சே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சேகரமாய் 1
சேகரன் 1
சேசாரியா 2
சேசிலியாளும் 1
சேடு 1
சேத்திர 1
சேதத்தை 1
சேதம்பண்ணாமல் 1
சேதர் 1
சேதனம் 1
சேதி 1
சேந்து 1
சேபுல் 1
சேபுலோன் 1
சேபுலோனில் 1
சேபுலோனோடு 1
சேமமாம் 1
சேய் 3
சேயர் 1
சேயரையும் 1
சேயனுக்கு 1
சேயனும் 2
சேயனுமாம் 1
சேயீரின் 1
சேர் 36
சேர்க்க 1
சேர்க்கச்செய் 1
சேர்க்கவும் 1
சேர்க்காமல் 1
சேர்க்கும் 1
சேர்க்கையதாய் 1
சேர்க்கையாக்கிக்கொள்ளும் 1
சேர்க்கையாய் 1
சேர்க்கையான 1
சேர்க்கையுடன் 1
சேர்க்கையுடனே 1
சேர்த்த 3
சேர்த்தக்கால் 1
சேர்த்தது 2
சேர்த்தாள் 1
சேர்த்தான் 1
சேர்த்திக்கையாகவும் 1
சேர்த்து 6
சேர்த்துவைத்துக்கொண்ட 1
சேர்ந்த 4
சேர்ந்தது 2
சேர்ந்தவர் 1
சேர்ந்தவர்க்கு 1
சேர்ந்தாப்போல் 5
சேர்ந்தாப்போலே 4
சேர்ந்தாள் 1
சேர்ந்தான் 1
சேர்ந்திட 1
சேர்ந்திருந்தோம் 1
சேர்ந்து 3
சேர்ப்பதற்காய் 1
சேர்ப்பவனை 1
சேர்ப்பள் 1
சேர்ப்பாய் 2
சேர்வா 1
சேர 8
சேரடா 1
சேரயீரீசர் 1
சேரவும் 2
சேரா 1
சேராட்டால் 1
சேராத 1
சேராபீமும் 1
சேராய் 1
சேருது 7
சேருதே 1
சேரும் 4
சேருமே 1
சேருவோர்கள்-தனை 1
சேலை 1
சேலையற்று 1
சேவடி 1
சேவடியை 1
சேவல் 1
சேவித்த 1
சேவித்து 5
சேவிப்பாள் 1
சேற்றை 1
சேறது 1
சேனை 8
சேனைகள் 1
சேனைகளும் 1
சேனையின் 1

சேகரமாய் (1)

சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4

மேல்

சேகரன் (1)

சித்திர கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன் – பெத்ல-குற:12 102/4

மேல்

சேசாரியா (2)

தபத்தின் மிகு கப்பர்நாகூம் தான் அலது சேசாரியா – பெத்ல-குற:31 456/2
தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும் – பெத்ல-குற:50 671/3

மேல்

சேசிலியாளும் (1)

சேசிலியாளும் பிரகாசியாள் அக்கினேசாள் சின்ன மரி மதலேனாள் பின்னுமாகத்தாள் – பெத்ல-குற:17 164/1

மேல்

சேடு (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/3

மேல்

சேத்திர (1)

சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான் – பெத்ல-குற:7 52/6

மேல்

சேதத்தை (1)

சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும் – பெத்ல-குற:43 592/2

மேல்

சேதம்பண்ணாமல் (1)

அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/2

மேல்

சேதர் (1)

கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/2

மேல்

சேதனம் (1)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2

மேல்

சேதி (1)

வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11

மேல்

சேந்து (1)

தேங்கு கோங்கு சேந்து ஈந்து – பெத்ல-குற:22 325/1

மேல்

சேபுல் (1)

சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4

மேல்

சேபுலோன் (1)

நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/2

மேல்

சேபுலோனில் (1)

சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம் – பெத்ல-குற:31 454/1

மேல்

சேபுலோனோடு (1)

திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/1,2

மேல்

சேமமாம் (1)

சேமமாம் சனிக்கோ எட்டு திங்களுக்கு ஆறு சந்திரன் – பெத்ல-குற:18 169/2

மேல்

சேய் (3)

தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம் – பெத்ல-குற:52 683/3
அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/2

மேல்

சேயர் (1)

சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2

மேல்

சேயரையும் (1)

மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4

மேல்

சேயனுக்கு (1)

கானானு தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – பெத்ல-குற:5 37/3,4

மேல்

சேயனும் (2)

முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3
துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன் – பெத்ல-குற:51 682/1

மேல்

சேயனுமாம் (1)

மாது குல சேயனுமாம்
நேயனையே வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 944/3,4

மேல்

சேயீரின் (1)

ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1

மேல்

சேர் (36)

சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ – பெத்ல-குற:22 240/1
நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/2
வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான் – பெத்ல-குற:22 266/2
மதி சேர் சத்திய மறையே பற்றிய – பெத்ல-குற:22 347/1
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3
மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு – பெத்ல-குற:26 386/2
வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1
இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3
மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/3
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர் திரு வாசல் இது – பெத்ல-குற:30 437/1
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/2
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின் – பெத்ல-குற:31 441/1
சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம் – பெத்ல-குற:31 454/1
தாரகையை சிரத்து அணிந்து சந்திரனை பதத்து அணிந்து தயை சேர் ஞான – பெத்ல-குற:32 464/1
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3
தண் தமிழ் சேர் சுவிசேடத்தின் பாதையில் – பெத்ல-குற:47 635/3
மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2
அருமை சேர் பெத்லகேமின் அரசன் அன்று உனக்கு செய்த – பெத்ல-குற:57 760/1

மேல்

சேர்க்க (1)

தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/2

மேல்

சேர்க்கச்செய் (1)

தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3

மேல்

சேர்க்கவும் (1)

நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும்
போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/2,3

மேல்

சேர்க்காமல் (1)

கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1

மேல்

சேர்க்கும் (1)

நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும்
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/3,4

மேல்

சேர்க்கையதாய் (1)

சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/3

மேல்

சேர்க்கையாக்கிக்கொள்ளும் (1)

உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4

மேல்

சேர்க்கையாய் (1)

சித்திரம் பேசியே ஞான சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய்
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/1,2

மேல்

சேர்க்கையான (1)

தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு – பெத்ல-குற:9 81/1

மேல்

சேர்க்கையுடன் (1)

சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2

மேல்

சேர்க்கையுடனே (1)

தீர்க்கமுறவே பரம சேர்க்கையுடனே சபையில் – பெத்ல-குற:22 345/1

மேல்

சேர்த்த (3)

சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4
சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

சேர்த்தக்கால் (1)

சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே – பெத்ல-குற:72 939/2

மேல்

சேர்த்தது (2)

பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும் – பெத்ல-குற:44 603/1
பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும் – பெத்ல-குற:44 603/1

மேல்

சேர்த்தாள் (1)

கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள்
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/1,2

மேல்

சேர்த்தான் (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான்
கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/2,3

மேல்

சேர்த்திக்கையாகவும் (1)

கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலி புத்தியாய் சிற்றின்பமாகவும் – பெத்ல-குற:57 769/2

மேல்

சேர்த்து (6)

கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1
வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மணவீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே – பெத்ல-குற:35 496/2
திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/3
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து
சித்தமாய் அவரவர்க்கு பத்தமாய் பங்கிடுதல் செய்கைதானே – பெத்ல-குற:62 812/3,4
சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு – பெத்ல-குற:63 833/2

மேல்

சேர்த்துவைத்துக்கொண்ட (1)

நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4

மேல்

சேர்ந்த (4)

சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/4
சீய மத்தியாசுவும் ஞாய பருனபாவும் சேர்ந்த லுக்காசும் அருள் கூர்ந்த மற்குவும் – பெத்ல-குற:17 158/3
காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2

மேல்

சேர்ந்தது (2)

சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

சேர்ந்தவர் (1)

செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2

மேல்

சேர்ந்தவர்க்கு (1)

நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/3

மேல்

சேர்ந்தாப்போல் (5)

