க முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்கத்தில் 1
கங்கம் 1
கங்கமும் 1
கங்குல் 4
கஸ்தி 2
கஸ்திப்படும் 1
கஸ்தியும் 1
கஸ்தியுறும் 1
கச்சை 2
கச்சைகள் 1
கச்சையே 1
கசடர்கள் 1
கசடருக்கு 1
கசடரை 1
கசப்பான 1
கஞ்ச 1
கஞ்சத்தத 1
கஞ்சம் 2
கஞ்சமலையிடை 1
கட்ட 1
கட்டப்படாது 1
கட்டவே 1
கட்டழகி 2
கட்டழகி-தன் 1
கட்டளை 3
கட்டளையாய் 1
கட்டளையிட்ட 1
கட்டளையிட்டவன் 1
கட்டளையிட்டு 1
கட்டளையின் 1
கட்டளையின்படி 1
கட்டற்று 1
கட்டாகத்து 1
கட்டாய் 1
கட்டி 13
கட்டிக்கொண்ட 1
கட்டிக்கொண்டு 1
கட்டிய 2
கட்டியம் 2
கட்டியனே 1
கட்டியாள் 1
கட்டியிருக்கிற 1
கட்டியே 1
கட்டிவைத்த 1
கட்டின 2
கட்டு 9
கட்டுடன் 1
கட்டுண்டது 1
கட்டுண்டு 1
கட்டும் 2
கட்டை 5
கட்டையதாம் 1
கடத்தேறும் 1
கடந்த 3
கடந்ததினால் 1
கடந்தவர் 2
கடந்தாய் 4
கடந்து 10
கடந்துமே 1
கடல் 9
கடல்-தன்னின் 1
கடலில் 3
கடலினை 1
கடலுக்குள்ளே 1
கடலே 3
கடவுட்கு 1
கடவுள் 7
கடவுளர் 1
கடவுளின் 2
கடவுளே 2
கடவுளை 2
கடன் 2
கடன்காரன் 1
கடாக்களும் 1
கடாவும் 1
கடி 2
கடிக்கவும் 1
கடிக்கும் 1
கடிந்து 1
கடிய 1
கடியடா 1
கடியுண்டவர் 1
கடியை 1
கடினத்துடன் 1
கடினமது 1
கடினமாய் 1
கடு 3
கடுகடுத்து 1
கடுத்தாய் 1
கடும் 2
கடுமையின் 1
கடை 1
கடைசியில் 1
கடைசியிலே 1
கடைப்பிடி 1
கண் 7
கண்_இல்லா 1
கண்களை 1
கண்ட 8
கண்டகண்ட 1
கண்டகத்து 1
கண்டங்கண்டம் 1
கண்டதற்கெல்லாம் 1
கண்டது 5
கண்டம் 1
கண்டவர்கள் 1
கண்டவர்களோடே 1
கண்டவிடத்தில் 1
கண்டவிடத்து 1
கண்டவுடன் 2
கண்டறிந்தோர் 1
கண்டன் 3
கண்டாயில்லை 1
கண்டால் 3
கண்டான் 2
கண்டானே 2
கண்டியடா 1
கண்டியாள் 1
கண்டீர் 1
கண்டு 32
கண்டுகொள் 1
கண்டும் 1
கண்டே 2
கண்டேனோ 2
கண்ணன் 1
கண்ணாட்டியை 2
கண்ணாடி 1
கண்ணாடிகள் 1
கண்ணாடியும் 1
கண்ணாடியே 1
கண்ணாய் 1
கண்ணால் 1
கண்ணி 10
கண்ணிகளும் 1
கண்ணிகளை 1
கண்ணிகுத்தி 1
கண்ணியில் 1
கண்ணியை 17
கண்ணில் 1
கண்ணிவைத்து 2
கண்ணினால் 1
கண்ணீர் 1
கண்ணுக்கு 1
கண்ணுக்குள் 1
கண்ணும் 1
கண்ணுள்ள 1
கண்ணுறங்கான் 1
கண்ணே 2
கண்ணை 4
கண்ணையும் 1
கண்ணோ 1
கண 2
கணக்கற்ற 1
கணக்காக்கடா 1
கணக்கு 3
கணக்குகள் 1
கணக்குப்பண்ணிவையே 1
கணங்கள் 2
கணத்தி 1
கணத்தினை 1
கணத்தை 3
கணப்படு 1
கணம் 2
கணமே 1
கணவன் 1
கணவனுக்கு 1
கணித்தான் 1
கணியும் 1
கத்தர் 1
கத்தரின் 2
கத்தரீனாள் 2
கத்தருட 1
கத்தரை 1
கத்தன் 2
கத்தனின் 1
கத்தனுக்காம் 1
கத்தனுட 1
கத்தனே 1
கத்தனை 11
கத்தாவின் 1
கத்தி 2
கத்திக்கத்தி 4
கத்திய 1
கதம்பமது 1
கதலிகள் 1
கதி 8
கதிக்க 1
கதிகமே 1
கதித்த 1
கதிபெறுதல் 1
கதியான் 1
கதியின் 3
கதியை 1
கதிர் 3
கதிரின் 1
கதிரோ 1
கதை 4
கதைகள் 1
கதைகளை 1
கந்தம் 1
கந்தரமே 1
கந்தாக்கேயின் 1
கந்தை 1
கப்பத்தோக்கியர் 1
கப்பர்நகூம் 1
கப்பர்நாகூம் 1
கப்பல் 1
கப்பலில் 1
கப்பற்குள் 1
கபங்கள் 1
கபடம் 1
கபடற்ற 1
கபடாக 1
கபாலமலையினில் 1
கபிரியேலோடு 1
கம்பட்டம் 1
கம்பலையே 2
கம்பிளி 1
கம்மாய் 1
கம்மாளர் 1
கமழும் 1
கமுக 2
கமுகு 1
கர்த்தர் 2
கர்த்தரின் 1
கர்த்தருட 1
கர்த்தன் 1
கர்த்தனின் 1
கர்த்தனை 1
கர்த்தா 1
கர்ம 1
கர்மேல் 2
கரங்களை 1
கரடிகள் 1
கரடிகளை 1
கரடியாய் 1
கரடியின் 1
கரத்தில் 1
கரத்தினான் 1
கரத்தை 1
கரம் 3
கரிசித்த 2
கரிசித்து 1
கரிசீம் 1
கருங்குர் 1
கருங்கோடு 1
கருச்செய்தான் 1
கருணாகர 1
கருணை 12
கருணைகள் 1
கருணைபுரி 1
கருணையதாகவே 1
கருணையதாய் 1
கருணையர் 1
கருணையாய் 1
கருணையாளன் 1
கருணையின் 1
கருத்தின் 1
கருத்தினோடு 1
கருத்து 2
கருத்துற்று 1
கருத்தை 1
கருத்தையும் 1
கருத்தொடு 1
கருதலர் 1
கருதாய் 1
கருதார் 1
கருதாள் 1
கருதி 5
கரும் 2
கரும்பு 1
கருமத்துக்கு 1
கருமம் 1
கருவங்கள்கொண்டு 1
கருவம் 1
கருவம்கொண்டாய் 1
கருவாட்டுவாலியும் 1
கருவி 1
கரூசர் 1
கரை 1
கல் 7
கல்தச்சர் 1
கல்தேயர் 2
கல்மழை 1
கல்லணைக்குள் 1
கல்லர் 1
கல்லன் 1
கல்லாத 2
கல்லாதபேரொடு 1
கல்லி 2
கல்லெறிந்து 1
கல்லே 1
கல்லை 1
கல்லைறை 1
கல்வி 2
கல்வியுள்ளோரையும் 1
கல்வியை 1
கல்வீனை 1
கலக்கம் 1
கலகங்களையும் 1
கலங்க 1
கலங்கவே 1
கலங்காத 1
கலங்கி 1
கலங்குறு 1
கலந்து 3
கலந்துற்றோனாகில் 1
கலவி 1
கலிகாலம் 1
கலிங்கர் 1
கலியாண 1
கலியாணத்தின் 1
கலியாணத்துக்கென்று 1
கலியாணம் 1
கலியாணமாய் 1
கலியை 1
கலிலெய 1
கலிலேயா 4
கலிலேயாத்தான் 1
கலிலேயாவின் 1
கலை 7
கலைக்கு 1
கலைத்தால் 1
கலைத்து 1
கலைந்து 1
கலைமகனை 1
கலையடா 1
கலையான் 2
கலையின் 1
கலையினாள் 1
கவசத்தை 1
கவடற்ற 1
கவலை 1
கவலையற 1
கவலையினாலே 1
கவன 1
கவனம்வைப்பாள் 1
கவனமாய் 1
கவனி 1
கவனித்துக்கொள் 1
கவனியே 1
கவி 8
கவிக்கு 1
கவிஞர் 1
கவிஞோர்கள் 1
கவியடா 1
கவியும் 1
கவிராச 1
கவிராயர் 1
கவிவாணர் 1
கவிழ்த்துமே 1
கவிழ்ந்து 2
கவுதாரிக்கு 1
கவை 1
கழல் 3
கழலே 1
கழிந்தே 1
கழுக்களும் 1
கழுகு 1
கழுகை 1
கழுத்தில் 1
கழுத்தினாள் 1
கழுத்தை 1
கழுதுக்கள் 2
கழுதை 1
கழுவினன் 1
கழுவு 1
கள் 1
கள்ள 11
கள்ளத்தன 1
கள்ளத்தனம் 1
கள்ளத்தனமாக 1
கள்ளத்தீர்க்கதரிசி 1
கள்ளத்தீர்க்கன் 1
கள்ளத்தெரிசி 1
கள்ளத்தெரிசியும் 1
கள்ளமற்று 1
கள்ளமில்லாத 1
கள்ளமுற்றேனோ 1
கள்ளர் 4
கள்ளள் 1
கள்ளன் 2
கள்ளனும் 1
கள்ளனை 1
கள்ளனோடு 1
கள்ளி 1
கள்ளியே 2
கள்ளியை 1
களங்கம் 1
களஞ்சியத்தில் 1
களத்தில் 1
களத்தை 1
களரி 1
களவாணிதான் 1
களவுபோனதுவோ 1
களித்து 1
களிந்தாய் 1
களிப்புக்கொண்டு 1
களிப்புடன் 1
களிப்போம் 1
களிமண் 1
களிமண்ணாலே 1
களைய 1
களைவான் 1
கற்க 1
கற்பகத்தை 1
கற்பகம் 1
கற்பமுற்று 1
கற்பழிந்து 1
கற்பனை 6
கற்பனைப்பெட்டி 1
கற்பனையின் 3
கற்பில் 1
கற்பின் 1
கற்பினாள் 1
கற்பினை 1
கற்பு 4
கற்புக்கு 1
கற்புள்ள 1
கற்புறு 1
கற்பை 1
கற்போடு 1
கற்மேல் 2
கற்ற 7
கற்றவர்-தம்மையும் 1
கற்றவர்க்கு 1
கற்றன் 1
கற்றிலும் 1
கற்று 6
கறி 9
கறிக்கு 1
கறிக்குமா 1
கறியாகி 1
கறியானது 1
கறியினில் 1
கறுத்து 1
கறுப்பு 1
கறை 1
கன்ம 1
கன்மியை 1
கன்றினுட 1
கன்று 1
கன்றுக்குட்டி 1
கன்றுக்குட்டியும் 1
கன்னடர் 1
கன்னத்தாள் 1
கன்னாடர் 1
கன்னாப்பின்னா 1
கன்னார் 1
கன்னி 13
கன்னிகை 1
கன்னிகையின் 1
கன்னிகையும் 1
கன்னிமார்கள் 1
கன்னிமார்களுக்கு 1
கன்னியர் 2
கன்னியர்க்குள் 3
கன்னியர்கள் 3
கன்னியராம் 1
கன்னியாஸ்திரிகள் 1
கன்னியாஸ்திரிகளும் 1
கன்னியாஸ்திரீ 2
கன்னியாஸ்திரீ-பால் 1
கன்னியாஸ்திரீகள் 1
கன்னியாஸ்திரீயே 2
கன்னியான 1
கன்னியை 1
கன 17
கனக்க 1
கனகத்தை 1
கனகரத்தின 1
கனங்களும் 1
கனத்த 3
கனத்தாய் 1
கனம் 3
கனமது 1
கனமுடைய 1
கனமே 1
கனமொடு 1
கனல் 1
கனாவை 1
கனி 16
கனிக்கு 23
கனிகள் 3
கனிந்தடா 1
கனிந்தான் 1
கனிந்து 5
கனிமார் 1
கனிமாரையும் 1
கனியால் 1
கனியை 2
கனிவு 1
கனிவும் 1
கனிவுறு 1

