எ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எக்கசக்கம் 1
எக்கசக்கமான 2
எக்கணும் 1
எக்காளங்களும் 1
எகிப்தில் 1
எகிப்தின் 1
எகிப்தினில் 1
எகிப்பத்தில் 1
எகிப்பத்தினில் 1
எகிப்பத்து 3
எகிப்பத்துவின் 1
எகிப்பத்தை 3
எகிப்பதில் 1
எங்கடா 1
எங்கணும் 1
எங்கள் 28
எங்களுக்கு 4
எங்களுக்கோ 1
எங்களைத்தான் 1
எங்கனை 1
எங்காகிலும் 1
எங்கு 2
எங்குதான் 1
எங்கும் 26
எங்குமானவர் 1
எங்கே 4
எங்கேயும் 1
எங்கேயெங்கே 1
எஸ்தர் 3
எஸ்தரானவள் 1
எஸ்ப்போன் 1
எச்சம் 1
எசபேலுக்கு 1
எசு 1
எசுவாவும் 1
எசேக்கியேலுடன் 1
எஞ்சஸ் 1
எட்ட 1
எட்டதாம் 1
எட்டதே 1
எட்டவும் 1
எட்டாத 2
எட்டாம் 2
எட்டி 2
எட்டியே 2
எட்டில் 2
எட்டினுட 1
எட்டு 10
எட்டுப்பேர் 1
எட்டும் 1
எட்டே 1
எடுக்க 1
எடுடா 1
எடுத்ததினால் 1
எடுத்தா 1
எடுத்தான் 1
எடுத்து 7
எடுத்துக்கொண்டு 1
எடுத்துகொண்டான் 1
எடுத்துரைத்தும் 1
எடுத்தேனே 1
எடுப்பாய் 3
எடுபட்டான் 1
எடுபட்டிட 1
எண் 7
எண்ணக்கூடா 1
எண்ணத்தை 1
எண்ணம் 2
எண்ணமும் 1
எண்ணாத 1
எண்ணாமல் 5
எண்ணாயிரத்து 1
எண்ணி 9
எண்ணிய 1
எண்ணியிருக்கும் 1
எண்ணிறந்த 1
எண்ணின 3
எண்ணினது 1
எண்ணினாள் 1
எண்ணூற்று 1
எண்ணெய் 2
எண்ணெய்-தன்னை 1
எண்ணெயின் 1
எண்ணெயும் 1
எண்ணேழ் 1
எண்ணைந்து 1
எண்பத்தாறாயிரம் 2
எண்பத்திரண்டு 1
எண்பத்து 2
எண்பத்துமூன்று 1
எண்பத்தேழு 1
எண்பத்தையாயிரத்தோடு 1
எண்பத்தொன்றதே 1
எண்பத்தோராயிர 1
எண்பது 2
எண்பதோடு 1
எத்தராகிய 1
எத்தன் 5
எத்தனவன் 1
எத்தனாம் 1
எத்தனை 5
எத்தனைக்கு 1
எத்தனையாய் 1
எத்தாக 1
எத்திசை 2
எத்திசைகளினும் 1
எத்திசையிலும் 1
எத்திசையின் 1
எத்திசையுக்குள் 1
எத்திசையும் 1
எத்திப்போட்டு 1
எத்தியோப்பியர் 1
எத்தியோப்பியாவின் 1
எத்தினதால் 1
எத்து 2
எத்துக்கோ 1
எதன் 1
எதிர் 7
எதிர்கொண்டா 1
எதிர்கொண்டு 2
எதிர்த்தானோ 1
எதிர்த்திடில் 1
எதிர்த்து 1
எதிர்ந்த 1
எதிர்ந்து 2
எதிர்ப்பட்டு 1
எதிர்ப்படும் 1
எதிர்ப்பு 1
எதிர்பட்ட 1
எதிரது 1
எதிரற்று 1
எதிராளிக்கு 1
எதிரி 3
எந்த 2
எந்தவிதம் 1
எந்தன் 12
எந்தனக்கு 1
எந்தனிடத்து 1
எந்தனின் 1
எந்தனுக்கான 1
எந்தனுக்கு 2
எந்தனை 1
எந்தனையும் 1
எந்துலகும் 1
எந்தை 4
எந்தையாம் 1
எந்தையின் 1
எந்நாளும் 2
எந்நேரம் 2
எந்நேரமும் 1
எப்படி 5
எப்படித்தான் 1
எப்பிராமையும் 1
எப்பிறாயிம் 1
எப்பொழுதும் 1
எப்போ 1
எப்போதும் 4
எபிராயிம் 1
எபிராயிமிலே 1
எபிராயீம் 1
எபேசியர் 1
எம் 3
எம்மாத்திரம் 1
எம்முட 1
எம்மை 1
எமது 1
எமை 1
எமோரியர் 1
எய்த 1
எய்துவது 1
எய்யான் 1
எரவணர்கள் 1
எரி 3
எரிகோ 1
எரிகோவதற்கு 1
எரிகோவில் 2
எரிகோவின் 1
எரிகோவும் 1
எரிகோவொடு 1
எரித்தற்கு 1
எரிந்து 2
எரிபந்த 1
எரிபந்தத்தை 1
எரியிடவே 1
எரியில் 2
எரியும் 1
எரு 1
எருசலேம் 9
எருசலேமியர் 1
எருசலேமின் 1
எருசலேமை 1
எருசலை 9
எருசலைக்கு 2
எருசலைக்குள் 1
எருசலையில் 4
எருசலையின் 2
எருசலையும் 1
எருசலையை 1
எருசெல்லி 1
எருசெல்லை 1
எரேமியா 1
எரோதே 1
எரோதையும் 1
எல்லவர்க்கும் 1
எல்லவரையும் 1
எல்லா 4
எல்லாத்திலும் 1
எல்லாத்தையும் 3
எல்லாம் 135
எல்லார்க்கும் 1
எல்லாரும் 3
எல்லால் 1
எல்லை 10
எல்லையில்லா 1
எலாம் 13
எலார்க்கு 1
எலாருட 1
எலிசப்பெத்தும் 1
எலிசப்பேத்தம்மன் 1
எலிசபெத்தம்மாள் 1
எலிசா 3
எலிசாவின் 2
எலிசாவுக்கு 1
எலிசாவும் 1
எலிசாவை 1
எலியா 6
எலியாசு 3
எலியாவின் 2
எலியாவினை 1
எலியாவுக்கு 3
எலியேசர் 1
எலும்பிட்டு 1
எலும்பு 1
எலோர்க்கும் 1
எவ்வளவோ 1
எவ்வாறு 4
எவ்வுயிர்க்கும் 1
எவ்வேளையிலேயும் 1
எவர் 1
எவர்க்கு 1
எவர்க்கும் 4
எவரும் 3
எவரெனும் 1
எவரை 2
எவரோடும் 1
எவைக்கு 1
எழ 1
எழில் 6
எழிலாக 1
எழிலாகவும் 1
எழிலாகிய 1
எழிலான 1
எழு 13
எழுகணம் 1
எழுத்தினாள் 1
எழுத்து 2
எழுதி 1
எழுதிய 2
எழுதிவைத்த 1
எழுதிவைத்தான் 1
எழுதின 1
எழுதும் 1
எழுதும்படி 1
எழுந்த 9
எழுந்தது 2
எழுந்தருளி 1
எழுந்தவர் 1
எழுந்தவன் 1
எழுந்தாய் 1
எழுந்தாள் 1
எழுந்தான் 2
எழுந்து 17
எழுந்தும் 1
எழுநூற்று 1
எழுப்பவும் 1
எழுப்பி 4
எழுப்பியே 1
எழுபத்து 1
எழுபத்துமூவாயிரத்து 1
எழுபத்தையாயிரத்து 2
எழுபத்தொன்பதாயிரம் 1
எழுபது 2
எழுபவர் 1
எழும் 14
எழும்பி 1
எழும்பியே 1
எழும்புவான் 1
எழுவார் 1
எழுவான் 1
எள்ளளவாயினும் 1
எள்ளளவேனும் 1
எள்ளி 1
எளிமையின் 1
எளிமையுள்ளோரை 1
எளியவர் 1
எறிந்து 1
எறிந்தே 1
எறியா 1
என் 57
என்கிறு 6
என்பது 1
என்பதை 1
என்பதையும் 1
என்பர் 1
என்பவர் 1
என்பவள் 2
என்பவளும் 4
என்பவனை 1
என்பார் 36
என்பாள் 4
என்பாளும் 2
என்பான் 1
என்பானேன் 1
என்பானை 1
என்போர் 2
என்போன் 4
என்ற 57
என்றது 4
என்றதை 2
என்றதோர் 1
என்றபடி 1
என்றவர் 1
என்றவன் 4
என்றன்னை 1
என்றன்னையே 1
என்றாக்கால் 1
என்றாய் 3
என்றால் 4
என்றாலும் 2
என்றாளே 1
என்றான் 3
என்றானே 1
என்று 120
என்றும் 24
என்றுமே 1
என்றூழ் 1
என்றென்றுமே 1
என்றே 8
என்றைக்கும் 1
என்றோர்களுக்கு 1
என்ன 26
என்னடா 1
என்னடி 11
என்னத்தையும் 1
என்னவே 1
என்னிடம் 1
என்னும் 2
என்னேரமும் 1
என்னை 5
என்னையும் 1
என்னையே 1
என்னொடு 1
என 65
எனக்கு 25
எனக்கும் 2
எனக்கே 2
எனது 2
எனவும் 10
எனவே 5
எனில் 2
எனின் 6
எனும் 51
எனை 17
எனையும் 1

