ஆ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆக்கம் 1
ஆக்கமது 1
ஆக்கமுடனே 1
ஆக்கவும் 5
ஆக்கி 10
ஆக்கிய 1
ஆக்கியே 2
ஆக்கின 1
ஆக்கினன் 1
ஆக்கினை 1
ஆக்கு 2
ஆக்குதல் 1
ஆக்கும் 2
ஆக்குவாராம் 1
ஆக்குவித்து 1
ஆக்கே 1
ஆக 3
ஆகடியமுடனே 1
ஆகத்து 1
ஆகத்தொடு 1
ஆகம 1
ஆகமத்தின் 1
ஆகமத்தினோடே 1
ஆகமது 1
ஆகமம் 2
ஆகவும் 6
ஆகா 1
ஆகாத 1
ஆகாது 2
ஆகாமி 1
ஆகாயத்தினில் 1
ஆகார்தான் 1
ஆகாரை 1
ஆகி 2
ஆகிய 5
ஆகிலா 1
ஆகிறு 1
ஆகின 1
ஆகீசு 1
ஆகுது 2
ஆகும் 2
ஆகுவான் 1
ஆங்கிஷ 1
ஆங்கிஷம்-தன்னையும் 1
ஆங்கு 1
ஆச்சரிய 2
ஆச்சரியம் 2
ஆச்சா 3
ஆச்சு 2
ஆச்சுது 2
ஆச்சுதே 1
ஆச்சே 3
ஆசபாச 1
ஆசற்ற 1
ஆசனத்தாய் 1
ஆசாப்பும் 1
ஆசார 2
ஆசாரமா 1
ஆசாரி 3
ஆசாரிமார் 1
ஆசாரியன் 1
ஆசாரியோர்களின் 1
ஆசிடைதான் 1
ஆசித்த 1
ஆசித்தாள் 1
ஆசித்து 2
ஆசியா 2
ஆசியாவிலுற்ற 1
ஆசீர்வதிக்கையில் 1
ஆசீர்வதித்தானே 1
ஆசீர்வாதம் 1
ஆசீர்வாதேந்திரரையும் 1
ஆசுக 1
ஆசேர் 2
ஆசேரில் 1
ஆசை 9
ஆசை-தனை 1
ஆசையாய் 2
ஆசையுடன் 2
ஆசையும் 2
ஆஞ்சு 1
ஆஞ்சுகள் 1
ஆட்களை 1
ஆட்காட்டி 1
ஆட்டிகளை 1
ஆட்டிடை 1
ஆட்டு 1
ஆட்டுக்குட்டி 1
ஆட்டுக்குட்டியை 1
ஆட்டுத்தோலை 2
ஆட்டுது 1
ஆடம்பரங்களும் 1
ஆடம்பரத்தையும் 1
ஆடி 5
ஆடிய 1
ஆடியும் 1
ஆடின 1
ஆடுகள் 1
ஆடை 4
ஆடைகள் 1
ஆடையது 1
ஆடையாள் 1
ஆண்ட 6
ஆண்டகைக்கு 1
ஆண்டதனில் 1
ஆண்டவர்க்கு 2
ஆண்டவன் 3
ஆண்டவனார் 3
ஆண்டவனை 2
ஆண்டாக 1
ஆண்டாம் 1
ஆண்டாய் 1
ஆண்டானை 1
ஆண்டின் 1
ஆண்டினில் 1
ஆண்டு 4
ஆண்மை 1
ஆணவம்கொண்டு 1
ஆணவமாகவே 1
ஆணி 2
ஆணியால் 1
ஆணியில் 1
ஆணுமாக 1
ஆணையிட்டு 1
ஆணையினான் 1
ஆத்திரமாய் 1
ஆத்து 1
ஆத்தும 2
ஆத்துமங்கள் 1
ஆத்துமத்தை 1
ஆத்துமம் 1
ஆத்தே 1
ஆத 2
ஆதத்தின் 1
ஆதத்தினால் 1
ஆதத்துக்கு 1
ஆதத்துட 1
ஆதம் 2
ஆதம்-தனை 1
ஆதமே 23
ஆதரவாய் 1
ஆதரவான 1
ஆதரவு 1
ஆதரவு_இல்லாதவர்க்கும் 1
ஆதரவே 1
ஆதரித்து 1
ஆதலால் 1
ஆதலாலே 1
ஆதலே 1
ஆதவா 1
ஆதாம் 3
ஆதாமுக்கு 1
ஆதாமோ 1
ஆதார 1
ஆதி 32
ஆதிக்கத்தானே 1
ஆதிக்கு 1
ஆதிபன் 1
ஆதிபனுக்கு 1
ஆதியந்தமில்லானின் 1
ஆதியான் 1
ஆதியான்-தன் 1
ஆதியான 1
ஆதியானால் 1
ஆதியில் 1
ஆதியும் 2
ஆந்திரர் 1
ஆந்தை 1
ஆந்தையை 1
ஆப்பது 1
ஆப்பிட 1
ஆப்பு 2
ஆபத்திலே 1
ஆபத்தை 1
ஆபரண 1
ஆபரீமும் 1
ஆபிரகாம் 8
ஆபிரகாம்-தனை 1
ஆபிரகாமுட 1
ஆபிராம் 1
ஆபிரிக்கா 2
ஆபேல் 3
ஆம் 5
ஆமனது 1
ஆமா 1
ஆமேரிக்கா 2
ஆமோ 1
ஆமோனை 1
ஆய்ந்த 2
ஆய்ந்தான் 1
ஆய்ந்திலையோ 1
ஆய்ந்து 3
ஆய 2
ஆயக்காரர்கள் 1
ஆயக்காரர்களும் 1
ஆயக்காரன் 2
ஆயத்தமாக 1
ஆயத்துறையில் 1
ஆயர் 4
ஆயனமாய் 1
ஆயனை 1
ஆயாவும் 1
ஆயியுமே 1
ஆயிரத்திருநூற்றொடு 1
ஆயிரம் 2
ஆயிரம்பேரை 1
ஆர் 8
ஆர்க்கவே 1
ஆர்க்கும் 3
ஆர்த்த 1
ஆர்த்து 1
ஆர்ந்த 2
ஆர்ப்ப 1
ஆர்ப்பு 1
ஆரண 2
ஆரணன் 1
ஆரணியம்-தனில் 1
ஆரமது 1
ஆராதனை 1
ஆராதனைக்கு 1
ஆராய்தல் 1
ஆராய 1
ஆரார்கள் 1
ஆரியர் 1
ஆரியரும் 1
ஆரியன் 1
ஆரியனார் 1
ஆரும் 1
ஆரை 1
ஆரொடும் 1
ஆரோக்கியம் 1
ஆரோக்கியமாக 1
ஆரோன் 2
ஆரோனின் 1
ஆரோனும் 1
ஆரோனை 2
ஆரோனையும் 1
ஆல 3
ஆலயத்தில் 1
ஆலயம்-தனிலே 1
ஆலிங்கனம் 1
ஆலியும் 1
ஆலைய 1
ஆலையங்கள் 1
ஆலையங்கள்-தோறும் 1
ஆலையத்தின் 2
ஆலையத்து 2
ஆவது 5
ஆவல் 1
ஆவல்கொண்டனை 1
ஆவலாக 1
ஆவலாய் 3
ஆவலுடன் 2
ஆவன் 1
ஆவாய் 1
ஆவாய 1
ஆவாள் 1
ஆவாளோ 1
ஆவி 8
ஆவியர்க்கும் 1
ஆவியின் 1
ஆவியும் 1
ஆவியை 1
ஆவை 1
ஆழ 1
ஆழி 1
ஆழிக்கு 1
ஆழிய 1
ஆள் 1
ஆள்பவர் 2
ஆள்விட 1
ஆள 1
ஆளவேண்டி 1
ஆளின் 1
ஆளும் 1
ஆளுவார் 1
ஆற்ற 1
ஆற்றங்கரைக்குளும் 1
ஆற்றடா 1
ஆற்றவும் 1
ஆற்றனை 1
ஆற்றி 1
ஆற்றினும் 3
ஆற்று 2
ஆற்றும் 1
ஆற்றுவார் 1
ஆற்றுவான் 1
ஆற 1
ஆறது 1
ஆறிரு 3
ஆறிருவர் 1
ஆறு 8
ஆறுதலை 1
ஆறும் 1
ஆறும்படி 1
ஆறைந்துடனே 1
ஆறோடும் 2
ஆறோனும் 1
ஆன்மை 1
ஆன்ற 1
ஆன 17
ஆனத்தை 1
ஆனத்தையும் 1
ஆனதற்கு 1
ஆனதால் 1
ஆனதினால் 1
ஆனது 3
ஆனதுவாம் 1
ஆனதே 4
ஆனதை 2
ஆனதையும் 1
ஆனந்த 5
ஆனந்தமாய் 1
ஆனந்தர்க்கு 1
ஆனர் 1
ஆனவட்கு 1
ஆனவர் 3
ஆனவர்கள் 1
ஆனவன் 3
ஆனவா 1
ஆனா 1
ஆனாக்கால் 1
ஆனாய் 1
ஆனார் 1
ஆனால் 2
ஆனாலும் 3
ஆனாள் 1
ஆனானே 1
ஆனோர் 1
ஆனோன் 2