கக்கத்தில் (1)

காத்திர கூடையும் கக்கத்தில் இடுக்கி – பெத்ல-குற:22 337/1

மேல்

கங்கம் (1)

பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1

மேல்

கங்கமும் (1)

கங்கமும் சிங்கமும் கன்றுக்குட்டியும் கனத்த நால் சீவனோடு ஒன்றாகிப்போச்சுது – பெத்ல-குற:53 707/1

மேல்

கங்குல் (4)

கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/2
கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே – பெத்ல-குற:15 132/7
கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4
காட்டகத்தினிலே கங்குல் சூழ் இரவில் – பெத்ல-குற:22 305/1

மேல்

கஸ்தி (2)

பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2
கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/4

மேல்

கஸ்திப்படும் (1)

கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4

மேல்

கஸ்தியும் (1)

புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1

மேல்

கஸ்தியுறும் (1)

கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/3

மேல்

கச்சை (2)

இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2
சத்தியத்தின் கச்சை கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு – பெத்ல-குற:41 572/1

மேல்

கச்சைகள் (1)

வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1

மேல்

கச்சையே (1)

சத்திய கச்சையே சிங்கா – பெத்ல-குற:71 909/4

மேல்

கசடர்கள் (1)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2

மேல்

கசடருக்கு (1)

கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

கசடரை (1)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2

மேல்

கசப்பான (1)

மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை – பெத்ல-குற:46 622/1

மேல்

கஞ்ச (1)

கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/2

மேல்

கஞ்சத்தத (1)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3

மேல்

கஞ்சம் (2)

கனமொடு கொண்டும் கஞ்சம் பொங்கும் – பெத்ல-குற:22 257/1
பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1

மேல்

கஞ்சமலையிடை (1)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/2

மேல்

கட்ட (1)

தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2

மேல்

கட்டப்படாது (1)

எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/2

மேல்

கட்டவே (1)

காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

கட்டழகி (2)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9
கட்டழகி சிங்கியை கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர் – பெத்ல-குற:58 789/2

மேல்

கட்டழகி-தன் (1)

கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3

மேல்

கட்டளை (3)

எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம் – பெத்ல-குற:65 852/2,3

மேல்

கட்டளையாய் (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1

மேல்

கட்டளையிட்ட (1)

கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/3

மேல்

கட்டளையிட்டவன் (1)

கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/3

மேல்

கட்டளையிட்டு (1)

கட்டழகி சிங்கியை கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர் – பெத்ல-குற:58 789/2

மேல்

கட்டளையின் (1)

கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு – பெத்ல-குற:24 363/3

மேல்

கட்டளையின்படி (1)

