 1
பத்தியுள்ள 1
பத்தியே 1
பத்தியோடே 1
பத்திர 1
பத்திரம் 1
பத்திரமாய் 1
பத்திராசனத்தாய் 1
பத்தில் 2
பத்தினி 1
பத்து 17
பத்துக்கற்பனை 1
பத்துடன் 1
பத்தை 1
பத்தையும் 1
பத்தொரு 1
பத்தோடு 1
பத்மினி 1
பதக்கத்தையும் 1
பதங்கள் 2
பதங்களை 2
பதத்தில் 1
பதத்து 3
பதத்தை 4
பதம் 8
பதமும் 1
பதர்களை 1
பதராபீமின் 1
பதரை 1
பதவியர் 1
பதற 2
பதறாத 1
பதறி 3
பதன் 1
பதனத்துடன் 1
பதானராம் 1
பதானாராமுக்குள் 1
பதி 15
பதிக்கு 2
பதிக்கும் 1
பதித்த 3
பதித்து 2
பதித்துக்கொண்டு 1
பதித 1
பதிதர் 4
பதிதரும் 1
பதிமூவாயிரத்து 1
பதிமூன்று 1
பதியடா 1
பதியற்று 1
பதியாக 1
பதியாய் 1
பதியான் 1
பதியில் 2
பதியின் 2
பதியூடு 1
பதியோர் 1
பதிவில் 3
பதிவுவைத்து 1
பதினறு 1
பதினாலு 1
பதினெண்ணூறாண்டே 1
பதினைந்து 1
பதினைந்தே 1
பதினைந்தொன்று 1
பதினையாயிரத்து 1
பதினொரு 3
பதினொருவர் 1
பதினோராம் 1
பதினோராயிரத்து 1
பதுக்கிடம் 1
பதுங்கி 1
பதைக்க 1
பதைத்து 1
பந்த 1
பந்தடித்தாள் 1
பந்தத்து 1
பந்தம் 3
பந்தமதாகிய 1
பந்தயம் 1
பந்தயமோடும் 1
பந்தலில் 1
பந்தனை 1
பந்தி 1
பந்தியிலே 1
பந்திவைத்து 1
பந்து 7
பப்பரர் 1
பபிலோனின் 1
பம்பிளியர்களும் 1
பம்பைகள் 1
பயந்து 5
பயந்தே 1
பயபத்தி 1
பயம் 3
பயமடி 1
பயமது 1
பயமாய் 1
பயல் 2
பயல்களை 3
பயல்களோடு 1
பயன் 6
பயன்களும் 1
பயன்களை 1
பயன்செய் 1
பயனடா 1
பயனை 3
பயித்தியம் 1
பயில் 3
பயில்செய் 1
பயிலா 1
பயிலின் 1
பயிலினர் 1
பயிற்கத்தி 1
பர்சிலா-தன்னையும் 1
பர்சேபாள் 1
பரகதி 1
பரஸ்திரீ 1
பரஸ்திரீகள் 1
பரஞ்சோதியை 1
பரத்தயரோடு 1
பரத்தி 1
பரத்திலும் 1
பரத்தின் 1
பரத்தினில் 1
பரத்தினிலே 1
பரத்துக்கு 1
பரதபித்து 1
பரதரிஸ்க்காச்சர்கள் 1
பரதாபப்பட்டு 1
பரதாபம் 1
பரந்த 1
பரப்பொருள் 1
பரம் 2
பரம்பொருளின் 1
பரம 34
பரமண்டல 3
பரமண்டலங்களில் 1
பரமண்டலங்களை 1
பரமண்டலத்தில் 1
பரமண்டலத்தின் 1
பரமண்டலத்துக்கு 1
பரமபதத்தனுக்கு 1
பரமபிதாவுடன் 1
பரமவஸ்தை 1
பரமன் 6
பரமனின் 1
பரமே 1
பரர் 1
பரலோக 1
பரலோகத்தின் 1
பரலோகம் 2
பரவசம்கொண்டதால் 1
பரவசமாக்கி 1
பரவர் 1
பரவி 1
பரவிய 1
பரவும் 2
பரவோன் 2
பரவோன்-தன் 1
பரவோனின் 1
பரவோனும் 1
பரன் 24
பரன்-தன்னை 1
பரன்-தனை 2
பரனார் 5
பரனின் 2
பரனுக்கு 1
பரனை 3
பராக்கு 4
பராபர 2
பராபரன் 18
பராபரனின் 7
பராபரனுக்கு 2
பராபரனும் 1
பராபரனை 2
பராபரனோடு 1
பராபரனோடே 3
பரிகாசக்காரர் 1
பரிகாசப்படவே 1
பரிகாசமது 1
பரிசடி 1
பரிசனித்து 1
பரிசு 2
பரிசுத்த 11
பரிசுத்தமாய் 2
பரிசுத்தர் 3
பரிசுத்தர்க்கு 1
பரிசுத்தனே 1
பரிசுத்தாவி 1
பரிசுத்தாவியும் 1
பரிசெயர் 1
பரிசேய 1
பரிசேயர் 2
பரிசேயர்-தமை 1
பரிசேயர்கள் 1
பரிசேயருடன் 1
பரிசேயன் 1
பரிந்து 1
பரிந்தும் 1
பரிபாலனை 1
பரியத்து 1
பரியான் 1
பரியின் 1
பரிவதாய் 1
பரிவாய் 2
பரிவில் 1
பரிவின்படி 1
பரிவுடன் 1
பருக்கு 1
பருதிமேயு 1
பருதியிட்ட 1
பருந்து 1
பருபதமும் 1
பரும் 2
பருவ 1
பருவத்தாள் 1
பருவத 1
பருவதம் 1
பருவம் 1
பருனபா 1
பருனபாவும் 1
பல் 1
பல்லவர் 1
பல்லினாள் 1
பல்லை 1
பல 39
பலகாரம் 1
பலகை 1
பலகைகளை 1
பலஸ்தினா 1
பலஸ்தீனா 1
பலது 1
பலதும் 1
பலபல 5
பலம் 2
பலர் 1
பலரும் 1
பலவிதங்களும் 1
பலவு 1
பலவும் 1
பலவே 1
பலன் 10
பலனில் 1
பலனும் 1
பலனுற 1
பலாவித 1
பலிக்கானது 1
பலிக்கும் 1
பலிகொடுத்தான் 1
பலிசெய் 1
பலிதந்து 1
பலியாக 1
பலியாய் 1
பலுக்கும் 1
பவ 4
பவ_நாசன்னா 1
பவங்கள் 2
பவத்தின் 1
பவத்தை 6
பவத்தையும் 1
பவம் 2
பவம்செய்ததினால் 1
பவமதனை 1
பவமும் 1
பவர 1
பவளக்கொடியை 1
பவனி 12
பவனிக்கு 1
பவனிதானே 1
பவனியில் 1
பவனிவந்த 2
பவியானுமே 1
பவுசுகள் 1
பவுஞ்சு 1
பவுல் 1
பவுலிஸ்தர் 1
பவுலு 2
பவுலுக்கு 1
பவுலையும் 1
பழசாய் 1
பழம் 1
பழமொழிக்கு 1
பழித்து 4
பழிப்பான் 1
பழியே 1
பழியோ 1
பழிவாங்கும் 1
பழுதற்ற 1
பழை 23
பழைய 8
பழையேற்பாட்டின் 1
பழையேற்பாட்டு 1
பள்ளத்தை 1
பள்ளர் 1
பள்ளிகள் 1
பளிங்கு 1
பற்பல 6
பற்றடா 1
பற்றானதும் 1
பற்றி 4
பற்றிட 1
பற்றிப்பற்றி 1
பற்றிய 9
பற்றியே 3
பற்றின 1
பற்றினால் 1
பற்று 2
பற்றுடன் 1
பற்றுதல் 1
பற்றும் 8
பறக்கவிட்டு 1
பறக்கவும் 1
பறக்குதே 1
பறக்கும் 1
பறக்கையில் 1
பறந்தாப்போலே 1
பறந்து 2
பறந்துமே 1
பறந்தோடிய 1
பறவை 14
பறவைகள் 15
பறவைகளானது 1
பறவைகளே 1
பறவைகளை 1
பறவையின் 1
பறிகொடுத்தேனே 1
பறித்த 1
பறித்து 1
பறிந்த 1
பறிப்பதற்கு 1
பறை 1
பறைகள் 2
பறையடா 1
பறையதும் 1
பறையர் 1
பன்றி 2
பன்றிக்குள்ளே 1
பன்றிகள் 2
பன்னவே 1
பன்னிரண்டு 2
பன்னிரு 6
பன்னிருசீடர் 1
பன்னிருபேர்க்குமே 1
பன்னிருபேருக்கும் 1
பன்னீராயிரம் 1
பன்னீராயிரமாக 1
பன்னு 1
பன்னும் 1
பனியில் 1
பனிரண்டதான 1
பனிரண்டு 4
பனைகள் 1

பக்க (2)

மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும் – பெத்ல-குற:17 157/3

மேல்

பக்கத்தில் (1)

பாகாலின் பூசாரிமார்கள் எலியாவின் பக்கத்தில் வந்து அகப்பட்டுக்கொண்டாப்போலும் – பெத்ல-குற:57 766/1

மேல்

பக்கத்தின் (1)

கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி – பெத்ல-குற:67 869/4

மேல்

பக்கத்து (1)

இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி – பெத்ல-குற:22 312/1

மேல்

பக்கத்துக்கு (1)

பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2

மேல்

பக்கம் (1)

கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள் – பெத்ல-குற:22 299/1

மேல்

பக்கி (6)

