பே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சது 1
பேச்சிட்டு 2
பேச்சு 1
பேச்சே 1
பேச்சையும் 2
பேச 3
பேசணும் 1
பேசரிதான 1
பேசரிய 4
பேசவும் 1
பேசவே 1
பேசாத 2
பேசாதே 2
பேசாமல் 3
பேசாரு 4
பேசி 9
பேசிட 1
பேசியே 1
பேசிற்று 1
பேசினது 1
பேசு 2
பேசுதற்கு 1
பேசும் 9
பேசுவது 1
பேசுவனோ 1
பேசுவாயே 1
பேசுவித்தவனே 1
பேசுவேனோ 1
பேசுவையோடி 1
பேடை 1
பேடையே 2
பேடையை 1
பேணின 1
பேணும் 1
பேத்சேமிசும் 1
பேத்தல் 1
பேத்தல்கீபேயா 1
பேத்துவேலின் 1
பேதகம் 1
பேதகமற்று 1
பேதகமாய் 1
பேதங்களை 1
பேதம் 1
பேதித்து 2
பேதுரு 7
பேதுருவின் 1
பேதுருவுக்கு 3
பேதுருவை 2
பேதைகளை 1
பேதையின் 1
பேதையோரை 1
பேய் 12
பேய்-தன்னை 1
பேய்க்கு 3
பேய்க்கும் 1
பேய்கள் 3
பேய்களுக்கும் 1
பேய்களை 2
பேய்பிடித்தபேரும் 1
பேய்மால 1
பேயன் 1
பேயின் 4
பேயினுட 1
பேயினை 1
பேயுட 1
பேயும் 1
பேயுமே 1
பேயே 1
பேயை 4
பேர் 10
பேர்க்கும் 1
பேர்களை 2
பேர்த்தான் 1
பேராக 1
பேராம் 1
பேராலே 1
பேரான 2
பேரிகையும் 1
பேரில் 2
பேரின்ப 4
பேரின்பத்தால் 1
பேரின்பத்தின் 1
பேரின்பத்தை 1
பேரின்பமே 1
பேரினில் 1
பேருக்கு 4
பேருடன் 1
பேரும் 3
பேரெடுக்கவே 1
பேரெடுத்த 1
பேரேயா 1
பேரேயாவில் 2
பேரை 4
பேரையும் 1
பேரொலியாய் 1
பேழை 1
பேழைக்குள் 1
பேழையின் 1
பேறாக 1
பேறின் 1
பேறுபேறாய் 1
பேன் 1

பேச்சது (1)

வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2

மேல்

பேச்சிட்டு (2)

கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/2,3

மேல்

பேச்சு (1)

போக்கற்ற பேச்சு புகல வேண்டாம் இங்கே – பெத்ல-குற:71 927/3

மேல்

பேச்சே (1)

நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே
வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/3,4

மேல்

பேச்சையும் (2)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3

மேல்

பேச (3)

சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும் – பெத்ல-குற:33 479/2
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3
காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4

மேல்

பேசணும் (1)

பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4

மேல்

பேசரிதான (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/2

மேல்

பேசரிய (4)

பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/1

மேல்

பேசவும் (1)

பற்பல பாடையை பேசவும் ஆதி பராபரனோடே பரலோகம் சேரவும் – பெத்ல-குற:46 630/4

மேல்

பேசவே (1)

நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/4

மேல்

பேசாத (2)

பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4

மேல்

பேசாதே (2)

மிதத்து கடுகடுத்து மதத்து பேசாதே போடா – பெத்ல-குற:20 189/4
தடுக்கலது ஒன்றையும் பேசாதே ஏழை சனங்களை மெத்தனவாக சகித்துக்கொள் – பெத்ல-குற:57 770/2

மேல்

பேசாமல் (3)

பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4

மேல்

பேசாரு (4)

பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4
பேசாரு ஐயே பொறு பொறு – பெத்ல-குற:57 761/1
பேசாரு ஐயே – பெத்ல-குற:57 761/2
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1

மேல்

பேசி (9)

வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி
கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/5,6
ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4
பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2
எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள் – பெத்ல-குற:17 166/3
மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/6
தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன் – பெத்ல-குற:25 365/3
உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசி
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/2,3
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1

