இ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 18
இக்கண் 1
இக்கோனியர் 1
இகல் 1
இகலற்று 1
இகழ்ந்தவர்கள் 1
இகழ்ந்து 1
இகழினும் 1
இங்கிசியோன் 1
இங்கித 1
இங்கிதம் 1
இங்கிதமாகவே 1
இங்கிதமாகிய 1
இங்கிதமும் 1
இங்கிலீசர் 1
இங்கிலீசரும் 1
இங்கிலீசு 2
இங்கு 15
இங்கே 8
இங்கேதான் 1
இங்ஙனம் 1
இஸ்காரியோ 1
இஸ்திரி 3
இஸ்திரியை 1
இஸ்திரீ 1
இஸ்திரீகளில் 1
இஸ்திரீயானவளை 1
இஸ்திரீயின் 1
இஸ்திரீயை 1
இஸ்தேக்கியர் 1
இஸ்தோத்திரிகளும் 1
இஸ்நாதக 2
இஸ்நாதகன் 1
இஸ்நாதகனை 1
இஸ்நாதருளப்பர் 1
இஸ்பாஞ்சர் 1
இச்சகமாகவும் 1
இச்சை 5
இச்சைகளோ 1
இசரவேல் 3
இசராவேல் 7
இசராவேலர் 1
இசராவேலரின் 1
இசராவேலரை 1
இசராவேலின் 2
இசராவேலும் 2
இசரேல் 6
இசரேலரின் 1
இசரேலுக்கு 1
இசரேலை 1
இசலாம் 1
இசறாவேல் 3
இசறாவேலர் 1
இசறாவேலை 1
இசை 2
இசைகள் 1
இசைகுவோர் 1
இசைத்து 3
இசைந்த 26
இசைந்தபடி 1
இசைந்திட்டிடவைத்து 1
இசைந்து 2
இசைப்பட்டு 1
இசையாத 2
இசையின் 1
இசைவான 1
இஞ்சி 1
இட்ட 8
இட்டது 1
இட்டமாய் 2
இட்டனன் 1
இட்டா 1
இட்டாள் 1
இட்டான் 1
இட்டு 15
இட 2
இடக்கும் 1
இடங்கள் 1
இடத்தாய் 1
இடத்து 2
இடத்துடன் 1
இடம் 4
இடம்வைத்த 1
இடமும் 1
இடர் 3
இடர்கட்கு 1
இடர்கள் 1
இடர்ந்த 1
இடரற்று 1
இடரே 1
இடறுசெய்ததுவோ 1
இடித்து 1
இடியின் 1
இடு 1
இடுக்கண் 1
இடுக்கம்பிடித்தவரை 1
இடுக்கால் 1
இடுக்கி 1
இடுப்பில் 1
இடும்பத்தன 1
இடும்பு 1
இடும்புசெய் 1
இடை 2
இடைக்கு 1
இடையர் 2
இடையே 3
இடைவிடா 1
இடைவிடாமலே 1
இண்டு 1
இணக்க 1
இணக்கி 1
இணங்கியே 1
இணங்கு 1
இணை 7
இணை_இலானை 1
இணைக்கு 1
இணைகளே 1
இணையற்று 2
இத்தனை 3
இத்தாலிய 2
இதத்தில் 1
இதத்துற 1
இதத்தை 1
இதத்தொடு 1
இதம் 1
இதமாய் 1
இதயத்தின் 1
இதழுக்கு 1
இதற்கு 2
இதனை 1
இதாமே 1
இதால் 1
இதானாலும் 1
இதிலே 1
இதினால் 1
இது 65
இதுவரையும் 1
இதெல்லாம் 1
இதை 1
இதைய 1
இதையத்தினை 1
இதோ 1
இந்த 30
இந்தப்படியே 1
இந்தவிதமாய் 1
இந்தா 1
இந்தியாவில் 1
இந்து 1
இந்துஸ்தானியர் 1
இந்நேரம் 1
இப்படி 3
இப்படியே 1
இப்பர்க்கு 1
இப்பொழுதாகிலும் 1
இப்போ 9
இப்போது 1
இம்மானுவேல் 4
இமிழ் 1
இயம் 1
இயம்பின 1
இயம்பு 1
இயம்புகில் 1
இயம்பும் 2
இயமாய் 1
இயல் 5
இயல்பாய் 2
இயல்பு 1
இயேசு 1
இயேசுவின் 1
இயை 1
இயைவாய் 1
இரக்க 1
இரக்கம் 1
இரக்கமதாய் 1
இரக்கமாக 1
இரங்காத 1
இரங்கி 2
இரட்சகரின் 1
இரட்சகன் 1
இரட்சகனே 1
இரட்சிக்கும் 1
இரட்சித்தலை 1
இரட்சித்துவிட்டது 1
இரட்சிப்பாய் 1
இரட்சிப்பின் 1
இரட்சை 1
இரட்டிப்பது 1
இரண்டக 1
இரண்டதின் 1
இரண்டரை 1
இரண்டாக 1
இரண்டாம் 1
இரண்டாயிரத்தொரு 1
இரண்டாவது 1
இரண்டு 11
இரண்டும் 1
இரத்த 3
இரத்தச்சாட்சிகள் 2
இரத்தம் 2
இரத்தின 1
இரந்து 1
இரபாயேல் 1
இரவது 1
இரவி 1
இரவியிலிருந்து 1
இரவியோ 1
இரவில் 2
இரவும் 1
இரா 2
இராகாப்பு 1
இராகாபு 1
இராச 1
இராசகுமாரனை 1
இராசன் 2
இராசாத்தி 1
இராது 1
இராயப்பர் 1
இராவே 1
இரிய 2
இரு 20
இருக்க 5
இருக்கவும் 1
இருக்காய் 1
இருக்கிறு 1
இருக்குது 3
இருக்கும் 8
இருக்கையில் 1
இருக்கையிலே 1
இருட்டு 1
இருடா 1
இருடிகளும் 1
இருடியர் 3
இருடியன் 1
இருண்டு 1
இருத்தி 1
இருத்திய 1
இருதயத்தாலுமே 1
இருதயத்தின் 2
இருதயத்தினிடை 1
இருதயம் 2
இருந்த 8
இருந்ததின் 1
இருந்தது 1
இருந்தா 1
இருந்தாய் 2
இருந்தார் 1
இருந்தான் 3
இருந்து 10
இருந்துகொண்டு 2
இருந்தும் 2
இருந்தேன் 3
இருநூற்று 5
இருநூற்றொடு 1
இருநூற்றோடு 2
இருப்பது 2
இருப்பதை 1
இருப்பவரும் 1
இருப்பவனே 1
இருப்பவனை 1
இருப்பள் 1
இருப்பாகிய 1
இருப்புற்றும் 1
இருப்பை 1
இருபத்தியிரண்டு 1
இருபத்திரண்டு 1
இருபத்தீராயிரம் 1
இருபத்துமூன்று 2
இருபத்துமூன்றே 1
இருபத்தெட்டு 1
இருபத்தேழானது 1
இருபத்தேழு 3
இருபத்தைந்து 1
இருபத்தொரு 1
இருபத்தொன்பது 1
இருபத்தோடு 1
இருபது 1
இருபாலும் 2
இருபுறமும் 1
இருபேரும் 2
இரும் 1
இரும்பை 1
இருவர்களும் 1
இருள் 4
இருளது 1
இரெவ்வெண்டு 1
இரேபெக்காள் 1
இரைந்து 2
இரைவைக்க 1
இல் 2
இல்லறம் 1
இல்லா 12
இல்லாத 12
இல்லாததால் 1
இல்லாதவர்க்கும் 1
இல்லாதவன்-தனக்கு 1
இல்லாதவனோடே 1
இல்லாதவா 1
இல்லாது 1
இல்லாமல் 8
இல்லாமலே 2
இல்லார்க்கு 1
இல்லான் 9
இல்லை 22
இல்லையே 1
இலக்கண 1
இலக்கணத்தை 1
இலக்கம் 1
இலக்குபார்த்து 1
இலகு 2
இலங்க 2
இலங்கவே 1
இலங்கி 1
இலங்கு 6
இலங்கும் 2
இலஞ்சிய 1
இலட்சணத்தனுக்கு 1
இலட்சணத்தையும் 1
இலட்சணம் 2
இலட்சத்து 2
இலட்சத்துநாற்பத்து 1
இலட்சத்தோடு 1
இலட்சம் 1
இலது 1
இலவு 1
இலா 1
இலாகிரி 1
இலாசரை 1
இலாடர் 1
இலாத 3
இலாது 1
இலாமலே 5
இலாளுட 1
இலானை 1
இலேபித்தமார்கள் 1
இலை 8
இலையோ 1
இவ் 6
இவ்வித 1
இவ்விதமாய் 1
இவட்கு 2
இவர் 7
இவர்க்கு 1
இவர்க்கும் 1
இவர்கள் 1
இவருட 1
இவரும் 1
இவரை 1
இவள் 3
இவளுக்கு 1
இவளே 1
இவன் 29
இவன்-தனக்கு 1
இவன்தான் 2
இவனுக்கு 1
இவனுடைய 2
இவனும் 2
இவனோ 2
இவை 1
இழந்த 1
இழந்துபோவதற்கு 1
இழவு 1
இழிவும் 1
இழுக்கிறாளோ 1
இழுத்த 1
இழுத்து 1
இழுத்துவிடப்படாது 1
இழைத்த 1
இளக்காரம்கொண்டு 1
இளந்தை 1
இளமை 1
இளமைக்கு 1
இளைஞோர்கள் 1
இளைய 1
இளையகுடியாள் 1
இளையவட்கு 1
இளையவளுக்கு 1
இளையவனாகிய 1
இளையவனை 1
இளையோன் 1
இற்றை 1
இறக்கடா 1
இறங்கி 1
இறங்கும் 1
இறந்தே 1
இறந்தோன் 1
இறுக்கி 2
இறுத்தி 1
இறுமாப்பு 1
இறை 3
இறைக்கு 1
இறைஞ்ச 2
இறைஞ்சி 1
இறைஞ்சு 2
இறைத்துக்கோ 1
இறையடா 1
இறையானவராம் 1
இறையோன் 2
இறையோனும் 1
இறைவன் 2
இறைவா 1
இன் 1
இன்ப 2
இன்பத்து 1
இன்பம் 3
இன்பமாம் 1
இன்பனுக்கு 1
இன்மை 1
இன்று 4
இன்ன 4
இன்னம் 9
இன்னாசியார் 1
இன்னே 1
இன 1
இனங்காள் 1
இனசனத்தாரொடும் 1
இனத்தை 2
இனத்தோர்க்கும் 1
இனம் 6
இனமும் 3
இனமே 2
இனி 9
இனித்திருக்கும் 1
இனிதோ 1
இனிமேல் 1
இனிமேலும் 1
இனிமை 1
இனிமையுள்ள 1
இனிய 1

