பி முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிக்கானது 1
பிக்கில்லாத 1
பிக்கினி 1
பிஸ்காவின் 1
பிச்சு 1
பிச்சைக்காரன் 1
பிசகிலாத 1
பிசகு 1
பிசகுது 1
பிசாசகள் 1
பிசாசது 1
பிசாசின் 1
பிசாசினுட 1
பிசாசு 2
பிசாசுக்கு 2
பிசாசுடன் 1
பிசாசோடு 1
பிட்டு 2
பிடிக்க 3
பிடிக்கலாம் 1
பிடிக்கவே 3
பிடிக்கும் 8
பிடிக்கையில் 1
பிடித்த 5
பிடித்தது 1
பிடித்தவர் 1
பிடித்தன் 1
பிடித்தால் 1
பிடித்திருப்பள் 1
பிடித்து 10
பிடித்துக்கொள்ளும் 1
பிடித்தேன் 3
பிடித்தோனே 1
பிடிப்பாய் 1
பிடிப்பார் 1
பிடிபடுகாது 1
பிடியடா 1
பிண்டம் 1
பிணத்து 1
பிணம் 1
பிணி 2
பிணிக்கும் 2
பிணிக்கையில் 1
பிணையாளி 1
பித்தது 1
பித்தர் 1
பித்தர்கள் 1
பித்தராம் 1
பித்தன் 1
பித்தாளை 1
பித்து 2
பிதற்றிய 1
பிதற்றியே 1
பிதா 3
பிதாக்கள் 1
பிதாவினிடம் 1
பிந்தி 1
பிந்துவேனோ 1
பிரகாசத்திடனே 1
பிரகாசம் 1
பிரகாசர் 1
பிரகாசனுக்கு 1
பிரகாசிக்கும் 1
பிரகாசியாரை 1
பிரகாசியாள் 1
பிரசங்க 1
பிரசங்கங்கள்பண்ணினான் 1
பிரசங்கத்தால் 1
பிரசங்கம் 6
பிரசங்கம்பண்ணுகிலும் 1
பிரசத்தை 1
பிரதாபித்து 1
பிரதான 1
பிரதானாசாரியன் 1
பிரதானி 1
பிரபலத்தை 1
பிரபலமொடு 1
பிரம்புகொண்டே 1
பிரம்பூர் 1
பிரயாசம்வைத்து 1
பிரயோசனம் 1
பிரலாபித்ததாம் 1
பிரவஞ்ச 1
பிரவாகத்தின் 1
பிரவை 1
பிரவையின் 1
பிராஞ்சிஸ்க்கினோடு 1
பிராஞ்சியர் 1
பிராஞ்சுக்கார 1
பிராமணர் 1
பிரார்த்தனை 1
பிரான் 2
பிரிக்கையில் 1
பிரித்த 1
பிரித்தும் 1
பிரிந்தது 2
பிரிந்து 1
பிரிப்பு 1
பிரிய 4
பிரியத்துடன் 1
பிரியம் 2
பிரியமுடன் 1
பிரியமுறுவர்கள் 1
பிரியன் 1
பில்க்காளை 1
பில்யாமோடே 1
பிலதெல்பியா 1
பிலந்திரரும் 1
பிலிப்பு 2
பிலுக்கிக்கொள்வாள் 1
பிலுக்கும் 1
பிழை 1
பிழைகளை 1
பிழைத்தார்கள் 1
பிழைத்தாரோ 1
பிழையடா 1
பிள்ளை 4
பிள்ளைக்கும் 1
பிள்ளைகள் 1
பிள்ளைகளாம் 1
பிள்ளைகளான 1
பிள்ளைகளுக்கு 1
பிள்ளைகளை 3
பிள்ளைகளோடே 1
பிள்ளையின் 1
பிள்ளையுள்ளோரையும் 1
பிள்ளையை 2
பிள்ளையையும் 1
பிளந்து 1
பிறக்க 1
பிறக்கும் 1
பிறகால் 1
பிறகு 3
பிறந்த 5
பிறந்ததும் 1
பிறந்தவர் 1
பிறந்தவன் 1
பிறந்து 2
பிறந்தோன் 2
பிறந்தோனை 1
பிறப்பட்டு 1
பிறப்பார் 1
பிறவிக்குருடனை 1
பிறாத்து 1
பிறையும் 1
பின் 34
பின்பனுக்கு 1
பின்பு 2
பின்பும் 1
பின்ன 1
பின்னால் 1
பின்னாளில் 1
பின்னி 1
பின்னும் 7
பின்னுமாகத்தாள் 1
பின்னையும் 2
பின்னொன்றுதானோ 1
பினியேல் 1
பினும் 5
பினை 3
பினையும் 1

