வி முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கிரக 2
விக்கிரகத்து 1
விகல் 1
விகலும் 1
விகற்பின் 1
விஸ்தரித்த 1
விஸ்தரித்து 1
விஸ்தரிப்பையும் 1
விஸ்தார 1
விஸ்தாரனுக்கு 1
விச்சித்திரத்தை 1
விச்சித்திரம் 1
விச்சு 1
விஷத்தை 1
விஷமும் 1
விசாரித்து 1
விசித்திரன் 1
விசுவாச 22
விசுவாசத்தின் 2
விசுவாசத்தை 4
விசுவாசம் 6
விசுவாசமாய் 2
விசுவாசமும் 1
விசுவாசித்த 1
விசுவாசிப்பதில் 1
விசுவாசியை 1
விசேஷனுக்கு 1
விசேஷித்த 1
விசேட 1
விசேடத்தை 1
விசேடம் 1
விசேடமாம் 1
விசை 6
விசைய 1
விசையாய் 3
விசையும் 1
விஞ்சை 2
விஞ்சையர் 1
விஞ்சையனை 1
விட்ட 7
விட்டதன் 1
விட்டதினால் 1
விட்டம் 1
விட்டாய் 2
விட்டான் 1
விட்டிட 1
விட்டிடில் 1
விட்டு 48
விட்டுப்போட்டு 1
விட்டுவிட்டு 1
விட்டுவிடாய் 1
விட்டெறிவான் 1
விட்டொழிந்த 1
விட்டொழிய 1
விட்டோன் 1
விட 3
விடங்கள் 1
விடடா 2
விடத்து 1
விடம் 3
விடவிட 1
விடவும் 1
விடாது 1
விடாமல் 2
விடாய் 1
விடாள் 1
விடான் 1
விடியும்-தனிலும் 1
விடிவெள்ளியை 1
விடுக்க 2
விடுக்கப்பட்டதுக்கென்று 1
விடுகதைகள் 1
விடுத்த 2
விடுத்ததுவோ 1
விடுத்து 4
விடுத்தோம் 1
விடும் 1
விடுவதும் 1
விடுவித்தாய் 1
விடை 1
விடைகள் 1
விடைபெற்ற 1
விடையின் 1
விடையினாள் 1
விண் 11
விண்ட 1
விண்டான் 1
விண்டிடேன் 1
விண்டு 4
விண்டும் 1
விண்டுள் 1
விண்டை 1
விண்ணவர் 2
விண்ணாற்றங்கரையானை 1
விண்ணானம் 1
விண்ணில் 3
விண்ணின் 1
விண்ணுலகத்துக்கு 1
விண்ணுலகிடையே 1
விண்ணுலகின் 1
விண்ணுலகுக்கு 1
விண்ணுலகுள்ளோரும் 1
விண்ணுலகோர் 1
விண்ணூடு 1
விண்ணை 1
விண்ணையும் 2
விண்ணோர் 1
விண்ணோனுக்கு 1
விணும் 1
வித்த 1
வித்தக 3
வித்தகத்தாய் 1
வித்தகத்திட 1
வித்தகம் 3
வித்தகமாய் 1
வித்தகன் 3
வித்தகனான 1
வித்தகனின் 1
வித்தகா 1
வித்தத்து 1
வித்ததும் 1
வித்தவ 1
வித்தாய் 2
வித்தாரக்காரியை 1
வித்தாரமாக 1
வித்தான 1
வித்திர 1
வித்தின் 1
வித்தை 14
வித்தைகள் 1
வித்தையது 1
வித்தையில் 1
வித்தையும் 10
வித்தையை 1
வித 5
விதங்கள் 1
விதங்களுடன் 1
விதங்களும் 1
விதத்தின் 1
விதத்தினில் 1
விதத்துட 1
விதத்துடன் 1
விதத்துடனே 1
விதத்தை 2
விதம் 2
விதமானாலும் 1
விதமொடு 1
விதமோ 1
விதவையின் 1
விதற்பர்கள் 1
விதிக்கினும் 1
விதித்த 1
விதித்து 1
விதியால் 1
விது 1
விந்தத்து 1
விந்தனுக்கு 1
விந்தை 13
விந்தைக்காரி 1
விந்தைகள் 1
விந்தையாய் 1
விந்தையின் 1
விந்தையுடன் 2
விபசாரம்பண்ணி 2
விபசாரி 1
விபரமுடன் 1
விபரிக்க 1
விபரிக்கும் 1
விபரீத 1
விபரீதம் 1
விபுலம் 1
விம்மிய 1
விமல 1
விமலர் 2
விமலா 1
விமோசனரே 1
வியந்தான் 1
வியந்து 1
வியாகுலத்தாய் 1
வியாகுலப்பட்டு 1
வியாச்சியத்தை 1
வியாழம் 1
வியோமத்தின் 1
விர்த்தசேதனமது 1
விரத்தி 1
விரி 3
விரிசித்தம்மாள் 1
விரித்த 1
விரித்து 4
விரித்துமே 1
விரிந்த 1
விரிந்து 1
விரியடா 1
விரியவைத்தாள் 1
விரியன் 2
விரியன்கள் 1
விரிவாய் 1
விரிவின் 1
விரிவு 2
விருட்ச 1
விருட்சத்தை 2
விருட்சத்தையும் 1
விருட்சமது 1
விருட்சமும் 1
விருத்தசேதனம் 1
விருதா 1
விருதிட்டு 1
விருது 4
விருதுகள் 1
விருந்திட்ட 1
விருந்துக்கு 1
விருந்துக்கே 1
விருந்துசெய்தான் 1
விருப்பத்து 1
விருப்பத்தை 1
விருப்பமொடு 1
விரும்பவிரும்ப 1
விரும்பி 1
விரைத்தானே 1
விரைந்து 5
விரைந்துதானே 1
விரைவினோடு 1
விரோதன் 1
விரோதிகளை 1
வில்லடா 1
வில்லை 1
வில்லையே 1
விலக்கி 1
விலகு 1
விலகும் 1
விலாச 1
விலாவிலே 1
விலை 1
விலைதான் 1
விலைபோட்டு 1
விலைமகளின் 1
விவேகத்தனர் 1
விவேகத்துடனே 1
விவேகம் 1
விவேகமுடன் 1
விழ 5
விழச்செய்ய 1
விழச்சொல்லு 1
விழாது 1
விழி 5
விழிகட்கு 1
விழிகள் 1
விழித்தல் 1
விழித்தாப்போல் 8
விழித்தாப்போல 1
விழித்து 2
விழித்துக்கொண்டாப்போல 1
விழித்துக்கொள்ளுகுது 1
விழித்துக்கொள்ளுது 3
விழிப்பாகி 1
விழிப்பார் 1
விழிப்பான் 1
விழியினாள் 2
விழியினில் 1
விழுக்காட்டி 1
விழுதல் 1
விழுந்த 1
விழுந்தவரை 1
விழுந்தனையே 1
விழுந்தாய் 2
விழுந்தாள் 1
விழுந்து 2
விழுந்தே 1
விழுந்தேன் 1
விழும் 2
விள்ளரிய 1
விள்ளு 1
விள்ளுமோ 1
விள்ளுறு 1
விளக்கத்தாலே 1
விளக்கமாக 1
விளக்கமுற்ற 1
விளக்கி 2
விளக்கிநின்றாள் 1
விளக்குத்தண்டினான் 1
விளங்க 2
விளங்கி 1
விளங்கிய 3
விளங்கு 4
விளங்கும் 2
விளம்ப 1
விளம்பவேண்டாம் 1
விளம்பிய 1
விளம்பியும் 1
விளம்பின 1
விளம்புது 1
விளம்புவேன் 1
விளா 1
விளைய 1
விளையாடி 2
விளையாடும் 1
விளையும் 4
விளைவான் 1
விளைவோ 1
விற்க 1
விற்கப்பட்டு 1
விற்பனத்தோரை 1
விற்பனமாய் 1
விற்பனனே 1
விறகு 1
விறுதாப்-பால் 1
வின்சேந்தியு 1
வின்னம் 1
வின்னமே 1
வினய 1
வினவுடன் 1
வினாடி 8
வினாடிக்கு 1
வினாடியில் 1
வினாடியும் 4
வினாடியே 1
வினை 13
வினைக்காம் 1
வினைக்கு 1
வினைகள் 1
வினைதீர்த்தானும் 1
வினைய 1
வினையாளனின் 1
வினையை 1
வினோத 3
வினோதக்காரி 1
வினோதத்தை 1
வினோதமாய் 1

