ந முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக 1
நகர் 10
நகர்க்கு 1
நகர்க்குள்ளே 2
நகர்மூன்றும் 1
நகரத்தில் 1
நகரதனை 1
நகரான் 1
நகரியில் 1
நகரில் 1
நகரின் 1
நகரை 1
நகாமி 2
நகைக்குமே 1
நகைகள் 1
நங்கையர் 1
நச்சு 1
நச்சுநச்சாகவும் 1
நசர் 1
நசரை 3
நஞ்சி 1
நட்சத்திரத்தை 1
நட்சத்திரம் 1
நட்சேத்திர 1
நட்சேத்திரம் 1
நட்டணை 1
நட்டணைகள் 1
நட்டணையாகவே 1
நட்டணையாம் 1
நட்புடன் 1
நடக்கிற 1
நடக்கின்ற 1
நடக்கும் 1
நடக்கை 1
நடக்கையாய் 1
நடத்தி 3
நடத்திய 1
நடத்தினான் 1
நடத்தினேனே 1
நடத்துடன் 1
நடத்தை 1
நடந்த 1
நடந்தவர் 1
நடந்தான் 1
நடந்திட்ட 1
நடந்து 10
நடந்துகொள் 1
நடந்துபோம் 1
நடந்துவரும் 1
நடப்பள் 1
நடம் 1
நடம்செய் 1
நடம்புரியும் 1
நடமிட்டு 1
நடனம்செய் 1
நடனமிடும் 1
நடித்து 3
நடிப்பாய் 1
நடு 3
நடுவதும் 1
நடுவானத்தில் 1
நடுவிட 1
நடுவில் 2
நடுவின் 1
நடுவினுக்கு 1
நடுவினைத்து 1
நடுவே 2
நடை 4
நடைகள் 1
நடையினாள் 1
நடையே 1
நண் 1
நண்ணி 3
நண்ணினாள் 1
நண்ணினானே 1
நண்பாக 1
நண்பான 1
நதி 4
நதிக்கு 1
நதியாய் 1
நதியான் 1
நதியில் 1
நதியிலும் 1
நதியின் 3
நதியினும் 1
நதியும் 2
நந்தர் 1
நந்தவனமும் 1
நந்திய 1
நப்த்தல்லி 1
நப்தலியாம் 1
நப்தலியின் 1
நம் 4
நம்ப 1
நம்பமாட்டேன் 1
நம்பி 1
நம்பிக்கைக்கு 1
நம்பிக்கையற்றான் 1
நம்பிக்கையாய் 2
நம்பிக்கையாள் 1
நம்பியே 1
நம்பியோடும் 1
நம்மள் 1
நம்முட 1
நமக்கு 2
நமோ 80
நயங்கொடு 1
நயத்தி 1
நயத்திலே 1
நயத்தின் 1
நயத்தினாலே 1
நயத்தொடு 1
நயந்து 3
நயம் 3
நயமாக 1
நயமாய் 2
நயனா 1
நரக 5
நரகத்தில் 3
நரகத்தின் 2
நரகதனினிடை 1
நரகம் 1
நரகாபுரியின் 1
நரகில் 2
நரகுக்குள் 1
நரர் 10
நரர்க்கு 1
நரரில் 1
நரரின் 1
நரரும் 1
நரரை 3
நரலோகத்து 1
நராதிப 1
நரியடா 1
நரியாகி 1
நல் 44
நல்காத 1
நல்கிறார் 1
நல்கினதும் 1
நல்ல 13
நல்லது 1
நல்லதோர் 1
நல்லவர் 1
நல்லவர்கள் 1
நல்லாரை 1
நல்லாள் 1
நல்லோர் 1
நல்லோர்க்கு 1
நல்லோருக்கு 1
நல்வினையோரையும் 1
நல 2
நலத்தி 1
நலத்தில் 1
நலம் 7
நலம்பெற 1
நலமது 1
நலமாக 1
நலமுடன் 1
நலமுடனே 1
நலாள் 1
நலியா 1
நவ 6
நவத்தின் 1
நவத்தினுக்கு 1
நவம் 1
நவில 2
நவிலுவாயே 1
நவின்று 1
நவின்றும் 1
நளின 2
நற்கருணை 4
நற்கருணைகளும் 1
நற்குண 1
நற்குணத்து 1
நற்குணம் 1
நற்குறிகள் 1
நற்புத்தி 1
நற்புறம் 1
நற்றி 1
நன் 5
நன்மை 18
நன்மைக்கு 1
நன்மைகளோ 2
நன்மைசெய்தா 1
நன்மையாய் 1
நன்மையினால் 1
நன்மையை 1
நன்றாக 1
நன்றாய் 2
நன்றி 1
நன்றிகெட்டோர்கள் 1
நன்றிட்டு 1
நன்று 4
நன்னயம் 2
நன்னயமாய் 2
நன்னி 1
நன்னு 1
நனி 1
நனைந்தேன் 1