எக்கசக்கம் (1)

எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1

மேல்

எக்கசக்கமான (2)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1

மேல்

எக்கணும் (1)

ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3

மேல்

எக்காளங்களும் (1)

தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/2

மேல்

எகிப்தில் (1)

சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1

மேல்

எகிப்தின் (1)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2

மேல்

எகிப்தினில் (1)

போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில்
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/3,4

மேல்

எகிப்பத்தில் (1)

பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4

மேல்

எகிப்பத்தினில் (1)

கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1

மேல்

எகிப்பத்து (3)

முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே – பெத்ல-குற:56 752/2,3

மேல்

எகிப்பத்துவின் (1)

வாச மலர் செறியும் எகிப்பத்துவின் மன்னன் சிறையினை துன்னி தொலைந்துமே – பெத்ல-குற:49 657/1

மேல்

எகிப்பத்தை (3)

மாய எகிப்பத்தை விட்டு பறந்துமே – பெத்ல-குற:50 666/3
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1

மேல்

எகிப்பதில் (1)

யாக்கோபு எகிப்பதில் யோசேப்பை காண்கையில் – பெத்ல-குற:70 894/2

மேல்

எங்கடா (1)

அலுக்கும் நெடிய தலை துலுக்கும் எங்கடா போகும் – பெத்ல-குற:20 188/4

மேல்

எங்கணும் (1)

சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற – பெத்ல-குற:55 721/1

மேல்

எங்கள் (28)

சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/4
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 368/4
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே – பெத்ல-குற:25 369/4
வாகுறும் எப்பிறாயிம் மலை அன்னாளின் மலையே வாழ்ந்திருக்கும் எங்கள் மலை பெத்தலேகேம் அம்மே – பெத்ல-குற:25 372/4
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/4
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/4
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1
தென்பாக அவர்களை வெட்ட அந்த செய்தியை கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 487/3
நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவு தீர்க்கனும் வாகாக சொன்ன – பெத்ல-குற:34 489/1

மேல்

எங்களுக்கு (4)

பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4
ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்கு கிட்டத்தான் அம்மே – பெத்ல-குற:34 489/4

மேல்

எங்களுக்கோ (1)

ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/1

மேல்

எங்களைத்தான் (1)

ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/1

மேல்

எங்கனை (1)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

எங்காகிலும் (1)

எண்ணாத கோடி தயவுக்கு எங்காகிலும்
ஈடு உண்டோ சொல்லடா சிங்கா – பெத்ல-குற:71 925/3,4

மேல்

எங்கு (2)

இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1
நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ – பெத்ல-குற:58 774/2

மேல்

எங்குதான் (1)

எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு – பெத்ல-குற:66 853/2

மேல்

எங்கும் (26)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
எங்கும் விளங்கும் அனங்களை தேடி – பெத்ல-குற:15 130/15
சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2
அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும்
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/1,2
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/2
வார்த்தை பாட்டு கானான் தேசத்தின் மீது எங்கும் – பெத்ல-குற:50 666/4
திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1
கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என் – பெத்ல-குற:58 789/1
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1
தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1
சிங்கி எங்கும் காணேனே – பெத்ல-குற:66 854/1
சிங்கி எங்கும் காணேனே – பெத்ல-குற:66 854/3
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம் – பெத்ல-குற:72 939/1

மேல்

எங்குமானவர் (1)

புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4

மேல்

எங்கே (4)

சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச – பெத்ல-குற:69 881/1
சிங்கி எங்கே போனாள் ஐயே – பெத்ல-குற:69 881/2
எங்கே நீ சென்றனை சிங்கி மா – பெத்ல-குற:71 903/2
இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ – பெத்ல-குற:71 931/1

மேல்

எங்கேயும் (1)

எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1

மேல்

எங்கேயெங்கே (1)

எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1

மேல்

எஸ்தர் (3)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2

மேல்

எஸ்தரானவள் (1)

ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல் – பெத்ல-குற:33 478/1

மேல்

எஸ்ப்போன் (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

எச்சம் (1)

சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1

மேல்

எசபேலுக்கு (1)

வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1

மேல்

எசு (1)

எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1

மேல்

எசுவாவும் (1)

மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த – பெத்ல-குற:30 426/2

மேல்

எசேக்கியேலுடன் (1)

ஏசையா எரேமியா தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 491/1

மேல்

எஞ்சஸ் (1)

சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1

மேல்

எட்ட (1)

வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/3

மேல்

எட்டதாம் (1)

தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம்
சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/4,5

மேல்

எட்டதே (1)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/2,3

மேல்

எட்டவும் (1)

இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2

மேல்

எட்டாத (2)

மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும் – பெத்ல-குற:52 686/1

மேல்

எட்டாம் (2)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1

மேல்

எட்டி (2)

ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4
மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்ட சினத்துடன் எட்டி நடந்துபோம் – பெத்ல-குற:65 852/4

மேல்

எட்டியே (2)

எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1

மேல்

எட்டில் (2)

சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10
விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/2

மேல்

எட்டினுட (1)

எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/12

மேல்

எட்டு (10)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2
எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1
சேமமாம் சனிக்கோ எட்டு திங்களுக்கு ஆறு சந்திரன் – பெத்ல-குற:18 169/2
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/3
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1
எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான் – பெத்ல-குற:54 716/2

மேல்

எட்டுப்பேர் (1)

ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்கு கிட்டத்தான் அம்மே – பெத்ல-குற:34 489/4

மேல்

எட்டும் (1)

தானவரும் தங்களுக்கு எட்டும் தானம் முழங்கும் சமத்துக்கும் – பெத்ல-குற:22 259/1

மேல்

எட்டே (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

எடுக்க (1)

பாட்டில் அடங்கா திரித்துவத்தில் ஒன்று அவர் பாதரட்சை எடுக்க நான் பாத்திரம் அன்று – பெத்ல-குற:8 73/2

மேல்

எடுடா (1)

நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை – பெத்ல-குற:62 813/3

மேல்

எடுத்ததினால் (1)

நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3

மேல்

எடுத்தா (1)

அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2

மேல்

எடுத்தான் (1)

ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1

மேல்

எடுத்து (7)

தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1
வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய் – பெத்ல-குற:9 80/2
எடுத்து கரத்தை குவித்திட்டு இணக்க – பெத்ல-குற:22 211/1
கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து – பெத்ல-குற:22 292/1
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4
எடுத்து திமிர்வாதனை படுக்கையோடே கொணர்ந்து – பெத்ல-குற:67 869/1
வேதத்தில் உள்ள கருத்தை எடுத்து
வினோதமாய் சொன்னது ஆர் சிங்கி – பெத்ல-குற:71 935/1,2

மேல்

எடுத்துக்கொண்டு (1)

ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு
வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே – பெத்ல-குற:63 830/1,2

மேல்

எடுத்துகொண்டான் (1)

செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான் – பெத்ல-குற:53 706/1

மேல்

எடுத்துரைத்தும் (1)

எத்தனை எடுத்துரைத்தும் அத்தனையும் ஈடும் அல்ல – பெத்ல-குற:67 862/1

மேல்

எடுத்தேனே (1)

மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3

மேல்

எடுப்பாய் (3)

பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ ரோமை பாப்பான் அனத்து எடுப்பாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/4
துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1

மேல்

எடுபட்டான் (1)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4

மேல்

எடுபட்டிட (1)

அப்பன் தவீதிடம்-நின்று எடுபட்டிட
சுப முகமனா யாரையும் முத்திசெய் – பெத்ல-குற:70 897/2,3

மேல்

எண் (7)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2
எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
எண் திசை வீதியிலேயும் உலாவி – பெத்ல-குற:15 131/15
எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2
அண்டம் எண் திசையும் ஓடி பாபேல் எனும் – பெத்ல-குற:69 886/1
எண் திக்கினும் அடங்கா ஏகர் பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:71 902/1
எண் ஊழி காலம் எல்லாம் – பெத்ல-குற:72 952/3