பாரினில் கற்புள்ள கன்னியர் சேர்ந்தாப்போல்
பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து – பெத்ல-குற:49 654/3,4
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4
கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4
ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 661/4
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4

மேல்

சேர்ந்தாப்போலே (4)

அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/4
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/4

மேல்

சேர்ந்தாள் (1)

வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4

மேல்

சேர்ந்தான் (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

சேர்ந்திட (1)

சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திட தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து – பெத்ல-குற:63 830/3

மேல்

சேர்ந்திருந்தோம் (1)

சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3

மேல்

சேர்ந்து (3)

தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன் – பெத்ல-குற:46 626/1
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே – பெத்ல-குற:56 752/3

மேல்

சேர்ப்பதற்காய் (1)

பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3

மேல்

சேர்ப்பவனை (1)

தீர்ப்புச்செய்து சேர்ப்பவனை
காப்பவனை பா பயனை – பெத்ல-குற:72 954/2,3

மேல்

சேர்ப்பள் (1)

ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம் – பெத்ல-குற:67 872/3

மேல்

சேர்ப்பாய் (2)

தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2
விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ – பெத்ல-குற:69 880/2

மேல்

சேர்வா (1)

ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/2

மேல்

சேர (8)

சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4
தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/2

மேல்

சேரடா (1)

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3

மேல்

சேரயீரீசர் (1)

சீதோனியர் பொடுத்தீசர் உலாந்தர்கள் சேரயீரீசர் கிரேத்தர் மோவாபியர் – பெத்ல-குற:47 638/1

மேல்

சேரவும் (2)

பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2

மேல்

சேரா (1)

திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2

மேல்

சேராட்டால் (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

சேராத (1)

வெட்டுக்கிளியா மகமது பட்சியும் வேதத்தில் சேராத கூழைக்கடாக்களும் – பெத்ல-குற:48 651/1

மேல்

சேராபீமும் (1)

தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3

மேல்

சேராய் (1)

அங்கம் சேராய் நல்ல சிங்கியரே மானே – பெத்ல-குற:70 890/2

மேல்

சேருது (7)

திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4
சேருது சேருது ஐயே பறவைகள் – பெத்ல-குற:49 653/1
சேருது சேருது ஐயே பறவைகள் – பெத்ல-குற:49 653/1
சேருது சேருது ஐயே – பெத்ல-குற:49 653/2
சேருது சேருது ஐயே – பெத்ல-குற:49 653/2
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதி – பெத்ல-குற:49 654/1
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதி – பெத்ல-குற:49 654/1

மேல்

சேருதே (1)

திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4

மேல்

சேரும் (4)

சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3

மேல்

சேருமே (1)

அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே
வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/1,2

மேல்

சேருவோர்கள்-தனை (1)

தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3

மேல்

சேலை (1)

சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3

மேல்

சேலையற்று (1)

செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3

மேல்

சேவடி (1)

பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி – பெத்ல-குற:15 133/15

மேல்

சேவடியை (1)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4

மேல்

சேவல் (1)

வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4

மேல்

சேவித்த (1)

தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/2

மேல்

சேவித்து (5)

ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2
இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/2
செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/2
சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

சேவிப்பாள் (1)

மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4

மேல்

சேற்றை (1)

சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின் – பெத்ல-குற:56 757/2

மேல்

சேறது (1)

சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின் – பெத்ல-குற:56 757/2

மேல்

சேனை (8)

சம்மனசோர் சேனை சூழ சதுர் நீடிய சருவேசன் – பெத்ல-குற:10 89/1
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2
தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
சிட்டான சிட்டரும் மோன குருக்களும் சேனை சகோதர பட்சிகள் கூட்டமும் – பெத்ல-குற:48 647/3
ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து – பெத்ல-குற:52 697/3
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2
சேனை வித நன்மை சிங்கா – பெத்ல-குற:71 920/4

மேல்

சேனைகள் (1)

நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2

மேல்

சேனைகளும் (1)

சங்க நவ சேனைகளும் தற்பரனை கொண்டாடி – பெத்ல-குற:67 860/1

மேல்

சேனையின் (1)

ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3

மேல்