தந்திர பேயினை கொல்லடா பக்கி தாவுகளை பார்த்து செல்லடா – பெத்ல-குற:55 732/2
தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2
எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1
சிக்கின பக்கி எல்லாம் கணக்குப்பண்ணிவையே – பெத்ல-குற:62 813/2
பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/4
தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4

மேல்

பக்கிகள் (6)

தாரணி பக்கிகள் அத்தனையும் வர – பெத்ல-குற:47 635/4
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து – பெத்ல-குற:49 654/4
கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4
நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1
வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள்
வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/3,4

மேல்

பக்கிஷ (3)

பக்கிஷ யோசேப்பை கேணியில் தள்ள பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 751/4
பாகமுடன் செய் மருந்து பக்கிஷ உச்சித மருந்து – பெத்ல-குற:68 877/3
பக்கிஷ பெத்தலேம் நாதர் விலாவிலே – பெத்ல-குற:71 916/3

மேல்

பக்கிஷத்தோடு (1)

வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/3

மேல்

பக்கிஷம் (1)

பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2

மேல்

பக்கிஷமாக (2)

பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2

மேல்

பக்கிஷமாய் (1)

மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3

மேல்

பக்கியே (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

பக்கியை (2)

அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு – பெத்ல-குற:45 615/3
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

பக்தியுடன் (1)

பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும் – பெத்ல-குற:24 364/3

மேல்

பகர்கின்றாளே (1)

பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/4

மேல்

பகர்ந்த (1)

பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும் பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே – பெத்ல-குற:27 391/4

மேல்

பகர்ந்து (2)

தான திருமறை நிதானத்திலே பகர்ந்து – பெத்ல-குற:7 50/6
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக – பெத்ல-குற:23 349/2

மேல்

பகர்ந்தும் (1)

சாட்சி பகர்ந்தும் சாத்திரம் விண்டும் – பெத்ல-குற:22 254/1

மேல்

பகர்வனே (1)

சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/4

மேல்

பகர்வாள் (1)

மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள்
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/3,4

மேல்

பகர (1)

சென்று தான் பகர திறமுடன் எழுந்து – பெத்ல-குற:22 339/2

மேல்

பகரவொண்ணாது (1)

பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4

மேல்

பகரு (1)

மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட – பெத்ல-குற:22 346/1

மேல்

பகரும் (2)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

பகல் (3)

பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4
அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

பகலினும் (1)

கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

பகலுமாக (1)

அல்லும் பகலுமாக சல்லி அரிக்கிறாப்போல் அரித்து மதி மயக்கிறாய் உயிர் – பெத்ல-குற:20 188/1

மேல்

பகலுமாய் (1)

ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/3

மேல்

பகிர்ந்த (1)

பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/2

மேல்

பகை (5)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/6
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4
சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டு துரத்தினதால் பகை
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/2,3

மேல்

பகைக்கு (1)

மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3

மேல்

பகையுடைத்தாய் (1)

பொறுமை நெஞ்சுடைத்தாய் பொறி பகையுடைத்தாய் – பெத்ல-குற:39 527/2

மேல்

பகைவர் (1)

பெத்தலேகேம் வெற்பில் உற்ற மருந்தால் பகைவர்
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று – பெத்ல-குற:68 879/1,2

மேல்

பகைவைத்த (1)

சிந்தை பகைவைத்த பொலாத அகந்தை சவுலை சினமோடு உடல் சிந்தி சிதைய சமர் ஏவிய திரியேகர் – பெத்ல-குற:3 23/1

மேல்

பங்கதை (1)

தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று – பெத்ல-குற:49 660/2

மேல்

பங்கம் (2)

சத்துரு வஞ்சம் சற்பனை பங்கம்
தத்திய கண்டம் தட்டி எழுந்தும் – பெத்ல-குற:22 253/1,2
பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1

மேல்

பங்கமது (1)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4

மேல்

பங்கமான (1)

பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/2

மேல்

பங்கயத்தாய் (1)

பாத பங்கயத்தாய் பரம பங்கு அயத்தாய் – பெத்ல-குற:39 528/2

மேல்

பங்கயத்தை (1)

சங்கையின் அரசை நாடி சரண பங்கயத்தை சூடி – பெத்ல-குற:5 34/3

மேல்

பங்காக (2)

பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4
பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/3

மேல்

பங்கிடுதல் (1)

சித்தமாய் அவரவர்க்கு பத்தமாய் பங்கிடுதல் செய்கைதானே – பெத்ல-குற:62 812/4

மேல்

பங்கில் (1)

பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே – பெத்ல-குற:4 32/4

மேல்

பங்கிலே (1)

நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

பங்கு (8)

நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2
தப்பாமல் ஆமேரிக்கா சதுர் பங்கு தேசமும் அறிவேன் – பெத்ல-குற:31 461/2
பாத பங்கயத்தாய் பரம பங்கு அயத்தாய் – பெத்ல-குற:39 528/2
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2
சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1

மேல்

பங்குவைத்துக்கொண்டு (1)

பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4

மேல்

பங்கைய (1)

பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள – பெத்ல-குற:22 245/1

மேல்

பஸ்கா (1)

அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1

மேல்

பச்சையும் (1)

பட்டமும் கட்டி பச்சையும் குத்தி – பெத்ல-குற:22 332/1

மேல்

பசாசர் (1)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3

மேல்

பசாசர்களை (1)

பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு – பெத்ல-குற:7 51/5

மேல்

பசாசின் (1)

பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3

மேல்

பசாசு (2)

ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4
பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம் – பெத்ல-குற:72 939/3

மேல்

பசாசுட (2)

பாப்புட புரட்டோ பசாசுட மிரட்டோ – பெத்ல-குற:39 554/1
துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன் – பெத்ல-குற:51 682/1

மேல்

பசுங்கிளி (1)

காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி
பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/1,2

மேல்

பஞ்ச (2)

பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1

மேல்

பஞ்சகத்தை (2)

பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3
பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3

மேல்

பஞ்சசண்டாள (1)

பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

பஞ்சத்தை (1)

சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/4

மேல்

பஞ்சம் (3)

அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம்
இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான் – பெத்ல-குற:17 152/1,2
பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1
எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1

மேல்

பஞ்சமாபாதகனாகிய (1)

பஞ்சமாபாதகனாகிய துன் மன பாப்பு மருந்திட்ட மூர்க்க வெறியினால் – பெத்ல-குற:46 632/1

மேல்

பஞ்சமாபாவி (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

பஞ்சமாபாவியினோடே (1)

பாதக பாப்பு பொய் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம் – பெத்ல-குற:57 771/4

மேல்

பஞ்சரித்து (1)

பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன் – பெத்ல-குற:12 103/3

மேல்

பஞ்சலக்கணம் (1)

அரும் தமிழ் வல்லோர் பஞ்சலக்கணம் எலாம் அறிந்த அருமையாளர் – பெத்ல-குற:1 9/1

மேல்

பஞ்சவன்ன (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

பஞ்சை (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2

மேல்

பட்ச (1)

எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

பட்சத்தை (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

பட்சம் (2)

காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2

மேல்

பட்சமாய் (3)

பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/4
எத்தனை பட்சமாய் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மன கடினத்துடன் – பெத்ல-குற:52 698/1
கொள்ளவே பட்சமாய் சொல்வது இலட்சணம் – பெத்ல-குற:70 900/4

மேல்

பட்சமுடன் (1)

பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும் பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே – பெத்ல-குற:27 391/4

மேல்

பட்சி (15)

நாலாவிதமான ராச்சியத்தின் பட்சி எல்லாம் – பெத்ல-குற:48 644/3
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/4
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/4
பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2
வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை – பெத்ல-குற:60 800/3
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனை – பெத்ல-குற:71 934/1

மேல்

பட்சிகள் (13)

சிட்டான சிட்டரும் மோன குருக்களும் சேனை சகோதர பட்சிகள் கூட்டமும் – பெத்ல-குற:48 647/3
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4
ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள்
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/2,3
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள்
தந்திரக்கார குருவியதாகிய சண்டாள பாப்பு என்ற பட்சியோடு ஒன்றாகி – பெத்ல-குற:50 672/2,3
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4
சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4
கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3
வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1
பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2
சந்தோடமாய் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும் – பெத்ல-குற:60 800/4

மேல்

பட்சிகளானது (2)

ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது
போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும் – பெத்ல-குற:50 667/1,2
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது
ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/1,2

மேல்

பட்சியும் (22)

ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும்
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/1,2
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/2
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/2
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும்
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/3,4
வெட்டுக்கிளியா மகமது பட்சியும் வேதத்தில் சேராத கூழைக்கடாக்களும் – பெத்ல-குற:48 651/1
தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/2
தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும்
மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும் – பெத்ல-குற:48 651/2,3
மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும் – பெத்ல-குற:48 651/3
மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும் – பெத்ல-குற:48 651/3
மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும்
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/3,4
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4
அத்தனை பட்சியும் முற்றுது இங்கேதான் – பெத்ல-குற:52 685/4
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4

மேல்

பட்சியை (2)

உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/3
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

பட்சியோடு (1)

தந்திரக்கார குருவியதாகிய சண்டாள பாப்பு என்ற பட்சியோடு ஒன்றாகி – பெத்ல-குற:50 672/3

மேல்

பட்ட (1)

பண்ணை கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே – பெத்ல-குற:55 738/2

மேல்

பட்டண (1)

உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3

மேல்

பட்டணத்தார் (1)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4

மேல்

பட்டணத்தின் (1)

வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1

மேல்

பட்டணத்து (1)

தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும் – பெத்ல-குற:50 671/3

மேல்

பட்டணத்தை (2)

நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4
மோட்ச பட்டணத்தை கைமேலே தந்திறேன் முன்னே ஞானாபரணப்பெட்டியும் தாரேன் – பெத்ல-குற:57 765/1

மேல்

பட்டணம் (4)

ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2
சாத்திரமாய் சுக்கோத்தும் சதுர் பட்டணம் யான் அறிவேன் – பெத்ல-குற:31 459/2
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

பட்டணம்-தன்னை (1)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3

மேல்

பட்டணமும் (2)

சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4
தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும் – பெத்ல-குற:50 671/1

மேல்

பட்டத்தில் (1)

பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1

மேல்

பட்டது (2)

பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2
பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/3,4

மேல்

பட்டப்பகல் (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

பட்டப்பகலில் (1)

பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3

மேல்

பட்டப்பகலை (1)

பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/3

மேல்

பட்டபின் (1)

வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின்
எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/1,2

மேல்

பட்டம் (3)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
பட்டம் அழகுடன் சூட்டி சிலுவை இட்டு – பெத்ல-குற:24 363/4
பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது – பெத்ல-குற:71 919/3

மேல்

பட்டமும் (3)

பட்டமும் கட்டி பச்சையும் குத்தி – பெத்ல-குற:22 332/1
கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5

மேல்

பட்டவர் (1)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9

மேல்

பட்டவர்க்கு (1)

அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு – பெத்ல-குற:32 469/1

மேல்

பட்டனது (1)

பட்டனது அக்கிரம கோப்பு பன்றிகள் மேய்க்கும் – பெத்ல-குற:15 133/3

மேல்

பட்டாணிகள் (1)

பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/2

மேல்

பட்டாப்போல் (1)

உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4

மேல்

பட்டாப்போலும் (1)

வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும்
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/2,3

மேல்

பட்டால் (1)

பட்டால் போர்த்தி பார்க்குள் சூட்டுக்கு – பெத்ல-குற:22 283/2

மேல்

பட்டிக்காட்டு (1)

கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1

மேல்

பட்டித்தனத்தில் (1)

பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில் – பெத்ல-குற:49 660/3

மேல்

பட்டு (3)

பட்டு அழிய அன்று மாட்டு கொட்டிலுக்குள் அற்புதமாய் – பெத்ல-குற:12 101/4
பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டு கிடந்ததை விட்டு கடந்துமே – பெத்ல-குற:50 667/3
அந்த பொல்லாத அபிசலோம் ஓர் மர தண்டி கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 754/4

மேல்

பட்டுக்கிட்டு (1)

செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2

மேல்

பட்டுது (2)

வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/2
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

பட்டுநூல்காரர் (1)

பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3

மேல்

பட்டுப்போகவும் (1)

வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும் – பெத்ல-குற:46 629/1

மேல்

பட்டும் (1)

பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4

மேல்

பட்டுள (1)

பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2

மேல்

பட (3)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4
நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே – பெத்ல-குற:21 197/4
செல்லாமல் பட முடியை – பெத்ல-குற:72 943/2

மேல்

படங்கள் (1)

பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2

மேல்

படபட (1)

மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7

மேல்

படபடத்து (1)

அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3

மேல்

படர் (3)

சுத்த தற்பர சொற்க பொன் படர் – பெத்ல-குற:22 214/2
பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள் – பெத்ல-குற:22 318/1
மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

படர்ந்த (2)

ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2

மேல்

படர்வாக (1)

வானத்தளவாய் அக்கினி மேவி படர்வாக
ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும் – பெத்ல-குற:22 208/1,2

மேல்

படரும் (2)

படரும் உலகிடை பரவும் என அவர் – பெத்ல-குற:22 311/2
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2

மேல்

படா (1)

வட்ட படா உடையே அணிவது மட்டுப்படா உடையே – பெத்ல-குற:58 779/1

மேல்

படி (2)

பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/3
பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1

மேல்

படிக்காய் (1)

சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3

மேல்

படிக்கின்ற (1)

பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3

மேல்

படிக்கு (1)

படிக்கு அருள் செபத்தினை பெலப்பட படித்து – பெத்ல-குற:22 223/2

மேல்

படிக்கையில் (1)

சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில்
சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/2,3

மேல்

படித்த (1)

மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4

மேல்

படித்தாய் (1)

இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ – பெத்ல-குற:71 931/1

மேல்

படித்து (5)

செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து
மஞ்சு உலவும் பல தாளம் அடித்து – பெத்ல-குற:15 132/13,14
பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3
தடுத்து பதத்தை படித்து அர்ச்சயித்து – பெத்ல-குற:22 211/2
படிக்கு அருள் செபத்தினை பெலப்பட படித்து – பெத்ல-குற:22 223/2
பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2

மேல்

படித்தே (1)

விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2

மேல்

படிப்பார் (1)

வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார் – பெத்ல-குற:25 366/1

மேல்

படிப்பான (1)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2

மேல்

படியடா (1)

சீலத்து எல்லாத்தையும் முடியடா சுவிசேடத்தை வாசித்து படியடா – பெத்ல-குற:55 744/2

மேல்

படியுண்டு (1)

கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச – பெத்ல-குற:15 133/8

மேல்

படியை (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

படிவில் (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

படு (3)

பாதகமாம் அடடா பழியோ படு
சாதனையோ அறியோம் அயயோ சருவீசுரனாம் – பெத்ல-குற:22 237/1,2
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4

மேல்

படுக்கவே (2)

சக்கரவாகத்துக்கு கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/1
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/3

மேல்

படுக்கையில் (1)

பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில்
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/1,2

மேல்

படுக்கையோடே (1)

எடுத்து திமிர்வாதனை படுக்கையோடே கொணர்ந்து – பெத்ல-குற:67 869/1

மேல்

படுத்த (2)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
ஆயத்துறையில் வாழ் மத்தேயை பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய் படுத்த வலை – பெத்ல-குற:42 586/1

மேல்

படுத்தவன்-தன்னையே (1)

சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2

மேல்

படுத்தி (1)

கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3

மேல்

படுத்திடு (1)

அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான் – பெத்ல-குற:53 704/1

மேல்

படுத்திய (1)

பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2

மேல்

படுத்துது (2)

வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/2
சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4

மேல்

படும் (4)

தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1
பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2
ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2

மேல்

படும்படியும் (1)

கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச – பெத்ல-குற:15 133/8

மேல்

படுமே (9)

அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3
கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/3
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2
ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/3

மேல்

படுவதும் (1)

நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4

மேல்

படுவாய் (1)

வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/2

மேல்

படுவித்து (1)

பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து
அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 804/3,4

மேல்

படை (2)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2

மேல்

படைத்த (5)

அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்த நாதன் – பெத்ல-குற:20 179/1
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1
அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன் – பெத்ல-குற:50 672/1
ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என் – பெத்ல-குற:67 863/1
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1

மேல்

படைத்தது (2)

பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3
பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/3,4

மேல்

படைத்தால் (1)

தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2

மேல்

படைத்தான் (1)

வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான் – பெத்ல-குற:13 109/1

மேல்

படைத்து (5)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன் – பெத்ல-குற:1 8/1
சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4
அனைத்து உலகும் படைத்து மெத்த – பெத்ல-குற:72 946/1

மேல்

படைத்துவிட்ட (1)

அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4

மேல்

படைமுகத்தில் (1)

தீ அலகை படைமுகத்தில்
செல்லாமல் பட முடியை – பெத்ல-குற:72 943/1,2

மேல்

படையாச்சிகள் (1)

சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள்
பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/1,2

மேல்

படையாதோன் (1)

பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3

மேல்

படையாய் (2)

மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/2
மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/2

மேல்

படையானதின் (1)

சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2

மேல்

படையானை (1)

படையானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 941/4

மேல்

பண் (1)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3

மேல்

பண்டபரன் (1)

பண்டபரன் சுதனார் இணை மேவி – பெத்ல-குற:15 131/16

மேல்

பண்டியாள் (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

பண்டு (6)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
பண்டு மகதலாவூர் மரியாள் செய்த பாசாங்கும் கற்றன் அடி அம்மே – பெத்ல-குற:33 481/4
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1
பண்டு ரோமையிலும் கூடி – பெத்ல-குற:69 886/2
பண்டு குன்றப்பர் விடுக்கப்பட்டதுக்கென்று அக்களிப்புக்கொண்டவர் – பெத்ல-குற:71 902/3

மேல்

பண்ண (1)

பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2

மேல்

பண்ணவும் (1)

மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும் – பெத்ல-குற:46 631/3

மேல்

பண்ணாத (1)

பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2

மேல்

பண்ணாதிருக்க (1)

பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/3

மேல்

பண்ணி (7)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே – பெத்ல-குற:17 167/1
பாவாளர் அவர் பாதி பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும் – பெத்ல-குற:49 661/3
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3

மேல்

பண்ணிக்கொண்டு (2)

அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/3,4
எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1

மேல்

பண்ணின (2)

உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம் – பெத்ல-குற:43 595/3
மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4

மேல்

பண்ணும் (3)

மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2

மேல்

பண்ணுவர் (1)

பண்ணுவர் நாதர்க்கு சிங்கி தந்த – பெத்ல-குற:71 925/2

மேல்

பண்ணேன் (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன்
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/1,2

மேல்

பண்ணை (3)

தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும் – பெத்ல-குற:50 671/3
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
பண்ணை கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே – பெத்ல-குற:55 738/2

மேல்

பண்பான (2)

பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4

மேல்

பண்பின் (1)

சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4

மேல்

பண்புசெய்யவும் (1)

வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/3

மேல்

பண்புசெயும் (1)

இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/2

மேல்

பண்புடன் (1)

பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/4

மேல்

பண்புற்று (1)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2

மேல்

பண்புறும் (1)

பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும் – பெத்ல-குற:26 381/2

மேல்

பணத்தின் (1)

பாப்புமார்கள் இட்ட மோசமான வலை பாவமன்னிப்பு சீட்டான பணத்தின் வலை – பெத்ல-குற:42 587/1

மேல்

பணத்தை (1)

கள்ள யூதாசு பணத்தை கைப்பற்றியே – பெத்ல-குற:70 898/1

மேல்

பணம் (2)

தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே – பெத்ல-குற:45 615/1
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1

மேல்

பணி (4)

பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன் – பெத்ல-குற:12 101/1
வெண் துகில் உடுத்து விண் பணி தரித்து – பெத்ல-குற:22 330/1

மேல்

பணிகள் (1)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3

மேல்

பணிசெயும் (1)

அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4

மேல்

பணித்தான் (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

பணிதிசெய்து (1)

திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/3,4

மேல்

பணிந்தது (1)

விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2

மேல்

பணிந்து (7)

கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து
பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன் – பெத்ல-குற:12 103/2,3
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2
பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு – பெத்ல-குற:26 385/2
பரலோகம் பூலோகம் பாதாளத்துள்ளவரும் பணிந்து போற்றும் – பெத்ல-குற:27 390/1
பாடி பணிந்து மகிழ்ந்து கெம்பீரமாய் – பெத்ல-குற:71 933/3

மேல்

பணிந்துகொள் (1)

நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1

மேல்

பணிந்துகொள்ளும் (1)

மகிமைப்படுத்தி அகம் மகிழ்ந்து பணிந்துகொள்ளும் – பெத்ல-குற:42 582/3

மேல்

பணிந்தே (1)

தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை – பெத்ல-குற:43 591/2

மேல்

பணிந்தேன் (1)

உன்னையே பணிந்தேன் உனக்கு யான் அடிமை – பெத்ல-குற:39 534/1

மேல்

பணிய (3)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு – பெத்ல-குற:4 33/1
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/2

மேல்

பணியடா (1)

மானுவேலை தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா – பெத்ல-குற:55 724/1

மேல்

பணியவும் (1)

சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2

மேல்

பணியோ (2)

தக்க பொன் பணியோ சரீர நன்மைகளோ – பெத்ல-குற:39 548/2
காதினில் பணியோ களவுபோனதுவோ – பெத்ல-குற:39 552/2

மேல்

பணிவிடைகள் (1)

கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2

மேல்

பணிவு (1)

பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2

மேல்

பணிவுடனே (1)

பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

பணையமது (1)

தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணி சந்தியிலே போவர்கட்கு பணையமது பொருந்தி – பெத்ல-குற:27 398/2

மேல்

பணையமதை (1)

பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

பத்தமாய் (1)

சித்தமாய் அவரவர்க்கு பத்தமாய் பங்கிடுதல் செய்கைதானே – பெத்ல-குற:62 812/4

மேல்

பத்தர் (2)

பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு – பெத்ல-குற:5 38/4
பத்தர் அடர்ந்தும் பத்தி வளர்ந்தும் – பெத்ல-குற:22 252/1

மேல்

பத்தர்கட்கு (1)

பத்தர்கட்கு உறவே பராபர பொருளே – பெத்ல-குற:39 520/1

மேல்

பத்தர்கள் (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3

மேல்

பத்தர்களை (1)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2

மேல்

பத்தருக்கு (1)

பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன் – பெத்ல-குற:12 102/3

மேல்

பத்தரை (1)

மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4

மேல்

பத்தாய் (1)

ஈறு சம்பத்தாய் விளம்பிய பத்தாய் – பெத்ல-குற:39 529/2

மேல்

பத்தாவும் (1)

பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1

மேல்

பத்தாவை (1)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3

மேல்

பத்தி (17)

பாப்பு சவை நாசனுக்கு பரம பத்தி ராசனுக்கு – பெத்ல-குற:5 40/3
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11
பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி – பெத்ல-குற:15 133/15
பத்தர் அடர்ந்தும் பத்தி வளர்ந்தும் – பெத்ல-குற:22 252/1
பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/4
பத்தி இல்லாமலே லோக செல்விக்கையின் பாக்கியத்தோடு சலாக்கியமாகவே – பெத்ல-குற:52 691/1
பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய் – பெத்ல-குற:63 834/1
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1
கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு – பெத்ல-குற:66 859/6
பத்தி குறி சொல சிங்கா – பெத்ல-குற:71 903/4

மேல்

பத்திக்கார (1)

விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1

மேல்

பத்திக்கு (2)

பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே – பெத்ல-குற:41 575/1
திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு
உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/3,4

மேல்

பத்தியது (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2

மேல்

பத்தியாய் (1)

பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2

மேல்

பத்தியில் (1)

பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத – பெத்ல-குற:12 100/3

மேல்

பத்தியின் (2)

பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின்
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/4,5

மேல்

பத்தியினால் (1)

பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2

மேல்

பத்தியினில் (1)

தேவ பத்தியினில் மூண்டடா – பெத்ல-குற:55 722/2

மேல்

பத்தியும் (1)

பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/4

மேல்

பத்தியுள்ள (1)

முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2

மேல்

பத்தியே (1)

பத்து வாய்மை நினைத்திட தவ பத்தியே தரு சுத்தனார் – பெத்ல-குற:9 85/4

மேல்

பத்தியோடே (1)

பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3

மேல்

பத்திர (1)

பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தை பாஞ்சாலையை மன வாஞ்சாலையை கன – பெத்ல-குற:65 849/2

மேல்

பத்திரம் (1)

வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன் – பெத்ல-குற:20 190/4

மேல்

பத்திரமாய் (1)

கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1

மேல்

பத்திராசனத்தாய் (1)

பத்திராசனத்தாய் பரம போசனத்தாய் – பெத்ல-குற:39 530/2

மேல்

பத்தில் (2)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2

மேல்

பத்தினி (1)

பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1

மேல்

பத்து (17)

பத்து இலட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 38/1
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
பத்து வாய்மை நினைத்திட தவ பத்தியே தரு சுத்தனார் – பெத்ல-குற:9 85/4
நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2
மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2
உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1
பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2
கத்தன் உரைத்த பத்து வழியின் – பெத்ல-குற:54 713/3
திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

பத்துக்கற்பனை (1)

பத்துக்கற்பனை அற்றை பற்றிய – பெத்ல-குற:22 214/1

மேல்

பத்துடன் (1)

உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3

மேல்

பத்தை (1)

பன்னிரு அப்போஸ்தலர் தெரிந்து பதினொரு தாசியிலும் போய் பத்தை தந்து – பெத்ல-குற:3 18/1

மேல்

பத்தையும் (1)

மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா – பெத்ல-குற:55 732/1

மேல்

பத்தொரு (1)

கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2

மேல்

பத்தோடு (1)

அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு
ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/5,6

மேல்

பத்மினி (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

பதக்கத்தையும் (1)

மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4

மேல்

பதங்கள் (2)

வந்தனம் அணிந்து திருமங்கள பதங்கள் புகழ் – பெத்ல-குற:22 244/1
சந்தோடமாக பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே – பெத்ல-குற:63 835/3

மேல்

பதங்களை (2)

வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா – பெத்ல-குற:55 726/1
பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1

மேல்

பதத்தில் (1)

இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன் இஸ்திரியை கும்பிடுவான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/1

மேல்

பதத்து (3)

திரு மதியை அகத்துள் நிந்து சிறு மதியை பதத்து அணிந்த சீயோன் மாதுக்கு – பெத்ல-குற:23 349/1
தாரகையை சிரத்து அணிந்து சந்திரனை பதத்து அணிந்து தயை சேர் ஞான – பெத்ல-குற:32 464/1
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5

மேல்

பதத்தை (4)

தடுத்து பதத்தை படித்து அர்ச்சயித்து – பெத்ல-குற:22 211/2
சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1
காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
கடவுள் பதத்தை வணங்கி வணங்கி – பெத்ல-குற:54 713/1

மேல்

பதம் (8)

மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4
சங்கித ஞான பதம் பல பாடி – பெத்ல-குற:15 130/14
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2
வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு – பெத்ல-குற:22 328/1
பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும் – பெத்ல-குற:24 364/3
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3
பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2
ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம் – பெத்ல-குற:67 872/3

மேல்

பதமும் (1)

சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4

மேல்

பதர்களை (1)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2

மேல்

பதராபீமின் (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

பதரை (1)

நிணப்படு பதரை வென்று அக்கினியில் – பெத்ல-குற:7 51/3

மேல்

பதவியர் (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

பதற (2)

அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/2

மேல்

பதறாத (1)

பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/3

மேல்

பதறி (3)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2

மேல்

பதன் (1)

அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4

மேல்

பதனத்துடன் (1)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4

மேல்

பதானராம் (1)

வந்து பதானராம் அண்டை கிணற்றிலே – பெத்ல-குற:70 893/2

மேல்

பதானாராமுக்குள் (1)

ஒண்டியதாய் மேசோப்பொத்தாமியாவுக்கு ஓடிவந்து பதானாராமுக்குள் புறம் – பெத்ல-குற:49 655/3