மேல்

பேசிட (1)

பின்னையும் சந்தோடமாக பேசிட செய்யும் மருந்தாம் – பெத்ல-குற:68 876/3

மேல்

பேசியே (1)

சித்திரம் பேசியே ஞான சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய் – பெத்ல-குற:45 612/1

மேல்

பேசிற்று (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/3,4

மேல்

பேசினது (1)

மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3

மேல்

பேசு (2)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

பேசுதற்கு (1)

பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2

மேல்

பேசும் (9)

அவமானமாய் பேசும் பாப்பு ரோமான் சபையின் அகந்தை கண்டே – பெத்ல-குற:1 10/3
பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாதாந்தமாய் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/2
சல்லாபமாய் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும் – பெத்ல-குற:48 649/2
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/2
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4
பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2
தீர்க்கமாய் பேசும் முன் வாக்கை கேட்க மனம் – பெத்ல-குற:71 927/1

மேல்

பேசுவது (1)

பேசுவது ஏது இவனோ வினையாளனின் – பெத்ல-குற:22 238/2

மேல்

பேசுவனோ (1)

பேசுவனோ புகழ் சிங்கி அவன் – பெத்ல-குற:71 937/2

மேல்

பேசுவாயே (1)

பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/4

மேல்

பேசுவித்தவனே (1)

பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 536/2

மேல்

பேசுவேனோ (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ
சத்திய வேத கிறிஸ்தவர்கள் பாரித்து சமஸ்த நாளும் துதிசெயும் – பெத்ல-குற:16 134/2,3

மேல்

பேசுவையோடி (1)

பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/1,2

மேல்

பேடை (1)

காடை கறியினில் பேடை கறி ருசி மெய்யே அதை – பெத்ல-குற:62 814/1

மேல்

பேடையே (2)

பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2
பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2

மேல்

பேடையை (1)

பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2

மேல்

பேணின (1)

பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2

மேல்

பேணும் (1)

பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1

மேல்

பேத்சேமிசும் (1)

பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/3

மேல்

பேத்தல் (1)

சால எபிராயிமிலே பேத்தல் சமாரியா கரிசீம் – பெத்ல-குற:31 450/1

மேல்

பேத்தல்கீபேயா (1)

மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2

மேல்

பேத்துவேலின் (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3

மேல்

பேதகம் (1)

சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3

மேல்

பேதகமற்று (1)

பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4

மேல்

பேதகமாய் (1)

பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4

மேல்

பேதங்களை (1)

பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3

மேல்

பேதம் (1)

பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4

மேல்

பேதித்து (2)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2

மேல்

பேதுரு (7)

தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ – பெத்ல-குற:40 567/2
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3
பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1
பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2
பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3
பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும் – பெத்ல-குற:52 695/1

மேல்

பேதுருவின் (1)

பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1

மேல்

பேதுருவுக்கு (3)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/3

மேல்

பேதுருவை (2)

பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4

மேல்

பேதைகளை (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

பேதையின் (1)

பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2

மேல்

பேதையோரை (1)

பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2

மேல்

பேய் (12)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/2
தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/3
பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன் – பெத்ல-குற:12 103/3
என்று பேய் அலற ஏகமாய் கிறிஸ்தோர் – பெத்ல-குற:22 266/1
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
சாதனையாய் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/3
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை – பெத்ல-குற:53 701/2
வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/3

மேல்

பேய்-தன்னை (1)

பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/1,2

மேல்

பேய்க்கு (3)

சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள் – பெத்ல-குற:17 160/3
சட்டாய் பேய்க்கு இட்டு ஊட்டி சாப்பிட்டு – பெத்ல-குற:22 279/2
அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு
அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/1,2

மேல்

பேய்க்கும் (1)

பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1

மேல்

பேய்கள் (3)

வட்டமிட்டு அடர்ந்து அடர்ந்து கொட்டமிட்டு அலறும் பேய்கள்
பட்டு அழிய அன்று மாட்டு கொட்டிலுக்குள் அற்புதமாய் – பெத்ல-குற:12 101/3,4
பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2
மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம் – பெத்ல-குற:40 556/2