நக (1)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1

மேல்

நகர் (10)

நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2
சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/2
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர்
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/1,2
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
துய்ய பெத்தலேக நகர் தோன்றலின் திருப்பதத்தை – பெத்ல-குற:61 806/1
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4
பெத்தலேம் மா நகர் கத்தனை பற்றினால் – பெத்ல-குற:70 901/1
பெத்தலேகேம் நகர் சீயோன் குமாரிக்கு – பெத்ல-குற:71 903/3

மேல்

நகர்க்கு (1)

சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/2

மேல்

நகர்க்குள்ளே (2)

சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3

மேல்

நகர்மூன்றும் (1)

கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன் – பெத்ல-குற:31 460/2

மேல்

நகரத்தில் (1)

நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3

மேல்

நகரதனை (1)

பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/3

மேல்

நகரான் (1)

நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/2

மேல்

நகரியில் (1)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3

மேல்

நகரில் (1)

அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2

மேல்

நகரின் (1)

மங்கையரும் அ நகரின் மாந்தர்களும் தேவர்களும் மற்றுள்ளோரும் – பெத்ல-குற:12 96/3

மேல்

நகரை (1)

வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாக – பெத்ல-குற:34 490/1

மேல்

நகாமி (2)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3

மேல்

நகைக்குமே (1)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4

மேல்

நகைகள் (1)

தகதகென மணி நகைகள் தளதளென முக வடிவு – பெத்ல-குற:22 343/1

மேல்

நங்கையர் (1)

நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி – பெத்ல-குற:5 34/2

மேல்

நச்சு (1)

நச்சு விடம் போம் மருந்து நிச்சயத்திட மருந்து – பெத்ல-குற:68 877/2

மேல்

நச்சுநச்சாகவும் (1)

இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4

மேல்

நசர் (1)

நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4

மேல்

நசரை (3)

மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
நசரை அம் பதியாய் நரரில் அன்பு அதியாய் – பெத்ல-குற:39 525/1

மேல்

நஞ்சி (1)

பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1

மேல்

நட்சத்திரத்தை (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

நட்சத்திரம் (1)

நட்சத்திரம் பூண்ட நராதிப பெண்ணே – பெத்ல-குற:34 484/2

மேல்

நட்சேத்திர (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

நட்சேத்திரம் (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

நட்டணை (1)

நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது – பெத்ல-குற:53 710/1

மேல்

நட்டணைகள் (1)

எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/12

மேல்

நட்டணையாகவே (1)

நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 477/3

மேல்

நட்டணையாம் (1)

நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3

மேல்

நட்புடன் (1)

நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது – பெத்ல-குற:60 801/1

மேல்

நடக்கிற (1)

சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1

மேல்

நடக்கின்ற (1)

வேதத்தை கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர் – பெத்ல-குற:43 592/1

மேல்

நடக்கும் (1)

நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1

மேல்

நடக்கை (1)

மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1

மேல்

நடக்கையாய் (1)

மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2

மேல்

நடத்தி (3)

வனப்புறத்து இயல்பாய் மயத்துடன் நடத்தி – பெத்ல-குற:22 200/2
புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2
நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/2

மேல்

நடத்திய (1)

நடத்திய சிற்றுபதேசியாள மறைப்புலி நூவன் நான்தான் ஐயே – பெத்ல-குற:45 607/4

மேல்

நடத்தினான் (1)

ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1

மேல்

நடத்தினேனே (1)

நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/4

மேல்

நடத்துடன் (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

நடத்தை (1)

நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1

மேல்

நடந்த (1)

அகம் பெருமைகொண்டதை சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி – பெத்ல-குற:56 759/3

மேல்

நடந்தவர் (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

நடந்தான் (1)

வாரி மேல் நடந்தான் மணம்செய்ய மகிழ்ந்தோ – பெத்ல-குற:39 553/2

மேல்

நடந்திட்ட (1)

சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3

மேல்

நடந்து (10)

உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/2
புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகி சரிப்போனா போல் நடந்து சிரிப்பானாளே – பெத்ல-குற:17 155/1
சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/2
பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:24 361/5
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய் – பெத்ல-குற:49 662/3
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2
ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

நடந்துகொள் (1)

வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1

மேல்

நடந்துபோம் (1)

மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்ட சினத்துடன் எட்டி நடந்துபோம் – பெத்ல-குற:65 852/4

மேல்

நடந்துவரும் (1)

நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2

மேல்

நடப்பள் (1)

பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி – பெத்ல-குற:67 864/4

மேல்

நடம் (1)

வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/3

மேல்

நடம்செய் (1)

பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2

மேல்

நடம்புரியும் (1)

நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3

மேல்

நடமிட்டு (1)

தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு
சதுரிட்ட அதி உத்தம சபையுக்குள் விபரிக்க – பெத்ல-குற:41 577/2,3

மேல்

நடனம்செய் (1)

ஆக மகிழும்படி அனேக நடனம்செய்
தேகம் மனம் ஒன்றி எழிலாகவும் இறைஞ்ச – பெத்ல-குற:22 203/1,2

மேல்

நடனமிடும் (1)

அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார் – பெத்ல-குற:22 342/1

மேல்

நடித்து (3)

கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து – பெத்ல-குற:15 132/16
நடித்து திரள் மனு நலத்தில் கதி தரும் – பெத்ல-குற:22 248/2
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

நடிப்பாய் (1)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3

மேல்

நடு (3)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2
ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
தட்டி புவிக்குள் மனுவை சற்று எழுப்பி நடு
விட்டு கணக்கு அருள வித்த கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:22 275/1,2

மேல்

நடுவதும் (1)

நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4

மேல்

நடுவானத்தில் (1)

தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4

மேல்

நடுவிட (1)

முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4

மேல்

நடுவில் (2)

நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன் நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/3
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2

மேல்

நடுவின் (1)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3

மேல்

நடுவினுக்கு (1)

நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2

மேல்

நடுவினைத்து (1)

நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2

மேல்

நடுவே (2)

தாளத்துடனே பாடி ஆடி சபை நடுவே – பெத்ல-குற:41 574/3
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3

மேல்

நடை (4)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1
தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/2
மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5

மேல்

நடைகள் (1)

அன்ன நிகரே நடைகள் அண்ணல் நெறியே உடைகள் – பெத்ல-குற:22 344/1

மேல்

நடையினாள் (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள்
அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/1,2

மேல்

நடையே (1)

மூலிகை யான் அறிவேன் நடையே
மூலிகை யான் அறிவேன் – பெத்ல-குற:46 618/1,2

மேல்

நண் (1)

மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண்
பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/3,4

மேல்

நண்ணி (3)

உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/2
நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/4

மேல்

நண்ணினாள் (1)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4

மேல்

நண்ணினானே (1)

பற்றுதல் பிரசங்கங்கள்பண்ணினான் நண்ணினானே – பெத்ல-குற:13 104/4

மேல்

நண்பாக (1)

நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4

மேல்

நண்பான (1)

நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

நதி (4)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும் – பெத்ல-குற:8 56/1
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
ஆராய்தல் இல்லாத ஆழ கிருபை நதி
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/1,2

மேல்

நதிக்கு (1)

பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து – பெத்ல-குற:49 654/4

மேல்

நதியாய் (1)

ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1

மேல்

நதியான் (1)

ஸ்நானமது அளித்த யோர்தானு மா நதியான் – பெத்ல-குற:22 224/2

மேல்

நதியில் (1)

மட்டில்லா பவங்கள் தடுத்து யோர்தான் நதியில்
திட்டமாய் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்ச – பெத்ல-குற:7 49/3,4

மேல்

நதியிலும் (1)

ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2

மேல்

நதியின் (3)

வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1

மேல்

நதியினும் (1)

மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4

மேல்

நதியும் (2)

நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3

மேல்

நந்தர் (1)

நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4

மேல்

நந்தவனமும் (1)

நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு – பெத்ல-குற:22 321/2

மேல்

நந்திய (1)

நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன் நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/3

மேல்

நப்த்தல்லி (1)

தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2

மேல்

நப்தலியாம் (1)

நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/2

மேல்

நப்தலியின் (1)

