கா முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 8
காக்காய் 1
காக்காயே 1
காக்காயை 1
காகங்கள் 1
காகத்து 1
காசர் 1
காசலையாக 1
காசலையாய் 1
காசாவும் 1
காசி 1
காசிமீரர் 1
காசினி 1
காசு 3
காசுக்கு 1
காசுகள் 1
காட்சி 7
காட்சிகள் 1
காட்சியாக 1
காட்சியாய் 1
காட்டகத்தினிலே 1
காட்டடா 1
காட்டடி 1
காட்டப்படும் 1
காட்டவும் 1
காட்டவோ 1
காட்டாட்டால் 1
காட்டாதடி 1
காட்டாது 1
காட்டாமல் 1
காட்டாய் 23
காட்டாவே 2
காட்டி 10
காட்டிக்கொடுப்பதை 1
காட்டிடத்தான் 1
காட்டிய 3
காட்டியே 1
காட்டில் 1
காட்டிலே 1
காட்டின 1
காட்டினாள் 2
காட்டினில் 1
காட்டு 5
காட்டுக்குள் 2
காட்டுக்கோழி 1
காட்டுதற்கே 1
காட்டுது 1
காட்டுப்புறாவும் 1
காட்டுப்புறாவை 2
காட்டும் 10
காட்டுமே 1
காட்டுவாள் 1
காட்டுவான் 1
காட்டுறேன் 1
காடை 2
காடைகள் 1
காடையும் 1
காடையே 3
காண் 17
காண்க 1
காண்கிற 1
காண்கையில் 1
காண்பது 21
காண்பி 1
காண்பித்து 1
காண 8
காணச்செய்தது 1
காணவும் 1
காணவே 2
காணவேபோறேன் 1
காணா 1
காணாத 1
காணாதால் 1
காணாது 1
காணாதோர் 1
காணாப்புதரையர் 1
காணாமல் 2
காணாய் 1
காணி 2
காணிக்கை 2
காணிக்கைக்காம் 1
காணிக்கைகள் 1
காணியாட்சி 1
காணில் 1
காணுது 1
காணுதே 1
காணும் 1
காணேன் 5
காணேனே 4
காத் 2
காத்த 3
காத்திட்ட 1
காத்திர 5
காத்திரமானது 1
காத்திலே 1
காத்தின் 1
காத்து 3
காத்தும் 2
காத்தே 1
காதகர் 1
காதல் 9
காதலாலே 1
காதலுடன் 1
காதலொடு 1
காதலோ 1
காதற 1
காதிட்டு 1
காதிலே 1
காதினில் 2
காதுளோன் 1
காந்தாரர் 1
காப்பவள் 1
காப்பவனை 1
காப்பு 4
காப்புக்கு 1
காப்புடன் 1
காபிரியேல் 1
காம்போசர்கள் 1
காம 1
காமவிகார 1
காமாவிகாரிகள் 1
காமிகள் 1
காமிகளும் 1
காமியாம் 1
காமியை 1
காமுகரும் 1
காய்ச்சல் 1
காய்ச்சல்கொண்டது 1
காய்ச்சலுடன் 1
காய்ச்சலை 1
காய்ந்து 2
காய 2
காயத்தை 2
காயத்தையும் 1
காயப்பட்டோன் 1
காயம் 1
காயனை 1
கார் 1
காரண 5
காரணத்தாய் 1
காரணத்தால் 1
காரணத்தை 1
காரணம் 5
காரணமாகவே 1
காரணர் 1
காரணர்க்கு 1
காரணனின் 1
காரி 1
காரிகை 1
காரிகைமார் 1
காரியத்தையும் 1
காரியம் 1
காரியமோ 2
கால் 1
கால்களையும் 1
கால 3
காலத்தில் 2
காலத்து 1
காலத்துள் 1
காலத்தை 2
காலதில் 1
காலம் 5
காலமாய் 1
காலுக்கு 1
காலும் 2
காலேப்பு 1
காலை 5
காலையில் 1
காவல் 1
காவல்தானே 1
காவலன்-தன் 1
காவலன்-தன்னையே 1
காவலனாக 1
காவலாய் 1
காவலில் 1
காவனத்தில் 1
காவாலி 1
காவியங்கள் 1
காவியம் 1
காவில் 3
காளத்தை 1
காற்குள் 1
காற்றுள்ள 1
காற்றையும் 1
கான 3
கானகத்தூடு 1
கானத்தில் 1
கானத்தின் 1
கானத்தை 1
கானா 1
கானாம் 1
கானாவில் 1
கானாவை 1
கானான் 13
கானானிஸ்திரீக்கு 1
கானானீயர் 1
கானானு 5