ஆபிரகாமுட கட்டளையின்படி அன்பாய் எலியேசர் தென்பாய் புறப்பட்டு – பெத்ல-குற:52 687/1

மேல்

கட்டற்று (1)

கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து – பெத்ல-குற:22 278/1

மேல்

கட்டாகத்து (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

கட்டாய் (1)

கட்டாய் சாக்குத்தூட்டி காத்திர – பெத்ல-குற:22 283/1

மேல்

கட்டி (13)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3
பட்டமும் கட்டி பச்சையும் குத்தி – பெத்ல-குற:22 332/1
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
சத்தியத்தின் கச்சை கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு – பெத்ல-குற:41 572/1
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/2
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

கட்டிக்கொண்ட (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

கட்டிக்கொண்டு (1)

தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/1,2

மேல்

கட்டிய (2)

கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/2
கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/2

மேல்

கட்டியம் (2)

போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1

மேல்

கட்டியனே (1)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1

மேல்

கட்டியாள் (1)

வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள்
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/1,2

மேல்

கட்டியிருக்கிற (1)

நெற்றியில் வட்டமாய் கட்டியிருக்கிற
நேர்மை இது என்னடி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 919/1,2

மேல்

கட்டியே (1)

செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும் – பெத்ல-குற:52 699/1

மேல்

கட்டிவைத்த (1)

பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3

மேல்

கட்டின (2)

கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1
அக்கினி கட்டின மூவரின் மந்திரம் ஆசாப்பும் தாவீதும் பாடின மந்திரம் – பெத்ல-குற:43 595/1

மேல்

கட்டு (9)

ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1
திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1
கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/3
கையிலே மின்னவே வேடிக்கையாய் கட்டு
காரணம் என்னடி சிங்கி முன் – பெத்ல-குற:71 912/1,2

மேல்

கட்டுடன் (1)

கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2

மேல்

கட்டுண்டது (1)

கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4

மேல்

கட்டுண்டு (1)

கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

கட்டும் (2)

விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2
சிக்கு கெபியினில் சிங்கத்தின் வாய்-தனை சித்திரமாய் கட்டும் தானியேல் மந்திரம் – பெத்ல-குற:43 595/2

மேல்

கட்டை (5)

கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4
கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1
செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/2

மேல்

கட்டையதாம் (1)

அகல கட்டையதாம் வாசற்கு அழைத்து உனை கொண்டுபோனால் – பெத்ல-குற:69 880/1

மேல்

கடத்தேறும் (1)

மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4

மேல்

கடந்த (3)

முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3

மேல்

கடந்ததினால் (1)

மறந்து பறக்கவிட்டு கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்து திரிந்து அலைந்தேன் – பெத்ல-குற:66 857/2

மேல்

கடந்தவர் (2)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1
சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

கடந்தாய் (4)

பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
சித்தினை கடந்தாய் சிந்தனை கடந்தாய் – பெத்ல-குற:39 533/1
சித்தினை கடந்தாய் சிந்தனை கடந்தாய்
வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய் – பெத்ல-குற:39 533/1,2

மேல்

கடந்து (10)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2
தந்திர அலகை செய்த சதியினை கடந்து ஈடேற – பெத்ல-குற:43 588/1
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1
தேசம் எலாம் புகழும்படியாக சிவந்தசமுத்திரத்தை கடந்து அப்புறம் – பெத்ல-குற:49 657/2
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/3
செகத்தை கடந்து தாண்டடா – பெத்ல-குற:55 722/4
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து
பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/3,4
ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

கடந்துமே (1)

பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டு கிடந்ததை விட்டு கடந்துமே
வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/3,4

மேல்

கடல் (9)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1
ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2
கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3
இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3
மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/2
பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

கடல்-தன்னின் (1)

தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே – பெத்ல-குற:9 82/3

மேல்

கடலில் (3)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3
தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிக சுற்றி அவனை கடலில் தணித்ததே தென்றலே – பெத்ல-குற:19 177/3
கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

கடலினை (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

கடலுக்குள்ளே (1)

அக்கிரமக்கார ரோமை பாப்பு என்றவன் எரி அக்கினி கடலுக்குள்ளே தள்ளுண்பான் அம்மே – பெத்ல-குற:35 497/1

மேல்

கடலே (3)

முத்தி அம் கடலே முதல்வனே சரணம் – பெத்ல-குற:39 518/2
பெத்தலை கடலே பெரு மலை கடலே – பெத்ல-குற:39 530/1
பெத்தலை கடலே பெரு மலை கடலே
பத்திராசனத்தாய் பரம போசனத்தாய் – பெத்ல-குற:39 530/1,2

மேல்

கடவுட்கு (1)

கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

கடவுள் (7)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே – பெத்ல-குற:18 169/4
கடவுள் மகிமைகள் கதியின் விதமொடு – பெத்ல-குற:22 311/1
கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1
கடவுள் பதத்தை வணங்கி வணங்கி – பெத்ல-குற:54 713/1

மேல்

கடவுளர் (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

கடவுளின் (2)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3
கடவுளின் அந்தரம் கண்டும் பின்பும் – பெத்ல-குற:22 256/1

மேல்

கடவுளே (2)

கத்தனே சரணம் கடவுளே சரணம் – பெத்ல-குற:39 517/1
கவனமாய் சொன்ன கடவுளே உதவாய் – பெத்ல-குற:39 537/2

மேல்

கடவுளை (2)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

மேல்

கடன் (2)

மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2
வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4

மேல்

கடன்காரன் (1)

தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன்
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/1,2

மேல்

கடாக்களும் (1)

பண்ணை கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே – பெத்ல-குற:55 738/2

மேல்

கடாவும் (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

கடி (2)

அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு – பெத்ல-குற:66 857/6

மேல்

கடிக்கவும் (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/3

மேல்

கடிக்கும் (1)

காலுக்கு கீழே கடிக்கும் சற்பத்தை – பெத்ல-குற:71 906/1

மேல்

கடிந்து (1)

கடிந்து உதைத்திட்டது ஏன் சிங்கி பாம்பு – பெத்ல-குற:71 906/2

மேல்

கடிய (1)

கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன் – பெத்ல-குற:10 93/1

மேல்

கடியடா (1)

முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2

மேல்

கடியுண்டவர் (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர்
வேகத்துடன் மோசே உண்டாக்கி தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 688/3,4

மேல்

கடியை (1)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

கடினத்துடன் (1)

எத்தனை பட்சமாய் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மன கடினத்துடன்
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/1,2

மேல்

கடினமது (1)

பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/3

மேல்

கடினமாய் (1)

பாதம் நோக நிற்பது ஏது கடினமாய்
சாது குணம் ஒரு போது தவிர்ந்திடும் – பெத்ல-குற:70 891/1,2

மேல்

கடு (3)

பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/8
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5
காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1

மேல்

கடுகடுத்து (1)

மிதத்து கடுகடுத்து மதத்து பேசாதே போடா – பெத்ல-குற:20 189/4

மேல்

கடுத்தாய் (1)

காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3

மேல்

கடும் (2)

எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1

மேல்

கடுமையின் (1)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2

மேல்

கடை (1)

மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன் – பெத்ல-குற:15 132/12

மேல்

கடைசியில் (1)

பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில்
கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/3,4

மேல்

கடைசியிலே (1)

கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே
பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/7,8

மேல்

கடைப்பிடி (1)

கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து – பெத்ல-குற:34 492/1

மேல்

கண் (7)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2

மேல்

கண்_இல்லா (1)

கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4

மேல்

கண்களை (1)

சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2

மேல்

கண்ட (8)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2
கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/3
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

கண்டகண்ட (1)

கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/3

மேல்

கண்டகத்து (1)

துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2

மேல்

கண்டங்கண்டம் (1)

கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3

மேல்

கண்டதற்கெல்லாம் (1)

சூத்திரப்படியே குறிப்பாள் கண்டதற்கெல்லாம்
சாத்திரிப்பாய் கையை நெரிப்பாள் – பெத்ல-குற:69 885/1,2

மேல்

கண்டது (5)

வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1
நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2
கட்டழகி சிங்கியை கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர் – பெத்ல-குற:58 789/2
பாவ மனையில் தேடி பறிந்த வெள்ளி கண்டது போல் – பெத்ல-குற:70 887/3

மேல்

கண்டம் (1)

தத்திய கண்டம் தட்டி எழுந்தும் – பெத்ல-குற:22 253/2

மேல்

கண்டவர்கள் (1)

சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3

மேல்

கண்டவர்களோடே (1)

திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4

மேல்

கண்டவிடத்தில் (1)

ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3

மேல்

கண்டவிடத்து (1)

கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1

மேல்

கண்டவுடன் (2)

நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3
தண்டாமல் தேடு சிங்கன் தையலை தான் கண்டவுடன்
பண்டு குன்றப்பர் விடுக்கப்பட்டதுக்கென்று அக்களிப்புக்கொண்டவர் – பெத்ல-குற:71 902/2,3

மேல்

கண்டறிந்தோர் (1)

விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1

மேல்

கண்டன் (3)

கண்டன் அடையே பறவைகள் – பெத்ல-குற:47 634/1
கண்டன் அடையே – பெத்ல-குற:47 634/2
கண்டன் அடையே பெத்தலேகேம் பதி – பெத்ல-குற:47 635/1

மேல்

கண்டாயில்லை (1)

கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை
வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/3,4

மேல்

கண்டால் (3)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1

மேல்

கண்டான் (2)

நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3

மேல்

கண்டானே (2)

வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/4
பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/4

மேல்

கண்டியடா (1)

கண்டியடா சிங்கா – பெத்ல-குற:71 911/4

மேல்

கண்டியாள் (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள்
சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/3,4

மேல்

கண்டீர் (1)

மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4

மேல்

கண்டு (32)

நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1
எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு
வல்லமையோடே துதிக்க வான ஒளி ஒன்று உதிக்க – பெத்ல-குற:10 92/3,4
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4
நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு
சித்தமதில் எத்தனையாய் மகிழ்ந்தனனோ அத்தனைக்கு சீயோன் மாது – பெத்ல-குற:22 198/1,2
தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து – பெத்ல-குற:22 263/1
கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு
பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:24 361/4,5
வார்த்தை பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு – பெத்ல-குற:26 385/1
நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 431/4
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2
வானத்திருந்து வந்த மான துரையை கண்டு
மகிமைப்படுத்தி அகம் மகிழ்ந்து பணிந்துகொள்ளும் – பெத்ல-குற:42 582/2,3
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு
தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/3,4
சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும் – பெத்ல-குற:43 592/2
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/3,4
பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1
வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/4
விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3
கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2
காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4
அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளை கண்டு கையும்களவுமாய் – பெத்ல-குற:56 755/1
பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2
சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையை கண்டு சிரித்துக்கொண்டே அவள் – பெத்ல-குற:65 850/2
கண்டு விசுவாசிப்பதில் காணாதோர் பாக்கியர் என்று – பெத்ல-குற:67 870/1
கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே – பெத்ல-குற:68 873/4

மேல்

கண்டுகொள் (1)

வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1

மேல்

கண்டும் (1)

கடவுளின் அந்தரம் கண்டும் பின்பும் – பெத்ல-குற:22 256/1

மேல்

கண்டே (2)

அவமானமாய் பேசும் பாப்பு ரோமான் சபையின் அகந்தை கண்டே
நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/3,4
சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறி பவனிவந்த தன்மை கண்டே
மங்கையரும் அ நகரின் மாந்தர்களும் தேவர்களும் மற்றுள்ளோரும் – பெத்ல-குற:12 96/2,3

மேல்

கண்டேனோ (2)

காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/2,3

மேல்

கண்ணன் (1)

காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன்
வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே – பெத்ல-குற:36 499/3,4

மேல்

கண்ணாட்டியை (2)

நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

கண்ணாடி (1)

காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3

மேல்

கண்ணாடிகள் (1)

பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2

மேல்

கண்ணாடியும் (1)

காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3

மேல்

கண்ணாடியே (1)

மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே
வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/2,3

மேல்

கண்ணாய் (1)

தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2

மேல்

கண்ணால் (1)

மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4

மேல்

கண்ணி (10)

கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4
மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின் – பெத்ல-குற:45 613/3
நம்பிக்கையாய் குழுவா ஞான கண்ணி கொண்டாவே – பெத்ல-குற:53 701/4
ஞான கண்ணி கொண்டுவா குழுவா – பெத்ல-குற:53 702/1
ஞான கண்ணி கொண்டுவா – பெத்ல-குற:53 702/2
ஞான கண்ணி கொண்டு வா பெத்தலேகமின் – பெத்ல-குற:53 703/1
மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய் கண்ணி கொண்டுவருகின்றானே – பெத்ல-குற:54 712/4
மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4
சத்தியதாய் கண்ணி பதியடா பேயின் சற்ப தரத்தினை மிதியடா – பெத்ல-குற:55 729/2
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/2

மேல்

கண்ணிகளும் (1)

வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3

மேல்

கண்ணிகளை (1)

நாற்சந்தி பாதையை பற்றடா அங்கே ஞான கண்ணிகளை குற்றடா – பெத்ல-குற:55 735/1

மேல்

கண்ணிகுத்தி (1)

சக்கரவாகத்துக்கு கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/1

மேல்

கண்ணியில் (1)

சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4

மேல்

கண்ணியை (17)

செகத்தில் ஞான கண்ணியை
தீர்க்கமாக நோக்கி குத்தடா – பெத்ல-குற:54 713/6,7
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4
கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/3
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/4
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2
ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/3
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1
அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/1
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/3

மேல்

கண்ணில் (1)

ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1

மேல்

கண்ணிவைத்து (2)

கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/3

மேல்

கண்ணினால் (1)

கண்ணினால் காண்கிற எண்ணக்கூடா பொருள் – பெத்ல-குற:71 924/1

மேல்

கண்ணீர் (1)

மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை – பெத்ல-குற:66 857/7

மேல்

கண்ணுக்கு (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

கண்ணுக்குள் (1)

எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1

மேல்

கண்ணும் (1)

காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/2

மேல்

கண்ணுள்ள (1)

காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1

மேல்

கண்ணுறங்கான் (1)

கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

கண்ணே (2)

கண்ணே மலர் கரம் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – பெத்ல-குற:37 504/4
இங்கே வாராய் என் கண்ணே
இங்கே வாராய் – பெத்ல-குற:70 889/1,2

மேல்

கண்ணை (4)

மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4
கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ – பெத்ல-குற:65 848/1
கண்ணை சுற்றி கருங்கோடு ஒன்று போட்ட இவ் – பெத்ல-குற:71 918/1

மேல்

கண்ணையும் (1)

கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல் – பெத்ல-குற:51 682/3

மேல்

கண்ணோ (1)

பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/2

மேல்

கண (2)

மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/2

மேல்

கணக்கற்ற (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

கணக்காக்கடா (1)

சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1

மேல்

கணக்கு (3)

பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
விட்டு கணக்கு அருள வித்த கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:22 275/2
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4

மேல்

கணக்குகள் (1)

போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும் – பெத்ல-குற:50 667/2

மேல்

கணக்குப்பண்ணிவையே (1)