மேல்

எண்ணக்கூடா (1)

கண்ணினால் காண்கிற எண்ணக்கூடா பொருள் – பெத்ல-குற:71 924/1

மேல்

எண்ணத்தை (1)

எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

எண்ணம் (2)

நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம்
மக்க காண்பது பாப்புவின் வேதம் மடிய காண்பது அக்கியான மார்க்கம் – பெத்ல-குற:26 389/2,3
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1

மேல்

எண்ணமும் (1)

எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1

மேல்

எண்ணாத (1)

எண்ணாத கோடி தயவுக்கு எங்காகிலும் – பெத்ல-குற:71 925/3

மேல்

எண்ணாமல் (5)

எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள் – பெத்ல-குற:17 166/3
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டு துரத்தினதால் பகை – பெத்ல-குற:56 754/2
சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும் – பெத்ல-குற:56 759/1
அகம் பெருமைகொண்டதை சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி – பெத்ல-குற:56 759/3

மேல்

எண்ணாயிரத்து (1)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து
ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/2,3

மேல்

எண்ணி (9)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4
தாயகமாய் எண்ணி பெதஸ்தா பொய்கையில் – பெத்ல-குற:51 675/3
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/3
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1

மேல்

எண்ணிய (1)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2

மேல்

எண்ணியிருக்கும் (1)

மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/2

மேல்

எண்ணிறந்த (1)

எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1

மேல்

எண்ணின (3)

நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

எண்ணினது (1)

மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3

மேல்

எண்ணினாள் (1)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4

மேல்

எண்ணூற்று (1)

முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6

மேல்

எண்ணெய் (2)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2

மேல்

எண்ணெய்-தன்னை (1)

சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/3

மேல்

எண்ணெயின் (1)

வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4

மேல்

எண்ணெயும் (1)

மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3

மேல்

எண்ணேழ் (1)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2

மேல்

எண்ணைந்து (1)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2

மேல்

எண்பத்தாறாயிரம் (2)

சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1
நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே – பெத்ல-குற:21 197/4

மேல்

எண்பத்திரண்டு (1)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2

மேல்

எண்பத்து (2)

உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3
இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2

மேல்

எண்பத்துமூன்று (1)

பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

எண்பத்தேழு (1)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1

மேல்

எண்பத்தையாயிரத்தோடு (1)

காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5

மேல்

எண்பத்தொன்றதே (1)

சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/5,6

மேல்

எண்பத்தோராயிர (1)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2

மேல்

எண்பது (2)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6

மேல்

எண்பதோடு (1)

பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4

மேல்

எத்தராகிய (1)

தத்து மேவிய எத்தராகிய சத்துராதிகள் வித்ததும் – பெத்ல-குற:9 85/3

மேல்

எத்தன் (5)

இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1
எத்தன் எனும் பாப்பு முழு சத்துருவுக்கான எழு – பெத்ல-குற:24 364/5
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
எத்தன் எனும் ரோமை சத்துரு சங்கட்டம் – பெத்ல-குற:70 901/3

மேல்

எத்தனவன் (1)

எத்தனவன் என பழித்து அறிவுகெட்ட – பெத்ல-குற:7 53/2

மேல்

எத்தனாம் (1)

எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1

மேல்

எத்தனை (5)

எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
எத்தனை பட்சமாய் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மன கடினத்துடன் – பெத்ல-குற:52 698/1
எத்தனை எடுத்துரைத்தும் அத்தனையும் ஈடும் அல்ல – பெத்ல-குற:67 862/1
எத்தனை மோசங்கள் கற்றிலும் கெட்டிடும் – பெத்ல-குற:70 901/2
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான் – பெத்ல-குற:71 936/3

மேல்

எத்தனைக்கு (1)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3

மேல்

எத்தனையாய் (1)

சித்தமதில் எத்தனையாய் மகிழ்ந்தனனோ அத்தனைக்கு சீயோன் மாது – பெத்ல-குற:22 198/2

மேல்

எத்தாக (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

எத்திசை (2)

எத்திசை அனைத்தும் காத்த யேசுநாத தெய்வீக – பெத்ல-குற:13 104/2
எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற – பெத்ல-குற:17 144/1

மேல்

எத்திசைகளினும் (1)

எத்திசைகளினும் இரைந்து பேரொலியாய் – பெத்ல-குற:22 274/1

மேல்

எத்திசையிலும் (1)

எத்திசையிலும் பரம சத்திய மறை வளர – பெத்ல-குற:7 53/5

மேல்

எத்திசையின் (1)

எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2

மேல்

எத்திசையுக்குள் (1)

எத்திசையுக்குள் எதிர்ப்பு இணையற்று எழு – பெத்ல-குற:22 315/2

மேல்

எத்திசையும் (1)

சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்க தயாபரனை – பெத்ல-குற:15 133/11

மேல்

எத்திப்போட்டு (1)

தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4

மேல்

எத்தியோப்பியர் (1)

துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1

மேல்

எத்தியோப்பியாவின் (1)

எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1

மேல்

எத்தினதால் (1)

ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான – பெத்ல-குற:70 887/1

மேல்

எத்து (2)

பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1

மேல்

எத்துக்கோ (1)

வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன் – பெத்ல-குற:57 765/2

மேல்

எதன் (1)

எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1

மேல்

எதிர் (7)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர்
இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/1,2
எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2
தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1
சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையை கண்டு சிரித்துக்கொண்டே அவள் – பெத்ல-குற:65 850/2

மேல்

எதிர்கொண்டா (1)

மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4

மேல்

எதிர்கொண்டு (2)

புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4

மேல்

எதிர்த்தானோ (1)

பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/2,3

மேல்

எதிர்த்திடில் (1)

தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3

மேல்

எதிர்த்து (1)

சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3

மேல்

எதிர்ந்த (1)

பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4

மேல்

எதிர்ந்து (2)

பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2

மேல்

எதிர்ப்பட்டு (1)

எதிர்ப்பட்டு அற்புதத்தை சொல் சுரர்க்கு அச்சத்து இசைப்பட்டு – பெத்ல-குற:22 313/1

மேல்

எதிர்ப்படும் (1)

சாதகமே அன்றிலே அவள் மகா சாதகமாய் அன்றிலே எதிர்ப்படும்
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/1,2

மேல்

எதிர்ப்பு (1)

எத்திசையுக்குள் எதிர்ப்பு இணையற்று எழு – பெத்ல-குற:22 315/2

மேல்

எதிர்பட்ட (1)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9

மேல்

எதிரது (1)

புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1

மேல்

எதிரற்று (1)

எதிரற்று இணையற்று இகலற்று இடரற்று – பெத்ல-குற:22 205/1

மேல்

எதிராளிக்கு (1)

எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே எழிலான சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/4

மேல்

எதிரி (3)

பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/2
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

எந்த (2)

பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/4
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

எந்தவிதம் (1)

கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4

மேல்

எந்தன் (12)

தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3
வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1
திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4
கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2
நேரான மோக்கிஷ பாக்கியத்தை இரு நேத்திரத்தை ஞான பாத்திரத்தை எந்தன் – பெத்ல-குற:65 847/4
குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4
மாயையையும் வெறுத்துவிட்டேனே எந்தன் மனதையும் பறிகொடுத்தேனே அந்த – பெத்ல-குற:66 858/4

மேல்

எந்தனக்கு (1)

ஆகார்தான் எந்தனக்கு சக்களத்தி அம்மே அடிமை அவள் பிள்ளையையும் துரத்திவிட்டோம் அம்மே – பெத்ல-குற:25 373/1

மேல்

எந்தனிடத்து (1)

தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4

மேல்

எந்தனின் (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

எந்தனுக்கான (1)

அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1

மேல்

எந்தனுக்கு (2)

சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்கு சாற்றுவாயே – பெத்ல-குற:30 426/4
வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

எந்தனை (1)

தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4

மேல்

எந்தனையும் (1)

விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ – பெத்ல-குற:69 880/2

மேல்

எந்துலகும் (1)

எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4

மேல்

எந்தை (4)

எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1

மேல்

எந்தையாம் (1)

எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/3

மேல்

எந்தையின் (1)

எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை – பெத்ல-குற:60 800/3

மேல்

எந்நாளும் (2)

தாப்பு இரிய குறவஞ்சி தமிழ் கூற எந்நாளும்
மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/3,4
இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

எந்நேரம் (2)

இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

எந்நேரமும் (1)

இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும் – பெத்ல-குற:22 291/2

மேல்

எப்படி (5)

இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1
எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2