கா (8)

கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/4
கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள் – பெத்ல-குற:14 118/3
அல்லல்படு கா வையப்படு கா – பெத்ல-குற:22 209/1
அல்லல்படு கா வையப்படு கா
வெல்லப்படு கா எல்லை பதியோர் – பெத்ல-குற:22 209/1,2
வெல்லப்படு கா எல்லை பதியோர் – பெத்ல-குற:22 209/2
சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/2
சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே – பெத்ல-குற:55 736/1
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1

மேல்

காக்காய் (1)

முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2

மேல்

காக்காயே (1)

முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/2

மேல்

காக்காயை (1)

சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1

மேல்

காகங்கள் (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2

மேல்

காகத்து (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

காசர் (1)

காசிமீரர் சூரசேனர் அவந்திரர் காசர் குலிந்தர் நேபாளரை அல்லாமல் – பெத்ல-குற:47 641/1

மேல்

காசலையாக (1)

காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4

மேல்

காசலையாய் (1)

காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4

மேல்

காசாவும் (1)

நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2

மேல்

காசி (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2

மேல்

காசிமீரர் (1)

காசிமீரர் சூரசேனர் அவந்திரர் காசர் குலிந்தர் நேபாளரை அல்லாமல் – பெத்ல-குற:47 641/1

மேல்

காசினி (1)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1

மேல்

காசு (3)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1

மேல்

காசுக்கு (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

காசுகள் (1)

எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2

மேல்

காட்சி (7)

காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2
சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும் – பெத்ல-குற:22 254/2
காட்சி நாலாறு கதியின் மூப்பர்களும் – பெத்ல-குற:22 267/2
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2
காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது – பெத்ல-குற:30 437/3
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
காட்டிய காட்சி கருணை வாரிதியே – பெத்ல-குற:39 542/1

மேல்

காட்சிகள் (1)

சங்கை இராது தகனித்து கொன்றவர் தென்றலே இரத்தச்சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே – பெத்ல-குற:19 178/3

மேல்

காட்சியாக (1)

நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக – பெத்ல-குற:10 89/4

மேல்

காட்சியாய் (1)

காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3

மேல்

காட்டகத்தினிலே (1)

காட்டகத்தினிலே கங்குல் சூழ் இரவில் – பெத்ல-குற:22 305/1

மேல்

காட்டடா (1)

கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/2

மேல்

காட்டடி (1)

ஆனத்தை காட்டடி சிங்கி இந்த – பெத்ல-குற:71 923/2

மேல்

காட்டப்படும் (1)

நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1

மேல்

காட்டவும் (1)

நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/2

மேல்

காட்டவோ (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

காட்டாட்டால் (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

காட்டாதடி (1)

கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4

மேல்

காட்டாது (1)

அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1

மேல்

காட்டாமல் (1)

காட்டாமல் கொண்டுபோய் கூட்டு கறி ரண்டு செய்யே – பெத்ல-குற:62 814/2

மேல்

காட்டாய் (23)

கண்ணே மலர் கரம் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – பெத்ல-குற:37 504/4
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய்
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1,2
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய்
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2,3
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய்
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3,4
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய்
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1,2
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய்
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2,3
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய்
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3,4
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய்
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1,2
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய்
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2,3
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய்
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3,4
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4

மேல்

காட்டாவே (2)

பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2
பேடையே காட்டாவே என் வங்கண பேடையே காட்டாவே – பெத்ல-குற:58 786/2

மேல்

காட்டி (10)

பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி
நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/1,2
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4
கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2
இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/2
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
திட்டமுடன் குறி காட்டி சீயோன் மகட்கு – பெத்ல-குற:24 363/1
காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3

மேல்

காட்டிக்கொடுப்பதை (1)

காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4

மேல்

காட்டிடத்தான் (1)

தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/2

மேல்

காட்டிய (3)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன் – பெத்ல-குற:36 499/3
காட்டிய காட்சி கருணை வாரிதியே – பெத்ல-குற:39 542/1

மேல்

காட்டியே (1)

ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

காட்டில் (1)

தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/2

மேல்

காட்டிலே (1)

காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1

மேல்

காட்டின (1)

கத்தனை காட்டின வஞ்சக முத்தியை – பெத்ல-குற:70 898/2

மேல்

காட்டினாள் (2)

கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3

மேல்

காட்டினில் (1)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4

மேல்

காட்டு (5)

கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியை காட்டு – பெத்ல-குற:68 879/4
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம் – பெத்ல-குற:70 892/3

மேல்

காட்டுக்குள் (2)

கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3
காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

காட்டுக்கோழி (1)

காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2

மேல்

காட்டுதற்கே (1)

கண்ணே மலர் கரம் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – பெத்ல-குற:37 504/4

மேல்

காட்டுது (1)

காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4

மேல்

காட்டுப்புறாவும் (1)

காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது – பெத்ல-குற:53 705/3

மேல்

காட்டுப்புறாவை (2)

பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/3
நேர் பெறும் காட்டுப்புறாவை எல்லாம் தப்பாது எடுடா அதை – பெத்ல-குற:62 813/3

மேல்

காட்டும் (10)

சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும்
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/1,2
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும்
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/3,4
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/2
பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/4

மேல்

காட்டுமே (1)

சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4

மேல்

காட்டுவாள் (1)

சந்திரன் முகத்தை காட்டுவாள் மயக்குவிக்க – பெத்ல-குற:69 884/1

மேல்

காட்டுவான் (1)

நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3

மேல்

காட்டுறேன் (1)

சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4

மேல்

காடை (2)

காடை கறியினில் பேடை கறி ருசி மெய்யே அதை – பெத்ல-குற:62 814/1
தேடி இசராவேலர் அதற்காய் குறுகுறுப்பார் காடை
தின்ன கிடையாட்டால் தெய்வத்தையே முறுமுறுப்பார் – பெத்ல-குற:62 814/3,4

மேல்

காடைகள் (1)

காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1

மேல்

காடையும் (1)

கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1

மேல்

காடையே (3)

கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2
காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி – பெத்ல-குற:58 786/1
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2

மேல்

காண் (17)

மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே – பெத்ல-குற:25 368/3
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும் நேபோ குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே – பெத்ல-குற:25 370/3
நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2
மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1
இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3
அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/2
ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4
வேதநாயகன் காண் சிங்கா – பெத்ல-குற:71 935/4

மேல்

காண்க (1)

தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க
கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள் – பெத்ல-குற:14 118/2,3

மேல்

காண்கிற (1)

கண்ணினால் காண்கிற எண்ணக்கூடா பொருள் – பெத்ல-குற:71 924/1

மேல்

காண்கையில் (1)

யாக்கோபு எகிப்பதில் யோசேப்பை காண்கையில்
ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில் – பெத்ல-குற:70 894/2,3

மேல்

காண்பது (21)

சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1
சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1
வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2
வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2
புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3
புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
ஆற்ற காண்பது எளிமையுள்ளோரை அணைக்க காண்பது பாவிகள்-தன்னை – பெத்ல-குற:26 388/2
ஆற்ற காண்பது எளிமையுள்ளோரை அணைக்க காண்பது பாவிகள்-தன்னை – பெத்ல-குற:26 388/2
மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/3
மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/3
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4
கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1
கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
மக்க காண்பது பாப்புவின் வேதம் மடிய காண்பது அக்கியான மார்க்கம் – பெத்ல-குற:26 389/3
மக்க காண்பது பாப்புவின் வேதம் மடிய காண்பது அக்கியான மார்க்கம் – பெத்ல-குற:26 389/3
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4

மேல்

காண்பி (1)

அன்னதை சொல்லி தருவேன் அழகு சிங்கியை காண்பி – பெத்ல-குற:68 876/4

மேல்

காண்பித்து (1)

நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3

மேல்

காண (8)

காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2
காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1
அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1
தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து – பெத்ல-குற:41 576/1
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3
சகலரும் காண போன சன்னதி தெரு இதாமே – பெத்ல-குற:69 880/4