மேல்

பேய்களுக்கும் (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1

மேல்

பேய்களை (2)

பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4
ஆகடியமுடனே சருவேசனை அர்ச்சனைசெய்யாமல் துர்சன பேய்களை
தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை – பெத்ல-குற:43 591/1,2

மேல்

பேய்பிடித்தபேரும் (1)

தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2

மேல்

பேய்மால (1)

மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும் – பெத்ல-குற:48 651/3

மேல்

பேயன் (1)

பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3

மேல்

பேயின் (4)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3
வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4
சத்தியதாய் கண்ணி பதியடா பேயின் சற்ப தரத்தினை மிதியடா – பெத்ல-குற:55 729/2

மேல்

பேயினுட (1)

முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3

மேல்

பேயினை (1)

தந்திர பேயினை கொல்லடா பக்கி தாவுகளை பார்த்து செல்லடா – பெத்ல-குற:55 732/2

மேல்

பேயுட (1)

மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/3

மேல்

பேயும் (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

பேயுமே (1)

ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல் – பெத்ல-குற:70 892/2

மேல்

பேயே (1)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2

மேல்

பேயை (4)

மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/4
சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3
பெட்டக பேயை பிடித்து ஓட்ட வேண்டாமோ – பெத்ல-குற:71 929/1

மேல்

பேர் (10)

பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/2
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3
செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1

மேல்

பேர்க்கும் (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும்
ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/1,2

மேல்

பேர்களை (2)

போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3
முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2

மேல்

பேர்த்தான் (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2

மேல்

பேராக (1)

வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3

மேல்

பேராம் (1)

முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம்
துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம் – பெத்ல-குற:12 100/1,2

மேல்

பேராலே (1)

பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

பேரான (2)

பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/2
பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2

மேல்

பேரிகையும் (1)

பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2

மேல்

பேரில் (2)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4

மேல்

பேரின்ப (4)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
பேரின்ப காதலோ பின்னொன்றுதானோ – பெத்ல-குற:39 553/1
பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/3
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1

மேல்

பேரின்பத்தால் (1)

சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4

மேல்

பேரின்பத்தின் (1)

பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1

மேல்

பேரின்பத்தை (1)

பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:24 361/5

மேல்

பேரின்பமே (1)

பெண்ணே தவக்கொடியே கற்பில் ஓங்கிய பேரின்பமே
மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே – பெத்ல-குற:37 504/2,3

மேல்

பேரினில் (1)

பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய் – பெத்ல-குற:63 834/1

மேல்

பேருக்கு (4)

பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1
ஐந்து அப்பத்தை கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய் பொசிக்க தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/2
ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1
ஊருக்கு நாயகர் பேருக்கு போட்ட முத்தார – பெத்ல-குற:71 911/3

மேல்

பேருடன் (1)

சற்குணமான இருதயத்தாலுமே தன்னோடு இருந்த அறுநூறு பேருடன்
துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில் – பெத்ல-குற:49 658/1,2

மேல்

பேரும் (3)

சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1

மேல்

பேரெடுக்கவே (1)

வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2

மேல்

பேரெடுத்த (1)

தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3

மேல்

பேரேயா (1)

யூதேயா சாமாரியா உயர் கலிலேயா பேரேயா
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/1,2

மேல்

பேரேயாவில் (2)

நாலாவது பேரேயாவில் இரண்டரை கோத்திரமது உண்டு – பெத்ல-குற:31 457/1
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2

மேல்

பேரை (4)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3
பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

பேரையும் (1)

உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2

மேல்

பேரொலியாய் (1)

எத்திசைகளினும் இரைந்து பேரொலியாய்
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/1,2

மேல்

பேழை (1)

ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1

மேல்

பேழைக்குள் (1)

நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1

மேல்

பேழையின் (1)

பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1

மேல்

பேறாக (1)

வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2

மேல்

பேறின் (1)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

பேறுபேறாய் (1)

பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4

மேல்

பேன் (1)

பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4

மேல்