சிக்கின பக்கி எல்லாம் கணக்குப்பண்ணிவையே
நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை – பெத்ல-குற:62 813/2,3

மேல்

கணங்கள் (2)

இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள்
கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே – பெத்ல-குற:15 132/6,7
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4

மேல்

கணத்தி (1)

முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/3

மேல்

கணத்தினை (1)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3

மேல்

கணத்தை (3)

தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/3
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை
வெம்பப்பட மிதித்த விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:53 701/2,3

மேல்

கணப்படு (1)

கணப்படு குழியில் கொன்று சுட்டெரித்து – பெத்ல-குற:7 51/4

மேல்

கணம் (2)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3

மேல்

கணமே (1)

அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின் – பெத்ல-குற:58 775/1

மேல்

கணவன் (1)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1

மேல்

கணவனுக்கு (1)

மற்றும் அவர் கணவனுக்கு தந்தையுமே ஆனால் மனையவட்கு மாமன் அல்லோ மருமகளும் இவளே – பெத்ல-குற:28 407/3

மேல்

கணித்தான் (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

கணியும் (1)

தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

கத்தர் (1)

துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4

மேல்

கத்தரின் (2)

கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3
கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா – பெத்ல-குற:55 730/1

மேல்

கத்தரீனாள் (2)

விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள்
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/3,4
பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2

மேல்

கத்தருட (1)

கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4

மேல்

கத்தரை (1)

பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும் – பெத்ல-குற:52 695/1

மேல்

கத்தன் (2)

கத்தன் உரைத்த பத்து வழியின் – பெத்ல-குற:54 713/3
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று – பெத்ல-குற:68 879/2

மேல்

கத்தனின் (1)

நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1

மேல்

கத்தனுக்காம் (1)

கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4

மேல்

கத்தனுட (1)

கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4

மேல்

கத்தனே (1)

கத்தனே சரணம் கடவுளே சரணம் – பெத்ல-குற:39 517/1

மேல்

கத்தனை (11)

கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/3
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து – பெத்ல-குற:63 825/3
மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1
கத்தனை காட்டின வஞ்சக முத்தியை – பெத்ல-குற:70 898/2
பெத்தலேம் மா நகர் கத்தனை பற்றினால் – பெத்ல-குற:70 901/1

மேல்

கத்தாவின் (1)

அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின்
நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/1,2

மேல்

கத்தி (2)

கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு – பெத்ல-குற:66 859/6

மேல்

கத்திக்கத்தி (4)

செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4
வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/4
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/3

மேல்

கத்திய (1)

கத்திய துன் வாயை கிழித்து தெளிவுடனே – பெத்ல-குற:7 53/4

மேல்

கதம்பமது (1)

கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக – பெத்ல-குற:22 245/2

மேல்

கதலிகள் (1)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2

மேல்

கதி (8)

அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/2
நடித்து திரள் மனு நலத்தில் கதி தரும் – பெத்ல-குற:22 248/2
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/1,2
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2

மேல்

கதிக்க (1)

கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1

மேல்

கதிகமே (1)

வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4

மேல்

கதித்த (1)

கதித்த கருத்தின் மனத்தினான் அதி கருணை கிருபாசனத்தினான் – பெத்ல-குற:54 714/1

மேல்

கதிபெறுதல் (1)

தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1

மேல்

கதியான் (1)

பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1

மேல்

கதியின் (3)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
காட்சி நாலாறு கதியின் மூப்பர்களும் – பெத்ல-குற:22 267/2
கடவுள் மகிமைகள் கதியின் விதமொடு – பெத்ல-குற:22 311/1

மேல்

கதியை (1)

கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/2

மேல்

கதிர் (3)

கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2
விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/2
வான் கதிர் போல் குருடர்கட்கு பார்வை தந்த தலமே மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே – பெத்ல-குற:27 395/4

மேல்

கதிரின் (1)

கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/2

மேல்

கதிரோ (1)

திங்கள் செம் கதிரோ தெய்வ ராக்கினியோ – பெத்ல-குற:22 338/2

மேல்

கதை (4)

நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1
முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/2
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2

மேல்

கதைகள் (1)

மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3

மேல்

கதைகளை (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2

மேல்

கந்தம் (1)

கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி – பெத்ல-குற:10 86/3

மேல்

கந்தரமே (1)

அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின் – பெத்ல-குற:58 775/1

மேல்

கந்தாக்கேயின் (1)

எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1

மேல்

கந்தை (1)

அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/5

மேல்

கப்பத்தோக்கியர் (1)

இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர் – பெத்ல-குற:47 636/2

மேல்

கப்பர்நகூம் (1)

ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

கப்பர்நாகூம் (1)

தபத்தின் மிகு கப்பர்நாகூம் தான் அலது சேசாரியா – பெத்ல-குற:31 456/2

மேல்

கப்பல் (1)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3

மேல்

கப்பலில் (1)

கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1

மேல்

கப்பற்குள் (1)

ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3

மேல்

கபங்கள் (1)

சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத – பெத்ல-குற:22 227/2

மேல்

கபடம் (1)

கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4

மேல்

கபடற்ற (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

கபடாக (1)

கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1

மேல்

கபாலமலையினில் (1)

எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில்
தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற – பெத்ல-குற:52 696/2,3

மேல்

கபிரியேலோடு (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1

மேல்

கம்பட்டம் (1)

சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3

மேல்

கம்பலையே (2)

கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/2
கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/2

மேல்

கம்பிளி (1)

கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2

மேல்

கம்மாய் (1)

நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/2

மேல்

கம்மாளர் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

கமழும் (1)

மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4

மேல்

கமுக (2)

பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2
பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2

மேல்

கமுகு (1)

மாதளையோடே கமுகு மாமரமும் நேர் பலவு – பெத்ல-குற:22 320/1

மேல்

கர்த்தர் (2)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
கர்த்தர் கொடுத்ததோ சிங்கி அடர் – பெத்ல-குற:71 924/2

மேல்

கர்த்தரின் (1)

சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3

மேல்

கர்த்தருட (1)

பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1

மேல்

கர்த்தன் (1)

வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2

மேல்

கர்த்தனின் (1)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3

மேல்

கர்த்தனை (1)

கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 435/3

மேல்

கர்த்தா (1)

கர்த்தா சீக்கிரத்தால் செல் காற்குள் – பெத்ல-குற:22 285/1

மேல்

கர்ம (1)

கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ – பெத்ல-குற:61 804/1

மேல்

கர்மேல் (2)

விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1
நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/2

மேல்

கரங்களை (1)

விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2

மேல்

கரடிகள் (1)

கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3

மேல்

கரடிகளை (1)

மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3

மேல்

கரடியாய் (1)

கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2

மேல்

கரடியின் (1)

சித்திர நாற்பத்திரண்டு பயல்களை சீறி பீறிப்போட கூறும் கரடியின் – பெத்ல-குற:46 625/4

மேல்

கரத்தில் (1)

குருத்துக்களை இரு கரத்தில் குணமொடு – பெத்ல-குற:22 247/2

மேல்

கரத்தினான் (1)

கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/2

மேல்

கரத்தை (1)

எடுத்து கரத்தை குவித்திட்டு இணக்க – பெத்ல-குற:22 211/1

மேல்

கரம் (3)

கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து – பெத்ல-குற:22 292/1
கண்ணே மலர் கரம் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – பெத்ல-குற:37 504/4
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

கரிசித்த (2)

கரிசித்த தேவசகாய வேதநாயகன் – பெத்ல-குற:4 32/1
சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

கரிசித்து (1)

பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4

மேல்

கரிசீம் (1)

சால எபிராயிமிலே பேத்தல் சமாரியா கரிசீம்
சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/1,2