மேல்

எப்படித்தான் (1)

எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3

மேல்

எப்பிராமையும் (1)

அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம் – பெத்ல-குற:17 152/1

மேல்

எப்பிறாயிம் (1)

வாகுறும் எப்பிறாயிம் மலை அன்னாளின் மலையே வாழ்ந்திருக்கும் எங்கள் மலை பெத்தலேகேம் அம்மே – பெத்ல-குற:25 372/4

மேல்

எப்பொழுதும் (1)

ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4

மேல்

எப்போ (1)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1

மேல்

எப்போதும் (4)

தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3
சத்துருவே பாப்பே எப்போதும் நீ சத்துருவே பாப்பே தெய்வ – பெத்ல-குற:58 792/1
வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

எபிராயிம் (1)

சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/2

மேல்

எபிராயிமிலே (1)

சால எபிராயிமிலே பேத்தல் சமாரியா கரிசீம் – பெத்ல-குற:31 450/1

மேல்

எபிராயீம் (1)

வாம எபிராயீம் மனாசேயின் அரை வங்கிஷம்தான் – பெத்ல-குற:31 449/2

மேல்

எபேசியர் (1)

சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/4

மேல்

எம் (3)

எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து – பெத்ல-குற:15 132/2
எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4

மேல்

எம்மாத்திரம் (1)

வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2

மேல்

எம்முட (1)

எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/3

மேல்

எம்மை (1)

சாதனையாய் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/3

மேல்

எமது (1)

ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2

மேல்

எமை (1)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

எமோரியர் (1)

இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர் – பெத்ல-குற:47 636/2

மேல்

எய்த (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

எய்துவது (1)

இசரவேல் சாதிக்கு எய்துவது எல்லாம் – பெத்ல-குற:39 540/1

மேல்

எய்யான் (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

எரவணர்கள் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

எரி (3)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2
அக்கிரமக்கார ரோமை பாப்பு என்றவன் எரி அக்கினி கடலுக்குள்ளே தள்ளுண்பான் அம்மே – பெத்ல-குற:35 497/1

மேல்

எரிகோ (1)

பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3

மேல்

எரிகோவதற்கு (1)

ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில் – பெத்ல-குற:56 756/1

மேல்

எரிகோவில் (2)

எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில்
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/1,2
கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1

மேல்

எரிகோவின் (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

எரிகோவும் (1)

பென்யமீனில் எரிகோவும் பெற்பகேயும் ஆயாவும் – பெத்ல-குற:31 448/1

மேல்

எரிகோவொடு (1)

பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு
சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/3,4

மேல்

எரித்தற்கு (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

எரிந்து (2)

தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2
பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3

மேல்

எரிபந்த (1)

வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும் – பெத்ல-குற:52 686/1

மேல்

எரிபந்தத்தை (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை
திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/1,2

மேல்

எரியிடவே (1)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2

மேல்

எரியில் (2)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
எரியில் தகைத்திடுவர் ஆதலாலே அவர்க்கு ஏற்ற தவம்புரியும் காதலாலே – பெத்ல-குற:8 62/1

மேல்

எரியும் (1)

வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4

மேல்

எரு (1)

விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2

மேல்

எருசலேம் (9)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4
அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான் – பெத்ல-குற:17 145/2
என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/2
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/3
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3
புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது – பெத்ல-குற:30 438/1
யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/2
பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/3

மேல்

எருசலேமியர் (1)

விந்தையுடன் நின்று எருசலேமியர் மற்று அனைவரையும் வெகுண்டு நோக்கி – பெத்ல-குற:8 54/2

மேல்

எருசலேமின் (1)

என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1

மேல்

எருசலேமை (1)

மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/4

மேல்

எருசலை (9)

பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/3
பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி – பெத்ல-குற:9 81/4
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக – பெத்ல-குற:15 128/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் – பெத்ல-குற:15 128/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை
மீது சீயோனின் மலை வாசம் வேந்தனும் தவீது – பெத்ல-குற:15 130/1,2
மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3
எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/2
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3

மேல்

எருசலைக்கு (2)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3
ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த – பெத்ல-குற:22 249/2

மேல்

எருசலைக்குள் (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

எருசலையில் (4)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1

மேல்

எருசலையின் (2)

நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி – பெத்ல-குற:5 34/2
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

எருசலையும் (1)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும் – பெத்ல-குற:8 56/1

மேல்

எருசலையை (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

எருசெல்லி (1)

துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி
மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/3,4

மேல்

எருசெல்லை (1)

அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3

மேல்

எரேமியா (1)

ஏசையா எரேமியா தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 491/1

மேல்

எரோதே (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

எரோதையும் (1)

தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2

மேல்

எல்லவர்க்கும் (1)

இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3

மேல்

எல்லவரையும் (1)

இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3

மேல்

எல்லா (4)

வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/3,4
தவிது அரசனுக்கு தனித்து எல்லா குறியும் – பெத்ல-குற:39 537/1
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4
வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2

மேல்

எல்லாத்திலும் (1)

முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4

மேல்

எல்லாத்தையும் (3)

ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2
சீலத்து எல்லாத்தையும் முடியடா சுவிசேடத்தை வாசித்து படியடா – பெத்ல-குற:55 744/2
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2

மேல்

எல்லாம் (135)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன் – பெத்ல-குற:1 8/1
பாப்புடைய வேதம் எல்லாம் பாழடைந்துபோக – பெத்ல-குற:4 33/2
தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1
ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1
பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2
அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன் – பெத்ல-குற:12 101/1
வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து – பெத்ல-குற:12 103/1
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1
வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1
சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம்
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/7,8
அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
சத்திய சபை முன்பாக தனது மேன்மைகளை எல்லாம்
பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/3,4
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3
நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம்
துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/2,3
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3
வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார் – பெத்ல-குற:25 366/1
தானதர்மம் ஏழைகட்கு யாவர்களும் கொடுப்பார் சண்டாள பாவம் எல்லாம் அண்டாது தடுப்பார் – பெத்ல-குற:25 366/3
தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/1
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/3
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2
இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம்
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/1,2
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
அக்கியான சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/1
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1
இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/2
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 431/4
தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது – பெத்ல-குற:30 434/1
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/2
செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே – பெத்ல-குற:31 440/1
பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/2
சத்துரு பாப்பு இருக்கும் அந்த தானம் எல்லாம் அறிந்திருப்பேன் – பெத்ல-குற:31 463/2
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம்
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை – பெத்ல-குற:33 473/2,3
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம்
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய் – பெத்ல-குற:34 483/1,2
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2
சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1
பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய் – பெத்ல-குற:39 514/1
இசரவேல் சாதிக்கு எய்துவது எல்லாம்
நிசமதாய் சொன்ன நிருபனே உதவாய் – பெத்ல-குற:39 540/1,2
தீர்க்கருக்கு எல்லாம் தெரிசனம் சொன்ன – பெத்ல-குற:39 541/1
மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம்
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/2,3
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3
இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1
பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2
தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து – பெத்ல-குற:41 576/1
நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும் – பெத்ல-குற:42 580/3
மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே – பெத்ல-குற:43 588/4
இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து – பெத்ல-குற:45 607/1
விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய் போர்கள் – பெத்ல-குற:45 607/3
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2
நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில் – பெத்ல-குற:45 614/1
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1
மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/4
திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2
வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3
நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4
நாலாவிதமான ராச்சியத்தின் பட்சி எல்லாம்
கோலாகலமாக கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 644/3,4
கோட்டைக்கு அரசனின் நாட்டு புறம் எல்லாம்
மாடப்புறாவான ஞானிகளும் அன்னமான – பெத்ல-குற:48 646/2,3
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3
கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4
ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/3
தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3
நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1
காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1
வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற – பெத்ல-குற:55 721/1
எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1
சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1
சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1
சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே – பெத்ல-குற:56 752/3
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/3
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/2
சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4
நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/2
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3
சிக்கின பக்கி எல்லாம் கணக்குப்பண்ணிவையே – பெத்ல-குற:62 813/2
நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை – பெத்ல-குற:62 813/3
கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2
பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/4
சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து – பெத்ல-குற:63 835/2
வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2
பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி – பெத்ல-குற:66 853/3
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/3
பாப்பு மதக்காரருட கோப்பு எல்லாம் அழிக்க தன்னுள் – பெத்ல-குற:67 872/1
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/3
மூக்கு எல்லாம் வாசனை ஏற்க மயக்குது உன் – பெத்ல-குற:71 917/1
இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ – பெத்ல-குற:71 931/1
எண் ஊழி காலம் எல்லாம்
இருப்பவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 952/3,4