நப்தலியின் அபத்தலியு நல் கிறிஸ்தின் பருபதமும் – பெத்ல-குற:31 456/1

மேல்

நம் (4)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3
எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1
முக்கியம் சொல்லடி சிங்கி நம்
பக்கிஷ பெத்தலேம் நாதர் விலாவிலே – பெத்ல-குற:71 916/2,3
அம்பானை நம் பரனை – பெத்ல-குற:72 951/3

மேல்

நம்ப (1)

சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/2

மேல்

நம்பமாட்டேன் (1)

ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3

மேல்

நம்பி (1)

தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2

மேல்

நம்பிக்கைக்கு (1)

மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1

மேல்

நம்பிக்கையற்றான் (1)

நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

நம்பிக்கையாய் (2)

நம்பிக்கையாய் குழுவா ஞான கண்ணி கொண்டாவே – பெத்ல-குற:53 701/4
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய்
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/1,2

மேல்

நம்பிக்கையாள் (1)

உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/4

மேல்

நம்பியே (1)

நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/3

மேல்

நம்பியோடும் (1)

திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு – பெத்ல-குற:67 868/3

மேல்

நம்மள் (1)

சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/2

மேல்

நம்முட (1)

நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1

மேல்

நமக்கு (2)

பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4
அச்சம் நமக்கு என்ன சிங்கா – பெத்ல-குற:71 934/4

மேல்

நமோ (80)

மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ – பெத்ல-குற:6 42/1
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ – பெத்ல-குற:6 42/1
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ – பெத்ல-குற:6 42/1
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/1,2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2,3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3,4
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4
அணி மங்கலம் புனைந்தாய் நமோ நமோ தாரணி மங்கு அலம் புனைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/4
ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1
ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1
ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1
ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ
வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ – பெத்ல-குற:6 43/1,2
வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ – பெத்ல-குற:6 43/2
வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ – பெத்ல-குற:6 43/2
வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ – பெத்ல-குற:6 43/2
வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/2,3
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3
தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3,4
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1,2
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/2,3
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3,4
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/1,2
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2,3
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3
பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/3,4
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4
கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1
கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1
கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1
கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ
தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1,2
தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2
தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2
தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2
தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2,3
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3,4
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4

மேல்

நயங்கொடு (1)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4

மேல்

நயத்தி (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2

மேல்

நயத்திலே (1)

வித்தகத்திட நயத்திலே செப பொத்தகத்துட மயத்திலே – பெத்ல-குற:54 715/1

மேல்

நயத்தின் (1)

நவத்தின் அருள் மறை நயத்தின் நலம் மிகு – பெத்ல-குற:22 213/2

மேல்

நயத்தினாலே (1)

நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/3,4

மேல்

நயத்தொடு (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1

மேல்

நயந்து (3)

நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/2
நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு – பெத்ல-குற:22 321/2
நல்லதோர் குறியை நயந்து அருள்வீரே – பெத்ல-குற:39 555/2

மேல்

நயம் (3)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

நயமாக (1)

நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3

மேல்

நயமாய் (2)

நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
நாட்டமுடன் பெத்லேக மலை ஞான சிங்கனுக்கு நயமாய் அன்பு – பெத்ல-குற:44 599/2

மேல்

நயனா (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/3,4

மேல்

நரக (5)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1
நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
தீது உறும் நரக தீயினில் கிடக்கும் – பெத்ல-குற:22 261/1
மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4

மேல்

நரகத்தில் (3)

நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில்
செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/1,2
சித்தம் இரங்கி தயவுசெய்யா கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில்
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/3,4

மேல்

நரகத்தின் (2)

பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3
தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4

மேல்

நரகதனினிடை (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

நரகம் (1)

பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம் – பெத்ல-குற:72 939/3

மேல்

நரகாபுரியின் (1)

குத்திர பாப்பை அழித்து நரகாபுரியின்
எத்தனவன் என பழித்து அறிவுகெட்ட – பெத்ல-குற:7 53/1,2

மேல்

நரகில் (2)

அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும் – பெத்ல-குற:20 186/1
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

நரகுக்குள் (1)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

நரர் (10)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1
பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/2
விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு – பெத்ல-குற:22 229/1
அஞ்சலிகளும் செய அனந்த நரர் அன்பினொடு – பெத்ல-குற:22 243/1
இனமும் இவருட கிருபையதின் நரர்
கனமது உறு கன பிரியமுறுவர்கள் – பெத்ல-குற:22 310/1,2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2
தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர்
சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/3,4
புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3

மேல்

நரர்க்கு (1)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4

மேல்

நரரில் (1)