பிக்கானது (1)

பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4

மேல்

பிக்கில்லாத (1)

பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

பிக்கினி (1)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3

மேல்

பிஸ்காவின் (1)

கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2

மேல்

பிச்சு (1)

வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4

மேல்

பிச்சைக்காரன் (1)

தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2

மேல்

பிசகிலாத (1)

பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4

மேல்

பிசகு (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

பிசகுது (1)

காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4

மேல்

பிசாசகள் (1)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2

மேல்

பிசாசது (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3

மேல்

பிசாசின் (1)

பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9

மேல்

பிசாசினுட (1)

புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1

மேல்

பிசாசு (2)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/2

மேல்

பிசாசுக்கு (2)

பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1

மேல்

பிசாசுடன் (1)

வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/3

மேல்

பிசாசோடு (1)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1

மேல்

பிட்டு (2)

ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே – பெத்ல-குற:51 679/3
ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே – பெத்ல-குற:51 679/3

மேல்

பிடிக்க (3)

நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/2
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3
கொக்கு பிடிக்க பதுக்கிடம் பாரடா – பெத்ல-குற:71 928/3

மேல்

பிடிக்கலாம் (1)

தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4

மேல்

பிடிக்கவே (3)

வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4
வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4

மேல்

பிடிக்கும் (8)

திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/3
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனை – பெத்ல-குற:71 934/1

மேல்

பிடிக்கையில் (1)

கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4

மேல்

பிடித்த (5)

பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9
ஆயத்துறையில் வாழ் மத்தேயை பிடித்த வலை அப்போஸ்தலரை ஒருமிப்பாய் படுத்த வலை – பெத்ல-குற:42 586/1
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/2
தீவட்டி தூபக்கலசம் பிடித்த
சிறப்புக்கு அணிந்தது சிங்கா – பெத்ல-குற:71 913/3,4
கையினால் ஊன்றி பிடித்த மஞ்சள்வட்ட – பெத்ல-குற:71 914/1

மேல்

பிடித்தது (1)

நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/2

மேல்

பிடித்தவர் (1)

மச்சம் பிடித்தவர் மிச்சமாய் பாடையில் – பெத்ல-குற:71 934/3

மேல்

பிடித்தன் (1)

கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3

மேல்

பிடித்தால் (1)

அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1

மேல்

பிடித்திருப்பள் (1)

கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள்
பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி – பெத்ல-குற:67 864/3,4

மேல்

பிடித்து (10)

மிஞ்சிய நெஞ்சினில் ஆசை பிடித்து
கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து – பெத்ல-குற:15 132/15,16
புனல்பட பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்பினை – பெத்ல-குற:22 223/1
பிடித்து பரன் அருள் பெலத்து சுதன் என – பெத்ல-குற:22 248/1
மாத்திரைக்கோலும் வலக்கையில் பிடித்து – பெத்ல-குற:22 337/2
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
சூட்டி வெற்றி கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே – பெத்ல-குற:44 599/4
மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின் – பெத்ல-குற:45 613/3
முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2
உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும் – பெத்ல-குற:63 838/3
பெட்டக பேயை பிடித்து ஓட்ட வேண்டாமோ – பெத்ல-குற:71 929/1

மேல்

பிடித்துக்கொள்ளும் (1)

கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4

மேல்

பிடித்தேன் (3)

அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 804/4
ஐயே பறவை பிடித்தேன் அதிசயமாய் – பெத்ல-குற:61 805/1
ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 805/2

மேல்

பிடித்தோனே (1)

மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே
சக்கராதிபதி ஆவன் தருமபூரணியும் நீயே – பெத்ல-குற:39 513/1,2

மேல்

பிடிப்பாய் (1)

மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4

மேல்

பிடிப்பார் (1)

வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார்
ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/1,2

மேல்

பிடிபடுகாது (1)

இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3

மேல்

பிடியடா (1)

காலத்தை தப்பாமல் பிடியடா பாப்புக்கார பயல்களை அடியடா – பெத்ல-குற:55 744/1

மேல்

பிண்டம் (1)

அண்ட பிண்டம் யாவினையும் அந்தரத்திலே அமைத்த – பெத்ல-குற:68 873/1

மேல்

பிணத்து (1)

பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு – பெத்ல-குற:7 51/5

மேல்

பிணம் (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

பிணி (2)

மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3
பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம் – பெத்ல-குற:72 939/3

மேல்

பிணிக்கும் (2)

பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2

மேல்

பிணிக்கையில் (1)

விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில்
எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/2,3

மேல்

பிணையாளி (1)

பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4

மேல்

பித்தது (1)

பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9

மேல்

பித்தர் (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2

மேல்

பித்தர்கள் (1)

மத்தராகிய புத்தியீனர் அவத்தை நாடிய பித்தர்கள்
சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர் – பெத்ல-குற:9 85/1,2

மேல்

பித்தராம் (1)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2

மேல்

பித்தன் (1)

பித்தன் மதத்தையும் ஒழித்து பெருமை சொல்லி – பெத்ல-குற:7 53/3

மேல்

பித்தாளை (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

பித்து (2)

பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2
பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

பிதற்றிய (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2

மேல்

பிதற்றியே (1)

மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே
அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின் – பெத்ல-குற:46 632/2,3

மேல்

பிதா (3)

தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/2
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1
வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின் – பெத்ல-குற:52 696/1

மேல்

பிதாக்கள் (1)

தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/2

மேல்

பிதாவினிடம் (1)

கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4

மேல்

பிந்தி (1)

பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2

மேல்

பிந்துவேனோ (1)

பிந்துவேனோ சற்றும் சிங்கா – பெத்ல-குற:71 932/4

மேல்

பிரகாசத்திடனே (1)

ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/3

மேல்

பிரகாசம் (1)

ஓது சுவிசேட பிரகாசம் ஒளி அனந்த – பெத்ல-குற:15 130/4

மேல்

பிரகாசர் (1)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2

மேல்

பிரகாசனுக்கு (1)

அகில பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 36/2

மேல்

பிரகாசிக்கும் (1)

பெண்ணை பவளக்கொடியை மரகதப்பெட்டியை தங்கத்தை முத்தை பிரகாசிக்கும்
விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/2,3

மேல்

பிரகாசியாரை (1)

நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1

மேல்

பிரகாசியாள் (1)

சேசிலியாளும் பிரகாசியாள் அக்கினேசாள் சின்ன மரி மதலேனாள் பின்னுமாகத்தாள் – பெத்ல-குற:17 164/1

மேல்

பிரசங்க (1)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2

மேல்

பிரசங்கங்கள்பண்ணினான் (1)

பற்றுதல் பிரசங்கங்கள்பண்ணினான் நண்ணினானே – பெத்ல-குற:13 104/4

மேல்

பிரசங்கத்தால் (1)

பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2

மேல்

பிரசங்கம் (6)

தங்கு கூர்மை நெருங்கு வாள் பிரசங்கம் வாயில் அலங்கவே – பெத்ல-குற:9 83/3
விவேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய – பெத்ல-குற:15 131/3
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1

மேல்

பிரசங்கம்பண்ணுகிலும் (1)

பாவாளர் அவர் பாதி பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும் – பெத்ல-குற:49 661/3

மேல்

பிரசத்தை (1)

ஒட்டக துவக்கு உடுத்தி ஒக்கட பிரசத்தை நற்றி – பெத்ல-குற:22 217/1

மேல்

பிரதாபித்து (1)

நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1

மேல்

பிரதான (1)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4

மேல்

பிரதானாசாரியன் (1)

பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும் – பெத்ல-குற:52 695/1

மேல்

பிரதானி (1)

எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி
சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/1,2

மேல்

பிரபலத்தை (1)

அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1

மேல்

பிரபலமொடு (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

பிரம்புகொண்டே (1)

மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே – பெத்ல-குற:25 368/3

மேல்

பிரம்பூர் (1)

முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/2

மேல்

பிரயாசம்வைத்து (1)

நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/2

மேல்

பிரயோசனம் (1)

பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4

மேல்

பிரலாபித்ததாம் (1)

சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4

மேல்

பிரவஞ்ச (1)

மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/3

மேல்

பிரவாகத்தின் (1)

சாற்றிய புத்தியை சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சல பிரவாகத்தின்
ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்க திறவுண்டு மிக்க அதிர்த்திடும் – பெத்ல-குற:56 750/2,3

மேல்

பிரவை (1)

தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4

மேல்

பிரவையின் (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

பிராஞ்சிஸ்க்கினோடு (1)

அயமாய் பிராஞ்சிஸ்க்கினோடு இயமாய் தோமினிக்குவும் ஆசீர்வாதேந்திரரையும் நேசித்துக்கொள்வாள் – பெத்ல-குற:17 162/3

மேல்

பிராஞ்சியர் (1)