இ (18)

கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ
சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான் – பெத்ல-குற:7 52/5,6
இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/4
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2
இட்டா போச்சு இ பூக்குள் தீட்ட – பெத்ல-குற:22 280/1
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3
மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1
மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3
ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/3
சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/2
ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள் – பெத்ல-குற:50 668/2
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2
அணிந்திருப்பது என்ன சிங்கி இ
தாலத்தில் உத்தம வேதத்தின் தோற்பார் அஞ்சாதுக்கு – பெத்ல-குற:71 907/2,3
வாரி பலன் தருவார் இ புவிக்கு அருள் – பெத்ல-குற:71 938/3

மேல்

இக்கண் (1)

இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3

மேல்

இக்கோனியர் (1)

இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர் – பெத்ல-குற:47 637/2

மேல்

இகல் (1)

மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2

மேல்

இகலற்று (1)

எதிரற்று இணையற்று இகலற்று இடரற்று – பெத்ல-குற:22 205/1

மேல்

இகழ்ந்தவர்கள் (1)

பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

இகழ்ந்து (1)

ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2

மேல்

இகழினும் (1)

இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ – பெத்ல-குற:22 240/1

மேல்

இங்கிசியோன் (1)

இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1

மேல்

இங்கித (1)

இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:67 860/2

மேல்

இங்கிதம் (1)

இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச – பெத்ல-குற:66 854/2

மேல்

இங்கிதமாகவே (1)

இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/2

மேல்

இங்கிதமாகிய (1)

வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

இங்கிதமும் (1)

இங்கிதமும் கலையின் கனிவும் பல காட்டி எழும் கணங்கள் – பெத்ல-குற:15 132/6

மேல்

இங்கிலீசர் (1)

இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர் – பெத்ல-குற:47 636/2

மேல்

இங்கிலீசரும் (1)

நேசமாய் ஆலிங்கனம் செய்கிறார் இங்கிலீசரும்
ஓர்வருக்கோர்வர் முத்தி செய்ய – பெத்ல-குற:70 899/2,3

மேல்

இங்கிலீசு (2)

சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1
மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1

மேல்

இங்கு (15)

இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4
இங்கு எழுந்த தயவு ஏது ஏகாதிபாலர் – பெத்ல-குற:12 97/1
இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர் – பெத்ல-குற:12 97/2
இங்கு எழுந்த தயவு ஏது – பெத்ல-குற:12 97/3
இங்கு எழுந்த தயவு ஏது மங்கை மரியாள் மகவாய் – பெத்ல-குற:12 98/1
ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2
தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4
காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4

மேல்

இங்கே (8)

சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே
சிக்கின பக்கி எல்லாம் கணக்குப்பண்ணிவையே – பெத்ல-குற:62 813/1,2
இங்கே வாராய் என் கண்ணே – பெத்ல-குற:70 889/1
இங்கே வாராய் – பெத்ல-குற:70 889/2
இங்கே வாராய் ஆசை பொங்க பாராய் உடல் – பெத்ல-குற:70 890/1
கேட்க பயமடி சிங்கி இங்கே
பார்க்கு பயம் இனி சீக்கிரமாக நீ – பெத்ல-குற:71 905/2,3
உச்சிதம் என்னடி சிங்கி இங்கே
வந்த பெத்தலேகர் தந்த நீதியின் – பெத்ல-குற:71 910/2,3
போக்கற்ற பேச்சு புகல வேண்டாம் இங்கே
புண்ணியம் செய்யடா சிங்கா – பெத்ல-குற:71 927/3,4