மேல்

எல்லார்க்கும் (1)

வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4

மேல்

எல்லாரும் (3)

எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க – பெத்ல-குற:63 825/2

மேல்

எல்லால் (1)

ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2

மேல்

எல்லை (10)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
வெல்லப்படு கா எல்லை பதியோர் – பெத்ல-குற:22 209/2
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/4
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 370/1
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4

மேல்

எல்லையில்லா (1)

எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/3

மேல்

எலாம் (13)

அரும் தமிழ் வல்லோர் பஞ்சலக்கணம் எலாம் அறிந்த அருமையாளர் – பெத்ல-குற:1 9/1
அங்கு அவர் எலாம் உணர்ந்து தங்கள் இருதயம் ஒருமையாக்கி செல்வம் – பெத்ல-குற:9 76/2
அகம் எலாம் அகற்றி அறத்து உருவாக – பெத்ல-குற:22 216/2
வானோர்கள் மேவும் வளம் எலாம் நிறைந்த – பெத்ல-குற:22 232/1
இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும் – பெத்ல-குற:22 291/2
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
சிலுவையில் மாண்டாய் செகம் எலாம் ஆண்டாய் – பெத்ல-குற:39 532/1
தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1
மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/3
தேசம் எலாம் புகழும்படியாக சிவந்தசமுத்திரத்தை கடந்து அப்புறம் – பெத்ல-குற:49 657/2
சட்டத்துடன் அதில் செல்வமுளோர் எலாம் தங்கள் சம்பத்தின்படி மிக போட்டாலும் – பெத்ல-குற:52 690/3
விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம்
அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/1,2
எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/3

மேல்

எலார்க்கு (1)

வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த – பெத்ல-குற:67 864/1

மேல்

எலாருட (1)

நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட – பெத்ல-குற:58 791/1

மேல்

எலிசப்பெத்தும் (1)

உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/2

மேல்

எலிசப்பேத்தம்மன் (1)

அன்னாள் எலிசப்பேத்தம்மன் அதிசயம் மெத்த என் அம்மே – பெத்ல-குற:33 479/4

மேல்

எலிசபெத்தம்மாள் (1)

விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3

மேல்

எலிசா (3)

மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3
கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1

மேல்

எலிசாவின் (2)

மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/4

மேல்

எலிசாவுக்கு (1)

செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3

மேல்

எலிசாவும் (1)

நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3

மேல்

எலிசாவை (1)

பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1

மேல்

எலியா (6)

நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன் – பெத்ல-குற:13 104/1
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1
எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1

மேல்

எலியாசு (3)

எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன் – பெத்ல-குற:34 491/3
உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம் – பெத்ல-குற:43 595/3

மேல்

எலியாவின் (2)

எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1
பாகாலின் பூசாரிமார்கள் எலியாவின் பக்கத்தில் வந்து அகப்பட்டுக்கொண்டாப்போலும் – பெத்ல-குற:57 766/1

மேல்

எலியாவினை (1)

தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன் – பெத்ல-குற:46 626/1

மேல்

எலியாவுக்கு (3)

சர்ப்பார்த்தூர் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்கு தந்தாளே அல்லால் ஏதை தந்தாள் சொல்லும் – பெத்ல-குற:17 150/2
கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2

மேல்

எலியேசர் (1)

ஆபிரகாமுட கட்டளையின்படி அன்பாய் எலியேசர் தென்பாய் புறப்பட்டு – பெத்ல-குற:52 687/1

மேல்

எலும்பிட்டு (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

எலும்பு (1)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3

மேல்

எலோர்க்கும் (1)

கொற்றவன் பவனிவந்த கொள்கையை குறித்து எலோர்க்கும்
பற்றுதல் பிரசங்கங்கள்பண்ணினான் நண்ணினானே – பெத்ல-குற:13 104/3,4

மேல்

எவ்வளவோ (1)

ஆனாக்கால் மூத்தவளுக்கான தனம் எவ்வளவோ – பெத்ல-குற:24 357/4

மேல்

எவ்வாறு (4)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1
சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 409/2

மேல்

எவ்வுயிர்க்கும் (1)

நேசித்து எவ்வுயிர்க்கும் நிறைந்து இரட்சிக்கும் – பெத்ல-குற:22 303/1

மேல்

எவ்வேளையிலேயும் (1)

வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/3

மேல்

எவர் (1)

மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்மானுவேல் – பெத்ல-குற:32 465/1

மேல்

எவர்க்கு (1)

திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3

மேல்

எவர்க்கும் (4)

செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3
என்று அதிசயிக்க எவர்க்கும் நற்குறிகள் – பெத்ல-குற:22 339/1
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/2

மேல்

எவரும் (3)

இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2
எவரும் அளவிட அரிய பொருள் இவர் – பெத்ல-குற:22 309/1
எவரும் இணங்கு குறி சொல – பெத்ல-குற:23 351/4

மேல்

எவரெனும் (1)

எவரெனும் இவளுக்கு இடறுசெய்ததுவோ – பெத்ல-குற:39 550/1

மேல்

எவரை (2)

மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/1
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2

மேல்

எவரோடும் (1)

அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின் – பெத்ல-குற:46 632/3

மேல்

எவைக்கு (1)

சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2

மேல்

எழ (1)

லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2

மேல்

எழில் (6)

சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/10
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3
ஏற்றிய நல்லோர்க்கு எழில் பரகதி தந்து – பெத்ல-குற:22 287/1
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2
இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்கா – பெத்ல-குற:31 461/1
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய் – பெத்ல-குற:34 483/2

மேல்

எழிலாக (1)

ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/3,4

மேல்

எழிலாகவும் (1)

தேகம் மனம் ஒன்றி எழிலாகவும் இறைஞ்ச – பெத்ல-குற:22 203/2

மேல்

எழிலாகிய (1)

துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய
சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/1,2

மேல்

எழிலான (1)

எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே எழிலான சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/4

மேல்

எழு (13)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1
எத்திசையுக்குள் எதிர்ப்பு இணையற்று எழு – பெத்ல-குற:22 315/2
மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு
கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/1,2
எத்தன் எனும் பாப்பு முழு சத்துருவுக்கான எழு
மத்தகத்தை வெட்டுவிக்க வித்தை கற்று சபை மெய்க்க – பெத்ல-குற:24 364/5,6
தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு
காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/3,4
திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

எழுகணம் (1)

அங்கமுடன் ஒளிர் பொங்கும் எழுகணம் அங்கை-அதனில் இலங்கவே – பெத்ல-குற:9 83/1

மேல்

எழுத்தினாள் (1)

மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள்
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/1,2

மேல்

எழுத்து (2)

சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே – பெத்ல-குற:17 167/1
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2

மேல்

எழுதி (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

எழுதிய (2)

தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு – பெத்ல-குற:9 81/1
நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3

மேல்

எழுதிவைத்த (1)

மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/3

மேல்

எழுதிவைத்தான் (1)

ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2

மேல்

எழுதின (1)

மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4

மேல்

எழுதும் (1)

கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2

மேல்

எழுதும்படி (1)

முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3

மேல்

எழுந்த (9)

இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4
இங்கு எழுந்த தயவு ஏது ஏகாதிபாலர் – பெத்ல-குற:12 97/1
இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர் – பெத்ல-குற:12 97/2
இங்கு எழுந்த தயவு ஏது – பெத்ல-குற:12 97/3
இங்கு எழுந்த தயவு ஏது மங்கை மரியாள் மகவாய் – பெத்ல-குற:12 98/1
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4
எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின் – பெத்ல-குற:22 229/2
ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த – பெத்ல-குற:22 249/2
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1

மேல்

எழுந்தது (2)

நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2

மேல்

எழுந்தருளி (1)

எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1

மேல்

எழுந்தவர் (1)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2

மேல்

எழுந்தவன் (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

எழுந்தாய் (1)

என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3

மேல்

எழுந்தாள் (1)

துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2

மேல்

எழுந்தான் (2)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4
பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4

மேல்

எழுந்து (17)

தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2
உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாண – பெத்ல-குற:22 225/2
எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின் – பெத்ல-குற:22 229/2
திண்ணத்தால் ஆள திறத்தினால் எழுந்து
விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/1,2
ஏழு தூதர்கள்தான் எழுந்து பூவுலகை – பெத்ல-குற:22 290/1
சென்று தான் பகர திறமுடன் எழுந்து – பெத்ல-குற:22 339/2
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1
வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2
ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து
வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/3,4
கொம்பி குதித்து எழுந்து கூத்தாடி கொக்கரித்து – பெத்ல-குற:53 701/1
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1
ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா – பெத்ல-குற:70 893/4