தந்திரமான பிராஞ்சியர் மேசோப்பொத்தாமியர் ஏபூசியர் ஏலாமீத்தியர் – பெத்ல-குற:47 637/1

மேல்

பிராஞ்சுக்கார (1)

விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/2

மேல்

பிராமணர் (1)

பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3

மேல்

பிரார்த்தனை (1)

பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3

மேல்

பிரான் (2)

அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான் – பெத்ல-குற:67 870/2
அண்ட பிரான் வந்து உதித்த அம்பல பெத்லேம் நாட்டில் – பெத்ல-குற:68 873/2

மேல்

பிரிக்கையில் (1)

பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4

மேல்

பிரித்த (1)

தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3

மேல்

பிரித்தும் (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

பிரிந்தது (2)

ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது
ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/1,2
இற்றை வரைக்கும் விசுவாச சிங்கி எனை பிரிந்தது அறியேனே – பெத்ல-குற:64 843/1

மேல்

பிரிந்து (1)

அப்பு பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 753/4

மேல்

பிரிப்பு (1)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2

மேல்

பிரிய (4)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1

மேல்

பிரியத்துடன் (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3

மேல்

பிரியம் (2)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1

மேல்

பிரியமுடன் (1)

பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

பிரியமுறுவர்கள் (1)

கனமது உறு கன பிரியமுறுவர்கள் – பெத்ல-குற:22 310/2

மேல்

பிரியன் (1)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

பில்க்காளை (1)

மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4

மேல்

பில்யாமோடே (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3

மேல்

பிலதெல்பியா (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/2

மேல்

பிலந்திரரும் (1)

இராயப்பர் சின்னப்பரும் நேய பிலந்திரரும் யாகப்பர் அருளப்பர் சந்தேக தோமையர் – பெத்ல-குற:17 158/1

மேல்

பிலிப்பு (2)

தாய சின்னயாகப்பர் தூய பிலிப்பு என்போர் தத்தேயு வர்தலுமேஸ் மத்தே சீமோன் – பெத்ல-குற:17 158/2
சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

பிலுக்கிக்கொள்வாள் (1)

சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள்
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/3,4

மேல்

பிலுக்கும் (1)

வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3

மேல்

பிழை (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

பிழைகளை (1)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2

மேல்

பிழைத்தார்கள் (1)

பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1

மேல்

பிழைத்தாரோ (1)

பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1

மேல்

பிழையடா (1)

ரோமியை ஓடிப்போய் அழையடா அவள் நூலை அறு முழு பிழையடா
காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/1,2

மேல்

பிள்ளை (4)

பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:24 361/5
சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே – பெத்ல-குற:33 478/4
சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திட செய்ததும் – பெத்ல-குற:46 627/1
சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திட செய்ததும் – பெத்ல-குற:46 627/1

மேல்

பிள்ளைக்கும் (1)

பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/3

மேல்

பிள்ளைகள் (1)

பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1

மேல்

பிள்ளைகளாம் (1)

பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2

மேல்

பிள்ளைகளான (1)

ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது – பெத்ல-குற:50 667/1

மேல்

பிள்ளைகளுக்கு (1)

பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4

மேல்

பிள்ளைகளை (3)

மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3
பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4

மேல்

பிள்ளைகளோடே (1)

தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே
தடுக்கலது ஒன்றையும் பேசாதே ஏழை சனங்களை மெத்தனவாக சகித்துக்கொள் – பெத்ல-குற:57 770/1,2

மேல்

பிள்ளையின் (1)

பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

பிள்ளையுள்ளோரையும் (1)

கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/2

மேல்

பிள்ளையை (2)

ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3
பிள்ளையை பெற்றாரும் பெற்றாரை மற்றோரும் – பெத்ல-குற:70 900/1

மேல்

பிள்ளையையும் (1)

ஆகார்தான் எந்தனக்கு சக்களத்தி அம்மே அடிமை அவள் பிள்ளையையும் துரத்திவிட்டோம் அம்மே – பெத்ல-குற:25 373/1

மேல்

பிளந்து (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

பிறக்க (1)

மாட்டகத்தினிலே மதலையாய் பிறக்க – பெத்ல-குற:22 305/2

மேல்

பிறக்கும் (1)

வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2

மேல்

பிறகால் (1)

ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 661/4

மேல்

பிறகு (3)

அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு
மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/10,11
சாதனையாய் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/3
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1

மேல்

பிறந்த (5)

தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/4
மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4
உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்க பிறந்த சகோதரனாகிய – பெத்ல-குற:56 751/3
சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/3

மேல்

பிறந்ததும் (1)

திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1

மேல்

பிறந்தவர் (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

பிறந்தவன் (1)

அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1

மேல்

பிறந்து (2)

மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன் – பெத்ல-குற:15 130/6
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

பிறந்தோன் (2)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4
ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/2

மேல்

பிறந்தோனை (1)

மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/4

மேல்

பிறப்பட்டு (1)

கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2

மேல்

பிறப்பார் (1)

நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார்
வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/2,3

மேல்

பிறவிக்குருடனை (1)

வாலிபனான பிறவிக்குருடனை மானுவேல் பார்த்து மனதுருக்கத்துடன் – பெத்ல-குற:56 757/1

மேல்

பிறாத்து (1)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1

மேல்

பிறையும் (1)

விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/2

மேல்

பின் (34)

அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4
மங்காத சுவிசேட நித்தம் வழுத்திய பின்
அங்கம் விளங்கி எழும் கன சீடரை கூட்டி அவர்களுக்கு – பெத்ல-குற:15 132/4,5
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1
துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3
சீர் அணியும் சங்கித திட்டம் சீடர் பரிந்தும் செபிக்க பின் – பெத்ல-குற:22 258/2
பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3
ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின்
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/3,4
மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின்
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/3,4
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின்
அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு – பெத்ல-குற:45 615/2,3
மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்கு தப்பிப்போன பின்
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/3,4
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/4
தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின்
மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/2,3
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின்
தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/1,2
அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின்
பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/3,4
கட்டளையிட்டவன் பேதுருவுக்கு பின் கட்டளையிட்ட கனாவை கண்டாயில்லை – பெத்ல-குற:53 710/3
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின்
அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/3,4
சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின்
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/1,2
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1
பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2
சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின்
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/3,4
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின்
வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/1,2
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின்
ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/2,3
ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3
பாத்திரத்தில் அப்பம் பின் ஓர் பாத்திரத்தில் ரசம் வாங்கி – பெத்ல-குற:69 885/3

மேல்

பின்பனுக்கு (1)

காப்புக்கு முன்பனுக்கு பின்பனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 40/1

மேல்

பின்பு (2)

ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு – பெத்ல-குற:10 91/1
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2

மேல்

பின்பும் (1)

கடவுளின் அந்தரம் கண்டும் பின்பும்
புடவியின் மந்திரம் தந்தும் புங்கம் – பெத்ல-குற:22 256/1,2

மேல்

பின்ன (1)

சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3

மேல்

பின்னால் (1)

சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1

மேல்

பின்னாளில் (1)

மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த – பெத்ல-குற:30 426/2

மேல்

பின்னி (1)

மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5

மேல்

பின்னும் (7)

முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள் – பெத்ல-குற:17 160/3
அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும்
சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/1,2
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/4
தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/2
சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மண – பெத்ல-குற:66 857/4

மேல்

பின்னுமாகத்தாள் (1)

சேசிலியாளும் பிரகாசியாள் அக்கினேசாள் சின்ன மரி மதலேனாள் பின்னுமாகத்தாள்
பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/1,2

மேல்

பின்னையும் (2)

பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/3
பின்னையும் சந்தோடமாக பேசிட செய்யும் மருந்தாம் – பெத்ல-குற:68 876/3

மேல்

பின்னொன்றுதானோ (1)

பேரின்ப காதலோ பின்னொன்றுதானோ
வாரி மேல் நடந்தான் மணம்செய்ய மகிழ்ந்தோ – பெத்ல-குற:39 553/1,2

மேல்

பினியேல் (1)

காத்திலே மிச்சிப்பாவும் கல் மனாயிம் பினியேல்
சாத்திரமாய் சுக்கோத்தும் சதுர் பட்டணம் யான் அறிவேன் – பெத்ல-குற:31 459/1,2

மேல்

பினும் (5)

வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2
பெருகு மனம் கொண்டு அனந்தம் சிந்தனைக்கும் சஞ்சரித்தே பினும் – பெத்ல-குற:22 299/2
உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும்
வெட்கமில்லா மதுபானத்தில் ரோமி வெறிகொண்டு வேசித்தனம்செய்ய போனாப்போல் – பெத்ல-குற:63 838/3,4

மேல்

பினை (3)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/2
சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை
பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/2,3

மேல்

பினையும் (1)

தோன்றும் பினையும் மழை பெய்யப்பண்ணின சூட்சத்தின் மந்திரம் வாச்சத்தின் மந்திரம் – பெத்ல-குற:43 596/2

மேல்