மேல்

இங்கேதான் (1)

அத்தனை பட்சியும் முற்றுது இங்கேதான் – பெத்ல-குற:52 685/4

மேல்

இங்ஙனம் (1)

பாட்டினில் சிறந்தோன் பெத்தலை காட்டினில் பிறந்தோன் பவம் எனும் பங்கமது அழுந்தான் பவனிக்கு இங்ஙனம் எழுந்தான் – பெத்ல-குற:13 113/4

மேல்

இஸ்காரியோ (1)

யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு – பெத்ல-குற:63 831/1

மேல்

இஸ்திரி (3)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன் இஸ்திரியை கும்பிடுவான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/1
கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார் – பெத்ல-குற:33 479/1

மேல்

இஸ்திரியை (1)

இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன் இஸ்திரியை கும்பிடுவான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/1

மேல்

இஸ்திரீ (1)

மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/3,4

மேல்

இஸ்திரீகளில் (1)

நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில்
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/1,2

மேல்

இஸ்திரீயானவளை (1)

அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளை கண்டு கையும்களவுமாய் – பெத்ல-குற:56 755/1

மேல்

இஸ்திரீயின் (1)

ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே – பெத்ல-குற:10 88/2

மேல்

இஸ்திரீயை (1)

இஸ்திரீயை போலே ஆடி சபதம்கொண்டு – பெத்ல-குற:24 364/4

மேல்

இஸ்தேக்கியர் (1)

விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர் – பெத்ல-குற:47 637/3

மேல்

இஸ்தோத்திரிகளும் (1)

சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/2

மேல்

இஸ்நாதக (2)

சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1

மேல்

இஸ்நாதகன் (1)

துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை – பெத்ல-குற:9 76/1

மேல்

இஸ்நாதகனை (1)

உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/2

மேல்

இஸ்நாதருளப்பர் (1)

தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/2

மேல்

இஸ்பாஞ்சர் (1)

இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர் – பெத்ல-குற:47 637/2

மேல்

இச்சகமாகவும் (1)

நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும்
கல்லாதபேரொடு சேர்த்திக்கையாகவும் காவாலி புத்தியாய் சிற்றின்பமாகவும் – பெத்ல-குற:57 769/1,2

மேல்

இச்சை (5)

இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2
ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/4

மேல்

இச்சைகளோ (1)

தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ – பெத்ல-குற:39 551/2

மேல்

இசரவேல் (3)

இசரவேல் குலத்தாய் எழும் வியாகுலத்தாய் – பெத்ல-குற:39 525/2
இசரவேல் சாதிக்கு எய்துவது எல்லாம் – பெத்ல-குற:39 540/1
ஆதரவான பராபரன் பிள்ளைகளான இசரவேல் பட்சிகளானது – பெத்ல-குற:50 667/1

மேல்

இசராவேல் (7)

இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில் – பெத்ல-குற:50 670/1
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது – பெத்ல-குற:51 678/1
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1
காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

இசராவேலர் (1)

தேடி இசராவேலர் அதற்காய் குறுகுறுப்பார் காடை – பெத்ல-குற:62 814/3

மேல்

இசராவேலரின் (1)

அபிசலோம் இசராவேலரின் மனம் – பெத்ல-குற:70 897/1

மேல்

இசராவேலரை (1)

அனுப்பி அன்று இசராவேலரை அழைத்து – பெத்ல-குற:22 200/1

மேல்

இசராவேலின் (2)

உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின்
பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/1,2
தாஷ்டிகன் இசராவேலின் தளபதி தவிது மைந்தன் – பெத்ல-குற:36 499/2

மேல்

இசராவேலும் (2)

ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும் – பெத்ல-குற:31 453/1
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/3

மேல்

இசரேல் (6)

ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2
ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2

மேல்

இசரேலரின் (1)

ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரை தென்றலே நீ ஆற்று தண்ணீரில் அமிழ்த்தி கொன்றாய் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 177/2

மேல்

இசரேலுக்கு (1)

எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2

மேல்

இசரேலை (1)

மோசையினை பார்வோனின் இடத்து அனுப்பி இசரேலை முழுதும் மீட்ட – பெத்ல-குற:31 439/1

மேல்

இசலாம் (1)

மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1

மேல்

இசறாவேல் (3)

தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகி சரிப்போனா போல் நடந்து சிரிப்பானாளே – பெத்ல-குற:17 155/1
செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2
இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1

மேல்

இசறாவேலர் (1)

நீடும் இசறாவேலர் நேய தவிது இராசன் – பெத்ல-குற:4 30/1

மேல்

இசறாவேலை (1)

நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/2

மேல்

இசை (2)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
தாள தொனி கீதத்து இசை சாயல் திறமாக – பெத்ல-குற:22 307/1

மேல்

இசைகள் (1)

தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/2

மேல்

இசைகுவோர் (1)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2

மேல்

இசைத்து (3)

ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற – பெத்ல-குற:22 218/1
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/3

மேல்

இசைந்த (26)

மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/2
நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல் – பெத்ல-குற:40 571/1
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/3

மேல்

இசைந்தபடி (1)

சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி – பெத்ல-குற:22 244/2

மேல்

இசைந்திட்டிடவைத்து (1)

அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2

மேல்

இசைந்து (2)

காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1
இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும் – பெத்ல-குற:22 291/2

மேல்

இசைப்பட்டு (1)

எதிர்ப்பட்டு அற்புதத்தை சொல் சுரர்க்கு அச்சத்து இசைப்பட்டு
கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/1,2

மேல்

இசையாத (2)

இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான் – பெத்ல-குற:17 152/2
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1

மேல்

இசையின் (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

இசைவான (1)

இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3

மேல்

இஞ்சி (1)

மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும் – பெத்ல-குற:22 326/1

மேல்

இட்ட (8)

எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/12
சிக்குப்பொட்டு துட்டுள் புக்கி சித்து சொத்து செப்பத்து இட்ட – பெத்ல-குற:22 277/2
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
பாப்புமார்கள் இட்ட மோசமான வலை பாவமன்னிப்பு சீட்டான பணத்தின் வலை – பெத்ல-குற:42 587/1
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3
சிக்கான பாப்பு இட்ட கேட்டின் வலையுக்குள் சிக்காமல் தப்பி வெளி புறப்பட்ட பின் – பெத்ல-குற:60 803/3
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று – பெத்ல-குற:68 879/2

மேல்

இட்டது (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

இட்டமாய் (2)

காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4
பாசம் போல் இட்டமாய் ஆசையாய் கிட்டியே – பெத்ல-குற:70 895/4

மேல்

இட்டனன் (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1

மேல்

இட்டா (1)