விக்கிரக (2)

மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1

மேல்

விக்கிரகத்து (1)

ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4

மேல்

விகல் (1)

தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/2

மேல்

விகலும் (1)

விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ – பெத்ல-குற:69 880/2

மேல்

விகற்பின் (1)

மெத்த மிகுத்த விகற்பின் மகத்துவம் – பெத்ல-குற:22 315/1

மேல்

விஸ்தரித்த (1)

பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள் – பெத்ல-குற:67 862/2

மேல்

விஸ்தரித்து (1)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3

மேல்

விஸ்தரிப்பையும் (1)

விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3

மேல்

விஸ்தார (1)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3

மேல்

விஸ்தாரனுக்கு (1)

சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு – பெத்ல-குற:5 38/3

மேல்

விச்சித்திரத்தை (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

விச்சித்திரம் (1)

விச்சித்திரம் என் குறி அம்மே பன்னிரு – பெத்ல-குற:34 484/1

மேல்

விச்சு (1)

வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4

மேல்

விஷத்தை (1)

ஆல விஷத்தை அகற்றின இயேசுவின் – பெத்ல-குற:71 906/3

மேல்

விஷமும் (1)

இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று – பெத்ல-குற:68 879/2

மேல்

விசாரித்து (1)

பாரித்த ஞாயங்கள் விசாரித்து தர்க்கமிட்டு பூரித்து அகம் மகிழும் வாசல் இது – பெத்ல-குற:30 429/2

மேல்

விசித்திரன் (1)

முக்காடுபோட்ட விசித்திரன் என்னடி – பெத்ல-குற:71 922/1

மேல்

விசுவாச (22)

மட்டும் உள்ள தெரிசிகள் அப்போஸ்தலரை விசுவாச மார்க்கத்தாரை – பெத்ல-குற:19 175/3
விதியால் உத்தம விசுவாச பெயர் – பெத்ல-குற:22 347/2
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
சிங்கி வந்தனளே விசுவாச
சிங்கி வந்தனளே – பெத்ல-குற:23 350/1,2
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/3
தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3
விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய் – பெத்ல-குற:49 662/3
ஆவலுடன் விசுவாச சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன் – பெத்ல-குற:58 772/3
சிங்கன் உயிர்க்குயிராம் விசுவாச சிங்கியை தேடினனே – பெத்ல-குற:58 773/2
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1
இற்றை வரைக்கும் விசுவாச சிங்கி எனை பிரிந்தது அறியேனே – பெத்ல-குற:64 843/1
சிங்கியை காணேனே விசுவாச
சிங்கியை காணேனே – பெத்ல-குற:65 845/1,2
இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச
சிங்கி எங்கும் காணேனே – பெத்ல-குற:66 854/2,3
சுத்த மயில் அழகி ஐயே விசுவாச சிங்கி – பெத்ல-குற:67 861/1
தாப சாமுவேல் தவீது சார்ந்த விசுவாச மாது – பெத்ல-குற:67 865/4
திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு – பெத்ல-குற:67 868/3
விடுக்க பெத்லேகர் பார்த்து திடத்து விசுவாச நேர் – பெத்ல-குற:67 869/3
சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச
சிங்கி எங்கே போனாள் ஐயே – பெத்ல-குற:69 881/1,2