மேல்

காணச்செய்தது (1)

மானிடரை மரமாய் காணச்செய்தது மற்றும் மனுடரை செம்மையாய் காணவும் – பெத்ல-குற:46 631/2

மேல்

காணவும் (1)

மானிடரை மரமாய் காணச்செய்தது மற்றும் மனுடரை செம்மையாய் காணவும்
மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும் – பெத்ல-குற:46 631/2,3

மேல்

காணவே (2)

உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவை காணவே
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/1,2
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2

மேல்

காணவேபோறேன் (1)

பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன்
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/1,2

மேல்

காணா (1)

கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

காணாத (1)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம் – பெத்ல-குற:1 3/1

மேல்

காணாதால் (1)

துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால்
எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு – பெத்ல-குற:66 853/1,2

மேல்

காணாது (1)

முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3

மேல்

காணாதோர் (1)

கண்டு விசுவாசிப்பதில் காணாதோர் பாக்கியர் என்று – பெத்ல-குற:67 870/1

மேல்

காணாப்புதரையர் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

காணாமல் (2)

வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4
காணாமல் சிங்கி-தனை வீணாய் அலைந்தலைந்து – பெத்ல-குற:66 859/5

மேல்

காணாய் (1)

நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1

மேல்

காணி (2)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
பாட்டன் அவன் காணி மலை சீனா மலை அம்மே பரம பெத்தலேகம் எங்கள் பழைய மலை அம்மே – பெத்ல-குற:25 369/4

மேல்

காணிக்கை (2)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4

மேல்

காணிக்கைக்காம் (1)

ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1

மேல்

காணிக்கைகள் (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

காணியாட்சி (1)

நித்திய காணியாட்சி சிங்கா – பெத்ல-குற:71 936/4

மேல்

காணில் (1)

வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4

மேல்

காணுது (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

காணுதே (1)

நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2

மேல்

காணும் (1)

ஆய்ந்திலையோ காணும் சிங்கா – பெத்ல-குற:71 921/4

மேல்

காணேன் (5)

நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன்
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/2,3
சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4
வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன்
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/2,3
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

காணேனே (4)

சிங்கியை காணேனே விசுவாச – பெத்ல-குற:65 845/1
சிங்கியை காணேனே – பெத்ல-குற:65 845/2
சிங்கி எங்கும் காணேனே
இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச – பெத்ல-குற:66 854/1,2
சிங்கி எங்கும் காணேனே – பெத்ல-குற:66 854/3

மேல்

காத் (2)

தானிலே பெத்சேமேசும் சனுவான காத் எனவும் – பெத்ல-குற:31 447/1
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2

மேல்

காத்த (3)

சூட்டியே மனுவை காத்த துய்ய பெத்லேர் ஏசு – பெத்ல-குற:7 47/2
எத்திசை அனைத்தும் காத்த யேசுநாத தெய்வீக – பெத்ல-குற:13 104/2
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3

மேல்

காத்திட்ட (1)

நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 477/3

மேல்

காத்திர (5)

காத்திர பராபரன் வந்தான் வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:7 52/1
காத்திர மேசியா வந்தான் யூதர்களின் – பெத்ல-குற:7 52/4
கட்டாய் சாக்குத்தூட்டி காத்திர
பட்டால் போர்த்தி பார்க்குள் சூட்டுக்கு – பெத்ல-குற:22 283/1,2
காத்திர கூடையும் கக்கத்தில் இடுக்கி – பெத்ல-குற:22 337/1
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4

மேல்

காத்திரமானது (1)

காத்திரமானது ஏன் சிங்கி கேட்க – பெத்ல-குற:71 915/2

மேல்

காத்திலே (1)

காத்திலே மிச்சிப்பாவும் கல் மனாயிம் பினியேல் – பெத்ல-குற:31 459/1

மேல்

காத்தின் (1)

நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4

மேல்

காத்து (3)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3
அதிசயமாய் காத்து அளிக்கும் – பெத்ல-குற:72 946/2

மேல்

காத்தும் (2)

நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2
சீல மனாசேயில் பாதி திகழ் காத்தும் ரூபனும்தான் – பெத்ல-குற:31 457/2