மேல்

பதி (15)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
தாபோரு நாசரேத்து தரும கானான் பதி அறிவேன் – பெத்ல-குற:31 454/2
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1
நூவன் நான்தானே பெத்லேகம் பதி
நோன்மை சிங்கனுடன் மேன்மையதாய் கூடி – பெத்ல-குற:45 609/1,2
மூலிகை யான் அறிவேன் பெத்தலேம் பதி
முன்னவனை துதித்து துன்னதமாகவே – பெத்ல-குற:46 619/1,2
கண்டன் அடையே பெத்தலேகேம் பதி
காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில் – பெத்ல-குற:47 635/1,2
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதி
சீயோன் மலையில் கலியாணத்துக்கென்று – பெத்ல-குற:49 654/1,2
சாயினும் ஐயே பெத்லகேம் பதி
தாணுவை வாழ்த்தி மா ஆணவமாகவே – பெத்ல-குற:50 666/1,2
மேயினும் ஐயே பெத்தலேகேம் பதி
வேதாத்த நாயகன் பாதாரவிந்தத்தை – பெத்ல-குற:51 675/1,2
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே – பெத்ல-குற:54 715/2
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே – பெத்ல-குற:54 715/2
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
சிக்கித்துது ஐயே பெத்தலேகம் பதி
தேவாதிதேவனின் ஞான வலையுக்குள் – பெத்ல-குற:60 799/1,2

மேல்

பதிக்கு (2)

சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/4
பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்து பறையடா – பெத்ல-குற:55 725/1

மேல்

பதிக்கும் (1)

பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2

மேல்

பதித்த (3)

தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3
கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ – பெத்ல-குற:61 804/1
பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து – பெத்ல-குற:61 804/3

மேல்

பதித்து (2)

சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2

மேல்

பதித்துக்கொண்டு (1)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/1,2

மேல்

பதித (1)

பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

பதிதர் (4)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1

மேல்

பதிதரும் (1)

மாயம் மிகும் அரியான பதிதரும் வாய்மையதாய் சத்திய வேதத்துள் ஆகவும் – பெத்ல-குற:43 591/4

மேல்

பதிமூவாயிரத்து (1)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3

மேல்

பதிமூன்று (1)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1

மேல்

பதியடா (1)

சத்தியதாய் கண்ணி பதியடா பேயின் சற்ப தரத்தினை மிதியடா – பெத்ல-குற:55 729/2

மேல்

பதியற்று (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

பதியாக (1)

அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2

மேல்

பதியாய் (1)

நசரை அம் பதியாய் நரரில் அன்பு அதியாய் – பெத்ல-குற:39 525/1

மேல்

பதியான் (1)

பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1

மேல்

பதியில் (2)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3

மேல்

பதியின் (2)

சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/4
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3

மேல்

பதியூடு (1)

கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2

மேல்

பதியோர் (1)

வெல்லப்படு கா எல்லை பதியோர் – பெத்ல-குற:22 209/2

மேல்

பதிவில் (3)

சீரான கோவில் திருச்சன்னதி பதிவில்
பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/3,4
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1

மேல்

பதிவுவைத்து (1)

மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து
நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/3,4

மேல்

பதினறு (1)

ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6

மேல்

பதினாலு (1)

அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4

மேல்

பதினெண்ணூறாண்டே (1)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4

மேல்

பதினைந்து (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

பதினைந்தே (1)

ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/6,7

மேல்

பதினைந்தொன்று (1)

விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/2

மேல்

பதினையாயிரத்து (1)

முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6

மேல்

பதினொரு (3)

பன்னிரு அப்போஸ்தலர் தெரிந்து பதினொரு தாசியிலும் போய் பத்தை தந்து – பெத்ல-குற:3 18/1
தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6

மேல்

பதினொருவர் (1)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3

மேல்

பதினோராம் (1)

தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே – பெத்ல-குற:45 615/1

மேல்

பதினோராயிரத்து (1)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2

மேல்

பதுக்கிடம் (1)

கொக்கு பிடிக்க பதுக்கிடம் பாரடா – பெத்ல-குற:71 928/3

மேல்

பதுங்கி (1)

தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4

மேல்

பதைக்க (1)

நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2

மேல்

பதைத்து (1)

தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

பந்த (1)

பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2

மேல்

பந்தடித்தாள் (1)

சீர் இயைவாய் விளையாடி பந்தடித்தாள் அவள் திறத்தை செப்புவோமே – பெத்ல-குற:21 191/4

மேல்

பந்தத்து (1)

தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/3,4

மேல்

பந்தம் (3)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4
தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து – பெத்ல-குற:22 263/1
பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/4

மேல்

பந்தமதாகிய (1)

பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனை சுற்றி கீழ்நரகத்துக்குள் – பெத்ல-குற:50 672/4

மேல்

பந்தயம் (1)

ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1

மேல்

பந்தயமோடும் (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

பந்தலில் (1)

பந்தலில் அடர்ந்து பரிவின்படி பயன்செய் – பெத்ல-குற:22 226/1

மேல்

பந்தனை (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3

மேல்

பந்தி (1)

மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

பந்தியிலே (1)

பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/4

மேல்

பந்திவைத்து (1)

பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4

மேல்

பந்து (7)

பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4

மேல்

பப்பரர் (1)

பல்லவர் சாலவர் சிங்களர் சிந்தர்கள் பப்பரர் சவ்வீரர் சோனகர் தெங்கணர் – பெத்ல-குற:47 640/2

மேல்

பபிலோனின் (1)

உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபிலோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே – பெத்ல-குற:35 497/3

மேல்

பம்பிளியர்களும் (1)

பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/4

மேல்

பம்பைகள் (1)

பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள – பெத்ல-குற:22 245/1

மேல்

பயந்து (5)

பாதக அலகை பயந்து தத்தளித்து – பெத்ல-குற:22 261/2
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4
ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/4
செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/4

மேல்

பயந்தே (1)

தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2

மேல்

பயபத்தி (1)

உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2

மேல்

பயம் (3)

பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4
பயம் ஒத்த பழுதற்ற பரிசுத்த சபையுக்குள் – பெத்ல-குற:41 576/3
பார்க்கு பயம் இனி சீக்கிரமாக நீ – பெத்ல-குற:71 905/3

மேல்

பயமடி (1)

கேட்க பயமடி சிங்கி இங்கே – பெத்ல-குற:71 905/2

மேல்

பயமது (1)

உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2

மேல்

பயமாய் (1)

பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2

மேல்

பயல் (2)

ஞான சிங்கன் நானே குற பயல்
ஞான சிங்கன் நானே – பெத்ல-குற:42 581/1,2
தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

பயல்களை (3)

கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3
சித்திர நாற்பத்திரண்டு பயல்களை சீறி பீறிப்போட கூறும் கரடியின் – பெத்ல-குற:46 625/4
காலத்தை தப்பாமல் பிடியடா பாப்புக்கார பயல்களை அடியடா – பெத்ல-குற:55 744/1

மேல்

பயல்களோடு (1)

ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/3

மேல்

பயன் (6)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1
பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1

மேல்

பயன்களும் (1)

கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண் – பெத்ல-குற:22 327/2

மேல்

பயன்களை (1)

ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2

மேல்

பயன்செய் (1)

பந்தலில் அடர்ந்து பரிவின்படி பயன்செய்
விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த – பெத்ல-குற:22 226/1,2

மேல்

பயனடா (1)

சொல்லின் பயனடா சிங்கா – பெத்ல-குற:71 931/4

மேல்

பயனை (3)

நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1
காப்பவனை பா பயனை
கேட்பவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 954/3,4

மேல்

பயித்தியம் (1)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

பயில் (3)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1

மேல்

பயில்செய் (1)

சோலை அழகோ பயில்செய் தோகை அழகோ செரியும் – பெத்ல-குற:22 319/2

மேல்

பயிலா (1)

ஆசுக மாங்குயிலே மனை பயிலா சுகமாம் குயிலே வான – பெத்ல-குற:58 784/1

மேல்

பயிலின் (1)

தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

பயிலினர் (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

பயிற்கத்தி (1)

ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

பர்சிலா-தன்னையும் (1)

தாவீது அபிசலோம் பர்சிலா-தன்னையும்
தந்தை கெட்டமகன் அண்டையும் ஓடியும் – பெத்ல-குற:70 896/1,2

மேல்

பர்சேபாள் (1)

உரியா தன் மணவாளன் தெரியாமல் தவீதினோடு உளவாம் பர்சேபாள் ஒரு களவாணிதான் – பெத்ல-குற:17 151/1

மேல்

பரகதி (1)

ஏற்றிய நல்லோர்க்கு எழில் பரகதி தந்து – பெத்ல-குற:22 287/1

மேல்

பரஸ்திரீ (1)

பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2

மேல்

பரஸ்திரீகள் (1)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1

மேல்

பரஞ்சோதியை (1)

ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1

மேல்

பரத்தயரோடு (1)

பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில் – பெத்ல-குற:49 660/3

மேல்

பரத்தி (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2

மேல்

பரத்திலும் (1)

பரத்திலும் புவியிலும் பாதலத்திலும் – பெத்ல-குற:22 291/1

மேல்

பரத்தின் (1)

பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/2

மேல்

பரத்தினில் (1)

பரத்தினில் ஆதி பராபரன் வலமாய் – பெத்ல-குற:22 251/1

மேல்

பரத்தினிலே (1)

பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3

மேல்

பரத்துக்கு (1)

எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1

மேல்

பரதபித்து (1)