மேல்

விசுவாசத்தின் (2)

துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால் – பெத்ல-குற:66 853/1
வையகம் வந்தவர் மேல் விசுவாசத்தின்
வாஞ்சை பொன் கேடையம் சிங்கா – பெத்ல-குற:71 914/3,4

மேல்

விசுவாசத்தை (4)

கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
ஏற்றது என அப்போது அங்கு ஆற்றும் விசுவாசத்தை
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி – பெத்ல-குற:67 866/3,4
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/4
விண்டிடேன் விசுவாசத்தை கொண்டவள் அவள் வடிவில் – பெத்ல-குற:67 870/4

மேல்

விசுவாசம் (6)

குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1
இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3

மேல்

விசுவாசமாய் (2)

சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா – பெத்ல-குற:55 732/1

மேல்

விசுவாசமும் (1)

காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம் – பெத்ல-குற:43 593/1

மேல்

விசுவாசித்த (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

விசுவாசிப்பதில் (1)

கண்டு விசுவாசிப்பதில் காணாதோர் பாக்கியர் என்று – பெத்ல-குற:67 870/1

மேல்

விசுவாசியை (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2

மேல்

விசேஷனுக்கு (1)

நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4

மேல்

விசேஷித்த (1)

ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1

மேல்

விசேட (1)

மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4

மேல்

விசேடத்தை (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

விசேடம் (1)

கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/3

மேல்

விசேடமாம் (1)

பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1

மேல்

விசை (6)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2
எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை
சந்தோடமாய் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும் – பெத்ல-குற:60 800/3,4
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

விசைய (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3

மேல்

விசையாய் (3)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4

மேல்

விசையும் (1)

பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும்
மறுதலித்தாலும் அவனை மறுத்து மறுத்தும் விடாமல் உருக்கமதாக – பெத்ல-குற:52 695/1,2

மேல்

விஞ்சை (2)

நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/6
விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1

மேல்

விஞ்சையர் (1)

விஞ்சையர் வரைந்தபடி மிஞ்சிய விதங்களுடன் – பெத்ல-குற:22 242/1

மேல்

விஞ்சையனை (1)

அஞ்சு குறியின் சருவ விஞ்சையனை நெஞ்சில் நிதம் – பெத்ல-குற:22 348/1

மேல்

விட்ட (7)

மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக – பெத்ல-குற:34 489/3
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3
காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1
புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3

மேல்

விட்டதன் (1)

பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4

மேல்

விட்டதினால் (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/3

மேல்

விட்டம் (1)

சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

விட்டாய் (2)

சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3

மேல்

விட்டான் (1)

பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1

மேல்

விட்டிட (1)

புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3

மேல்

விட்டிடில் (1)

சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10

மேல்

விட்டு (48)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2
மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3
புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3
அடடா பழைய சற்பம் சோதனை விட்டு
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 183/3,4
அடடா பழைய சற்பமே சோதனை விட்டு
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 184/1,2
விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு – பெத்ல-குற:22 219/2
விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு – பெத்ல-குற:22 219/2
விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு – பெத்ல-குற:22 219/2
விட்டு கணக்கு அருள வித்த கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:22 275/2
தந்தம் விட்டு இழைத்த தற்சீசின் ரத்தினத்தின் – பெத்ல-குற:22 335/1
காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3
நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2
வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும் – பெத்ல-குற:48 649/1
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2
ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2
இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற – பெத்ல-குற:49 663/1
மாய எகிப்பத்தை விட்டு பறந்துமே – பெத்ல-குற:50 666/3
பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டு கிடந்ததை விட்டு கடந்துமே – பெத்ல-குற:50 667/3
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1
எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/2
கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1
சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டு துரத்தினதால் பகை – பெத்ல-குற:56 754/2
முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2
வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1
கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளை கூவினானே – பெத்ல-குற:58 772/4
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து – பெத்ல-குற:63 825/3
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4
ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/4
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய் – பெத்ல-குற:63 834/1
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1
தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/2
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4

மேல்

விட்டுப்போட்டு (1)

சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு
மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/2,3

மேல்

விட்டுவிட்டு (1)

விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு – பெத்ல-குற:22 219/2

மேல்

விட்டுவிடாய் (1)

முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4

மேல்

விட்டெறிவான் (1)

சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

விட்டொழிந்த (1)

அக்கியான சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/1

மேல்

விட்டொழிய (1)

இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2

மேல்

விட்டோன் (1)

உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3

மேல்

விட (3)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3
பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/2
ஞான மனத்தினை தணியடா முழு ஞாலத்தையும் விட துணியடா – பெத்ல-குற:55 724/2

மேல்

விடங்கள் (1)

விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு – பெத்ல-குற:22 229/1

மேல்

விடடா (2)

விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 183/4
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 184/2

மேல்

விடத்து (1)

விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய் போர்கள் – பெத்ல-குற:45 607/3

மேல்

விடம் (3)

விடம் ஏறிய உனது முடியை தகர்த்து உடைக்க – பெத்ல-குற:20 185/1
நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/3
நச்சு விடம் போம் மருந்து நிச்சயத்திட மருந்து – பெத்ல-குற:68 877/2

மேல்

விடவிட (1)

மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7

மேல்

விடவும் (1)

இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2

மேல்

விடாது (1)

மார்க்க ஏரேமியாவை கேணியில் தள்ளினை தென்றலே அவன் மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/3

மேல்

விடாமல் (2)

மறுதலித்தாலும் அவனை மறுத்து மறுத்தும் விடாமல் உருக்கமதாக – பெத்ல-குற:52 695/2
சற்றும் விடாமல் செபித்து கிறிஸ்துவை – பெத்ல-குற:71 908/3

மேல்

விடாய் (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

விடாள் (1)

குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1

மேல்

விடான் (1)

பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1

மேல்

விடியும்-தனிலும் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

விடிவெள்ளியை (1)

விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3

மேல்

விடுக்க (2)

சூசை பார்வோனின் சொற்பனம் விடுக்க
பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 536/1,2
விடுக்க பெத்லேகர் பார்த்து திடத்து விசுவாச நேர் – பெத்ல-குற:67 869/3

மேல்

விடுக்கப்பட்டதுக்கென்று (1)

பண்டு குன்றப்பர் விடுக்கப்பட்டதுக்கென்று அக்களிப்புக்கொண்டவர் – பெத்ல-குற:71 902/3

மேல்

விடுகதைகள் (1)

வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/3

மேல்

விடுத்த (2)

காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4

மேல்

விடுத்ததுவோ (1)

வானவன் இவட்கு மயல் விடுத்ததுவோ
தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ – பெத்ல-குற:39 551/1,2

மேல்

விடுத்து (4)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து
நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/1,2
அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/2
கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/2
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1

மேல்

விடுத்தோம் (1)

சீகாராய் பாங்காட்டில் அடிமைகளை விடுத்தோம் சீனாயி மலையதைத்தான் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 373/3

மேல்

விடும் (1)

இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2

மேல்

விடுவதும் (1)

கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3

மேல்

விடுவித்தாய் (1)

மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை – பெத்ல-குற:33 473/3

மேல்

விடை (1)

வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3

மேல்

விடைகள் (1)

இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2

மேல்

விடைபெற்ற (1)

தடையற்ற விடைபெற்ற சபையுக்குள் அறிவிக்க – பெத்ல-குற:41 578/3

மேல்

விடையின் (1)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3

மேல்

விடையினாள் (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1

மேல்

விண் (11)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ – பெத்ல-குற:12 99/2
பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9
வெண் துகில் உடுத்து விண் பணி தரித்து – பெத்ல-குற:22 330/1
புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3
விண் நாடர் பாடிய பெத்தலகேமில் விளங்கும் மதி – பெத்ல-குற:37 504/1
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
அம்புவியே மலையே ஒலித்து எழும் அம்பரமே அலையே விண் நாட்டின் – பெத்ல-குற:58 776/1
விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3
வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

விண்ட (1)

விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி – பெத்ல-குற:15 131/14

மேல்

விண்டான் (1)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான்
பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/3,4

மேல்

விண்டிடேன் (1)

விண்டிடேன் விசுவாசத்தை கொண்டவள் அவள் வடிவில் – பெத்ல-குற:67 870/4

மேல்

விண்டு (4)

கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/6
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3

மேல்

விண்டும் (1)

சாட்சி பகர்ந்தும் சாத்திரம் விண்டும்
சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும் – பெத்ல-குற:22 254/1,2

மேல்

விண்டுள் (1)

விந்தை வனம் அதிர விண்டுள் ஒலி குமுற – பெத்ல-குற:22 207/1

மேல்

விண்டை (1)

முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1

மேல்

விண்ணவர் (2)

மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:48 644/2
வெம்பப்பட மிதித்த விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:53 701/3

மேல்

விண்ணாற்றங்கரையானை (1)

விண்ணாற்றங்கரையானை
விரிவு பெத்தலை வரையானை – பெத்ல-குற:72 952/1,2

மேல்

விண்ணானம் (1)

விண்ணானம் என்னடி சிங்கி முன்னே – பெத்ல-குற:71 918/2

மேல்

விண்ணில் (3)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2
வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3
விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/2

மேல்

விண்ணின் (1)

விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3

மேல்

விண்ணுலகத்துக்கு (1)

மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும் – பெத்ல-குற:46 631/3

மேல்

விண்ணுலகிடையே (1)

விண்ணுலகிடையே மின்னிய சுரரும் – பெத்ல-குற:22 210/1

மேல்

விண்ணுலகின் (1)

வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1

மேல்

விண்ணுலகுக்கு (1)

புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/2

மேல்

விண்ணுலகுள்ளோரும் (1)

விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2

மேல்

விண்ணுலகோர் (1)

ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4

மேல்

விண்ணூடு (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1

மேல்

விண்ணை (1)

விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3

மேல்

விண்ணையும் (2)

மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே – பெத்ல-குற:56 749/1
விண்ணையும் மண்ணையும் அல்லாமல் தம்மையும் – பெத்ல-குற:71 924/3

மேல்

விண்ணோர் (1)

மண்ணுளோர் விண்ணோர் மற்றுலகோரும் – பெத்ல-குற:22 302/1

மேல்

விண்ணோனுக்கு (1)

பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1

மேல்

விணும் (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

வித்த (1)

விட்டு கணக்கு அருள வித்த கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:22 275/2

மேல்

வித்தக (3)

வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8
வித்தக சீயோன் குமாரத்தி யான் கற்ற – பெத்ல-குற:33 474/1

மேல்

வித்தகத்தாய் (1)

தேசு வித்தகத்தாய் தெய்வ புஸ்தகத்தாய் – பெத்ல-குற:39 524/2

மேல்

வித்தகத்திட (1)