மேல்

கருங்குர் (1)

வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/7

மேல்

கருங்கோடு (1)

கண்ணை சுற்றி கருங்கோடு ஒன்று போட்ட இவ் – பெத்ல-குற:71 918/1

மேல்

கருச்செய்தான் (1)

உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3

மேல்

கருணாகர (1)

சித்திர கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன் – பெத்ல-குற:12 102/4

மேல்

கருணை (12)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9
இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/2
கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/2
கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4
காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன் – பெத்ல-குற:36 499/3
காட்டிய காட்சி கருணை வாரிதியே – பெத்ல-குற:39 542/1
துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1
கருணை மதத்தில் இணங்கியே – பெத்ல-குற:54 713/2
கதித்த கருத்தின் மனத்தினான் அதி கருணை கிருபாசனத்தினான் – பெத்ல-குற:54 714/1

மேல்

கருணைகள் (1)

கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2

மேல்

கருணைபுரி (1)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2

மேல்

கருணையதாகவே (1)

கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே
வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/3,4

மேல்

கருணையதாய் (1)

கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/4

மேல்

கருணையர் (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1

மேல்

கருணையாய் (1)

ஆர்க்கும் கருணையாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 685/3

மேல்

கருணையாளன் (1)

கன்னி மா மரியாளிடமாக கருணையாளன் மனு உருவாக – பெத்ல-குற:26 383/3

மேல்

கருணையின் (1)

கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன் – பெத்ல-குற:22 241/2

மேல்

கருத்தின் (1)

கதித்த கருத்தின் மனத்தினான் அதி கருணை கிருபாசனத்தினான் – பெத்ல-குற:54 714/1

மேல்

கருத்தினோடு (1)

எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு
பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி – பெத்ல-குற:66 853/2,3

மேல்

கருத்து (2)

அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3
இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ – பெத்ல-குற:71 931/1

மேல்

கருத்துற்று (1)

கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2

மேல்

கருத்தை (1)

வேதத்தில் உள்ள கருத்தை எடுத்து – பெத்ல-குற:71 935/1

மேல்

கருத்தையும் (1)

கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4

மேல்

கருத்தொடு (1)

நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/2,3

மேல்

கருதலர் (1)

அப்பு பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 753/4

மேல்

கருதாய் (1)

காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1

மேல்

கருதார் (1)

கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

கருதாள் (1)

நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள் நேய மரி கருதாள் ஆய மற்றோரும் – பெத்ல-குற:17 164/3

மேல்

கருதி (5)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1
அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து – பெத்ல-குற:22 292/1
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

கரும் (2)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

கரும்பு (1)

மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும் – பெத்ல-குற:22 326/1

மேல்

கருமத்துக்கு (1)

காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2

மேல்

கருமம் (1)

தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3

மேல்

கருவங்கள்கொண்டு (1)

அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும் – பெத்ல-குற:20 186/1

மேல்

கருவம் (1)

சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/4

மேல்

கருவம்கொண்டாய் (1)

மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2

மேல்

கருவாட்டுவாலியும் (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/3

மேல்

கருவி (1)

கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள் – பெத்ல-குற:22 299/1

மேல்

கரூசர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர் – பெத்ல-குற:47 639/3

மேல்

கரை (1)

ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

கல் (7)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3
கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
காத்திலே மிச்சிப்பாவும் கல் மனாயிம் பினியேல் – பெத்ல-குற:31 459/1
கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல் – பெத்ல-குற:51 682/3
கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ – பெத்ல-குற:61 804/1

மேல்

கல்தச்சர் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

கல்தேயர் (2)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2
துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1

மேல்

கல்மழை (1)

திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2

மேல்

கல்லணைக்குள் (1)

ஒட்டக கல்லணைக்குள் சுரூபத்தை ஒளித்தவள் வித்தையும் அறிவேன் புள்ளி – பெத்ல-குற:33 477/1

மேல்

கல்லர் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

கல்லன் (1)

பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3

மேல்

கல்லாத (2)

கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர் – பெத்ல-குற:49 659/3
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து – பெத்ல-குற:63 825/3

மேல்

கல்லாதபேரொடு (1)

கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலி புத்தியாய் சிற்றின்பமாகவும் – பெத்ல-குற:57 769/2

மேல்

கல்லி (2)

தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3
கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3

மேல்

கல்லெறிந்து (1)

துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3

மேல்

கல்லே (1)

சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மண – பெத்ல-குற:66 857/4

மேல்

கல்லை (1)

சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

கல்லைறை (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3

மேல்

கல்வி (2)

கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4

மேல்

கல்வியுள்ளோரையும் (1)

கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/2

மேல்

கல்வியை (1)

கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2

மேல்

கல்வீனை (1)

உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும் – பெத்ல-குற:44 604/2

மேல்

கலக்கம் (1)

காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/2

மேல்

கலகங்களையும் (1)

கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே – பெத்ல-குற:15 132/7

மேல்

கலங்க (1)

கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு – பெத்ல-குற:24 361/4

மேல்

கலங்கவே (1)

புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4

மேல்

கலங்காத (1)

துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2

மேல்

கலங்கி (1)

காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4

மேல்

கலங்குறு (1)

மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு
மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/6,7

மேல்

கலந்து (3)

கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4
அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1
சந்தோடமாக கலந்து மகிழ்ந்திட – பெத்ல-குற:70 898/4

மேல்

கலந்துற்றோனாகில் (1)

தண்டி கலந்துற்றோனாகில் சந்தேக தோமையர் போல – பெத்ல-குற:67 870/3

மேல்

கலவி (1)

கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/2

மேல்

கலிகாலம் (1)

இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

கலிங்கர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர் – பெத்ல-குற:47 639/3

மேல்

கலியாண (1)

உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாண – பெத்ல-குற:22 225/2

மேல்

கலியாணத்தின் (1)

பெத்தலேகர் கலியாணத்தின் அன்றைக்கு – பெத்ல-குற:71 937/1

மேல்

கலியாணத்துக்கென்று (1)

சீயோன் மலையில் கலியாணத்துக்கென்று
பாரினில் கற்புள்ள கன்னியர் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 654/2,3

மேல்

கலியாணம் (1)

கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2

மேல்

கலியாணமாய் (1)

வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2

மேல்

கலியை (1)

வரு கலியை உரித்தோனை – பெத்ல-குற:72 947/1

மேல்

கலிலெய (1)

கானானு என்னும் கலிலெய நாடான் – பெத்ல-குற:22 232/2

மேல்

கலிலேயா (4)

யூதேயா சாமாரியா உயர் கலிலேயா பேரேயா – பெத்ல-குற:31 444/1
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 452/1
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2
கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1

மேல்

கலிலேயாத்தான் (1)

நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1

மேல்

கலிலேயாவின் (1)

ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1

மேல்

கலை (7)

சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/3
நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
வளர் கலை கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 37/2
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4

மேல்

கலைக்கு (1)

போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2

மேல்

கலைத்தால் (1)

குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1

மேல்

கலைத்து (1)

நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2

மேல்

கலைந்து (1)

கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2

மேல்

கலைமகனை (1)

கலைமகனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 942/4

மேல்

கலையடா (1)

திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா
கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/1,2

மேல்

கலையான் (2)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2
சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

கலையின் (1)

இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6

மேல்

கலையினாள் (1)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள்
ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/3,4

மேல்

கவசத்தை (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

கவடற்ற (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

கவலை (1)

நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2

மேல்

கவலையற (1)

கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/2

மேல்

கவலையினாலே (1)

தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/2

மேல்

கவன (1)