இட்டா போச்சு இ பூக்குள் தீட்ட – பெத்ல-குற:22 280/1

மேல்

இட்டாள் (1)

மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4

மேல்

இட்டான் (1)

வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2

மேல்

இட்டு (15)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2
வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு – பெத்ல-குற:8 60/1
ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1
இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1
இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1
இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1
சட்டாய் பேய்க்கு இட்டு ஊட்டி சாப்பிட்டு – பெத்ல-குற:22 279/2
வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டு – பெத்ல-குற:22 332/2
காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
பட்டம் அழகுடன் சூட்டி சிலுவை இட்டு
வட்ட மணி கூடை தாங்கி மாத்திரைக்கோல் ஒன்று வாங்கி – பெத்ல-குற:24 363/4,5
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

இட (2)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இட தடத்தை – பெத்ல-குற:22 217/2

மேல்

இடக்கும் (1)

எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3

மேல்

இடங்கள் (1)

மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4

மேல்

இடத்தாய் (1)

மன்னர்-தம் குலத்தாய் வானவர்க்கு இடத்தாய் – பெத்ல-குற:39 514/2

மேல்

இடத்து (2)

அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
மோசையினை பார்வோனின் இடத்து அனுப்பி இசரேலை முழுதும் மீட்ட – பெத்ல-குற:31 439/1

மேல்

இடத்துடன் (1)

இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து – பெத்ல-குற:45 607/1

மேல்

இடம் (4)

மங்கள சீயோன் குமாரி வெண்ணிலாவே வைத்த இடம் தெரியாதோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து – பெத்ல-குற:67 869/2
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/3

மேல்

இடம்வைத்த (1)

உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2

மேல்

இடமும் (1)

இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற – பெத்ல-குற:49 663/1

மேல்

இடர் (3)

அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே – பெத்ல-குற:8 64/2
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
ஏலியின் மக்கள் செய்த இடர் சகிக்காமல் கொன்று – பெத்ல-குற:46 617/1

மேல்

இடர்கட்கு (1)

உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3

மேல்

இடர்கள் (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

இடர்ந்த (1)

இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4

மேல்

இடரற்று (1)

எதிரற்று இணையற்று இகலற்று இடரற்று
உதிர பொறியற்று உடலற்று உரைபெற்று – பெத்ல-குற:22 205/1,2

மேல்

இடரே (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே
பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/1,2

மேல்

இடறுசெய்ததுவோ (1)

எவரெனும் இவளுக்கு இடறுசெய்ததுவோ
பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/1,2

மேல்

இடித்து (1)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2

மேல்

இடியின் (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

இடு (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3

மேல்

இடுக்கண் (1)

சிந்தைப்படி கொடுத்து அவரை தாங்கி சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கி – பெத்ல-குற:8 65/1

மேல்

இடுக்கம்பிடித்தவரை (1)

இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3

மேல்

இடுக்கால் (1)

தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து – பெத்ல-குற:67 869/2

மேல்

இடுக்கி (1)

காத்திர கூடையும் கக்கத்தில் இடுக்கி
மாத்திரைக்கோலும் வலக்கையில் பிடித்து – பெத்ல-குற:22 337/1,2

மேல்

இடுப்பில் (1)

மேலே இடுப்பில் இறுக்கி நெருக்கிய – பெத்ல-குற:71 909/1

மேல்

இடும்பத்தன (1)

வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4

மேல்

இடும்பு (1)

வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/7

மேல்

இடும்புசெய் (1)

சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2

மேல்

இடை (2)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/2,3
மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5

மேல்

இடைக்கு (1)

சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள் – பெத்ல-குற:32 464/2

மேல்

இடையர் (2)

விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4

மேல்

இடையே (3)

பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/2
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/2

மேல்

இடைவிடா (1)

எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு – பெத்ல-குற:66 853/2

மேல்

இடைவிடாமலே (1)

இடைவிடாமலே ஓங்கடா – பெத்ல-குற:55 723/4

மேல்

இண்டு (1)

இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2

மேல்

இணக்க (1)

எடுத்து கரத்தை குவித்திட்டு இணக்க
தடுத்து பதத்தை படித்து அர்ச்சயித்து – பெத்ல-குற:22 211/1,2

மேல்

இணக்கி (1)

ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற – பெத்ல-குற:22 218/1

மேல்

இணங்கியே (1)

கருணை மதத்தில் இணங்கியே
கத்தன் உரைத்த பத்து வழியின் – பெத்ல-குற:54 713/2,3

மேல்

இணங்கு (1)

எவரும் இணங்கு குறி சொல – பெத்ல-குற:23 351/4

மேல்

இணை (7)

பண்டபரன் சுதனார் இணை மேவி – பெத்ல-குற:15 131/16
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும் அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை – பெத்ல-குற:61 808/1
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3

மேல்

இணை_இலானை (1)

அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும் அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/1,2

மேல்

இணைக்கு (1)

இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி – பெத்ல-குற:22 312/1

மேல்

இணைகளே (1)

அரிய மலரடி இணைகளே – பெத்ல-குற:3 20/4

மேல்

இணையற்று (2)

எதிரற்று இணையற்று இகலற்று இடரற்று – பெத்ல-குற:22 205/1
எத்திசையுக்குள் எதிர்ப்பு இணையற்று எழு – பெத்ல-குற:22 315/2

மேல்

இத்தனை (3)

உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/4
இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் – பெத்ல-குற:71 903/1
இத்தனை பா இனம் பாடின செய்கைக்கும் – பெத்ல-குற:71 936/1

மேல்

இத்தாலிய (2)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2
இத்தாலிய தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும் – பெத்ல-குற:31 462/1

மேல்

இதத்தில் (1)

பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2

மேல்

இதத்துற (1)

உழைத்து இதத்துற சலத்தினை தெளித்து அயர் சிரத்தினை – பெத்ல-குற:22 222/2

மேல்

இதத்தை (1)

இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1

மேல்

இதத்தொடு (1)

நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி – பெத்ல-குற:15 133/12

மேல்

இதம் (1)

ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3

மேல்

இதமாய் (1)

நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய்
பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/2,3

மேல்

இதயத்தின் (1)

வந்தால் என் இதயத்தின் சிந்தாகுலங்கள் தீரும் – பெத்ல-குற:67 871/2

மேல்

இதழுக்கு (1)

நாக்கு துடிக்குது நல் வாய் இதழுக்கு
பார்க்க பொறுக்கலை சிங்கி உன்றன் – பெத்ல-குற:71 926/1,2

மேல்

இதற்கு (2)

வான் கதிர் போல் குருடர்கட்கு பார்வை தந்த தலமே மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே – பெத்ல-குற:27 395/4
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2

மேல்

இதனை (1)

பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4

மேல்

இதாமே (1)

சகலரும் காண போன சன்னதி தெரு இதாமே – பெத்ல-குற:69 880/4

மேல்

இதால் (1)

வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2

மேல்

இதானாலும் (1)