நசரை அம் பதியாய் நரரில் அன்பு அதியாய் – பெத்ல-குற:39 525/1

மேல்

நரரின் (1)

திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4

மேல்

நரரும் (1)

மண்ணுலகிடையே மன்னிய நரரும் – பெத்ல-குற:22 210/2

மேல்

நரரை (3)

கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து – பெத்ல-குற:12 103/2
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை – பெத்ல-குற:42 586/2

மேல்

நரலோகத்து (1)

நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/2

மேல்

நராதிப (1)

நட்சத்திரம் பூண்ட நராதிப பெண்ணே – பெத்ல-குற:34 484/2

மேல்

நரியடா (1)

தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2

மேல்

நரியாகி (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

நல் (44)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2
நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக – பெத்ல-குற:10 89/4
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன் – பெத்ல-குற:13 104/1
நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும் – பெத்ல-குற:22 326/1
வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டு – பெத்ல-குற:22 332/2
சிங்கி அருள் நல் பொங்கி வடிவது – பெத்ல-குற:23 351/1
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2
கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
நப்தலியின் அபத்தலியு நல் கிறிஸ்தின் பருபதமும் – பெத்ல-குற:31 456/1
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/2
ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல்
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/1,2
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/4
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
வலிய சங்குடையாய் வானம் நல் கொடையாய் – பெத்ல-குற:39 532/2
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3
நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல் – பெத்ல-குற:40 571/1
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:43 590/2
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/3
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/3
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/2
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
ராசாதிராசன் எனும் சருவீசுரன் நல் மகனாரின் திருக்கலியாணத்தில் – பெத்ல-குற:51 681/1
செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும் – பெத்ல-குற:52 699/1
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/2
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில் – பெத்ல-குற:63 825/1
பாக்கியரை நல் தயிலத்தால் பெத்தானி – பெத்ல-குற:71 917/3
நாக்கு துடிக்குது நல் வாய் இதழுக்கு – பெத்ல-குற:71 926/1

மேல்

நல்காத (1)

நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2

மேல்

நல்கிறார் (1)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார்
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/3,4

மேல்

நல்கினதும் (1)

நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/3

மேல்

நல்ல (13)

குணப்பட புத்தி நவின்று நல்ல கனி – பெத்ல-குற:7 51/1
நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள் – பெத்ல-குற:10 92/1
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3
நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1
நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில் – பெத்ல-குற:45 614/1
சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே – பெத்ல-குற:55 736/1
நல்ல குருவியாய் புறக்கடா வெல்லை நாட்டு பாதையினில் இறக்கடா – பெத்ல-குற:55 739/1
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2
நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது – பெத்ல-குற:60 801/1
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1
அங்கம் சேராய் நல்ல சிங்கியரே மானே – பெத்ல-குற:70 890/2
ஆச்சரியம் என்ன சிங்கி நல்ல
சீரான பெத்தலேம் நாதர் அருளினால் – பெத்ல-குற:71 920/2,3

மேல்

நல்லது (1)

நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2

மேல்

நல்லதோர் (1)

நல்லதோர் குறியை நயந்து அருள்வீரே – பெத்ல-குற:39 555/2

மேல்

நல்லவர் (1)

போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3

மேல்

நல்லவர்கள் (1)

நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1

மேல்

நல்லாரை (1)

நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3

மேல்

நல்லாள் (1)

சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள்
வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/2,3

மேல்

நல்லோர் (1)

நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1

மேல்

நல்லோர்க்கு (1)

ஏற்றிய நல்லோர்க்கு எழில் பரகதி தந்து – பெத்ல-குற:22 287/1

மேல்

நல்லோருக்கு (1)

பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி – பெத்ல-குற:8 59/1

மேல்

நல்வினையோரையும் (1)

நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும் – பெத்ல-குற:52 699/3

மேல்

நல (2)

வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4

மேல்

நலத்தி (1)

புத்தி மனத்தி பவத்தை அகற்றி புலத்தி நலத்தி வரத்தி விரத்தி – பெத்ல-குற:23 355/1

மேல்

நலத்தில் (1)

நடித்து திரள் மனு நலத்தில் கதி தரும் – பெத்ல-குற:22 248/2

மேல்

நலம் (7)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1
கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4
நவத்தின் அருள் மறை நயத்தின் நலம் மிகு – பெத்ல-குற:22 213/2
தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே – பெத்ல-குற:49 656/3
நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்று – பெத்ல-குற:51 673/2