பக்கிஷ யோசேப்பை கேணியில் தள்ள பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 751/4

மேல்

பரதரிஸ்க்காச்சர்கள் (1)

கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும் – பெத்ல-குற:47 638/3

மேல்

பரதாபப்பட்டு (1)

கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/4

மேல்

பரதாபம் (1)

பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்

பரந்த (1)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2

மேல்

பரப்பொருள் (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1

மேல்

பரம் (2)

பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

பரம்பொருளின் (1)

அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன் – பெத்ல-குற:50 672/1

மேல்

பரம (34)

பார் ஏறு நீதனுக்கு பரம பொன் பாதனுக்கு – பெத்ல-குற:5 35/3
பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு – பெத்ல-குற:5 38/4
பாப்பு சவை நாசனுக்கு பரம பத்தி ராசனுக்கு – பெத்ல-குற:5 40/3
எத்திசையிலும் பரம சத்திய மறை வளர – பெத்ல-குற:7 53/5
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4
மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3
சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக – பெத்ல-குற:15 128/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் – பெத்ல-குற:15 128/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/2
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/2
தீர்க்கமுறவே பரம சேர்க்கையுடனே சபையில் – பெத்ல-குற:22 345/1
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே – பெத்ல-குற:25 369/4
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை – பெத்ல-குற:33 473/3
பானுக்குள் ஒளியாய் நின்ற பரம வேதாகமத்தின் – பெத்ல-குற:35 493/1
பாட்டிலே அடங்கா நன்மை பரம பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:36 499/1
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
பாத பங்கயத்தாய் பரம பங்கு அயத்தாய் – பெத்ல-குற:39 528/2
பத்திராசனத்தாய் பரம போசனத்தாய் – பெத்ல-குற:39 530/2
பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/2
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர் – பெத்ல-குற:42 583/1
பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/3
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பாப்பு வலையை அறுத்து குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 720/4
பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1
நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

பரமண்டல (3)

சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/5
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

பரமண்டலங்களில் (1)

பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1

மேல்

பரமண்டலங்களை (1)

வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8

மேல்

பரமண்டலத்தில் (1)

ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4

மேல்

பரமண்டலத்தின் (1)

அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/4

மேல்

பரமண்டலத்துக்கு (1)

ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து – பெத்ல-குற:52 697/3

மேல்

பரமபதத்தனுக்கு (1)

பரமபதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 38/2

மேல்

பரமபிதாவுடன் (1)

பாலனாக ரூபம் மேவி பரமபிதாவுடன் உசாவி – பெத்ல-குற:10 91/3

மேல்

பரமவஸ்தை (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

பரமன் (6)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4
பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன் – பெத்ல-குற:14 118/1
துங்கம் மிகும் பரமன் சபை நாடி – பெத்ல-குற:15 130/16
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4
அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1

மேல்

பரமனின் (1)

துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3

மேல்

பரமே (1)

அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின் – பெத்ல-குற:58 775/1

மேல்

பரர் (1)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3

மேல்

பரலோக (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

பரலோகத்தின் (1)

தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3

மேல்

பரலோகம் (2)

பரலோகம் பூலோகம் பாதாளத்துள்ளவரும் பணிந்து போற்றும் – பெத்ல-குற:27 390/1
பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4

மேல்

பரவசம்கொண்டதால் (1)

பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால்
நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/3,4

மேல்

பரவசமாக்கி (1)

நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1

மேல்

பரவர் (1)

பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/2

மேல்

பரவி (1)

பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2

மேல்

பரவிய (1)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2

மேல்

பரவும் (2)

படரும் உலகிடை பரவும் என அவர் – பெத்ல-குற:22 311/2
வான மண்டலம் பரவும் வல்லவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:38 509/1

மேல்

பரவோன் (2)

தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிக சுற்றி அவனை கடலில் தணித்ததே தென்றலே – பெத்ல-குற:19 177/3
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது – பெத்ல-குற:51 678/1

மேல்

பரவோன்-தன் (1)

நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1

மேல்

பரவோனின் (1)

பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டு கிடந்ததை விட்டு கடந்துமே – பெத்ல-குற:50 667/3

மேல்

பரவோனும் (1)

எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2

மேல்

பரன் (24)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4
மாசற்ற பரன் சுடரின் வார்த்தையே மனுவாக – பெத்ல-குற:4 31/1
ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே – பெத்ல-குற:10 88/2
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும் – பெத்ல-குற:20 186/1
பிடித்து பரன் அருள் பெலத்து சுதன் என – பெத்ல-குற:22 248/1
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/3
ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1
பற்பல பாடான மலை கொல்கதாத்தான் அம்மே பரன் சுதனார் பாடுபட்டு மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 375/3
அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4
துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1
ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1
அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான் – பெத்ல-குற:53 704/1
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம் – பெத்ல-குற:65 852/3

மேல்

பரன்-தன்னை (1)

போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1

மேல்

பரன்-தனை (2)

தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை
வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/2,3
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4

மேல்

பரனார் (5)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார்
மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/1,2
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார்
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/2,3
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/2
பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி – பெத்ல-குற:61 810/1
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2

மேல்

பரனின் (2)

வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

பரனுக்கு (1)

தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1

மேல்

பரனை (3)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு – பெத்ல-குற:8 75/1
உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே – பெத்ல-குற:54 715/3
அம்பானை நம் பரனை
தம்பம் என வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 951/3,4

மேல்

பராக்கு (4)

பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 94/5
பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 94/5
பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 95/5
பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 95/5

மேல்

பராபர (2)

பத்தர்கட்கு உறவே பராபர பொருளே – பெத்ல-குற:39 520/1
ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2

மேல்

பராபரன் (18)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3
காத்திர பராபரன் வந்தான் வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:7 52/1
அங்கங்கு நிரந்தரமாய் நிறைந்த பராபரன் அன்பர்க்கு அன்பன் ஆனோன் – பெத்ல-குற:12 96/1
சித்திர கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன் – பெத்ல-குற:12 102/4
பரத்தினில் ஆதி பராபரன் வலமாய் – பெத்ல-குற:22 251/1
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே – பெத்ல-குற:41 575/1
தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து – பெத்ல-குற:41 576/1
ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல் – பெத்ல-குற:41 578/1
ஆண்ட பராபரன் கற்பனை மீறி அலகை மயக்கத்து அழுந்திக்கிடந்துமே – பெத்ல-குற:45 613/1
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது – பெத்ல-குற:50 667/1
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து – பெத்ல-குற:52 685/2
சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும் – பெத்ல-குற:56 759/1
வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே – பெத்ல-குற:63 830/2
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய் – பெத்ல-குற:63 834/1

மேல்

பராபரனின் (7)

வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1
பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4
மங்கள பராபரனின் சபை அவர்க்கு மனைவி மைந்தனுக்கு மனைவி என்றால் வாய்மையதோ அம்மே – பெத்ல-குற:28 408/2
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
ஆன பராபரனின் சபையோர்கள் அலகையையும் அதின் ஆடம்பரத்தையும் – பெத்ல-குற:49 662/1
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2

மேல்

பராபரனுக்கு (2)

பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/3

மேல்

பராபரனும் (1)

பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/3

மேல்

பராபரனை (2)

பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/11,12
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

பராபரனோடு (1)

பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1

மேல்

பராபரனோடே (3)

பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று – பெத்ல-குற:41 579/1
பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4

மேல்

பரிகாசக்காரர் (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

பரிகாசப்படவே (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே
ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/2,3

மேல்

பரிகாசமது (1)

பாதகர் கூடியுமே பரிகாசமது
ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது – பெத்ல-குற:22 235/1,2

மேல்

பரிசடி (1)

என்ன பரிசடி சிங்கி வந்த – பெத்ல-குற:71 936/2

மேல்

பரிசனித்து (1)

சகல வஸ்தை பரிசனித்து தயவு அளித்து கிருபையுக்குள் – பெத்ல-குற:22 293/1

மேல்

பரிசு (2)

தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே – பெத்ல-குற:38 510/3
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான் – பெத்ல-குற:71 936/3

மேல்

பரிசுத்த (11)

பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே – பெத்ல-குற:4 32/4
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
சத்திய சபையை நாடி கிறிஸ்துவின் பரிசுத்த
மொழியுடன் கூடி சங்கீதம் சொலி – பெத்ல-குற:24 364/1,2
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1
பயம் ஒத்த பழுதற்ற பரிசுத்த சபையுக்குள் – பெத்ல-குற:41 576/3
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய் – பெத்ல-குற:49 662/3
விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால் – பெத்ல-குற:70 900/3
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1

மேல்

பரிசுத்தமாய் (2)

விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2

மேல்

பரிசுத்தர் (3)

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி – பெத்ல-குற:22 271/1
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி – பெத்ல-குற:22 271/1
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி – பெத்ல-குற:22 271/1

மேல்

பரிசுத்தர்க்கு (1)

பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/4

மேல்

பரிசுத்தனே (1)

பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத – பெத்ல-குற:12 100/3

மேல்

பரிசுத்தாவி (1)

மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம் – பெத்ல-குற:40 556/2

மேல்

பரிசுத்தாவியும் (1)

கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/4

மேல்

பரிசெயர் (1)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

பரிசேய (1)

மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3

மேல்

பரிசேயர் (2)

காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர்
மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/2,3

மேல்

பரிசேயர்-தமை (1)

கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2

மேல்

பரிசேயர்கள் (1)

மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு – பெத்ல-குற:26 386/2

மேல்

பரிசேயருடன் (1)