வித்தகத்திட நயத்திலே செப பொத்தகத்துட மயத்திலே – பெத்ல-குற:54 715/1

மேல்

வித்தகம் (3)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3

மேல்

வித்தகமாய் (1)

வித்தகமாய் பெத்தலேகேம் அத்தனார் திருவசன விளக்கத்தாலே – பெத்ல-குற:62 812/1

மேல்

வித்தகன் (3)

வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4

மேல்

வித்தகனான (1)

வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4

மேல்

வித்தகனின் (1)

விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1

மேல்

வித்தகா (1)

வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/2

மேல்

வித்தத்து (1)

கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து
உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/1,2

மேல்

வித்ததும் (1)

தத்து மேவிய எத்தராகிய சத்துராதிகள் வித்ததும்
பத்து வாய்மை நினைத்திட தவ பத்தியே தரு சுத்தனார் – பெத்ல-குற:9 85/3,4

மேல்

வித்தவ (1)

வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9

மேல்

வித்தாய் (2)

பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3
பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே – பெத்ல-குற:41 575/1

மேல்

வித்தாரக்காரியை (1)

குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4

மேல்

வித்தாரமாக (1)

மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/6

மேல்

வித்தான (1)

காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3

மேல்

வித்திர (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

வித்தின் (1)

ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே – பெத்ல-குற:10 88/2

மேல்

வித்தை (14)

ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
மத்தகத்தை வெட்டுவிக்க வித்தை கற்று சபை மெய்க்க – பெத்ல-குற:24 364/6
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை
ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/3,4
வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலை பெற்ற வித்தை அறிவேன் சற்றும் – பெத்ல-குற:33 476/3
திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4
சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும் – பெத்ல-குற:33 479/2
தானானவனை அபிஷேகித்து பெயர் தக்குவித்தாள் வித்தை தெரியும் இதானாலும் – பெத்ல-குற:33 479/3
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியை காட்டு – பெத்ல-குற:68 879/4
வித்தை இது என்னடி சிங்கி நித்திய – பெத்ல-குற:71 909/2

மேல்

வித்தைகள் (1)

பாப்புவின் தாலி அறுபட்டுப்போக பலபல வித்தைகள் உண்டு சவை – பெத்ல-குற:33 482/1

மேல்

வித்தையது (1)

சீசேராவை சுத்தியால் கொன்ற யாகேலின் சித்திர வித்தையது அறிவேன் அன்று – பெத்ல-குற:33 476/1

மேல்

வித்தையில் (1)

கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4

மேல்

வித்தையும் (10)

பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
ஒட்டக கல்லணைக்குள் சுரூபத்தை ஒளித்தவள் வித்தையும் அறிவேன் புள்ளி – பெத்ல-குற:33 477/1
குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2
நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 477/3
ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல் – பெத்ல-குற:33 478/1
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/2
கோமானை தப்பவிட்டு ஆட்டுத்தோலை மஞ்சம் கூட்டினாள் வித்தையும் தெரியும் ஒரு – பெத்ல-குற:33 478/3
கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1
பாட்டுகள் பாடி கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா – பெத்ல-குற:33 480/2

மேல்

வித்தையை (1)

வித்தையை சொல்கிறேன் கேளாய் உயர் – பெத்ல-குற:33 474/2

மேல்

வித (5)

பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/2
வெள்ளை நிலை துகில் துலங்க ஈராறு வித
தெள்ளரிய மணி இலங்க கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:24 361/1,2
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
சேனை வித நன்மை சிங்கா – பெத்ல-குற:71 920/4

மேல்

விதங்கள் (1)

மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/4

மேல்

விதங்களுடன் (1)

விஞ்சையர் வரைந்தபடி மிஞ்சிய விதங்களுடன்
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள் – பெத்ல-குற:22 242/1,2

மேல்

விதங்களும் (1)

விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த – பெத்ல-குற:22 226/2

மேல்

விதத்தின் (1)

சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்க தயாபரனை – பெத்ல-குற:15 133/11

மேல்

விதத்தினில் (1)

சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/10

மேல்

விதத்துட (1)

வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3

மேல்

விதத்துடன் (1)

விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/2

மேல்

விதத்துடனே (1)

எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே
மண்டல மாதர்களோடு குலாவி – பெத்ல-குற:15 131/12,13

மேல்

விதத்தை (2)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

விதம் (2)

மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே – பெத்ல-குற:25 368/3
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2

மேல்

விதமானாலும் (1)

இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2

மேல்

விதமொடு (1)

கடவுள் மகிமைகள் கதியின் விதமொடு
படரும் உலகிடை பரவும் என அவர் – பெத்ல-குற:22 311/1,2

மேல்

விதமோ (1)

ஏதெனும் கைவிட்டு ஏகிய விதமோ
காதினில் பணியோ களவுபோனதுவோ – பெத்ல-குற:39 552/1,2

மேல்

விதவையின் (1)

துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4

மேல்

விதற்பர்கள் (1)

புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3

மேல்

விதிக்கினும் (1)

நித்திய மட்டும் நிகழ்த்தி விதிக்கினும் – பெத்ல-குற:22 316/2

மேல்

விதித்த (1)

வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2

மேல்

விதித்து (1)

விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3

மேல்

விதியால் (1)

விதியால் உத்தம விசுவாச பெயர் – பெத்ல-குற:22 347/2

மேல்

விது (1)

கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ – பெத்ல-குற:7 52/5

மேல்

விந்தத்து (1)

உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4

மேல்

விந்தனுக்கு (1)

பாதம் நாடிய விந்தனுக்கு அந்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 39/1

மேல்

விந்தை (13)

விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3
விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1
விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/2
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2
விந்தை வனம் அதிர விண்டுள் ஒலி குமுற – பெத்ல-குற:22 207/1
வந்த கொன்ஸ்தந்தீன் அரசன் விந்தை மலை அம்மே மதி மயக்க பாப்பு அங்கே நுழைந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/2
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர் – பெத்ல-குற:47 637/3
விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3
மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை – பெத்ல-குற:66 857/7

மேல்

விந்தைக்காரி (1)

விந்தைக்காரி உனை வெல்லக்கூடாதபடி – பெத்ல-குற:71 932/1

மேல்

விந்தைகள் (1)

விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த – பெத்ல-குற:22 226/2

மேல்

விந்தையாய் (1)

விந்தையாய் ஏதன் தோட்ட வெளியினில் களிமண்ணாலே – பெத்ல-குற:20 179/3

மேல்

விந்தையின் (1)

மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4

மேல்

விந்தையுடன் (2)

விந்தையுடன் நின்று எருசலேமியர் மற்று அனைவரையும் வெகுண்டு நோக்கி – பெத்ல-குற:8 54/2
அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும் அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை – பெத்ல-குற:61 808/1

மேல்

விபசாரம்பண்ணி (2)

தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணி சந்தியிலே போவர்கட்கு பணையமது பொருந்தி – பெத்ல-குற:27 398/2
நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2

மேல்

விபசாரி (1)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1

மேல்

விபரமுடன் (1)

அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே – பெத்ல-குற:28 402/1

மேல்

விபரிக்க (1)

சதுரிட்ட அதி உத்தம சபையுக்குள் விபரிக்க – பெத்ல-குற:41 577/3

மேல்

விபரிக்கும் (1)

பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால் – பெத்ல-குற:65 850/3

மேல்

விபரீத (1)

மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும் – பெத்ல-குற:47 643/1

மேல்

விபரீதம் (1)

தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/2

மேல்

விபுலம் (1)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2

மேல்

விம்மிய (1)

விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2

மேல்

விமல (1)

வேத நாயகனே விமல சற்குருவே – பெத்ல-குற:39 516/1

மேல்

விமலர் (2)

ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
வெம் சின தரத்தை தேய்த்த விமலர் பெத்லேகர் அன்பு – பெத்ல-குற:40 556/1

மேல்

விமலா (1)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3

மேல்

விமோசனரே (1)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே
தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/1,2

மேல்

வியந்தான் (1)

வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3

மேல்

வியந்து (1)

வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8

மேல்

வியாகுலத்தாய் (1)

இசரவேல் குலத்தாய் எழும் வியாகுலத்தாய் – பெத்ல-குற:39 525/2

மேல்

வியாகுலப்பட்டு (1)

வெய்யோர்களாகிய யூதருக்காக வியாகுலப்பட்டு மனதுருக்கத்துடன் – பெத்ல-குற:52 694/2

மேல்

வியாச்சியத்தை (1)

மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1

மேல்

வியாழம் (1)

சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5

மேல்

வியோமத்தின் (1)

ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்க திறவுண்டு மிக்க அதிர்த்திடும் – பெத்ல-குற:56 750/3

மேல்

விர்த்தசேதனமது (1)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2

மேல்

விரத்தி (1)

புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி
பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/1,2

மேல்

விரி (3)

விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/2
விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2
விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/2

மேல்

விரிசித்தம்மாள் (1)

நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள் நேய மரி கருதாள் ஆய மற்றோரும் – பெத்ல-குற:17 164/3

மேல்

விரித்த (1)

முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1

மேல்

விரித்து (4)

புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2
தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/1,2
விரித்து துதி மிகு விருப்பத்து அருளுவர் – பெத்ல-குற:22 247/1
ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/4

மேல்

விரித்துமே (1)

சுத்த வலையை விரித்துமே
திடமனத்தொடு செபித்துச்செபித்து – பெத்ல-குற:54 713/4,5

மேல்

விரிந்த (1)

ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4

மேல்

விரிந்து (1)

சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி – பெத்ல-குற:22 244/2

மேல்

விரியடா (1)

மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா – பெத்ல-குற:55 734/1

மேல்

விரியவைத்தாள் (1)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள்
கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/2,3

மேல்

விரியன் (2)

பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி – பெத்ல-குற:8 59/1
மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு – பெத்ல-குற:68 876/2

மேல்

விரியன்கள் (1)

பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4

மேல்

விரிவாய் (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

விரிவின் (1)

வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8

மேல்

விரிவு (2)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
விரிவு பெத்தலை வரையானை – பெத்ல-குற:72 952/2

மேல்

விருட்ச (1)

விருட்ச கிளை பல தறித்து தடம் மிசை – பெத்ல-குற:22 246/1

மேல்

விருட்சத்தை (2)

நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2

மேல்

விருட்சத்தையும் (1)

சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும்
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும் – பெத்ல-குற:51 676/2,3

மேல்

விருட்சமது (1)

பன்னிரு மதி பருவம் முன்னிய விருட்சமது
பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/1,2

மேல்

விருட்சமும் (1)

திண்ணமதாய் ஒரு சிங்கார தோட்டமும் சீவவிருட்சம் அறிவின் விருட்சமும்
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/2,3

மேல்

விருத்தசேதனம் (1)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2

மேல்

விருதா (1)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3

மேல்

விருதிட்டு (1)

தாதிமி தாதொங்க தெய்ய தளாங் என்று சதியிட்ட கழுதுக்கள் தலை வெட்டி விருதிட்டு
தடையற்ற விடைபெற்ற சபையுக்குள் அறிவிக்க – பெத்ல-குற:41 578/2,3

மேல்

விருது (4)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான் – பெத்ல-குற:22 266/2
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
சூட்டி வெற்றி கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே – பெத்ல-குற:44 599/4