மேல்

நலம்பெற (1)

நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1

மேல்

நலமது (1)

நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2

மேல்

நலமாக (1)

வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4

மேல்

நலமுடன் (1)

வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம் – பெத்ல-குற:22 300/2

மேல்

நலமுடனே (1)

நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள் நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே – பெத்ல-குற:25 374/3

மேல்

நலாள் (1)

சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2

மேல்

நலியா (1)

நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/2

மேல்

நவ (6)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி – பெத்ல-குற:5 34/2
நவ கேருபீன் மேல் உவகையாகவே – பெத்ல-குற:9 78/4
எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/12
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
சங்க நவ சேனைகளும் தற்பரனை கொண்டாடி – பெத்ல-குற:67 860/1

மேல்

நவத்தின் (1)

நவத்தின் அருள் மறை நயத்தின் நலம் மிகு – பெத்ல-குற:22 213/2

மேல்

நவத்தினுக்கு (1)

நவத்தினுக்கு உயர்ந்த ஞான நன்மைகளோ – பெத்ல-குற:39 545/2

மேல்

நவம் (1)

நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/4

மேல்

நவில (2)

முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/2

மேல்

நவிலுவாயே (1)

ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/4

மேல்

நவின்று (1)

குணப்பட புத்தி நவின்று நல்ல கனி – பெத்ல-குற:7 51/1

மேல்

நவின்றும் (1)

சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4

மேல்

நளின (2)

வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
நாலா வினோதக்காரி நளின சங்கீதக்காரி – பெத்ல-குற:69 883/3

மேல்

நற்கருணை (4)

காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது – பெத்ல-குற:30 437/3
காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம் – பெத்ல-குற:43 593/1
சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/2
வாய்க்கு ருசிப்பது நற்கருணை அல்லோ – பெத்ல-குற:71 926/3

மேல்

நற்கருணைகளும் (1)

நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்று – பெத்ல-குற:51 673/2

மேல்

நற்குண (1)

எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான் – பெத்ல-குற:54 716/2

மேல்

நற்குணத்து (1)

நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4

மேல்

நற்குணம் (1)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1

மேல்

நற்குறிகள் (1)

என்று அதிசயிக்க எவர்க்கும் நற்குறிகள்
சென்று தான் பகர திறமுடன் எழுந்து – பெத்ல-குற:22 339/1,2

மேல்

நற்புத்தி (1)

நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும் – பெத்ல-குற:52 699/3

மேல்

நற்புறம் (1)

இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2

மேல்

நற்றி (1)

ஒட்டக துவக்கு உடுத்தி ஒக்கட பிரசத்தை நற்றி
அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இட தடத்தை – பெத்ல-குற:22 217/1,2

மேல்

நன் (5)

கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/4
திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி – பெத்ல-குற:3 20/1
வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2

மேல்

நன்மை (18)

உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/2
நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/2
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
பாட்டிலே அடங்கா நன்மை பரம பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:36 499/1
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3
மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:48 644/2
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/2
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/3
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம் – பெத்ல-குற:52 683/3
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2
காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1
சேனை வித நன்மை சிங்கா – பெத்ல-குற:71 920/4

மேல்

நன்மைக்கு (1)

ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4

மேல்

நன்மைகளோ (2)

நவத்தினுக்கு உயர்ந்த ஞான நன்மைகளோ – பெத்ல-குற:39 545/2
தக்க பொன் பணியோ சரீர நன்மைகளோ – பெத்ல-குற:39 548/2

மேல்

நன்மைசெய்தா (1)

பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/3

மேல்

நன்மையாய் (1)

ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1

மேல்

நன்மையினால் (1)

ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2

மேல்

நன்மையை (1)

இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

நன்றாக (1)

சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

நன்றாய் (2)

ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3

மேல்

நன்றி (1)

நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1

மேல்

நன்றிகெட்டோர்கள் (1)

காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது – பெத்ல-குற:53 705/3

மேல்

நன்றிட்டு (1)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2

மேல்

நன்று (4)

மணப்பட தருக நன்று அல்லவெனில் – பெத்ல-குற:7 51/2
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2

மேல்

நன்னயம் (2)

பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/2
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2

மேல்

நன்னயமாய் (2)

சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்கு சாற்றுவாயே – பெத்ல-குற:30 426/4
நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/4

மேல்

நன்னி (1)

நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

நன்னு (1)

நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3

மேல்

நனி (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

நனைந்தேன் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்