ஆ (1)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4

மேல்

ஆக்கம் (1)

ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3

மேல்

ஆக்கமது (1)

ஆக்கமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 917/2

மேல்

ஆக்கமுடனே (1)

ஆர்க்கும் அருளே உதவ ஆக்கமுடனே முடுகி – பெத்ல-குற:22 345/2

மேல்

ஆக்கவும் (5)

அற்புதமாய் ஒரு கோலத்தை சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும் – பெத்ல-குற:46 620/1
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2
பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/3
பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும்
வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின் – பெத்ல-குற:46 621/3,4
போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும்
தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/3,4

மேல்

ஆக்கி (10)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி
நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/2,3
நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3
அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும் – பெத்ல-குற:8 72/1
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/2,3
தட்டா தேட்ட தேர்க்கத்து ஆக்கி – பெத்ல-குற:22 280/2
மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/3,4
மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4
ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3

மேல்

ஆக்கிய (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

ஆக்கியே (2)

மெய் கியானத்துள் ஆக்கியே – பெத்ல-குற:53 703/4
மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே
திண்ணமதாய் ஒரு சிங்கார தோட்டமும் சீவவிருட்சம் அறிவின் விருட்சமும் – பெத்ல-குற:56 749/1,2

மேல்

ஆக்கின (1)

அற்புதமாய் ஒரு கோலத்தை சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும் – பெத்ல-குற:46 620/1

மேல்

ஆக்கினன் (1)

ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே – பெத்ல-குற:18 169/4

மேல்

ஆக்கினை (1)

மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2

மேல்

ஆக்கு (2)

பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு
சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/1,2
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

ஆக்குதல் (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

ஆக்கும் (2)

வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும்
பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/1,2
பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2

மேல்

ஆக்குவாராம் (1)

துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம்
பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத – பெத்ல-குற:12 100/2,3

மேல்

ஆக்குவித்து (1)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3

மேல்

ஆக்கே (1)

திட்டத்து சீராக்கே என் சிங்கியை திட்டத்து சீர் ஆக்கே – பெத்ல-குற:58 790/2

மேல்

ஆக (3)

ஆக மகிழும்படி அனேக நடனம்செய் – பெத்ல-குற:22 203/1
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2

மேல்

ஆகடியமுடனே (1)

ஆகடியமுடனே சருவேசனை அர்ச்சனைசெய்யாமல் துர்சன பேய்களை – பெத்ல-குற:43 591/1

மேல்

ஆகத்து (1)

ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/3

மேல்

ஆகத்தொடு (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

ஆகம (1)

நிதியின் ஆகம நேர்மைகளாகிய – பெத்ல-குற:22 234/1

மேல்

ஆகமத்தின் (1)

தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1

மேல்

ஆகமத்தினோடே (1)

ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/2

மேல்

ஆகமது (1)

ஆகமது அபரஞ்சி தங்கம் அவள் தரும் – பெத்ல-குற:15 131/1

மேல்

ஆகமம் (2)

பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4

மேல்

ஆகவும் (6)

மாயம் மிகும் அரியான பதிதரும் வாய்மையதாய் சத்திய வேதத்துள் ஆகவும் – பெத்ல-குற:43 591/4
அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/2
அற்புதமாய் ஒரு கோலத்தை சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும்
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/1,2
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும்
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/2,3
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும்
பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/3,4

மேல்

ஆகா (1)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2

மேல்

ஆகாத (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

ஆகாது (2)

அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/2
நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/1,2

மேல்

ஆகாமி (1)

விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2

மேல்

ஆகாயத்தினில் (1)

முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4

மேல்

ஆகார்தான் (1)

ஆகார்தான் எந்தனக்கு சக்களத்தி அம்மே அடிமை அவள் பிள்ளையையும் துரத்திவிட்டோம் அம்மே – பெத்ல-குற:25 373/1

மேல்

ஆகாரை (1)

வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2

மேல்

ஆகி (2)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகி சரிப்போனா போல் நடந்து சிரிப்பானாளே – பெத்ல-குற:17 155/1

மேல்

ஆகிய (5)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
தென்னரும் யாக்கோப்பு தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்பு சிங்கன் – பெத்ல-குற:34 486/3
தக்க தெரிசிகள் அப்போஸ்தலன்மாரும் சாற்றினதும் எனக்கு ஏற்றதும் ஆகிய – பெத்ல-குற:43 595/4
தேவனும் மாந்தனும் ஆகிய ஏக – பெத்ல-குற:45 609/3
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/3

மேல்

ஆகிலா (1)

ஆகிலா மலை அதுலாம் என்ற இரு மலையும் அஞ்சியஞ்சி தவிது சவுற்கு ஒளித்த மலை அம்மே – பெத்ல-குற:25 372/3

மேல்

ஆகிறு (1)

கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு – பெத்ல-குற:66 859/6

மேல்

ஆகின (1)

சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1

மேல்

ஆகீசு (1)

நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4

மேல்

ஆகுது (2)

அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3

மேல்

ஆகும் (2)

கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும்
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/1,2

மேல்

ஆகுவான் (1)

புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1

மேல்

ஆங்கிஷ (1)

ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2

மேல்

ஆங்கிஷம்-தன்னையும் (1)

கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல் – பெத்ல-குற:51 682/3

மேல்

ஆங்கு (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1

மேல்

ஆச்சரிய (2)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர் திரு வாசல் இது – பெத்ல-குற:30 437/1

மேல்

ஆச்சரியம் (2)

சங்கை இராது தகனித்து கொன்றவர் தென்றலே இரத்தச்சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே – பெத்ல-குற:19 178/3
ஆச்சரியம் என்ன சிங்கி நல்ல – பெத்ல-குற:71 920/2

மேல்

ஆச்சா (3)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1

மேல்

ஆச்சு (2)

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3
தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/2

மேல்

ஆச்சுது (2)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2

மேல்

ஆச்சுதே (1)

எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1

மேல்

ஆச்சே (3)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே
அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/1,2
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே
நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/2,3

மேல்

ஆசபாச (1)

தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/2

மேல்

ஆசற்ற (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1

மேல்

ஆசனத்தாய் (1)

கிருபை ஆசனத்தாய் கிலேச மோசனத்தாய் – பெத்ல-குற:39 527/1

மேல்

ஆசாப்பும் (1)

அக்கினி கட்டின மூவரின் மந்திரம் ஆசாப்பும் தாவீதும் பாடின மந்திரம் – பெத்ல-குற:43 595/1

மேல்

ஆசார (2)

உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/3
ஆசார ஈன பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும் – பெத்ல-குற:51 681/3

மேல்

ஆசாரமா (1)

ஆசாரிமார் ஆசாரமா அர்ச்சனைசெய் வாசல் இது – பெத்ல-குற:30 430/1

மேல்

ஆசாரி (3)

உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ தேசோ மீதியான் தேச ஆசாரி மகள் – பெத்ல-குற:17 150/1
அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2

மேல்

ஆசாரிமார் (1)

ஆசாரிமார் ஆசாரமா அர்ச்சனைசெய் வாசல் இது – பெத்ல-குற:30 430/1

மேல்

ஆசாரியன் (1)

மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4

மேல்

ஆசாரியோர்களின் (1)

ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3

மேல்

ஆசிடைதான் (1)

ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2

மேல்

ஆசித்த (1)

ஆசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 31/3

மேல்

ஆசித்தாள் (1)

ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1

மேல்

ஆசித்து (2)

தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/3

மேல்

ஆசியா (2)

இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்கா – பெத்ல-குற:31 461/1
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா – பெத்ல-குற:55 721/3

மேல்

ஆசியாவிலுற்ற (1)

ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு – பெத்ல-குற:50 669/1

மேல்

ஆசீர்வதிக்கையில் (1)

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கையில்
யாக்கோபு எகிப்பதில் யோசேப்பை காண்கையில் – பெத்ல-குற:70 894/1,2

மேல்

ஆசீர்வதித்தானே (1)

தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4

மேல்

ஆசீர்வாதம் (1)

அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான் – பெத்ல-குற:53 707/2

மேல்

ஆசீர்வாதேந்திரரையும் (1)

அயமாய் பிராஞ்சிஸ்க்கினோடு இயமாய் தோமினிக்குவும் ஆசீர்வாதேந்திரரையும் நேசித்துக்கொள்வாள் – பெத்ல-குற:17 162/3

மேல்

ஆசுக (1)

ஆசுக மாங்குயிலே மனை பயிலா சுகமாம் குயிலே வான – பெத்ல-குற:58 784/1

மேல்

ஆசேர் (2)

நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/2
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2

மேல்

ஆசேரில் (1)

ஆசேரில் தீரு சரேப்பத்தா சீதோன் அறிந்திருப்பேன் – பெத்ல-குற:31 455/1

மேல்

ஆசை (9)

மிஞ்சிய நெஞ்சினில் ஆசை பிடித்து – பெத்ல-குற:15 132/15
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
அக்கியான சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/1
ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3
மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3
இங்கே வாராய் ஆசை பொங்க பாராய் உடல் – பெத்ல-குற:70 890/1

மேல்

ஆசை-தனை (1)

முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3

மேல்

ஆசையாய் (2)

வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய்
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/2,3
பாசம் போல் இட்டமாய் ஆசையாய் கிட்டியே – பெத்ல-குற:70 895/4

மேல்

ஆசையுடன் (2)

அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2

மேல்

ஆசையும் (2)

வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே – பெத்ல-குற:66 856/2

மேல்

ஆஞ்சு (1)

வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ் – பெத்ல-குற:66 858/6

மேல்

ஆஞ்சுகள் (1)

அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3

மேல்

ஆட்களை (1)

நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 477/3

மேல்

ஆட்காட்டி (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/3

மேல்

ஆட்டிகளை (1)

அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/2

மேல்

ஆட்டிடை (1)

ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1

மேல்

ஆட்டு (1)

ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2

மேல்

ஆட்டுக்குட்டி (1)

அற்புத சீயோன் மலைதான் பொற்பு மலை அம்மே ஆட்டுக்குட்டி மனைவி குடியான மலை அம்மே – பெத்ல-குற:25 375/1

மேல்

ஆட்டுக்குட்டியை (1)

அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1

மேல்

ஆட்டுத்தோலை (2)

கோமானை தப்பவிட்டு ஆட்டுத்தோலை மஞ்சம் கூட்டினாள் வித்தையும் தெரியும் ஒரு – பெத்ல-குற:33 478/3
உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1

மேல்

ஆட்டுது (1)

ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல் – பெத்ல-குற:70 892/2

மேல்

ஆடம்பரங்களும் (1)

ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு – பெத்ல-குற:17 168/1

மேல்

ஆடம்பரத்தையும் (1)

ஆன பராபரனின் சபையோர்கள் அலகையையும் அதின் ஆடம்பரத்தையும்
ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/1,2

மேல்

ஆடி (5)

துங்க வானவர்கள் ஆடி துத்திய கீர்த்தனங்கள் பாடி – பெத்ல-குற:5 34/1
இஸ்திரீயை போலே ஆடி சபதம்கொண்டு – பெத்ல-குற:24 364/4
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/3
தாளத்துடனே பாடி ஆடி சபை நடுவே – பெத்ல-குற:41 574/3
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3

மேல்

ஆடிய (1)

வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

ஆடியும் (1)

மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/3

மேல்

ஆடின (1)

ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல் – பெத்ல-குற:41 578/1

மேல்

ஆடுகள் (1)

வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும் – பெத்ல-குற:46 629/1

மேல்

ஆடை (4)

சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள் – பெத்ல-குற:32 464/2
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன – பெத்ல-குற:63 838/2
நீதியின் ஆடை அணிந்து சோதி மயமாய் சமைந்த – பெத்ல-குற:67 863/4

மேல்

ஆடைகள் (1)

சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2

மேல்

ஆடையது (1)

நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1

மேல்

ஆடையாள் (1)

தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2

மேல்

ஆண்ட (6)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன் – பெத்ல-குற:1 8/1
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
ஆண்ட பராபரன் கற்பனை மீறி அலகை மயக்கத்து அழுந்திக்கிடந்துமே – பெத்ல-குற:45 613/1
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3

மேல்

ஆண்டகைக்கு (1)

அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான – பெத்ல-குற:32 466/1

மேல்

ஆண்டதனில் (1)

ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2

மேல்

ஆண்டவர்க்கு (2)

ஆண்டவர்க்கு தாங்கலற்று ஒப்பாம்படிக்கு சாந்து அகத்தை – பெத்ல-குற:22 269/1
அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2

மேல்

ஆண்டவன் (3)

தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2
அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன் – பெத்ல-குற:63 835/1

மேல்

ஆண்டவனார் (3)

ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/1
ஒலிவ மலை ஆண்டவனார் செபத்தின் மலை அம்மே யுத்தமன்றான் ஆத்தும பாடான மலை அம்மே – பெத்ல-குற:25 374/1
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1

மேல்

ஆண்டவனை (2)

நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1
ஆண்டவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 948/4

மேல்

ஆண்டாக (1)

நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவு தீர்க்கனும் வாகாக சொன்ன – பெத்ல-குற:34 489/1

மேல்

ஆண்டாம் (1)

என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2

மேல்

ஆண்டாய் (1)

சிலுவையில் மாண்டாய் செகம் எலாம் ஆண்டாய்
வலிய சங்குடையாய் வானம் நல் கொடையாய் – பெத்ல-குற:39 532/1,2

மேல்

ஆண்டானை (1)

அணி கொண்ட வானத்தானை அனைத்தையும் அமைத்து ஆண்டானை
தணி கொண்ட மனத்தினானை சமஸ்த சாஸ்திரவித்தானை – பெத்ல-குற:6 41/1,2

மேல்

ஆண்டின் (1)

ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு – பெத்ல-குற:10 91/1

மேல்

ஆண்டினில் (1)

கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2

மேல்

ஆண்டு (4)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3
அன்பாக நேபுகாத்நேசர் என்ற அண்ணல் உலகினை ஆண்டு அருளும் நாளில் – பெத்ல-குற:34 487/1

மேல்

ஆண்மை (1)

அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தை போலவே – பெத்ல-குற:44 606/1

மேல்

ஆணவம்கொண்டு (1)

ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரை தென்றலே நீ ஆற்று தண்ணீரில் அமிழ்த்தி கொன்றாய் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 177/2

மேல்

ஆணவமாகவே (1)