மேல்

எழுந்தும் (1)

தத்திய கண்டம் தட்டி எழுந்தும் – பெத்ல-குற:22 253/2

மேல்

எழுநூற்று (1)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3

மேல்

எழுப்பவும் (1)

நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/3

மேல்

எழுப்பி (4)

செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
தட்டி புவிக்குள் மனுவை சற்று எழுப்பி நடு – பெத்ல-குற:22 275/1
சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2
தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/2

மேல்

எழுப்பியே (1)

தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே
யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம் – பெத்ல-குற:52 683/2,3

மேல்

எழுபத்து (1)

சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

எழுபத்துமூவாயிரத்து (1)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2

மேல்

எழுபத்தையாயிரத்து (2)

இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7

மேல்

எழுபத்தொன்பதாயிரம் (1)

காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5

மேல்

எழுபது (2)

உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2
பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2

மேல்

எழுபவர் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

எழும் (14)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
அங்கம் விளங்கி எழும் கன சீடரை கூட்டி அவர்களுக்கு – பெத்ல-குற:15 132/5
இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6
வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/7
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3
இசரவேல் குலத்தாய் எழும் வியாகுலத்தாய் – பெத்ல-குற:39 525/2
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4
எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1
உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்க பிறந்த சகோதரனாகிய – பெத்ல-குற:56 751/3
அம்புவியே மலையே ஒலித்து எழும் அம்பரமே அலையே விண் நாட்டின் – பெத்ல-குற:58 776/1

மேல்

எழும்பி (1)

கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/6

மேல்

எழும்பியே (1)

ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1

மேல்

எழும்புவான் (1)

என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன் – பெத்ல-குற:26 383/1

மேல்

எழுவார் (1)

புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார்
சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/1,2

மேல்

எழுவான் (1)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3

மேல்

எள்ளளவாயினும் (1)

அல்லாமல் விள்ளுமோ எள்ளளவாயினும்
சொல்லின் பயனடா சிங்கா – பெத்ல-குற:71 931/3,4

மேல்

எள்ளளவேனும் (1)

எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/2

மேல்

எள்ளி (1)

தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம் – பெத்ல-குற:70 898/3

மேல்

எளிமையின் (1)

வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2

மேல்

எளிமையுள்ளோரை (1)

ஆற்ற காண்பது எளிமையுள்ளோரை அணைக்க காண்பது பாவிகள்-தன்னை – பெத்ல-குற:26 388/2

மேல்

எளியவர் (1)

புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1

மேல்

எறிந்து (1)

தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 699/4

மேல்

எறிந்தே (1)

உள்ளபடி எறிந்தே உயிர்ப்பொடு தள்ளிவிட்டு ஏகினரோ – பெத்ல-குற:58 788/2

மேல்

எறியா (1)

பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2

மேல்

என் (57)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1
சந்திரன் என்று துள்ளாதே வெண்ணிலாவே என் தாளினால் மிதிக்கச்செய்வேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/1
கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2
வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/3
சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே – பெத்ல-குற:33 478/4
அன்னாள் எலிசப்பேத்தம்மன் அதிசயம் மெத்த என் அம்மே – பெத்ல-குற:33 479/4
விச்சித்திரம் என் குறி அம்மே பன்னிரு – பெத்ல-குற:34 484/1
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/2
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3
கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம் – பெத்ல-குற:57 760/2
பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/2
பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2
கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என்
கட்டழகி சிங்கியை கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர் – பெத்ல-குற:58 789/1,2
திட்டத்து சீராக்கே என் சிங்கியை திட்டத்து சீர் ஆக்கே – பெத்ல-குற:58 790/2
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2
சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4
பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/2
சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4
வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/2
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4
வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4
வேதாந்த மதங்கி என் வங்கண – பெத்ல-குற:65 846/4
பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால் – பெத்ல-குற:65 850/3
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4
இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச – பெத்ல-குற:66 854/2
சுத்த மயில் அழகி ஐயே என் சிங்கி ஐயே – பெத்ல-குற:67 861/2
ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என்
மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய் தான் கொடுத்தார் – பெத்ல-குற:67 863/1,2
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி – பெத்ல-குற:67 866/4
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/4
வந்தால் என் இதயத்தின் சிந்தாகுலங்கள் தீரும் – பெத்ல-குற:67 871/2
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4
வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியை காட்டு – பெத்ல-குற:68 879/4
சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச – பெத்ல-குற:69 881/1
இங்கே வாராய் என் கண்ணே – பெத்ல-குற:70 889/1
ஆதலால் என் உள மாதே கிட்டி அடர் – பெத்ல-குற:70 891/3

மேல்

என்கிறு (6)

மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7
மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7
மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை – பெத்ல-குற:66 857/7
மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை – பெத்ல-குற:66 857/7
வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/7
வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/7

மேல்

என்பது (1)

உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2

மேல்

என்பதை (1)

இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3

மேல்

என்பதையும் (1)

கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4

மேல்

என்பர் (1)

மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4

மேல்

என்பவர் (1)

தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ – பெத்ல-குற:40 567/2

மேல்

என்பவள் (2)

பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1

மேல்

என்பவளும் (4)

பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும் பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே – பெத்ல-குற:27 391/4
இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1
இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/2

மேல்

என்பவனை (1)

மோசை என்பவனை முக்கியப்படுத்தும் – பெத்ல-குற:39 538/1

மேல்

என்பார் (36)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார்
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/2,3
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார்
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/3,4
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார்
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/1,2
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார்
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/2,3
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார்
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/3,4
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார்
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/1,2
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார்
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/2,3
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார்
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/3,4
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார்
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/1,2
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார்
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2,3
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார்
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/3,4
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார்
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/1,2
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார்
மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/2,3
மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார்
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3,4
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார்
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/1,2
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார்
வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/2,3
வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார்
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/3,4
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார்
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/1,2
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார்
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/2,3
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார்
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/3,4
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4

மேல்

என்பாள் (4)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகி சரிப்போனா போல் நடந்து சிரிப்பானாளே – பெத்ல-குற:17 155/1
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4

மேல்

என்பாளும் (2)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3
ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2

மேல்

என்பான் (1)

பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2

மேல்

என்பானேன் (1)

தபமவனின் புத்திரர்கள் தம்பி அல்லோ வேணும் தம்பிகட்கு கேட்ட மனு தரக்கூடாது என்பானேன்
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/2,3

மேல்

என்பானை (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

என்போர் (2)

தாய சின்னயாகப்பர் தூய பிலிப்பு என்போர் தத்தேயு வர்தலுமேஸ் மத்தே சீமோன் – பெத்ல-குற:17 158/2
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1

மேல்

என்போன் (4)

அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன் – பெத்ல-குற:1 6/2
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன்
எத்திசை அனைத்தும் காத்த யேசுநாத தெய்வீக – பெத்ல-குற:13 104/1,2
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன்
சொன்னதின்படி தாவீது அசனின் துய்ய கோத்திரத்தின் அரசாக – பெத்ல-குற:26 383/1,2

மேல்

என்ற (57)

குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1
வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான் – பெத்ல-குற:13 109/1
தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1
ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2
பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/4
வாகனம் என்ற வலிய குஞ்சரத்தான் – பெத்ல-குற:22 250/2
நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
ஆகிலா மலை அதுலாம் என்ற இரு மலையும் அஞ்சியஞ்சி தவிது சவுற்கு ஒளித்த மலை அம்மே – பெத்ல-குற:25 372/3
பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1
உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2
வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3
கருணை மரியம்மையுட புத்திரன் என்பதையும் கத்தருட அடிமை என்ற கருத்தையும் பார் அம்மே – பெத்ல-குற:28 402/4
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4
சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/2
தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/2
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3
முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற
மன்னோனிடத்தினில் சென்று அவன் மந்திரியாக இருந்துகொண்டு அன்று – பெத்ல-குற:34 486/1,2
அன்பாக நேபுகாத்நேசர் என்ற அண்ணல் உலகினை ஆண்டு அருளும் நாளில் – பெத்ல-குற:34 487/1
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
மோன வஞ்சி அப்பமுடன் முந்திரிகை என்ற திருப்பானம் – பெத்ல-குற:38 509/3
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று – பெத்ல-குற:41 579/1
ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4
நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற
கோட்டைக்கு அரசனின் நாட்டு புறம் எல்லாம் – பெத்ல-குற:48 646/1,2
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில் – பெத்ல-குற:50 670/1
தந்திரக்கார குருவியதாகிய சண்டாள பாப்பு என்ற பட்சியோடு ஒன்றாகி – பெத்ல-குற:50 672/3
பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனை சுற்றி கீழ்நரகத்துக்குள் – பெத்ல-குற:50 672/4
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4
ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2
சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/1,2
சால அனுப்பப்பட்டோர் என்ற அர்த்த தடாகத்தில் பார்வையடைந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 757/4
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1
எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/3
பருதிமேயு என்ற ஒரு குருடன் வழி அருகே – பெத்ல-குற:67 868/1
சதுர் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற – பெத்ல-குற:71 935/3