பரிசேயருடன் வேதபாரகர் கூடிய வாசல் இது – பெத்ல-குற:30 429/1

மேல்

பரிசேயன் (1)

ஆயக்காரன் பரிசேயன் வாதாடி செபஞ்செய்த வாசல் இது – பெத்ல-குற:30 436/1

மேல்

பரிந்து (1)

உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே – பெத்ல-குற:38 509/4

மேல்

பரிந்தும் (1)

சீர் அணியும் சங்கித திட்டம் சீடர் பரிந்தும் செபிக்க பின் – பெத்ல-குற:22 258/2

மேல்

பரிபாலனை (1)

குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3

மேல்

பரியத்து (1)

உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

பரியான் (1)

விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/2

மேல்

பரியின் (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1

மேல்

பரிவதாய் (1)

பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில் – பெத்ல-குற:21 197/3

மேல்

பரிவாய் (2)

அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/2
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/2

மேல்

பரிவில் (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

பரிவின்படி (1)

பந்தலில் அடர்ந்து பரிவின்படி பயன்செய் – பெத்ல-குற:22 226/1

மேல்

பரிவுடன் (1)

பன்னிருசீடர் பரிவுடன் சூழ – பெத்ல-குற:22 241/1

மேல்

பருக்கு (1)

அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10

மேல்

பருதிமேயு (1)

பருதிமேயு என்ற ஒரு குருடன் வழி அருகே – பெத்ல-குற:67 868/1

மேல்

பருதியிட்ட (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

பருந்து (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2

மேல்

பருபதமும் (1)

நப்தலியின் அபத்தலியு நல் கிறிஸ்தின் பருபதமும்
தபத்தின் மிகு கப்பர்நாகூம் தான் அலது சேசாரியா – பெத்ல-குற:31 456/1,2

மேல்

பரும் (2)

படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
உண்மையை சொல்லடி சிங்கி பரும்
கொக்கு பிடிக்க பதுக்கிடம் பாரடா – பெத்ல-குற:71 928/2,3

மேல்

பருவ (1)

பொன்னது என வளர் மேனி பருவ முலை – பெத்ல-குற:24 362/4

மேல்

பருவத்தாள் (1)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4

மேல்

பருவத (1)

தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும் – பெத்ல-குற:50 671/1

மேல்

பருவதம் (1)

விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1

மேல்

பருவம் (1)

பன்னிரு மதி பருவம் முன்னிய விருட்சமது – பெத்ல-குற:22 323/1

மேல்

பருனபா (1)

பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும் – பெத்ல-குற:44 603/1

மேல்

பருனபாவும் (1)

சீய மத்தியாசுவும் ஞாய பருனபாவும் சேர்ந்த லுக்காசும் அருள் கூர்ந்த மற்குவும் – பெத்ல-குற:17 158/3

மேல்

பல் (1)

பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/2

மேல்

பல்லவர் (1)

பல்லவர் சாலவர் சிங்களர் சிந்தர்கள் பப்பரர் சவ்வீரர் சோனகர் தெங்கணர் – பெத்ல-குற:47 640/2

மேல்

பல்லினாள் (1)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1

மேல்

பல்லை (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

பல (39)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1
திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1
கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2
சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3
அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
சங்கித ஞான பதம் பல பாடி – பெத்ல-குற:15 130/14
இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6
மஞ்சு உலவும் பல தாளம் அடித்து – பெத்ல-குற:15 132/14
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2
வசமதில் அருளிய மகிழ் பல பலன் உள – பெத்ல-குற:22 231/2
போதகமே சொலு போதினிலே பல – பெத்ல-குற:22 234/2
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள் – பெத்ல-குற:22 242/2
விருட்ச கிளை பல தறித்து தடம் மிசை – பெத்ல-குற:22 246/1
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1
மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/2
அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார் – பெத்ல-குற:22 342/1
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2
உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி – பெத்ல-குற:24 362/6
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர் திரு வாசல் இது – பெத்ல-குற:30 437/1
கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1
சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1
அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/5
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5
கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2
பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3

மேல்

பலகாரம் (1)

பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4

மேல்

பலகை (1)

மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள் – பெத்ல-குற:16 138/1

மேல்

பலகைகளை (1)

காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4

மேல்

பலஸ்தினா (1)

அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும் – பெத்ல-குற:31 443/1

மேல்

பலஸ்தீனா (1)

வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில் – பெத்ல-குற:50 670/1

மேல்

பலது (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

பலதும் (1)

செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3

மேல்

பலபல (5)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3
பலபல வன்ன பாசியும் அணிந்து – பெத்ல-குற:22 333/1
பாப்புவின் தாலி அறுபட்டுப்போக பலபல வித்தைகள் உண்டு சவை – பெத்ல-குற:33 482/1
வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின் – பெத்ல-குற:52 696/1
காதிலே முத்து சவடி பலபல
காத்திரமானது ஏன் சிங்கி கேட்க – பெத்ல-குற:71 915/1,2

மேல்

பலம் (2)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4
பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/3

மேல்

பலர் (1)

மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3

மேல்

பலரும் (1)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3

மேல்

பலவிதங்களும் (1)

நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு – பெத்ல-குற:22 321/2

மேல்

பலவு (1)

மாதளையோடே கமுகு மாமரமும் நேர் பலவு
தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/1,2

மேல்

பலவும் (1)

கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/6

மேல்

பலவே (1)

வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3

மேல்

பலன் (10)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2
பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி – பெத்ல-குற:8 59/1
வசமதில் அருளிய மகிழ் பல பலன் உள – பெத்ல-குற:22 231/2
புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/4
சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4
மண்ணான மானிடர் என்ன அதின் பலன்
பண்ணுவர் நாதர்க்கு சிங்கி தந்த – பெத்ல-குற:71 925/1,2
வாரி பலன் தருவார் இ புவிக்கு அருள் – பெத்ல-குற:71 938/3

மேல்

பலனில் (1)

முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2

மேல்

பலனும் (1)

கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

பலனுற (1)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2

மேல்

பலாவித (1)

அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித
சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின் – பெத்ல-குற:60 803/2,3

மேல்

பலிக்கானது (1)

ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2

மேல்

பலிக்கும் (1)

ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4

மேல்

பலிகொடுத்தான் (1)

மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே முக்கியமாய் ஈசாக்கை பலிகொடுத்தான் அம்மே – பெத்ல-குற:25 368/2

மேல்

பலிசெய் (1)

தேசமதில் பலிசெய் தலம் ஏருசலேம் அம்மே தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே – பெத்ல-குற:27 394/2

மேல்

பலிதந்து (1)

தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது – பெத்ல-குற:30 434/1

மேல்

பலியாக (1)

நித்தியனுக்கு பலியாக கொண்டுபோய் கொடுடா – பெத்ல-குற:62 813/4

மேல்

பலியாய் (1)

பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/3

மேல்

பலுக்கும் (1)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4

மேல்

பவ (4)

நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3
பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3

மேல்

பவ_நாசன்னா (1)

ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

மேல்

பவங்கள் (2)

மட்டில்லா பவங்கள் தடுத்து யோர்தான் நதியில் – பெத்ல-குற:7 49/3
பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/8

மேல்

பவத்தின் (1)

எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3

மேல்

பவத்தை (6)

பவத்தை பவத்தை பழித்து பழித்து – பெத்ல-குற:22 212/2
பவத்தை பவத்தை பழித்து பழித்து – பெத்ல-குற:22 212/2
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2
புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி – பெத்ல-குற:23 355/1
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2

மேல்

பவத்தையும் (1)

ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2

மேல்

பவம் (2)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1

மேல்

பவம்செய்ததினால் (1)

வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே – பெத்ல-குற:63 830/2

மேல்

பவமதனை (1)

பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

பவமும் (1)

அணு பவமும் அடையானை – பெத்ல-குற:72 941/2

மேல்

பவர (1)

எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2

மேல்

பவளக்கொடியை (1)

பெண்ணை பவளக்கொடியை மரகதப்பெட்டியை தங்கத்தை முத்தை பிரகாசிக்கும் – பெத்ல-குற:65 848/2

மேல்

பவனி (12)

சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகன பவனி சார்ந்திட்டானே – பெத்ல-குற:9 76/4
பவனி வந்தனரே கேருபின் – பெத்ல-குற:9 77/1
பவனி வந்தனரே – பெத்ல-குற:9 77/2
பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி – பெத்ல-குற:9 81/4
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4
தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2
ஓசனா என்றே உரைத்திட பவனி
ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த – பெத்ல-குற:22 249/1,2

மேல்

பவனிக்கு (1)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4

மேல்

பவனிதானே (1)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4

மேல்

பவனியில் (1)

துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/4

மேல்

பவனிவந்த (2)

சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறி பவனிவந்த தன்மை கண்டே – பெத்ல-குற:12 96/2
கொற்றவன் பவனிவந்த கொள்கையை குறித்து எலோர்க்கும் – பெத்ல-குற:13 104/3

மேல்

பவியானுமே (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே
ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/1,2

மேல்

பவுசுகள் (1)

மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை – பெத்ல-குற:71 904/3

மேல்

பவுஞ்சு (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1

மேல்

பவுல் (1)

விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால் – பெத்ல-குற:70 900/3

மேல்

பவுலிஸ்தர் (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

பவுலு (2)

திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4
பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும் – பெத்ல-குற:44 603/1

மேல்

பவுலுக்கு (1)

அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/2

மேல்

பவுலையும் (1)

கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும்
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/3,4