தாணுவை வாழ்த்தி மா ஆணவமாகவே
மாய எகிப்பத்தை விட்டு பறந்துமே – பெத்ல-குற:50 666/2,3

மேல்

ஆணி (2)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3

மேல்

ஆணியால் (1)

அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/2

மேல்

ஆணியில் (1)

தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4

மேல்

ஆணுமாக (1)

பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1

மேல்

ஆணையிட்டு (1)

வழக்குரைத்து ஆணையிட்டு சத்தியம் வாங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 433/1

மேல்

ஆணையினான் (1)

திண்ணமாய் போற்ற செலுத்தும் ஆணையினான் – பெத்ல-குற:22 302/2

மேல்

ஆத்திரமாய் (1)

ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ – பெத்ல-குற:69 885/4

மேல்

ஆத்து (1)

ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1

மேல்

ஆத்தும (2)

ஒலிவ மலை ஆண்டவனார் செபத்தின் மலை அம்மே யுத்தமன்றான் ஆத்தும பாடான மலை அம்மே – பெத்ல-குற:25 374/1
ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1

மேல்

ஆத்துமங்கள் (1)

பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1

மேல்

ஆத்துமத்தை (1)

தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1

மேல்

ஆத்துமம் (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

ஆத்தே (1)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2

மேல்

ஆத (2)

ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2
ஆத வாசகத்தாய் அரிய வாசகத்தாய் – பெத்ல-குற:39 528/1

மேல்

ஆதத்தின் (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2

மேல்

ஆதத்தினால் (1)

ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4

மேல்

ஆதத்துக்கு (1)

துங்க ஆதத்துக்கு வாக்குத்தத்தம் சொன்னபடிக்கு – பெத்ல-குற:15 132/1

மேல்

ஆதத்துட (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1

மேல்

ஆதம் (2)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1
அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/4

மேல்

ஆதம்-தனை (1)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1

மேல்

ஆதமே (23)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1
சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1,2
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2,3
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3,4
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1,2
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2,3
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3,4
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1,2
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2,3
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3,4
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

ஆதரவாய் (1)

மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய் தான் கொடுத்தார் – பெத்ல-குற:67 863/2

மேல்

ஆதரவான (1)

ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது – பெத்ல-குற:50 667/1

மேல்

ஆதரவு (1)

ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4

மேல்

ஆதரவு_இல்லாதவர்க்கும் (1)

ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4

மேல்

ஆதரவே (1)

பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3

மேல்

ஆதரித்து (1)

இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1

மேல்

ஆதலால் (1)

ஆதலால் என் உள மாதே கிட்டி அடர் – பெத்ல-குற:70 891/3

மேல்

ஆதலாலே (1)

எரியில் தகைத்திடுவர் ஆதலாலே அவர்க்கு ஏற்ற தவம்புரியும் காதலாலே – பெத்ல-குற:8 62/1

மேல்

ஆதலே (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே
விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/1,2

மேல்

ஆதவா (1)

அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1

மேல்

ஆதாம் (3)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/4
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4

மேல்

ஆதாமுக்கு (1)

ஆதாமுக்கு ஐயனுமாய் – பெத்ல-குற:72 944/1

மேல்

ஆதாமோ (1)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2

மேல்

ஆதார (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2

மேல்

ஆதி (32)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1
ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
சீர் ஏசுநாதனுக்கு செய மங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுப மங்களம் – பெத்ல-குற:5 35/1,2
ஆதி சருவேசனுக்கு வாசனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 36/1
துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று – பெத்ல-குற:7 49/5
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள் – பெத்ல-குற:14 118/3
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1
தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதி தன் ஒளியை கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/2
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி
தந்த வரங்களை இழந்துபோவதற்கு சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ – பெத்ல-குற:20 187/1,2
பரத்தினில் ஆதி பராபரன் வலமாய் – பெத்ல-குற:22 251/1
ஆதி செய் பாவம் அகற்றுதற்காக – பெத்ல-குற:22 304/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு – பெத்ல-குற:23 353/1
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2
ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/1
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/2
ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல் – பெத்ல-குற:41 578/1
சாத்திரம் ஆறும் தாண்டி தானதாய் நின்ற ஆதி
சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே – பெத்ல-குற:42 580/1,2
பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4
ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2
ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1
வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின் – பெத்ல-குற:52 696/1
அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான் – பெத்ல-குற:53 704/1
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/3,4
ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான – பெத்ல-குற:70 887/1

மேல்

ஆதிக்கத்தானே (1)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4

மேல்

ஆதிக்கு (1)

முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2

மேல்

ஆதிபன் (1)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3

மேல்

ஆதிபனுக்கு (1)

ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும் – பெத்ல-குற:8 72/1

மேல்

ஆதியந்தமில்லானின் (1)

ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1

மேல்

ஆதியான் (1)

ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/4

மேல்

ஆதியான்-தன் (1)

ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என் – பெத்ல-குற:67 863/1

மேல்

ஆதியான (1)

ஆதியான ரட்சகனை அருள்வோம் என்று அன்பாய் சொன்ன – பெத்ல-குற:10 88/3

மேல்

ஆதியானால் (1)

ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள் – பெத்ல-குற:50 668/2

மேல்

ஆதியில் (1)

ஆதியில் அதம் செய் வினை தீர்க்க அனாதியான் ஒரு ரட்சகன் தன்னை – பெத்ல-குற:26 380/1

மேல்

ஆதியும் (2)

அந்தமும் ஆதியும் அல்பா ஒமேகாவாய் உலகம் அனைத்தும் தாங்கி – பெத்ல-குற:10 86/1
அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தை போலவே – பெத்ல-குற:44 606/1

மேல்

ஆந்திரர் (1)

அன்பான அங்கர் கிராடர் திராவடர் ஆந்திரர் ஓட்டியர் பாஞ்சாலர் பாண்டியர் – பெத்ல-குற:47 639/2

மேல்

ஆந்தை (1)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4

மேல்

ஆந்தையை (1)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1

மேல்

ஆப்பது (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

ஆப்பிட (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

ஆப்பு (2)

ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2
ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே – பெத்ல-குற:54 720/2

மேல்

ஆபத்திலே (1)

சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4

மேல்

ஆபத்தை (1)

ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1

மேல்

ஆபரண (1)

வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1

மேல்

ஆபரீமும் (1)

ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1

மேல்

ஆபிரகாம் (8)

மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே முக்கியமாய் ஈசாக்கை பலிகொடுத்தான் அம்மே – பெத்ல-குற:25 368/2
சால ஆபிரகாம் முனியோடு தயாபரன் சொன்ன வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:26 381/1
அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/3
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு – பெத்ல-குற:67 865/1

மேல்

ஆபிரகாம்-தனை (1)

கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4

மேல்

ஆபிரகாமுட (1)

ஆபிரகாமுட கட்டளையின்படி அன்பாய் எலியேசர் தென்பாய் புறப்பட்டு – பெத்ல-குற:52 687/1

மேல்

ஆபிராம் (1)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1

மேல்

ஆபிரிக்கா (2)

இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்கா
தப்பாமல் ஆமேரிக்கா சதுர் பங்கு தேசமும் அறிவேன் – பெத்ல-குற:31 461/1,2
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா – பெத்ல-குற:55 721/3

மேல்

ஆபேல் (3)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு – பெத்ல-குற:67 865/1

மேல்

ஆம் (5)

ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே – பெத்ல-குற:18 169/4
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும் – பெத்ல-குற:31 443/1
சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம்
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/2,3

மேல்

ஆமனது (1)

ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1

மேல்

ஆமா (1)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2

மேல்

ஆமேரிக்கா (2)

தப்பாமல் ஆமேரிக்கா சதுர் பங்கு தேசமும் அறிவேன் – பெத்ல-குற:31 461/2
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா
மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/3,4

மேல்

ஆமோ (1)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3

மேல்

ஆமோனை (1)

ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல் – பெத்ல-குற:33 478/1

மேல்

ஆய்ந்த (2)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3

மேல்

ஆய்ந்தான் (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2

மேல்

ஆய்ந்திலையோ (1)

ஆய்ந்திலையோ காணும் சிங்கா – பெத்ல-குற:71 921/4

மேல்

ஆய்ந்து (3)

பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2
அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன் – பெத்ல-குற:63 835/1
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

ஆய (2)

நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள் நேய மரி கருதாள் ஆய மற்றோரும் – பெத்ல-குற:17 164/3
மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2

மேல்

ஆயக்காரர்கள் (1)

பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/4

மேல்

ஆயக்காரர்களும் (1)

மட்டில்லா பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல் – பெத்ல-குற:48 647/2

மேல்

ஆயக்காரன் (2)

ஆயக்காரன் பரிசேயன் வாதாடி செபஞ்செய்த வாசல் இது – பெத்ல-குற:30 436/1
உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவை காணவே – பெத்ல-குற:52 693/1

மேல்

ஆயத்தமாக (1)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2

மேல்

ஆயத்துறையில் (1)

ஆயத்துறையில் வாழ் மத்தேயை பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய் படுத்த வலை – பெத்ல-குற:42 586/1

மேல்

ஆயர் (4)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2

மேல்

ஆயனமாய் (1)

மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1

மேல்

ஆயனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

ஆயாவும் (1)

பென்யமீனில் எரிகோவும் பெற்பகேயும் ஆயாவும்
மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/1,2

மேல்

ஆயியுமே (1)

ஆயியுமே மரியாள் அலவோ என – பெத்ல-குற:22 239/2

மேல்

ஆயிரத்திருநூற்றொடு (1)

உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3

மேல்

ஆயிரம் (2)

என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
முக்காட்டுக்கு ஆயிரம் வெள்ளி அபிமேலேக் – பெத்ல-குற:71 922/3

மேல்

ஆயிரம்பேரை (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

ஆர் (8)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3
மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே – பெத்ல-குற:17 148/3
அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே – பெத்ல-குற:28 402/1
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனை தரித்தவர் ஆர் வஞ்சி தேவ – பெத்ல-குற:32 466/3
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1
வினோதமாய் சொன்னது ஆர் சிங்கி – பெத்ல-குற:71 935/2

மேல்

ஆர்க்கவே (1)

பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி – பெத்ல-குற:9 81/4

மேல்

ஆர்க்கும் (3)

ஆர்க்கும் கிறிஸ்து இனத்தோர்க்கும் அறிவதில்லார்க்கும் பன்னிருபேர்க்குமே – பெத்ல-குற:9 81/2
ஆர்க்கும் அருளே உதவ ஆக்கமுடனே முடுகி – பெத்ல-குற:22 345/2
ஆர்க்கும் கருணையாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 685/3

மேல்

ஆர்த்த (1)

ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2

மேல்

ஆர்த்து (1)

ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/3

மேல்

ஆர்ந்த (2)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2
ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2

மேல்

ஆர்ப்ப (1)

சொற்று ஆர்ப்பு ஆர்ப்ப தோத்திர தீர்ப்பிட்டு – பெத்ல-குற:22 286/2

மேல்

ஆர்ப்பு (1)

சொற்று ஆர்ப்பு ஆர்ப்ப தோத்திர தீர்ப்பிட்டு – பெத்ல-குற:22 286/2

மேல்

ஆரண (2)

ஆரண மங்கள கீதம் முழங்கிட யாவரும் அன்புறவே – பெத்ல-குற:22 340/1
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2

மேல்

ஆரணன் (1)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1

மேல்

ஆரணியம்-தனில் (1)

ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில்
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/1,2

மேல்

ஆரமது (1)

ஆரமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 911/2

மேல்

ஆராதனை (1)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2

மேல்

ஆராதனைக்கு (1)

மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4

மேல்

ஆராய்தல் (1)

ஆராய்தல் இல்லாத ஆழ கிருபை நதி – பெத்ல-குற:50 664/1

மேல்

ஆராய (1)