தானானவனை அபிஷேகித்து பெயர் தக்குவித்தாள் வித்தை தெரியும் இதானாலும்
அன்னாள் எலிசப்பேத்தம்மன் அதிசயம் மெத்த என் அம்மே – பெத்ல-குற:33 479/3,4

மேல்

இதிலே (1)

சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2

மேல்

இதினால் (1)

உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2

மேல்

இது (65)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/2
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை – பெத்ல-குற:22 236/1
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/2
மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது – பெத்ல-குற:30 427/1
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது – பெத்ல-குற:30 427/1
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/1,2
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2,3
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3,4
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது
இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1,2
இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது – பெத்ல-குற:30 428/2,3
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/3,4
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4
பரிசேயருடன் வேதபாரகர் கூடிய வாசல் இது
பாரித்த ஞாயங்கள் விசாரித்து தர்க்கமிட்டு பூரித்து அகம் மகிழும் வாசல் இது – பெத்ல-குற:30 429/1,2
பாரித்த ஞாயங்கள் விசாரித்து தர்க்கமிட்டு பூரித்து அகம் மகிழும் வாசல் இது
வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/2,3
வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/3,4
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4
ஆசாரிமார் ஆசாரமா அர்ச்சனைசெய் வாசல் இது
ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/1,2
ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது
பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது – பெத்ல-குற:30 430/2,3
பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது
பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/3,4
பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/4
சங்கீதம் சொல் பாட்டகரின் சபை நிறைந்த வாசல் இது
தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/1,2
தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது
மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/2,3
மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 431/3,4
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 431/4
பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது
பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/1,2
பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/2,3
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது
வாத்தியங்களும் சங்கீர்த்தனங்களும் நித்திய தோத்திரங்களும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 432/3,4
வாத்தியங்களும் சங்கீர்த்தனங்களும் நித்திய தோத்திரங்களும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 432/4
வழக்குரைத்து ஆணையிட்டு சத்தியம் வாங்கி நிற்கும் வாசல் இது
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/1,2
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது
அழுக்கான பாவிகளும் அக்கியானிகளும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2,3
அழுக்கான பாவிகளும் அக்கியானிகளும் வரும் வாசல் இது
ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/3,4
ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4
தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது
சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/1,2
சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/2,3
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3,4
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4
அன்னாளும் சிமியோனும் ஏசு ஐயனை ஏந்திய வாசல் இது
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/1,2
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது
கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2,3
கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது
காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/3,4
காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4
ஆயக்காரன் பரிசேயன் வாதாடி செபஞ்செய்த வாசல் இது
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/1,2
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது
மாயக்கார வேசி கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது – பெத்ல-குற:30 436/2,3
மாயக்கார வேசி கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது
வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/3,4
வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர் திரு வாசல் இது
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/1,2
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது
காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது – பெத்ல-குற:30 437/2,3
காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/3,4
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4
புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/1,2
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது
சகல தூஷண பாப்பும் தன் தலைகாட்ட போகாத வாசல் இது – பெத்ல-குற:30 438/2,3
சகல தூஷண பாப்பும் தன் தலைகாட்ட போகாத வாசல் இது
சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/3,4
சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4
தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/2
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3
கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
வித்தை இது என்னடி சிங்கி நித்திய – பெத்ல-குற:71 909/2
நேர்மை இது என்னடி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 919/2
சிந்தை மயக்குது சிங்கி இது
சந்தேகமோ உன் தலைவி நான் அல்லாவோ – பெத்ல-குற:71 932/2,3

மேல்

இதுவரையும் (1)

திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2

மேல்

இதெல்லாம் (1)

பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3

மேல்

இதை (1)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3

மேல்

இதைய (1)

முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2

மேல்

இதையத்தினை (1)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4

மேல்

இதோ (1)

அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/2

மேல்

இந்த (30)

வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1
மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த
மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன் – பெத்ல-குற:15 132/11,12
இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2
இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3
அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1
நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2
அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2
மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3
காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4
இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3
ஆனத்தை காட்டடி சிங்கி இந்த
தானத்திலே வந்த பெத்தலேம் நாதர் – பெத்ல-குற:71 923/2,3

மேல்

இந்தப்படியே (1)

அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே – பெத்ல-குற:8 64/2

மேல்

இந்தவிதமாய் (1)

மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4

மேல்

இந்தா (1)

சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே – பெத்ல-குற:34 486/4

மேல்

இந்தியாவில் (1)

அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன் அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள் – பெத்ல-குற:17 160/1

மேல்

இந்து (1)

இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2

மேல்

இந்துஸ்தானியர் (1)

இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர் – பெத்ல-குற:47 637/2

மேல்

இந்நேரம் (1)

இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1

மேல்

இப்படி (3)

செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4

மேல்

இப்படியே (1)

இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்கா – பெத்ல-குற:31 461/1

மேல்

இப்பர்க்கு (1)

தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2

மேல்

இப்பொழுதாகிலும் (1)

ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதை தேடிக்கொள்வாயெனில் – பெத்ல-குற:52 694/3

மேல்

இப்போ (9)

தந்த வரங்களை இழந்துபோவதற்கு சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/2,3
இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3
நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ
பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/3,4
வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன் – பெத்ல-குற:57 765/2

மேல்

இப்போது (1)

காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2

மேல்

இம்மானுவேல் (4)

நேத்திர இம்மானுவேல் வந்தான் சுவிசேட வேத – பெத்ல-குற:7 52/2
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2
மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்மானுவேல்
மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/1,2
துங்கம் மிகும் இம்மானுவேல்
துய்ய பெத்தலேகர் நாட்டில் – பெத்ல-குற:69 882/1,2

மேல்

இமிழ் (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

இயம் (1)

எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2

மேல்

இயம்பின (1)

எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1

மேல்

இயம்பு (1)

வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

இயம்புகில் (1)

எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில்
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/1,2

மேல்

இயம்பும் (2)

மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன் – பெத்ல-குற:34 483/3
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/3

மேல்

இயமாய் (1)

அயமாய் பிராஞ்சிஸ்க்கினோடு இயமாய் தோமினிக்குவும் ஆசீர்வாதேந்திரரையும் நேசித்துக்கொள்வாள் – பெத்ல-குற:17 162/3

மேல்

இயல் (5)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4
வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு – பெத்ல-குற:22 306/2
தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/5
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/3

மேல்

இயல்பாய் (2)

வனப்புறத்து இயல்பாய் மயத்துடன் நடத்தி – பெத்ல-குற:22 200/2
இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2

மேல்

இயல்பு (1)

புனல்பட பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்பினை – பெத்ல-குற:22 223/1

மேல்

இயேசு (1)

அருந்து மருந்தில் சூட்சம் பொருந்து மருந்து இயேசு
சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/1,2

மேல்

இயேசுவின் (1)

ஆல விஷத்தை அகற்றின இயேசுவின்
அற்புதத்தாலடா சிங்கா – பெத்ல-குற:71 906/3,4

மேல்

இயை (1)

இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி – பெத்ல-குற:22 312/1

மேல்

இயைவாய் (1)

சீர் இயைவாய் விளையாடி பந்தடித்தாள் அவள் திறத்தை செப்புவோமே – பெத்ல-குற:21 191/4

மேல்

இரக்க (1)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3

மேல்

இரக்கம் (1)

எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/2

மேல்

இரக்கமதாய் (1)

மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனு பெத்லேகர் மகத்துவ நாட்டிலே – பெத்ல-குற:49 652/3

மேல்

இரக்கமாக (1)

உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/4

மேல்

இரங்காத (1)

சிங்காரக்காரியும் இரங்காத மோசம் எனின் – பெத்ல-குற:66 857/5

மேல்

இரங்கி (2)

எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து – பெத்ல-குற:15 132/2
சித்தம் இரங்கி தயவுசெய்யா கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில் – பெத்ல-குற:52 691/3

மேல்

இரட்சகரின் (1)

அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1

மேல்

இரட்சகன் (1)

போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன்
தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/1,2

மேல்

இரட்சகனே (1)

மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4

மேல்

இரட்சிக்கும் (1)

நேசித்து எவ்வுயிர்க்கும் நிறைந்து இரட்சிக்கும்
ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/1,2

மேல்

இரட்சித்தலை (1)

பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1

மேல்

இரட்சித்துவிட்டது (1)

தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3

மேல்

இரட்சிப்பாய் (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

இரட்சிப்பின் (1)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3

மேல்

இரட்சை (1)

இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2

மேல்

இரட்டிப்பது (1)

இரட்டிப்பது என்னடி சிங்கி கையால் – பெத்ல-குற:71 913/2

மேல்

இரண்டக (1)

இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

இரண்டதின் (1)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1

மேல்

இரண்டரை (1)

நாலாவது பேரேயாவில் இரண்டரை கோத்திரமது உண்டு – பெத்ல-குற:31 457/1

மேல்

இரண்டாக (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

இரண்டாம் (1)

திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1

மேல்

இரண்டாயிரத்தொரு (1)

பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில் – பெத்ல-குற:21 197/3

மேல்

இரண்டாவது (1)

ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2

மேல்

இரண்டு (11)

தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1
கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன் – பெத்ல-குற:10 93/1
வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான் – பெத்ல-குற:13 109/1
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1
கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2
இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

இரண்டும் (1)

பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4

மேல்

இரத்த (3)

சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4
பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5

மேல்

இரத்தச்சாட்சிகள் (2)

பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும் – பெத்ல-குற:17 157/3
சங்கை இராது தகனித்து கொன்றவர் தென்றலே இரத்தச்சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே – பெத்ல-குற:19 178/3

மேல்

இரத்தம் (2)

துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2

மேல்

இரத்தின (1)

பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3

மேல்

இரந்து (1)

இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற – பெத்ல-குற:49 663/1

மேல்

இரபாயேல் (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1

மேல்

இரவது (1)

பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/3

மேல்

இரவி (1)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1

மேல்

இரவியிலிருந்து (1)

மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1

மேல்

இரவியோ (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

இரவில் (2)

வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
காட்டகத்தினிலே கங்குல் சூழ் இரவில்
மாட்டகத்தினிலே மதலையாய் பிறக்க – பெத்ல-குற:22 305/1,2

மேல்

இரவும் (1)

ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

இரா (2)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து – பெத்ல-குற:52 685/2

மேல்

இராகாப்பு (1)

முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1

மேல்

இராகாபு (1)

அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு
வேசி கீதையோன் ஈபத்தா சிம்சோன் பாறா – பெத்ல-குற:67 865/2,3

மேல்

இராச (1)

சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3

மேல்

இராசகுமாரனை (1)

இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற – பெத்ல-குற:49 663/1

மேல்

இராசன் (2)

நீடும் இசறாவேலர் நேய தவிது இராசன்
நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது – பெத்ல-குற:4 30/1,2
அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான் – பெத்ல-குற:17 145/2

மேல்

இராசாத்தி (1)

தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4

மேல்

இராது (1)

சங்கை இராது தகனித்து கொன்றவர் தென்றலே இரத்தச்சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே – பெத்ல-குற:19 178/3

மேல்

இராயப்பர் (1)

இராயப்பர் சின்னப்பரும் நேய பிலந்திரரும் யாகப்பர் அருளப்பர் சந்தேக தோமையர் – பெத்ல-குற:17 158/1

மேல்

இராவே (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/1,2

மேல்

இரிய (2)

தாப்பு இரிய குறவஞ்சி தமிழ் கூற எந்நாளும் – பெத்ல-குற:4 33/3
தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே – பெத்ல-குற:38 512/3

மேல்

இரு (20)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி – பெத்ல-குற:15 133/15
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7
பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில் – பெத்ல-குற:21 197/3
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5
குருத்துக்களை இரு கரத்தில் குணமொடு – பெத்ல-குற:22 247/2
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2
ஆகிலா மலை அதுலாம் என்ற இரு மலையும் அஞ்சியஞ்சி தவிது சவுற்கு ஒளித்த மலை அம்மே – பெத்ல-குற:25 372/3
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1
காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4
நேரான மோக்கிஷ பாக்கியத்தை இரு நேத்திரத்தை ஞான பாத்திரத்தை எந்தன் – பெத்ல-குற:65 847/4

மேல்

இருக்க (5)

ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1
தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ – பெத்ல-குற:40 567/2
வந்து பறவைகள் புத்திகள் கேட்டு மகிழ்ச்சியடைந்து அங்கு இருக்க மனுமகன் – பெத்ல-குற:51 679/2
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க
கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து – பெத்ல-குற:63 825/2,3
ஒக்க இருக்க ஒதுக்கிடம் தேடவோ – பெத்ல-குற:71 928/1

மேல்

இருக்கவும் (1)

தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும் – பெத்ல-குற:43 590/4

மேல்

இருக்காய் (1)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2

மேல்

இருக்கிறு (1)

எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1

மேல்

இருக்குது (3)

சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2
நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன் நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/3
தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/2

மேல்

இருக்கும் (8)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும் நேபோ குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே – பெத்ல-குற:25 370/3
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1
மங்களம் சேர் கவிராயர் மகிழ்ந்து இருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/3
இத்தாலிய தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும்
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/1,2
சத்துரு பாப்பு இருக்கும் அந்த தானம் எல்லாம் அறிந்திருப்பேன் – பெத்ல-குற:31 463/2
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2
தின கிருபாசனத்து இருக்கும்
சீமானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 946/3,4

மேல்

இருக்கையில் (1)

நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2

மேல்

இருக்கையிலே (1)

இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1

மேல்

இருட்டு (1)

அழைத்து அணைத்து அகத்து அழுக்கு அறுத்த சட்டு இருட்டு உடைத்து – பெத்ல-குற:22 222/1

மேல்

இருடா (1)

இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3

மேல்

இருடிகளும் (1)

எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1

மேல்

இருடியர் (3)

முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2

மேல்

இருடியன் (1)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4

மேல்

இருண்டு (1)

பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3

மேல்

இருத்தி (1)

சூரியனை சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தி துலங்க செய்தோன் – பெத்ல-குற:21 191/1

மேல்

இருத்திய (1)

இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும் – பெத்ல-குற:22 291/2

மேல்

இருதயத்தாலுமே (1)

சற்குணமான இருதயத்தாலுமே தன்னோடு இருந்த அறுநூறு பேருடன் – பெத்ல-குற:49 658/1

மேல்

இருதயத்தின் (2)

கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1
பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2

மேல்

இருதயத்தினிடை (1)

நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி – பெத்ல-குற:15 133/12

மேல்

இருதயம் (2)

அங்கு அவர் எலாம் உணர்ந்து தங்கள் இருதயம் ஒருமையாக்கி செல்வம் – பெத்ல-குற:9 76/2
கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு – பெத்ல-குற:24 361/4

மேல்

இருந்த (8)

ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/2
எனக்கு முன் இருந்த இளந்தை மோகினி பெண் – பெத்ல-குற:39 544/1
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1
சற்குணமான இருதயத்தாலுமே தன்னோடு இருந்த அறுநூறு பேருடன் – பெத்ல-குற:49 658/1
எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால் – பெத்ல-குற:50 668/1
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது – பெத்ல-குற:51 678/1
சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2

மேல்

இருந்ததின் (1)

அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4

மேல்

இருந்தது (1)

எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை – பெத்ல-குற:60 800/3

மேல்

இருந்தா (1)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4

மேல்

இருந்தாய் (2)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3

மேல்

இருந்தார் (1)

ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4

மேல்

இருந்தான் (3)

மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3
இங்கிசியோன் சங்கம் எங்கு இருந்தான் அது தென்றலே ரோமை எத்தன் எனும் பாப்பு சத்துருவால் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 178/1
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2

மேல்

இருந்து (10)

இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3
அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து – பெத்ல-குற:33 481/2
பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர் பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே – பெத்ல-குற:35 496/4
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3
வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/4
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து
ஆர்க்கும் கருணையாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 685/2,3
எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2
பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/3
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2

மேல்

இருந்துகொண்டு (2)

மன்னோனிடத்தினில் சென்று அவன் மந்திரியாக இருந்துகொண்டு அன்று – பெத்ல-குற:34 486/2
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4

மேல்

இருந்தும் (2)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1
சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

இருந்தேன் (3)

சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன்
வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/1,2
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1

மேல்

இருநூற்று (5)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9
ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3
சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7

மேல்

இருநூற்றொடு (1)

இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3

மேல்

இருநூற்றோடு (2)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2
இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2

மேல்

இருப்பது (2)

அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு – பெத்ல-குற:32 469/1
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

இருப்பதை (1)

காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/2

மேல்

இருப்பவரும் (1)

தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1

மேல்

இருப்பவனே (1)

பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே – பெத்ல-குற:4 32/4

மேல்

இருப்பவனை (1)

இருப்பவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 952/4

மேல்

இருப்பள் (1)

மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை – பெத்ல-குற:67 864/2

மேல்

இருப்பாகிய (1)

அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/1,2

மேல்

இருப்புற்றும் (1)

தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2

மேல்

இருப்பை (1)

சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4

மேல்

இருபத்தியிரண்டு (1)

குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4

மேல்

இருபத்திரண்டு (1)

இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3

மேல்

இருபத்தீராயிரம் (1)

சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5

மேல்

இருபத்துமூன்று (2)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2
விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2

மேல்

இருபத்துமூன்றே (1)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1

மேல்

இருபத்தெட்டு (1)

அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7

மேல்

இருபத்தேழானது (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

இருபத்தேழு (3)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4

மேல்

இருபத்தைந்து (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

இருபத்தொரு (1)

வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5

மேல்

இருபத்தொன்பது (1)

தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7

மேல்

இருபத்தோடு (1)

வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5

மேல்

இருபது (1)

ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/2

மேல்

இருபாலும் (2)

பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/4
பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள் – பெத்ல-குற:22 318/1

மேல்

இருபுறமும் (1)

சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/2

மேல்

இருபேரும் (2)

பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

இரும் (1)

எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1

மேல்

இரும்பை (1)

வீரியமாக தண்ணீரில் இரும்பை மிதந்திட செய்த மரக்கொம்பு மூலிகை – பெத்ல-குற:46 628/1

மேல்

இருவர்களும் (1)

நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2

மேல்

இருள் (4)

வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1
வைத்த அவசுத்த அதமத்தின் இருள் அத்தனையும் வாங்க மறுபடியும் – பெத்ல-குற:15 133/10
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள்
அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/4,5

மேல்

இருளது (1)

மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/3

மேல்

இரெவ்வெண்டு (1)

வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3

மேல்

இரேபெக்காள் (1)

செய்த வேலைக்காக தையல் இரேபெக்காள்
தேடின பொன் சரி சிங்கா – பெத்ல-குற:71 912/3,4

மேல்

இரைந்து (2)

எத்திசைகளினும் இரைந்து பேரொலியாய் – பெத்ல-குற:22 274/1
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1

மேல்

இரைவைக்க (1)

மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4

மேல்

இல் (2)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1

மேல்

இல்லறம் (1)

இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய் – பெத்ல-குற:28 399/2

மேல்

இல்லா (12)

வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா
நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/2,3
மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/4
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3
கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3
நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2
தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர் – பெத்ல-குற:32 467/1
வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில் – பெத்ல-குற:71 921/1
இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ – பெத்ல-குற:71 931/1
தந்தை இல்லா திருமகனை – பெத்ல-குற:72 942/1

மேல்

இல்லாத (12)

மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4
தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா – பெத்ல-குற:12 99/3
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3
வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத
கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/8,9
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3
மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன் – பெத்ல-குற:34 483/3
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
ஆராய்தல் இல்லாத ஆழ கிருபை நதி – பெத்ல-குற:50 664/1
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2
இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4
தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து – பெத்ல-குற:67 869/2

மேல்

இல்லாததால் (1)

தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதி தன் ஒளியை கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/2

மேல்

இல்லாதவர்க்கும் (1)

ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4

மேல்

இல்லாதவன்-தனக்கு (1)

தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர் – பெத்ல-குற:32 467/1

மேல்

இல்லாதவனோடே (1)

அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தை போலவே – பெத்ல-குற:44 606/1

மேல்

இல்லாதவா (1)

அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1

மேல்

இல்லாது (1)

நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/2

மேல்

இல்லாமல் (8)

வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3
சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2
வெட்கம் இல்லாமல் திருட்டளவாய் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும் – பெத்ல-குற:45 616/4
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3
எள்ளளவேனும் இரக்கம் இல்லாமல் எருசலை விட்டு கபாலமலையினில் – பெத்ல-குற:52 696/2
பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3