புவன மானியர் கவன ஞானியர் – பெத்ல-குற:9 78/2

மேல்

கவனம்வைப்பாள் (1)

அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன் அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள்
விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/1,2

மேல்

கவனமாய் (1)

கவனமாய் சொன்ன கடவுளே உதவாய் – பெத்ல-குற:39 537/2

மேல்

கவனி (1)

வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4

மேல்

கவனித்துக்கொள் (1)

மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4

மேல்

கவனியே (1)

முற்றும் கவனியே சிங்கா – பெத்ல-குற:71 904/4

மேல்

கவி (8)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1
எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/3
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி
தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/2,3
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/2
பாதகரை சற்று தேற்றடா கவி பாவலரையும் கொண்டு ஆற்றடா – பெத்ல-குற:55 726/2

மேல்

கவிக்கு (1)

தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4

மேல்

கவிஞர் (1)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1

மேல்

கவிஞோர்கள் (1)

சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/3

மேல்

கவியடா (1)

விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2

மேல்

கவியும் (1)

சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4

மேல்

கவிராச (1)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4

மேல்

கவிராயர் (1)

மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/3

மேல்

கவிவாணர் (1)

கவிவாணர் அன்பனுக்கு இன்பனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 40/2

மேல்

கவிழ்த்துமே (1)

ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/2,3

மேல்

கவிழ்ந்து (2)

துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து
கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/3,4
சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4

மேல்

கவுதாரிக்கு (1)

மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/3

மேல்

கவை (1)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3

மேல்

கழல் (3)

கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து – பெத்ல-குற:22 292/1
கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல்
காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/1,2

மேல்

கழலே (1)

உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1

மேல்

கழிந்தே (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2

மேல்

கழுக்களும் (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும்
சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/2,3

மேல்

கழுகு (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

கழுகை (1)

துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

கழுத்தில் (1)

மாருக்கு நேரே கழுத்தில் கிடக்கிற – பெத்ல-குற:71 911/1

மேல்

கழுத்தினாள் (1)

மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள் – பெத்ல-குற:16 138/1

மேல்

கழுத்தை (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

கழுதுக்கள் (2)

தாதிமி தாதொங்க தெய்ய தளாங் என்று சதியிட்ட கழுதுக்கள் தலை வெட்டி விருதிட்டு – பெத்ல-குற:41 578/2
தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1

மேல்

கழுதை (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3

மேல்

கழுவினன் (1)

இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3

மேல்

கழுவு (1)

கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3

மேல்

கள் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

கள்ள (11)

முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/2
கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு – பெத்ல-குற:24 361/4
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/2
வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/2
கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2
காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/2
காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/3
கள்ள யூதாசு பணத்தை கைப்பற்றியே – பெத்ல-குற:70 898/1
சாதனை என்னடி சிங்கி கள்ள
போதனை வேசியை போக்கி விழச்செய்ய – பெத்ல-குற:71 930/2,3

மேல்

கள்ளத்தன (1)

தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம் – பெத்ல-குற:70 898/3

மேல்

கள்ளத்தனம் (1)

கற்று அறி மோழை எனும் ரோமை பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே – பெத்ல-குற:64 843/3

மேல்

கள்ளத்தனமாக (1)

கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2

மேல்

கள்ளத்தீர்க்கதரிசி (1)

கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1

மேல்

கள்ளத்தீர்க்கன் (1)

கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன் – பெத்ல-குற:10 93/1

மேல்

கள்ளத்தெரிசி (1)

திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3

மேல்

கள்ளத்தெரிசியும் (1)

கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து – பெத்ல-குற:34 492/1

மேல்

கள்ளமற்று (1)

கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2

மேல்

கள்ளமில்லாத (1)

கள்ளமில்லாத சினேகிதர் யாரையும் – பெத்ல-குற:70 900/2

மேல்

கள்ளமுற்றேனோ (1)

பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ
தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/2,3

மேல்

கள்ளர் (4)

இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3
மாயக்கார வேசி கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது – பெத்ல-குற:30 436/3
மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4
கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1

மேல்

கள்ளள் (1)

கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4

மேல்

கள்ளன் (2)

காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன்
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/1,2

மேல்

கள்ளனும் (1)

கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி – பெத்ல-குற:67 869/4

மேல்

கள்ளனை (1)

கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4

மேல்

கள்ளனோடு (1)

கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3

மேல்

கள்ளி (1)

மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/3,4

மேல்

கள்ளியே (2)

வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1
வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1

மேல்

கள்ளியை (1)

விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3

மேல்

களங்கம் (1)

நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன் நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/3

மேல்

களஞ்சியத்தில் (1)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2

மேல்

களத்தில் (1)

வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4

மேல்

களத்தை (1)

கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1

மேல்

களரி (1)

கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4

மேல்

களவாணிதான் (1)

உரியா தன் மணவாளன் தெரியாமல் தவீதினோடு உளவாம் பர்சேபாள் ஒரு களவாணிதான்
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/1,2

மேல்

களவுபோனதுவோ (1)

காதினில் பணியோ களவுபோனதுவோ – பெத்ல-குற:39 552/2

மேல்

களித்து (1)

வளம் களித்து உர்ந்த மட்டிலாதவனே – பெத்ல-குற:39 543/1

மேல்

களிந்தாய் (1)

தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3

மேல்

களிப்புக்கொண்டு (1)

உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/1,2

மேல்

களிப்புடன் (1)

கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4

மேல்

களிப்போம் (1)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம்
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/3,4

மேல்

களிமண் (1)

கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1

மேல்

களிமண்ணாலே (1)

விந்தையாய் ஏதன் தோட்ட வெளியினில் களிமண்ணாலே
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/3,4

மேல்

களைய (1)

பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3

மேல்

களைவான் (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

கற்க (1)

கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1

மேல்

கற்பகத்தை (1)

கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ – பெத்ல-குற:65 848/1

மேல்

கற்பகம் (1)

நம்பியே கற்பகம் சேர்ந்தவர்க்கு விடம் நல்கினதும் ஒரு பேச்சே – பெத்ல-குற:64 842/3

மேல்

கற்பமுற்று (1)

ஆவை மரி கற்பமுற்று அற்புதமாய் உற்பவித்து – பெத்ல-குற:10 87/4

மேல்

கற்பழிந்து (1)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1

மேல்

கற்பனை (6)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம் – பெத்ல-குற:43 593/1
கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
ஆண்ட பராபரன் கற்பனை மீறி அலகை மயக்கத்து அழுந்திக்கிடந்துமே – பெத்ல-குற:45 613/1
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/2

மேல்

கற்பனைப்பெட்டி (1)

ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல் – பெத்ல-குற:41 578/1

மேல்

கற்பனையின் (3)

நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 368/4
பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3
விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3

மேல்

கற்பில் (1)

பெண்ணே தவக்கொடியே கற்பில் ஓங்கிய பேரின்பமே – பெத்ல-குற:37 504/2

மேல்

கற்பின் (1)

சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3

மேல்

கற்பினாள் (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

கற்பினை (1)

புனல்பட பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்பினை
படிக்கு அருள் செபத்தினை பெலப்பட படித்து – பெத்ல-குற:22 223/1,2

மேல்

கற்பு (4)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2
சிங்கியை கற்பு அலங்காரியை நாரியை – பெத்ல-குற:65 846/1

மேல்

கற்புக்கு (1)

கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து – பெத்ல-குற:22 278/1

மேல்

கற்புள்ள (1)

பாரினில் கற்புள்ள கன்னியர் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 654/3

மேல்

கற்புறு (1)

தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும் – பெத்ல-குற:1 10/2

மேல்

கற்பை (1)

மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3

மேல்

கற்போடு (1)

சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1

மேல்

கற்மேல் (2)

நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3
ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2

மேல்

கற்ற (7)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2
தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
வித்தக சீயோன் குமாரத்தி யான் கற்ற
வித்தையை சொல்கிறேன் கேளாய் உயர் – பெத்ல-குற:33 474/1,2
கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2

மேல்

கற்றவர்-தம்மையும் (1)

கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2

மேல்

கற்றவர்க்கு (1)

கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2

மேல்

கற்றன் (1)

பண்டு மகதலாவூர் மரியாள் செய்த பாசாங்கும் கற்றன் அடி அம்மே – பெத்ல-குற:33 481/4

மேல்

கற்றிலும் (1)

எத்தனை மோசங்கள் கற்றிலும் கெட்டிடும் – பெத்ல-குற:70 901/2

மேல்

கற்று (6)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
மத்தகத்தை வெட்டுவிக்க வித்தை கற்று சபை மெய்க்க – பெத்ல-குற:24 364/6
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று
நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/3,4
கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3
கற்று அறி மோழை எனும் ரோமை பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே – பெத்ல-குற:64 843/3

மேல்

கறி (9)

சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1
சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1
காடை கறியினில் பேடை கறி ருசி மெய்யே அதை – பெத்ல-குற:62 814/1
காட்டாமல் கொண்டுபோய் கூட்டு கறி ரண்டு செய்யே – பெத்ல-குற:62 814/2
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1
வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2

மேல்

கறிக்கு (1)

நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

கறிக்குமா (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

கறியாகி (1)

காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1

மேல்

கறியானது (1)

காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2

மேல்

கறியினில் (1)

காடை கறியினில் பேடை கறி ருசி மெய்யே அதை – பெத்ல-குற:62 814/1

மேல்

கறுத்து (1)

முற்றும் கறுத்து முழங்கால் தடித்தது – பெத்ல-குற:71 908/1

மேல்

கறுப்பு (1)

மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும் – பெத்ல-குற:47 643/1

மேல்

கறை (1)

தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3

மேல்

கன்ம (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3

மேல்

கன்மியை (1)

கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

கன்றினுட (1)

உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3

மேல்

கன்று (1)

சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2

மேல்

கன்றுக்குட்டி (1)

கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/1,2

மேல்

கன்றுக்குட்டியும் (1)

கங்கமும் சிங்கமும் கன்றுக்குட்டியும் கனத்த நால் சீவனோடு ஒன்றாகிப்போச்சுது – பெத்ல-குற:53 707/1

மேல்

கன்னடர் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

கன்னத்தாள் (1)

அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள்
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/3,4

மேல்

கன்னாடர் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

கன்னாப்பின்னா (1)

சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3

மேல்

கன்னார் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

கன்னி (13)

கானானு தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு – பெத்ல-குற:5 37/3
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3
கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன் – பெத்ல-குற:22 241/2
மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்து – பெத்ல-குற:22 304/2
கன்னி மா மரியாளிடமாக கருணையாளன் மனு உருவாக – பெத்ல-குற:26 383/3
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 435/3
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2

மேல்

கன்னிகை (1)

சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4

மேல்

கன்னிகையின் (1)

காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3

மேல்

கன்னிகையும் (1)

அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான் – பெத்ல-குற:17 145/2

மேல்

கன்னிமார்கள் (1)

கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள்
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/3,4

மேல்

கன்னிமார்களுக்கு (1)

மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன் – பெத்ல-குற:34 483/3

மேல்

கன்னியர் (2)

பாரினில் கற்புள்ள கன்னியர் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 654/3
நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/2

மேல்

கன்னியர்க்குள் (3)

கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
கன்னியர்க்குள் அவதானி அன்னாள் எனும் ஓர் – பெத்ல-குற:24 362/1
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1

மேல்

கன்னியர்கள் (3)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2

மேல்

கன்னியராம் (1)

போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3

மேல்

கன்னியாஸ்திரிகள் (1)

மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4

மேல்

கன்னியாஸ்திரிகளும் (1)

சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/2

மேல்

கன்னியாஸ்திரீ (2)

தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க – பெத்ல-குற:10 87/3
வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய – பெத்ல-குற:10 91/2

மேல்

கன்னியாஸ்திரீ-பால் (1)

கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த – பெத்ல-குற:63 833/1

மேல்

கன்னியாஸ்திரீகள் (1)

கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2

மேல்

கன்னியாஸ்திரீயே (2)

காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1

மேல்

கன்னியான (1)

நித்திய கன்னியான நேய சீயோனின் மாது – பெத்ல-குற:17 144/2

மேல்

கன்னியை (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

கன (17)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2
அங்கம் விளங்கி எழும் கன சீடரை கூட்டி அவர்களுக்கு – பெத்ல-குற:15 132/5
சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/1,2
உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2
கனமது உறு கன பிரியமுறுவர்கள் – பெத்ல-குற:22 310/2
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 452/1
பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/3,4
மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக – பெத்ல-குற:34 489/3
நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/3
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4
வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/4
நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1
அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன
உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும் – பெத்ல-குற:63 838/2,3
பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தை பாஞ்சாலையை மன வாஞ்சாலையை கன
வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/2,3

மேல்

கனக்க (1)

காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3

மேல்

கனகத்தை (1)

கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ – பெத்ல-குற:65 848/1

மேல்

கனகரத்தின (1)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின
சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/9,10

மேல்

கனங்களும் (1)

கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண் – பெத்ல-குற:22 327/2

மேல்

கனத்த (3)

காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5
கங்கமும் சிங்கமும் கன்றுக்குட்டியும் கனத்த நால் சீவனோடு ஒன்றாகிப்போச்சுது – பெத்ல-குற:53 707/1
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1

மேல்

கனத்தாய் (1)

நீச வாகனத்தாய் நெருங்கி வா கனத்தாய்
தேசு வித்தகத்தாய் தெய்வ புஸ்தகத்தாய் – பெத்ல-குற:39 524/1,2

மேல்

கனம் (3)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய – பெத்ல-குற:22 296/1
கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள் – பெத்ல-குற:22 299/1

மேல்

கனமது (1)

கனமது உறு கன பிரியமுறுவர்கள் – பெத்ல-குற:22 310/2

மேல்

கனமுடைய (1)

கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4

மேல்

கனமே (1)

பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1

மேல்

கனமொடு (1)

கனமொடு கொண்டும் கஞ்சம் பொங்கும் – பெத்ல-குற:22 257/1

மேல்

கனல் (1)

சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2

மேல்

கனாவை (1)

கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/3

மேல்

கனி (16)

குணப்பட புத்தி நவின்று நல்ல கனி
மணப்பட தருக நன்று அல்லவெனில் – பெத்ல-குற:7 51/1,2
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2
அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1
சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி
தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/4,5
நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில் – பெத்ல-குற:45 614/1
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும் – பெத்ல-குற:51 676/3

மேல்

கனிக்கு (23)

மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4

மேல்

கனிகள் (3)

நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2
ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1
பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/2

மேல்

கனிந்தடா (1)

வாங்கு கனிந்தடா சிங்கா – பெத்ல-குற:71 926/4

மேல்

கனிந்தான் (1)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான்
ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/3,4

மேல்

கனிந்து (5)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/2
கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

கனிமார் (1)

அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார்
சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/1,2

மேல்

கனிமாரையும் (1)

கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும்
நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும் – பெத்ல-குற:52 699/2,3

மேல்

கனியால் (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

கனியை (2)

தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/4
காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1

மேல்

கனிவு (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

கனிவும் (1)

இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6

மேல்

கனிவுறு (1)

சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2

மேல்