ஆராய கூடாத – பெத்ல-குற:72 951/1

மேல்

ஆரார்கள் (1)

நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1

மேல்

ஆரியர் (1)

தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர்
பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/2,3

மேல்

ஆரியரும் (1)

ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/2

மேல்

ஆரியன் (1)

ஆரியன் கைக்கோல் தளிர்த்து பூத்த செய்தி – பெத்ல-குற:71 921/3

மேல்

ஆரியனார் (1)

ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1

மேல்

ஆரும் (1)

குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4

மேல்

ஆரை (1)

மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1

மேல்

ஆரொடும் (1)

மற்று இனசனத்தாரொடும் ஆரொடும் வாயிலே வந்தபடிக்கு ஒரு வார்த்தையும் – பெத்ல-குற:57 767/4

மேல்

ஆரோக்கியம் (1)

அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/2

மேல்

ஆரோக்கியமாக (1)

வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4

மேல்

ஆரோன் (2)

நேர்மை இது என்னடி சிங்கி ஆரோன்
பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது – பெத்ல-குற:71 919/2,3
வேடிக்கை பூ ஏண்டி சிங்கி ஆரோன்
ஆரியன் கைக்கோல் தளிர்த்து பூத்த செய்தி – பெத்ல-குற:71 921/2,3

மேல்

ஆரோனின் (1)

ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/2

மேல்

ஆரோனும் (1)

உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3

மேல்

ஆரோனை (2)

கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
ஆரோனை பார்க்கில் அதிக பெரிதான – பெத்ல-குற:71 920/1

மேல்

ஆரோனையும் (1)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1

மேல்

ஆல (3)

ஆல வேல் விழிகட்கு அஞ்சனம் தீட்டி – பெத்ல-குற:22 334/1
ஆல விஷத்தை அகற்றின இயேசுவின் – பெத்ல-குற:71 906/3
ஆல பாம்புக்கு மேல் கெண்டைக்காலூடே – பெத்ல-குற:71 907/1

மேல்

ஆலயத்தில் (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

ஆலயம்-தனிலே (1)

அட்ட மெய் குணத்தான் ஆலயம்-தனிலே – பெத்ல-குற:22 233/2

மேல்

ஆலிங்கனம் (1)

நேசமாய் ஆலிங்கனம் செய்கிறார் இங்கிலீசரும் – பெத்ல-குற:70 899/2

மேல்

ஆலியும் (1)

திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும்
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/1,2

மேல்

ஆலைய (1)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2

மேல்

ஆலையங்கள் (1)

பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3

மேல்

ஆலையங்கள்-தோறும் (1)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2

மேல்

ஆலையத்தின் (2)

ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
ஆலையத்தின் தலைவரில் ஓர் தன்யவீரு கிறிஸ்துவின் அண்டையில் சென்று அவர் – பெத்ல-குற:52 689/1

மேல்

ஆலையத்து (2)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை – பெத்ல-குற:60 800/3

மேல்

ஆவது (5)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1
சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 409/2
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2

மேல்

ஆவல் (1)

கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1

மேல்

ஆவல்கொண்டனை (1)

பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/3

மேல்

ஆவலாக (1)

அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/2,3

மேல்

ஆவலாய் (3)

அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/2
ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3

மேல்

ஆவலுடன் (2)

ஆவலுடன் விசுவாச சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன் – பெத்ல-குற:58 772/3
பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி – பெத்ல-குற:61 810/1

மேல்

ஆவன் (1)

சக்கராதிபதி ஆவன் தருமபூரணியும் நீயே – பெத்ல-குற:39 513/2

மேல்

ஆவாய் (1)

ஆவாய மத்தேயே அழும் எனது ஆவாய் அ மத்தேயே – பெத்ல-குற:58 791/2

மேல்

ஆவாய (1)

ஆவாய மத்தேயே அழும் எனது ஆவாய் அ மத்தேயே – பெத்ல-குற:58 791/2

மேல்

ஆவாள் (1)

மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4

மேல்

ஆவாளோ (1)

தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/3,4

மேல்

ஆவி (8)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு – பெத்ல-குற:8 75/1
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/8,9
நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே – பெத்ல-குற:27 396/3
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/2
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/3
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1

மேல்

ஆவியர்க்கும் (1)

ஆவியர்க்கும் சீவியற்கும் – பெத்ல-குற:72 949/2

மேல்

ஆவியின் (1)

நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2

மேல்

ஆவியும் (1)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2

மேல்

ஆவியை (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

ஆவை (1)

ஆவை மரி கற்பமுற்று அற்புதமாய் உற்பவித்து – பெத்ல-குற:10 87/4

மேல்

ஆழ (1)

ஆராய்தல் இல்லாத ஆழ கிருபை நதி – பெத்ல-குற:50 664/1

மேல்

ஆழி (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

ஆழிக்கு (1)

ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான் – பெத்ல-குற:54 716/3

மேல்

ஆழிய (1)

ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2

மேல்

ஆள் (1)

திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1

மேல்

ஆள்பவர் (2)

முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/2

மேல்

ஆள்விட (1)

மன்னவனானவன் தன் மகன் சொந்த மண விருந்துக்கு வரச்சொலி ஆள்விட
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/1,2

மேல்

ஆள (1)

திண்ணத்தால் ஆள திறத்தினால் எழுந்து – பெத்ல-குற:22 260/1

மேல்

ஆளவேண்டி (1)

தம் திருச்சாயலாக தரணியை ஆளவேண்டி
விந்தையாய் ஏதன் தோட்ட வெளியினில் களிமண்ணாலே – பெத்ல-குற:20 179/2,3

மேல்

ஆளின் (1)

மறுபடி மூன்றாம் ஆளின் முறையினை தோண் அம்மே மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே – பெத்ல-குற:28 409/4

மேல்

ஆளும் (1)

மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே – பெத்ல-குற:37 504/3

மேல்

ஆளுவார் (1)

சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4

மேல்

ஆற்ற (1)