மேல்

என்றது (4)

நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3
வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா – பெத்ல-குற:32 470/3
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2

மேல்

என்றதை (2)

துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1
பாத்திபன் போறார் என்றதை கேட்டு குணமாவன் என்று – பெத்ல-குற:67 868/2

மேல்

என்றதோர் (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர்
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/3,4

மேல்

என்றபடி (1)

மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும் – பெத்ல-குற:19 175/1

மேல்

என்றவர் (1)

நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2

மேல்

என்றவன் (4)

சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள் – பெத்ல-குற:17 160/3
அக்கிரமக்கார ரோமை பாப்பு என்றவன் எரி அக்கினி கடலுக்குள்ளே தள்ளுண்பான் அம்மே – பெத்ல-குற:35 497/1
உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1
தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4

மேல்

என்றன்னை (1)

இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2

மேல்

என்றன்னையே (1)

மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/3

மேல்

என்றாக்கால் (1)

தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3

மேல்

என்றாய் (3)

நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய்
பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/2,3
பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/3
பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய்
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/3,4

மேல்

என்றால் (4)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3
சனுவான தேவனுட குமாரன் என்றால் அம்மே தற்பரனின் பாடுகட்கு சங்கை உண்டும் அம்மே – பெத்ல-குற:28 405/2
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால்
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/1,2
மங்கள பராபரனின் சபை அவர்க்கு மனைவி மைந்தனுக்கு மனைவி என்றால் வாய்மையதோ அம்மே – பெத்ல-குற:28 408/2

மேல்

என்றாலும் (2)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2

மேல்

என்றாளே (1)

சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4

மேல்

என்றான் (3)

ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான்
ஆனாக்கால் மூத்தவளுக்கான தனம் எவ்வளவோ – பெத்ல-குற:24 357/3,4
இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2
பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

என்றானே (1)

உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1

மேல்

என்று (120)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று
அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/3,4
துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று
அட்ட திசையோர் அறிய தட்டிய பறைகள் சாற்றி – பெத்ல-குற:7 49/5,6
சணத்தில் முறித்து வெட்டி தணித்து போடுவார் என்று – பெத்ல-குற:7 51/6
சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான் – பெத்ல-குற:7 52/6
ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும் – பெத்ல-குற:8 72/1
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1
ஆதியான ரட்சகனை அருள்வோம் என்று அன்பாய் சொன்ன – பெத்ல-குற:10 88/3
இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4
இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/4
தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3
தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2
பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2
ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன் அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள் – பெத்ல-குற:17 160/1
அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன் அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள் – பெத்ல-குற:17 160/1
இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2
துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
சந்திரன் என்று துள்ளாதே வெண்ணிலாவே என் தாளினால் மிதிக்கச்செய்வேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/1
இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2
திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/2
அங்கம் தென்பு என்று அண்டும் தஞ்சம் சண்டம் குண்டம் – பெத்ல-குற:22 262/2
என்று பேய் அலற ஏகமாய் கிறிஸ்தோர் – பெத்ல-குற:22 266/1
ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/2
என்று அதிசயிக்க எவர்க்கும் நற்குறிகள் – பெத்ல-குற:22 339/1
காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக – பெத்ல-குற:23 349/2
நீதியாய் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக – பெத்ல-குற:26 380/2
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம் – பெத்ல-குற:26 381/3
கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4
சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1
உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான – பெத்ல-குற:32 466/1
அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின் – பெத்ல-குற:32 470/1
நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று
தென்பாக அவர்களை வெட்ட அந்த செய்தியை கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 487/2,3
மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3
தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/2
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3
அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று
மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/2,3
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/2,3
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/3
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4
உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
தந்தானத்தான தனாதகு தத்திமி தய்யச்செஞ்சண தொங்க தகிர்தத்தித்திமி என்று
தாளத்துடனே பாடி ஆடி சபை நடுவே – பெத்ல-குற:41 574/2,3
தத்தித்திமித்தெய்ய தாதிந்தத்தா என்று
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/2,3
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/2
தாதிமி தாதொங்க தெய்ய தளாங் என்று சதியிட்ட கழுதுக்கள் தலை வெட்டி விருதிட்டு – பெத்ல-குற:41 578/2
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று
தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/1,2
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4
சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தை சற்றெனும் – பெத்ல-குற:43 598/1
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2
தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/2,3
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5
ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1
செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/2
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1
பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2
மட்டளவில்லாத புத்திகள் சொன்னாலும் வாய்மையதாய் அதை கேட்கமாட்டோம் என்று
தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று – பெத்ல-குற:49 660/1,2
தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று – பெத்ல-குற:49 660/2
போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2
எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2
மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/4
மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்று – பெத்ல-குற:52 700/1
கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/2,3
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1
வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4
அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2
மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/2
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1
வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/2
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று
சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/3,4
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று
ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/3,4
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம் – பெத்ல-குற:65 852/3
எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு – பெத்ல-குற:66 853/2
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1
பாத்திபன் போறார் என்றதை கேட்டு குணமாவன் என்று
திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு – பெத்ல-குற:67 868/2,3
கண்டு விசுவாசிப்பதில் காணாதோர் பாக்கியர் என்று
அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான் – பெத்ல-குற:67 870/1,2
காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின – பெத்ல-குற:71 915/3

மேல்

என்றும் (24)

என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும் – பெத்ல-குற:22 252/2
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தை பாட்டு தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/1
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தை பாட்டு தேசம் என்றும்
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/1,2
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும் – பெத்ல-குற:31 443/1
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும்
நிச்சயமாய் சொல்லிவரும் நேர்மையுள்ள தேசமதில் – பெத்ல-குற:31 443/1,2
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1
சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும்
தானானவனை அபிஷேகித்து பெயர் தக்குவித்தாள் வித்தை தெரியும் இதானாலும் – பெத்ல-குற:33 479/2,3
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1
தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ – பெத்ல-குற:40 567/2
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும்
மற்றும் சிங்கனுக்கு தோழனை போல் நின்றும் வங்கண சிங்கிக்கு சங்காத்தி தான் என்றும் – பெத்ல-குற:44 605/1,2
மற்றும் சிங்கனுக்கு தோழனை போல் நின்றும் வங்கண சிங்கிக்கு சங்காத்தி தான் என்றும்
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/2,3
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும்
கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/2,3
அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த – பெத்ல-குற:54 712/1
வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1
வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும்
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/1,2
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

என்றுமே (1)

கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4

மேல்

என்றூழ் (1)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2

மேல்

என்றென்றுமே (1)

வாரி என்றென்றுமே சிங்கா – பெத்ல-குற:71 938/4

மேல்

என்றே (8)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2
ஓசனா என்றே உரைத்திட பவனி – பெத்ல-குற:22 249/1
ஆற்றுவார் என்றே அனைவரும் அறிய – பெத்ல-குற:22 287/2
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2

மேல்

என்றைக்கும் (1)

நிலமது பாழும் தண்ணீர் மரணத்துக்கு நேரிட்டிருந்ததை சீரிட்டு என்றைக்கும்
வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/3,4

மேல்

என்றோர்களுக்கு (1)

தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு
ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/2,3

மேல்

என்ன (26)

சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2
செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3
என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3
இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2
நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான – பெத்ல-குற:32 466/1
சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல் – பெத்ல-குற:32 468/3
அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு – பெத்ல-குற:32 469/1
பஞ்சகத்தை படையாதோன் பஞ்சகத்தை படைத்தது என்ன வஞ்சி கன – பெத்ல-குற:32 469/3
அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின் – பெத்ல-குற:32 470/1
வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா – பெத்ல-குற:32 470/3
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4
மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா – பெத்ல-குற:55 734/1
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
சிங்கி அடையாளம் என்ன சிங்கா நீ செப்புவாயே – பெத்ல-குற:67 860/4
அணிந்திருப்பது என்ன சிங்கி இ – பெத்ல-குற:71 907/2
ஆச்சரியம் என்ன சிங்கி நல்ல – பெத்ல-குற:71 920/2
மண்ணான மானிடர் என்ன அதின் பலன் – பெத்ல-குற:71 925/1
அச்சம் நமக்கு என்ன சிங்கா – பெத்ல-குற:71 934/4
என்ன பரிசடி சிங்கி வந்த – பெத்ல-குற:71 936/2