மேல்

காத்தே (1)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1

மேல்

காதகர் (1)

மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/4

மேல்

காதல் (9)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4
காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/2
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

காதலாலே (1)

எரியில் தகைத்திடுவர் ஆதலாலே அவர்க்கு ஏற்ற தவம்புரியும் காதலாலே
உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/1,2

மேல்

காதலுடன் (1)

காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2

மேல்

காதலொடு (1)

சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4

மேல்

காதலோ (1)

பேரின்ப காதலோ பின்னொன்றுதானோ – பெத்ல-குற:39 553/1

மேல்

காதற (1)

வட்டமிட்டு சீமோன் சத்துரு கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினா போலவே – பெத்ல-குற:45 610/2

மேல்

காதிட்டு (1)

மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4

மேல்

காதிலே (1)

காதிலே முத்து சவடி பலபல – பெத்ல-குற:71 915/1

மேல்

காதினில் (2)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
காதினில் பணியோ களவுபோனதுவோ – பெத்ல-குற:39 552/2

மேல்

காதுளோன் (1)

காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின – பெத்ல-குற:71 915/3

மேல்

காந்தாரர் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

காப்பவள் (1)

காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4

மேல்

காப்பவனை (1)

காப்பவனை பா பயனை – பெத்ல-குற:72 954/3

மேல்

காப்பு (4)

காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3
காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/2
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய் – பெத்ல-குற:54 720/1

மேல்

காப்புக்கு (1)

காப்புக்கு முன்பனுக்கு பின்பனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 40/1

மேல்

காப்புடன் (1)

காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3

மேல்

காபிரியேல் (1)

காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3

மேல்

காம்போசர்கள் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

காம (1)

தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/2

மேல்

காமவிகார (1)

மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே – பெத்ல-குற:46 632/2

மேல்

காமாவிகாரிகள் (1)

கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர் – பெத்ல-குற:49 659/3

மேல்

காமிகள் (1)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4

மேல்

காமிகளும் (1)

காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2

மேல்

காமியாம் (1)

காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/2

மேல்

காமியை (1)

தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம் – பெத்ல-குற:70 898/3

மேல்

காமுகரும் (1)

காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2

மேல்

காய்ச்சல் (1)

சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3

மேல்

காய்ச்சல்கொண்டது (1)

மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4

மேல்

காய்ச்சலுடன் (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1

மேல்

காய்ச்சலை (1)

காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2

மேல்

காய்ந்து (2)

கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

காய (2)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன் – பெத்ல-குற:36 499/3

மேல்

காயத்தை (2)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

காயத்தையும் (1)

பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2

மேல்

காயப்பட்டோன் (1)

காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

காயம் (1)

ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1

மேல்

காயனை (1)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3

மேல்

கார் (1)

கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2

மேல்

காரண (5)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/2
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/2

மேல்

காரணத்தாய் (1)

சத்திய சொருபா சகல காரணத்தாய்
முத்தி அம் கடலே முதல்வனே சரணம் – பெத்ல-குற:39 518/1,2

மேல்

காரணத்தால் (1)

காரணத்தால் வந்து காயத்தை கட்டவே காட்டுக்குள் காயப்பட்டோன் விழித்தாப்போல – பெத்ல-குற:56 756/4

மேல்

காரணத்தை (1)

கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4

மேல்

காரணம் (5)

காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3
காரணம் என்னடி சிங்கி முன் – பெத்ல-குற:71 912/2
காரணம் ஏதடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 914/2

மேல்

காரணமாகவே (1)

பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/4

மேல்

காரணர் (1)

ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1

மேல்

காரணர்க்கு (1)

கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2

மேல்

காரணனின் (1)

கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4

மேல்

காரி (1)

காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5

மேல்

காரிகை (1)

கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

காரிகைமார் (1)

பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2

மேல்

காரியத்தையும் (1)

சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4

மேல்

காரியம் (1)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3

மேல்

காரியமோ (2)

பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/2
பொருளை வேண்டுவதோ போன காரியமோ
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/1,2

மேல்

கால் (1)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1

மேல்

கால்களையும் (1)

இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3

மேல்

கால (3)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1
முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3
இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

காலத்தில் (2)

கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து – பெத்ல-குற:34 492/1
காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில்
தண் தமிழ் சேர் சுவிசேடத்தின் பாதையில் – பெத்ல-குற:47 635/2,3

மேல்

காலத்து (1)

கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே – பெத்ல-குற:51 678/3

மேல்

காலத்துள் (1)

காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம் – பெத்ல-குற:43 593/1

மேல்

காலத்தை (2)

போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2
காலத்தை தப்பாமல் பிடியடா பாப்புக்கார பயல்களை அடியடா – பெத்ல-குற:55 744/1

மேல்

காலதில் (1)

காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2

மேல்

காலம் (5)

நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம்
சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த – பெத்ல-குற:15 131/6,7
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
எண் ஊழி காலம் எல்லாம் – பெத்ல-குற:72 952/3

மேல்

காலமாய் (1)

இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் – பெத்ல-குற:71 903/1

மேல்

காலுக்கு (1)

காலுக்கு கீழே கடிக்கும் சற்பத்தை – பெத்ல-குற:71 906/1

மேல்

காலும் (2)

காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர – பெத்ல-குற:9 79/1
காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர – பெத்ல-குற:9 79/1

மேல்

காலேப்பு (1)

அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/2

மேல்

காலை (5)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை
மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/2,3
நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

காலையில் (1)

ராசர் துரைகள் சந்தித்திடும் காலையில்
நேசமாய் ஆலிங்கனம் செய்கிறார் இங்கிலீசரும் – பெத்ல-குற:70 899/1,2

மேல்

காவல் (1)

காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2

மேல்

காவல்தானே (1)

கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/4

மேல்

காவலன்-தன் (1)

காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில் – பெத்ல-குற:47 635/2

மேல்

காவலன்-தன்னையே (1)

கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4

மேல்

காவலனாக (1)

காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/2

மேல்

காவலாய் (1)

காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது – பெத்ல-குற:53 705/3

மேல்

காவலில் (1)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4

மேல்

காவனத்தில் (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

காவாலி (1)

கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலி புத்தியாய் சிற்றின்பமாகவும் – பெத்ல-குற:57 769/2

மேல்

காவியங்கள் (1)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/2

மேல்

காவியம் (1)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3

மேல்

காவில் (3)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1

மேல்

காளத்தை (1)

கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா – பெத்ல-குற:55 730/1

மேல்

காற்குள் (1)

கர்த்தா சீக்கிரத்தால் செல் காற்குள்
பொன் தாள் போற்று பூக்கொள் கூட்ட – பெத்ல-குற:22 285/1,2

மேல்

காற்றுள்ள (1)

காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1

மேல்

காற்றையும் (1)

காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4

மேல்

கான (3)

ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2

மேல்

கானகத்தூடு (1)

கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே – பெத்ல-குற:51 678/3

மேல்

கானத்தில் (1)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3

மேல்

கானத்தின் (1)

கானத்தின் தேனை அருந்தி வெட்டுக்கிளிகள் – பெத்ல-குற:7 50/1

மேல்

கானத்தை (1)

ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4

மேல்

கானா (1)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3

மேல்

கானாம் (1)

கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2

மேல்

கானாவில் (1)

லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4

மேல்

கானாவை (1)

கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2

மேல்

கானான் (13)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1
மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை – பெத்ல-குற:15 130/1
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4
நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும் – பெத்ல-குற:26 381/2
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தை பாட்டு தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/1
தாபோரு நாசரேத்து தரும கானான் பதி அறிவேன் – பெத்ல-குற:31 454/2
கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
வார்த்தை பாட்டு கானான் தேசத்தின் மீது எங்கும் – பெத்ல-குற:50 666/4
வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில் – பெத்ல-குற:50 670/1

மேல்

கானானிஸ்திரீக்கு (1)

உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/4

மேல்

கானானீயர் (1)

விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர் – பெத்ல-குற:47 637/3

மேல்

கானானு (5)

சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு – பெத்ல-குற:4 29/1
கானானு தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு – பெத்ல-குற:5 37/3
கானானு என்னும் கலிலெய நாடான் – பெத்ல-குற:22 232/2
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும் – பெத்ல-குற:34 485/1

மேல்