ஆற்ற காண்பது எளிமையுள்ளோரை அணைக்க காண்பது பாவிகள்-தன்னை – பெத்ல-குற:26 388/2

மேல்

ஆற்றங்கரைக்குளும் (1)

தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும்
ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/3,4

மேல்

ஆற்றடா (1)

பாதகரை சற்று தேற்றடா கவி பாவலரையும் கொண்டு ஆற்றடா – பெத்ல-குற:55 726/2

மேல்

ஆற்றவும் (1)

தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/4

மேல்

ஆற்றனை (1)

காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4

மேல்

ஆற்றி (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2

மேல்

ஆற்றினும் (3)

ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும்
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2,3
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும்
மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/3,4

மேல்

ஆற்று (2)

ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரை தென்றலே நீ ஆற்று தண்ணீரில் அமிழ்த்தி கொன்றாய் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 177/2
நேற்று ஏழாம் மணியிலே ஆற்று மகன் சுகத்தை – பெத்ல-குற:67 867/1

மேல்

ஆற்றும் (1)

ஏற்றது என அப்போது அங்கு ஆற்றும் விசுவாசத்தை – பெத்ல-குற:67 866/3

மேல்

ஆற்றுவார் (1)

ஆற்றுவார் என்றே அனைவரும் அறிய – பெத்ல-குற:22 287/2

மேல்

ஆற்றுவான் (1)

வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மணவீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே – பெத்ல-குற:35 496/2

மேல்

ஆற (1)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1

மேல்

ஆறது (1)

ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1

மேல்

ஆறிரு (3)

ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே – பெத்ல-குற:51 679/3
மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1
யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு – பெத்ல-குற:63 831/1

மேல்

ஆறிருவர் (1)

நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே – பெத்ல-குற:31 439/4

மேல்

ஆறு (8)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு
நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/2,3
சேமமாம் சனிக்கோ எட்டு திங்களுக்கு ஆறு சந்திரன் – பெத்ல-குற:18 169/2
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2
ஆறு லட்சணத்தாய் அட்ட மெய் குணத்தாய் – பெத்ல-குற:39 515/1
ஆறு முத்திரையாய் அடங்கு முத்திரையாம் – பெத்ல-குற:39 529/1
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2
அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன் – பெத்ல-குற:63 835/1

மேல்

ஆறுதலை (1)

அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/2

மேல்

ஆறும் (1)

சாத்திரம் ஆறும் தாண்டி தானதாய் நின்ற ஆதி – பெத்ல-குற:42 580/1

மேல்

ஆறும்படி (1)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1

மேல்

ஆறைந்துடனே (1)

அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு – பெத்ல-குற:21 193/5

மேல்

ஆறோடும் (2)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1
அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும் – பெத்ல-குற:34 485/1

மேல்

ஆறோனும் (1)

ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 370/1

மேல்

ஆன்மை (1)

காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3

மேல்

ஆன்ற (1)

அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/2

மேல்

ஆன (17)

ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1
ஆன தினையே அருந்தி சுவிசேட மறை – பெத்ல-குற:7 50/2
அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே – பெத்ல-குற:8 64/2
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன் – பெத்ல-குற:13 104/1
ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1
ஆன முறையால் அரிய மெஞ்ஞான – பெத்ல-குற:22 224/1
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/2
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:43 590/2
ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1
ஆன பராபரனின் சபையோர்கள் அலகையையும் அதின் ஆடம்பரத்தையும் – பெத்ல-குற:49 662/1

மேல்

ஆனத்தை (1)

ஆனத்தை காட்டடி சிங்கி இந்த – பெத்ல-குற:71 923/2

மேல்

ஆனத்தையும் (1)

அஞ்ஞானம்-தன்னை அகற்றும் சம்பாஷணை ஆனத்தையும் சுவிசேடத்தையும் தாறேன் – பெத்ல-குற:57 764/2

மேல்

ஆனதற்கு (1)

தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3

மேல்

ஆனதால் (1)

இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

ஆனதினால் (1)

தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/2

மேல்

ஆனது (3)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1
காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4

மேல்

ஆனதுவாம் (1)

நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2

மேல்

ஆனதே (4)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/3,4
ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/3,4
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/4,5

மேல்

ஆனதை (2)

கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/4

மேல்

ஆனதையும் (1)

வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1

மேல்

ஆனந்த (5)

அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

ஆனந்தமாய் (1)

ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ – பெத்ல-குற:69 885/4

மேல்

ஆனந்தர்க்கு (1)

நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4

மேல்

ஆனர் (1)

பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3

மேல்

ஆனவட்கு (1)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2

மேல்

ஆனவர் (3)

முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1

மேல்

ஆனவர்கள் (1)

மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1

மேல்

ஆனவன் (3)

பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/2
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1

மேல்

ஆனவா (1)

பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2

மேல்

ஆனா (1)

காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2

மேல்

ஆனாக்கால் (1)

ஆனாக்கால் மூத்தவளுக்கான தனம் எவ்வளவோ – பெத்ல-குற:24 357/4

மேல்

ஆனாய் (1)

மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3

மேல்

ஆனார் (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார்
கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/2,3

மேல்

ஆனால் (2)

மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
மற்றும் அவர் கணவனுக்கு தந்தையுமே ஆனால் மனையவட்கு மாமன் அல்லோ மருமகளும் இவளே – பெத்ல-குற:28 407/3

மேல்

ஆனாலும் (3)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1

மேல்

ஆனாள் (1)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள்
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/1,2

மேல்

ஆனானே (1)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1

மேல்

ஆனோர் (1)

வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3

மேல்

ஆனோன் (2)

அங்கங்கு நிரந்தரமாய் நிறைந்த பராபரன் அன்பர்க்கு அன்பன் ஆனோன்
சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறி பவனிவந்த தன்மை கண்டே – பெத்ல-குற:12 96/1,2
வரத்தினின் ஞான மனுமகன் ஆனோன் – பெத்ல-குற:22 251/2

மேல்