மேல்

விருதுகள் (1)

நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2

மேல்

விருந்திட்ட (1)

பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/3

மேல்

விருந்துக்கு (1)

மன்னவனானவன் தன் மகன் சொந்த மண விருந்துக்கு வரச்சொலி ஆள்விட – பெத்ல-குற:52 692/1

மேல்

விருந்துக்கே (1)

மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

விருந்துசெய்தான் (1)

தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2

மேல்

விருப்பத்து (1)

விரித்து துதி மிகு விருப்பத்து அருளுவர் – பெத்ல-குற:22 247/1

மேல்

விருப்பத்தை (1)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2

மேல்

விருப்பமொடு (1)

சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3

மேல்

விரும்பவிரும்ப (1)

விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2

மேல்

விரும்பி (1)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3

மேல்

விரைத்தானே (1)

ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4

மேல்

விரைந்து (5)

மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4

மேல்

விரைந்துதானே (1)

மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4

மேல்

விரைவினோடு (1)

வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு
மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய் கண்ணி கொண்டுவருகின்றானே – பெத்ல-குற:54 712/3,4

மேல்

விரோதன் (1)

சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/2

மேல்

விரோதிகளை (1)

தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே – பெத்ல-குற:38 512/3

மேல்

வில்லடா (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

வில்லை (1)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1

மேல்

வில்லையே (1)

வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1

மேல்

விலக்கி (1)

அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10

மேல்

விலகு (1)

வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1

மேல்

விலகும் (1)

சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2

மேல்

விலாச (1)

வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய் – பெத்ல-குற:9 80/2

மேல்

விலாவிலே (1)

பக்கிஷ பெத்தலேம் நாதர் விலாவிலே
பாய்ந்த குருதியால் சிங்கா – பெத்ல-குற:71 916/3,4

மேல்

விலை (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

விலைதான் (1)

திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4

மேல்

விலைபோட்டு (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3

மேல்

விலைமகளின் (1)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/2

மேல்

விவேகத்தனர் (1)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1

மேல்

விவேகத்துடனே (1)

ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/3

மேல்

விவேகம் (1)

விவேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய – பெத்ல-குற:15 131/3

மேல்

விவேகமுடன் (1)

மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

விழ (5)

எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

விழச்செய்ய (1)

போதனை வேசியை போக்கி விழச்செய்ய
புத்தியாய் குத்தடா சிங்கா – பெத்ல-குற:71 930/3,4

மேல்

விழச்சொல்லு (1)

முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1

மேல்

விழாது (1)

போர்க்குள் அகப்பட்ட யோசபா அன்றைக்கு தென்றலே அவன் பொன்றி விழாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/4

மேல்

விழி (5)

சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2
மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4

மேல்

விழிகட்கு (1)

ஆல வேல் விழிகட்கு அஞ்சனம் தீட்டி – பெத்ல-குற:22 334/1

மேல்

விழிகள் (1)

தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/2

மேல்

விழித்தல் (1)

தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4

மேல்

விழித்தாப்போல் (8)

அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/4
காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4
பக்கிஷ யோசேப்பை கேணியில் தள்ள பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 751/4
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4
அப்பு பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 753/4
அந்த பொல்லாத அபிசலோம் ஓர் மர தண்டி கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 754/4
மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/4
சால அனுப்பப்பட்டோர் என்ற அர்த்த தடாகத்தில் பார்வையடைந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 757/4

மேல்

விழித்தாப்போல (1)

காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

விழித்து (2)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4
வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/3

மேல்

விழித்துக்கொண்டாப்போல (1)

சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4

மேல்

விழித்துக்கொள்ளுகுது (1)

வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4

மேல்

விழித்துக்கொள்ளுது (3)

விழித்துக்கொள்ளுது ஐயே பறவைகள் – பெத்ல-குற:56 747/1
விழித்துக்கொள்ளுது ஐயே – பெத்ல-குற:56 747/2
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1

மேல்

விழிப்பாகி (1)

காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/2,3

மேல்

விழிப்பார் (1)

பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3

மேல்

விழிப்பான் (1)

சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான்
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/1,2

மேல்

விழியினாள் (2)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

விழியினில் (1)

கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3

மேல்

விழுக்காட்டி (1)

குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1

மேல்

விழுதல் (1)

துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

விழுந்த (1)

விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு – பெத்ல-குற:22 229/1

மேல்

விழுந்தவரை (1)

பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2

மேல்

விழுந்தனையே (1)

மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2

மேல்

விழுந்தாய் (2)

எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும் – பெத்ல-குற:20 186/1

மேல்

விழுந்தாள் (1)

மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3

மேல்

விழுந்து (2)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2
ஊன்றிய பாதகர் மேல் அக்கினி விழுந்து ஒக்க நிருமூலமாகச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 596/3

மேல்

விழுந்தே (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2

மேல்

விழுந்தேன் (1)

நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

விழும் (2)

உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபிலோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே – பெத்ல-குற:35 497/3
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4

மேல்

விள்ளரிய (1)

விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3

மேல்

விள்ளு (1)

விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால் – பெத்ல-குற:70 900/3

மேல்

விள்ளுமோ (1)

அல்லாமல் விள்ளுமோ எள்ளளவாயினும் – பெத்ல-குற:71 931/3

மேல்

விள்ளுறு (1)

வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ் – பெத்ல-குற:66 858/6

மேல்

விளக்கத்தாலே (1)

வித்தகமாய் பெத்தலேகேம் அத்தனார் திருவசன விளக்கத்தாலே
நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/1,2

மேல்

விளக்கமாக (1)

வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/3,4

மேல்

விளக்கமுற்ற (1)

சத்திய வேதம் சிறந்த கிறிஸ்தவர்கள் அம்மே சன்மார்க்க விளக்கமுற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/1

மேல்

விளக்கி (2)

கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1
அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10

மேல்

விளக்கிநின்றாள் (1)

வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1

மேல்

விளக்குத்தண்டினான் (1)

ஏழு விளக்குத்தண்டினான் அதி தூதர் முழக்க தண்டினான் – பெத்ல-குற:54 716/1

மேல்

விளங்க (2)

அண்ட புவனங்களும் அடங்கலும் விளங்க மறை – பெத்ல-குற:22 201/1
பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2

மேல்

விளங்கி (1)

அங்கம் விளங்கி எழும் கன சீடரை கூட்டி அவர்களுக்கு – பெத்ல-குற:15 132/5

மேல்

விளங்கிய (3)

வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8
சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத – பெத்ல-குற:22 227/2
காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2

மேல்

விளங்கு (4)

கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/2
மகிழ்ந்து புகழ் நேசம் விளங்கு சீடர் – பெத்ல-குற:15 130/3
மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே – பெத்ல-குற:39 513/1
விளங்கு மெய் குறிக்காய் வேண்டினேன் உன்னை – பெத்ல-குற:39 543/2

மேல்

விளங்கும் (2)

எங்கும் விளங்கும் அனங்களை தேடி – பெத்ல-குற:15 130/15
விண் நாடர் பாடிய பெத்தலகேமில் விளங்கும் மதி – பெத்ல-குற:37 504/1

மேல்

விளம்ப (1)

சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம் – பெத்ல-குற:15 130/7

மேல்

விளம்பவேண்டாம் (1)

வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1

மேல்

விளம்பிய (1)

ஈறு சம்பத்தாய் விளம்பிய பத்தாய் – பெத்ல-குற:39 529/2

மேல்

விளம்பியும் (1)

சந்தோடமாய் மறையை அந்தாதியாய் விளம்பியும்
தானே சொல்லி குறி தந்தாள் அவளே வல்லி – பெத்ல-குற:67 871/3,4

மேல்

விளம்பின (1)

மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1

மேல்

விளம்புது (1)

மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம் – பெத்ல-குற:40 556/2

மேல்

விளம்புவேன் (1)

வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியை காட்டு – பெத்ல-குற:68 879/4

மேல்

விளா (1)

தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/2

மேல்

விளைய (1)

மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2

மேல்

விளையாடி (2)

சீர் இயைவாய் விளையாடி பந்தடித்தாள் அவள் திறத்தை செப்புவோமே – பெத்ல-குற:21 191/4
மாகம் மிசை தூதர் விளையாடி மகிழ்வாக – பெத்ல-குற:22 202/2

மேல்

விளையாடும் (1)

வரும் சிறுவர் தாழை மடல் தோணி செய்து விளையாடும் வண்மை தானே – பெத்ல-குற:1 9/4

மேல்

விளையும் (4)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2

மேல்

விளைவான் (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

விளைவோ (1)

தென்னைமரமோ வயல்கள் சென்னெல் விளைவோ அதிக – பெத்ல-குற:22 322/2

மேல்

விற்க (1)

மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/2,3

மேல்

விற்கப்பட்டு (1)

சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1

மேல்

விற்பனத்தோரை (1)

தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2

மேல்

விற்பனமாய் (1)

விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2

மேல்

விற்பனனே (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1

மேல்

விறகு (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

விறுதாப்-பால் (1)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2

மேல்

வின்சேந்தியு (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1

மேல்

வின்னம் (1)

வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3

மேல்

வின்னமே (1)

அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/1,2

மேல்

வினய (1)

வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4

மேல்

வினவுடன் (1)

வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3

மேல்

வினாடி (8)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2
அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4
அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு – பெத்ல-குற:21 193/5
ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7

மேல்

வினாடிக்கு (1)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு
ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/1,2

மேல்

வினாடியில் (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

வினாடியும் (4)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும்
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/2,3
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும்
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/9,10

மேல்

வினாடியே (1)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2

மேல்

வினை (13)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு – பெத்ல-குற:22 229/1
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர் – பெத்ல-குற:22 294/1
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
ஆதியில் அதம் செய் வினை தீர்க்க அனாதியான் ஒரு ரட்சகன் தன்னை – பெத்ல-குற:26 380/1
பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2
விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4
பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி – பெத்ல-குற:61 810/1
வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

வினைக்காம் (1)

பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4

மேல்

வினைக்கு (1)

மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2

மேல்

வினைகள் (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

வினைதீர்த்தானும் (1)

கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/4

மேல்

வினைய (1)

வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4

மேல்

வினையாளனின் (1)

பேசுவது ஏது இவனோ வினையாளனின் – பெத்ல-குற:22 238/2

மேல்

வினையை (1)

கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ – பெத்ல-குற:61 804/1

மேல்

வினோத (3)

தந்திரமுடன் சருவமும் புரி வினோத
சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத – பெத்ல-குற:22 227/1,2
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3
மங்கள வினோத சங்கீத மாதாந்த – பெத்ல-குற:65 846/3

மேல்

வினோதக்காரி (1)

நாலா வினோதக்காரி நளின சங்கீதக்காரி – பெத்ல-குற:69 883/3

மேல்

வினோதத்தை (1)

பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தை பாஞ்சாலையை மன வாஞ்சாலையை கன – பெத்ல-குற:65 849/2

மேல்

வினோதமாய் (1)

வினோதமாய் சொன்னது ஆர் சிங்கி – பெத்ல-குற:71 935/2

மேல்