மேல்

பழசாய் (1)

வஸ்திரம் போல் பழசாய் வெண்ணிலாவே அவன் மார்க்கமும் அழிந்துபோகும் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/2

மேல்

பழம் (1)

ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/2

மேல்

பழமொழிக்கு (1)

கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1

மேல்

பழித்து (4)

எத்தனவன் என பழித்து அறிவுகெட்ட – பெத்ல-குற:7 53/2
பவத்தை பவத்தை பழித்து பழித்து – பெத்ல-குற:22 212/2
பவத்தை பவத்தை பழித்து பழித்து – பெத்ல-குற:22 212/2
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

பழிப்பான் (1)

சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

பழியே (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

பழியோ (1)

பாதகமாம் அடடா பழியோ படு – பெத்ல-குற:22 237/1

மேல்

பழிவாங்கும் (1)

சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4

மேல்

பழுதற்ற (1)

பயம் ஒத்த பழுதற்ற பரிசுத்த சபையுக்குள் – பெத்ல-குற:41 576/3

மேல்

பழை (23)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1
சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

பழைய (8)

மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேத – பெத்ல-குற:1 5/3
பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
அடடா பழைய சற்பம் சோதனை விட்டு – பெத்ல-குற:20 183/3
அடடா பழைய சற்பமே சோதனை விட்டு – பெத்ல-குற:20 184/1
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே – பெத்ல-குற:25 369/4
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
நூற்றிருபத்து வருடமதாகவே நோவை பழைய உலகுத்துள்ளோர்கட்கு – பெத்ல-குற:56 750/1

மேல்

பழையேற்பாட்டின் (1)

அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2

மேல்

பழையேற்பாட்டு (1)

முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4

மேல்

பள்ளத்தை (1)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

பள்ளர் (1)

பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/2

மேல்

பள்ளிகள் (1)

சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள் – பெத்ல-குற:47 642/1

மேல்

பளிங்கு (1)

மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3

மேல்

பற்பல (6)

பற்பல பாடான மலை கொல்கதாத்தான் அம்மே பரன் சுதனார் பாடுபட்டு மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 375/3
பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4
சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/4
பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/4
நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/1,2

மேல்

பற்றடா (1)

நாற்சந்தி பாதையை பற்றடா அங்கே ஞான கண்ணிகளை குற்றடா – பெத்ல-குற:55 735/1

மேல்

பற்றானதும் (1)

நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/2

மேல்

பற்றி (4)

பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர் பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே – பெத்ல-குற:35 496/4
ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி
நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/1,2
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3

மேல்

பற்றிட (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

பற்றிப்பற்றி (1)

சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4

மேல்

பற்றிய (9)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/2
பத்துக்கற்பனை அற்றை பற்றிய
சுத்த தற்பர சொற்க பொன் படர் – பெத்ல-குற:22 214/1,2
மதி சேர் சத்திய மறையே பற்றிய
விதியால் உத்தம விசுவாச பெயர் – பெத்ல-குற:22 347/1,2
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்

பற்றியே (3)

இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/2,3
உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே
ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/3,4

மேல்

பற்றின (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

பற்றினால் (1)

பெத்தலேம் மா நகர் கத்தனை பற்றினால்
எத்தனை மோசங்கள் கற்றிலும் கெட்டிடும் – பெத்ல-குற:70 901/1,2

மேல்

பற்று (2)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து – பெத்ல-குற:22 278/1

மேல்

பற்றுடன் (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன்
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும் – பெத்ல-குற:50 669/2,3

மேல்

பற்றுதல் (1)

பற்றுதல் பிரசங்கங்கள்பண்ணினான் நண்ணினானே – பெத்ல-குற:13 104/4

மேல்

பற்றும் (8)

அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய – பெத்ல-குற:22 296/1
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும் – பெத்ல-குற:50 669/3
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும்
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/3,4
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

பறக்கவிட்டு (1)

மறந்து பறக்கவிட்டு கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்து திரிந்து அலைந்தேன் – பெத்ல-குற:66 857/2

மேல்

பறக்கவும் (1)

சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மண – பெத்ல-குற:66 857/4

மேல்

பறக்குதே (1)

வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2

மேல்

பறக்கும் (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

பறக்கையில் (1)

சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

பறந்தாப்போலே (1)

வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

பறந்து (2)

ஆசார ஈன பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும் – பெத்ல-குற:51 681/3
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4

மேல்

பறந்துமே (1)

மாய எகிப்பத்தை விட்டு பறந்துமே
வார்த்தை பாட்டு கானான் தேசத்தின் மீது எங்கும் – பெத்ல-குற:50 666/3,4

மேல்

பறந்தோடிய (1)

பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4

மேல்

பறவை (14)

கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/2
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/3
சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4
அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 804/4
ஐயே பறவை பிடித்தேன் அதிசயமாய் – பெத்ல-குற:61 805/1
ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 805/2
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

பறவைகள் (15)

கண்டன் அடையே பறவைகள்
கண்டன் அடையே – பெத்ல-குற:47 634/1,2
கூடி வருகுது ஐயே பறவைகள்
கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 645/1,2
மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1
சேருது சேருது ஐயே பறவைகள்
சேருது சேருது ஐயே – பெத்ல-குற:49 653/1,2
சாயினும் ஐயே பறவைகள்
சாயினும் ஐயே – பெத்ல-குற:50 665/1,2
எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1
மேயினும் ஐயே பறவைகள்
மேயினும் ஐயே – பெத்ல-குற:51 674/1,2
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/2
பார்க்குது அந்தாலையே பறவைகள்
பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 684/1,2
விழித்துக்கொள்ளுது ஐயே பறவைகள்
விழித்துக்கொள்ளுது ஐயே – பெத்ல-குற:56 747/1,2
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1
சிக்கித்துது ஐயே பறவைகள்
சிக்கித்துது ஐயே – பெத்ல-குற:60 798/1,2
நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது – பெத்ல-குற:60 801/1
பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள்
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/2,3
போயினும் ஐயே பறவைகள்
போயினும் ஐயே – பெத்ல-குற:63 826/1,2

மேல்

பறவைகளானது (1)

ஆசார ஈன பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும் – பெத்ல-குற:51 681/3

மேல்

பறவைகளே (1)

பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3

மேல்

பறவைகளை (1)

கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளை கூவினானே – பெத்ல-குற:58 772/4

மேல்

பறவையின் (1)

வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1

மேல்

பறிகொடுத்தேனே (1)

மாயையையும் வெறுத்துவிட்டேனே எந்தன் மனதையும் பறிகொடுத்தேனே அந்த – பெத்ல-குற:66 858/4

மேல்

பறித்த (1)

காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2

மேல்

பறித்து (1)

சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2

மேல்

பறிந்த (1)

பாவ மனையில் தேடி பறிந்த வெள்ளி கண்டது போல் – பெத்ல-குற:70 887/3

மேல்

பறிப்பதற்கு (1)

உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2

மேல்

பறை (1)

பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3

மேல்

பறைகள் (2)

அட்ட திசையோர் அறிய தட்டிய பறைகள் சாற்றி – பெத்ல-குற:7 49/6
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3

மேல்

பறையடா (1)

பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்து பறையடா
மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/1,2

மேல்

பறையதும் (1)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4

மேல்

பறையர் (1)

பாணார் சமணர் பரவர் வடுகர்கள் பள்ளர் பறையர் பட்டாணிகள் வாணிகர் – பெத்ல-குற:47 642/2

மேல்

பன்றி (2)

பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/2
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

பன்றிக்குள்ளே (1)

பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/2

மேல்

பன்றிகள் (2)

பட்டனது அக்கிரம கோப்பு பன்றிகள் மேய்க்கும் – பெத்ல-குற:15 133/3
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2

மேல்

பன்னவே (1)

தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/3,4

மேல்

பன்னிரண்டு (2)

சிந்தையிலே சிறந்த பெத்தலேம் நாதர் பன்னிரண்டு சீடர் சூழ – பெத்ல-குற:10 86/2
பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/2

மேல்

பன்னிரு (6)

பன்னிரு அப்போஸ்தலர் தெரிந்து பதினொரு தாசியிலும் போய் பத்தை தந்து – பெத்ல-குற:3 18/1
பன்னிரு மதி பருவம் முன்னிய விருட்சமது – பெத்ல-குற:22 323/1
பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/2
விச்சித்திரம் என் குறி அம்மே பன்னிரு
நட்சத்திரம் பூண்ட நராதிப பெண்ணே – பெத்ல-குற:34 484/1,2
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1
பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/2

மேல்

பன்னிருசீடர் (1)

பன்னிருசீடர் பரிவுடன் சூழ – பெத்ல-குற:22 241/1

மேல்

பன்னிருபேர்க்குமே (1)

ஆர்க்கும் கிறிஸ்து இனத்தோர்க்கும் அறிவதில்லார்க்கும் பன்னிருபேர்க்குமே
ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/2,3

மேல்

பன்னிருபேருக்கும் (1)

பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1

மேல்

பன்னீராயிரம் (1)

மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4

மேல்

பன்னீராயிரமாக (1)

பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/2

மேல்

பன்னு (1)

வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன் – பெத்ல-குற:57 765/2

மேல்

பன்னும் (1)

பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/4

மேல்

பனியில் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

பனிரண்டதான (1)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3

மேல்

பனிரண்டு (4)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2
உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2

மேல்

பனைகள் (1)

சந்தன வனங்கள் அணி தங்கிய பெரும் பனைகள்
நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு – பெத்ல-குற:22 321/1,2

மேல்