மேல்

என்னடா (1)

தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் – பெத்ல-குற:20 187/4

மேல்

என்னடி (11)

மோசமது என்னடி சிங்கி நான் – பெத்ல-குற:71 908/2
வித்தை இது என்னடி சிங்கி நித்திய – பெத்ல-குற:71 909/2
உச்சிதம் என்னடி சிங்கி இங்கே – பெத்ல-குற:71 910/2
ஆரமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 911/2
காரணம் என்னடி சிங்கி முன் – பெத்ல-குற:71 912/2
இரட்டிப்பது என்னடி சிங்கி கையால் – பெத்ல-குற:71 913/2
ஆக்கமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 917/2
விண்ணானம் என்னடி சிங்கி முன்னே – பெத்ல-குற:71 918/2
நேர்மை இது என்னடி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 919/2
முக்காடுபோட்ட விசித்திரன் என்னடி
வெட்கத்துள்ளானையோ சிங்கி சாராள் – பெத்ல-குற:71 922/1,2
சாதனை என்னடி சிங்கி கள்ள – பெத்ல-குற:71 930/2

மேல்

என்னத்தையும் (1)

எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4

மேல்

என்னவே (1)

துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே
மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/3,4

மேல்

என்னிடம் (1)

இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் – பெத்ல-குற:71 903/1

மேல்

என்னும் (2)

கானானு என்னும் கலிலெய நாடான் – பெத்ல-குற:22 232/2
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4

மேல்

என்னேரமும் (1)

செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/2

மேல்

என்னை (5)

முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன் – பெத்ல-குற:26 383/1
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை
மறந்து பறக்கவிட்டு கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்து திரிந்து அலைந்தேன் – பெத்ல-குற:66 857/1,2

மேல்

என்னையும் (1)

சித்திரம் பேசியே ஞான சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய் – பெத்ல-குற:45 612/1

மேல்

என்னையே (1)

என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2

மேல்

என்னொடு (1)

மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4

மேல்

என (65)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3
சுவிசேட சபையாரை ஒருவனையே தெய்வம் என தொழுதுள்ளோரை – பெத்ல-குற:1 10/1
நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
மங்களம் என கொண்டாடி வாழ்த்தினார் போற்றினாரே – பெத்ல-குற:5 34/4
எத்தனவன் என பழித்து அறிவுகெட்ட – பெத்ல-குற:7 53/2
நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
சிந்தை குணப்படுத்தும் என சாற்றினான் அவர் மனதை தேற்றினானே – பெத்ல-குற:8 54/4
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3
நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/4
வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 183/4
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 184/2
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/2
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என
வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/7,8
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
ரசமதில் ருசி தரு ரசம் என அபிநவம் – பெத்ல-குற:22 231/1
ஆயியுமே மரியாள் அலவோ என – பெத்ல-குற:22 239/2
பிடித்து பரன் அருள் பெலத்து சுதன் என
நடித்து திரள் மனு நலத்தில் கதி தரும் – பெத்ல-குற:22 248/1,2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி – பெத்ல-குற:22 271/1
மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/2
இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2
படரும் உலகிடை பரவும் என அவர் – பெத்ல-குற:22 311/2
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
பொன்னது என வளர் மேனி பருவ முலை – பெத்ல-குற:24 362/4
வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3
என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன் – பெத்ல-குற:26 383/1
சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள் – பெத்ல-குற:32 464/2
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/4
தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே – பெத்ல-குற:49 656/3
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3
எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1
தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/3
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3
கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3
நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என
சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/2,3
காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/1,2
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க – பெத்ல-குற:63 825/2
ஏற்றது என அப்போது அங்கு ஆற்றும் விசுவாசத்தை – பெத்ல-குற:67 866/3
தம்பம் என வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 951/4

மேல்

எனக்கு (25)

சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/2
மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 535/2
பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 536/2
சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/2
தேட்டமாய் எனக்கு திருவுளம்பற்றாய் – பெத்ல-குற:39 542/2
எனக்கு முன் இருந்த இளந்தை மோகினி பெண் – பெத்ல-குற:39 544/1
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/3
தக்க தெரிசிகள் அப்போஸ்தலன்மாரும் சாற்றினதும் எனக்கு ஏற்றதும் ஆகிய – பெத்ல-குற:43 595/4
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/2
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2
மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/2
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2
வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4
ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே – பெத்ல-குற:64 843/2
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே – பெத்ல-குற:66 856/2
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1
பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது – பெத்ல-குற:71 919/3

மேல்

எனக்கும் (2)

மார்க்கமாய் எனக்கும் வந்து அருள்செய்வாய் – பெத்ல-குற:39 541/2
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2

மேல்

எனக்கே (2)

வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய் தான் கொடுத்தார் – பெத்ல-குற:67 863/2

மேல்

எனது (2)

ஆவாய மத்தேயே அழும் எனது ஆவாய் அ மத்தேயே – பெத்ல-குற:58 791/2
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

எனவும் (10)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
தஞ்சம் எனவும் சொலி இறைஞ்ச இளைஞோர்கள் அவை – பெத்ல-குற:22 243/2
தானிலே பெத்சேமேசும் சனுவான காத் எனவும்
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/1,2
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2
அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த – பெத்ல-குற:54 712/1

மேல்

எனவே (5)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து – பெத்ல-குற:12 103/2
பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1
எனவே இவன் வீறொடு – பெத்ல-குற:22 238/1
கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2

மேல்

எனில் (2)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில்
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/8,9

மேல்

எனின் (6)

பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே – பெத்ல-குற:4 32/4
அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின்
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/1,2
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின்
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/1,2
நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2
சிங்காரக்காரியும் இரங்காத மோசம் எனின்
சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு – பெத்ல-குற:66 857/5,6

மேல்

எனும் (51)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1
சிட்டசபை எனும் சீயோன் மகளே மோகினி உலக செயலே சந்திரன் – பெத்ல-குற:1 5/2
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1
துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை – பெத்ல-குற:9 76/1
வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1
ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1
கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள் – பெத்ல-குற:14 118/3
சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த – பெத்ல-குற:15 131/7
இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1
நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/2
வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான் – பெத்ல-குற:22 266/2
மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்து – பெத்ல-குற:22 304/2
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
கன்னியர்க்குள் அவதானி அன்னாள் எனும் ஓர் – பெத்ல-குற:24 362/1
பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும்
இஸ்திரீயை போலே ஆடி சபதம்கொண்டு – பெத்ல-குற:24 364/3,4
எத்தன் எனும் பாப்பு முழு சத்துருவுக்கான எழு – பெத்ல-குற:24 364/5
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/3
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும்
சத்துரு பாப்பு இருக்கும் அந்த தானம் எல்லாம் அறிந்திருப்பேன் – பெத்ல-குற:31 463/1,2
பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4
தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3
ராசாதிராசன் எனும் சருவீசுரன் நல் மகனாரின் திருக்கலியாணத்தில் – பெத்ல-குற:51 681/1
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா – பெத்ல-குற:55 721/3
சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே – பெத்ல-குற:55 736/1
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு – பெத்ல-குற:63 831/1
கற்று அறி மோழை எனும் ரோமை பாப்புவும் கள்ளத்தனம் புரிவானே – பெத்ல-குற:64 843/3
சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில் – பெத்ல-குற:66 855/2
சந்தேகம் அணு எனும் முந்தாதவள் அருகில் – பெத்ல-குற:67 871/1
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3
அண்டம் எண் திசையும் ஓடி பாபேல் எனும்
பண்டு ரோமையிலும் கூடி – பெத்ல-குற:69 886/1,2
எத்தன் எனும் ரோமை சத்துரு சங்கட்டம் – பெத்ல-குற:70 901/3

மேல்

எனை (17)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன் – பெத்ல-குற:1 8/1
வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4
ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4
கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
இன்று எனை கேளாய் ஏகனே போற்றி – பெத்ல-குற:39 522/2
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/2
காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி – பெத்ல-குற:58 786/1
வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2
இற்றை வரைக்கும் விசுவாச சிங்கி எனை பிரிந்தது அறியேனே – பெத்ல-குற:64 843/1
நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4
சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3
மாலாய சிங்கி எனை மறந்து கிடக்கமாட்டாள் – பெத்ல-குற:69 883/4
மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை
முற்றும் கவனியே சிங்கா – பெத்ல-குற:71 904/3,4

மேல்

எனையும் (1)

கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4

மேல்