மேல்

இல்லாமலே (2)

பத்தி இல்லாமலே லோக செல்விக்கையின் பாக்கியத்தோடு சலாக்கியமாகவே – பெத்ல-குற:52 691/1
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

இல்லார்க்கு (1)

இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1

மேல்

இல்லான் (9)

அனை இல்லான் அனையும் இல்லான் அப்பனும் இல்லான் உத்த – பெத்ல-குற:56 746/1
அனை இல்லான் அனையும் இல்லான் அப்பனும் இல்லான் உத்த – பெத்ல-குற:56 746/1
அனை இல்லான் அனையும் இல்லான் அப்பனும் இல்லான் உத்த – பெத்ல-குற:56 746/1
மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான் – பெத்ல-குற:56 746/2
மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான் – பெத்ல-குற:56 746/2
மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான்
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:56 746/2,3
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:56 746/3
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:56 746/3
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4

மேல்

இல்லை (22)

நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/3
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4
ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மண – பெத்ல-குற:66 857/4

மேல்

இல்லையே (1)

சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3

மேல்

இலக்கண (1)

எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான் – பெத்ல-குற:54 716/2

மேல்

இலக்கணத்தை (1)

பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1

மேல்

இலக்கம் (1)

என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2

மேல்

இலக்குபார்த்து (1)

கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து
துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/1,2

மேல்

இலகு (2)

நந்தவனமும் பலவிதங்களும் நயந்து இலகு – பெத்ல-குற:22 321/2
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2

மேல்

இலங்க (2)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
தெள்ளரிய மணி இலங்க கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:24 361/2

மேல்

இலங்கவே (1)

அங்கமுடன் ஒளிர் பொங்கும் எழுகணம் அங்கை-அதனில் இலங்கவே
கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/1,2

மேல்

இலங்கி (1)

இலங்கி அறிவு துலங்கி நெறி மறை – பெத்ல-குற:23 351/2

மேல்

இலங்கு (6)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1
மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற – பெத்ல-குற:1 1/3
முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1
இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து – பெத்ல-குற:45 607/1

மேல்

இலங்கும் (2)

மண்டலம் மதிக்க மா மணி இலங்கும் – பெத்ல-குற:22 330/2
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/2

மேல்

இலஞ்சிய (1)

மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/5

மேல்

இலட்சணத்தனுக்கு (1)

பத்து இலட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 38/1

மேல்

இலட்சணத்தையும் (1)

பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2

மேல்

இலட்சணம் (2)

எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
கொள்ளவே பட்சமாய் சொல்வது இலட்சணம் – பெத்ல-குற:70 900/4

மேல்

இலட்சத்து (2)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

இலட்சத்துநாற்பத்து (1)

நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/4

மேல்

இலட்சத்தோடு (1)

மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு
இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/1,2

மேல்

இலட்சம் (1)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3

மேல்

இலது (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

இலவு (1)

தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/2

மேல்

இலா (1)

பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4

மேல்

இலாகிரி (1)

மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே – பெத்ல-குற:46 632/2

மேல்

இலாசரை (1)

தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/2

மேல்

இலாடர் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

இலாத (3)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3

மேல்

இலாது (1)

சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3

மேல்

இலாமலே (5)

மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்கு தப்பிப்போன பின் – பெத்ல-குற:49 657/3
ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே
தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/1,2
மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2
செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/4

மேல்

இலாளுட (1)

போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/2

மேல்

இலானை (1)

அந்தரம் புவியும் வானும் விந்தையுடன் தந்து அருளும் அந்தமும் அளவும் அடியும் இணை_இலானை – பெத்ல-குற:61 808/1

மேல்

இலேபித்தமார்கள் (1)

இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/2

மேல்

இலை (8)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1
இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2

மேல்

இலையோ (1)

கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

இவ் (6)

பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/2
மேசியாவே இவ் வேளையில் உதவாய் – பெத்ல-குற:39 538/2
சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1
வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1
கண்ணை சுற்றி கருங்கோடு ஒன்று போட்ட இவ்
விண்ணானம் என்னடி சிங்கி முன்னே – பெத்ல-குற:71 918/1,2

மேல்

இவ்வித (1)

முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2

மேல்

இவ்விதமாய் (1)

வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3

மேல்

இவட்கு (2)

கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
வானவன் இவட்கு மயல் விடுத்ததுவோ – பெத்ல-குற:39 551/1

மேல்

இவர் (7)

எவரும் அளவிட அரிய பொருள் இவர்
கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/1,2
கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/2
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 409/2
மறுபடி மூன்றாம் ஆளின் முறையினை தோண் அம்மே மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே – பெத்ல-குற:28 409/4

மேல்

இவர்க்கு (1)

குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4

மேல்

இவர்க்கும் (1)

நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3

மேல்

இவர்கள் (1)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2

மேல்

இவருட (1)

இனமும் இவருட கிருபையதின் நரர் – பெத்ல-குற:22 310/1

மேல்

இவரும் (1)

சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 409/2

மேல்

இவரை (1)

அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4

மேல்

இவள் (3)

கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ – பெத்ல-குற:39 551/2
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1

மேல்

இவளுக்கு (1)

எவரெனும் இவளுக்கு இடறுசெய்ததுவோ – பெத்ல-குற:39 550/1

மேல்

இவளே (1)

மற்றும் அவர் கணவனுக்கு தந்தையுமே ஆனால் மனையவட்கு மாமன் அல்லோ மருமகளும் இவளே
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/3,4

மேல்

இவன் (29)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2
சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/1
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1
வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3
ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது – பெத்ல-குற:22 235/2
எனவே இவன் வீறொடு – பெத்ல-குற:22 238/1
நேயமதா மகனே நிசமாம் இவன்
ஆயியுமே மரியாள் அலவோ என – பெத்ல-குற:22 239/1,2
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3
கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4

மேல்

இவன்-தனக்கு (1)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3

மேல்

இவன்தான் (2)

அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
கற்ற இருடியர் எழுதும் இம்மானுவேல் இவன்தான் கன்னி மரி மகன் இசரேல் மன்னவனே என்பார் – பெத்ல-குற:14 126/2

மேல்

இவனுக்கு (1)

கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4

மேல்

இவனுடைய (2)

வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3
இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2

மேல்

இவனும் (2)

அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து – பெத்ல-குற:67 867/2

மேல்

இவனோ (2)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
பேசுவது ஏது இவனோ வினையாளனின் – பெத்ல-குற:22 238/2

மேல்

இவை (1)

வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3

மேல்

இழந்த (1)

புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1

மேல்

இழந்துபோவதற்கு (1)

தந்த வரங்களை இழந்துபோவதற்கு சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ – பெத்ல-குற:20 187/2

மேல்

இழவு (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

இழிவும் (1)

துன்பம் அகன்று இழிவும் தவறுண்டு சுபங்கள் துலங்கிடவே – பெத்ல-குற:22 341/2

மேல்

இழுக்கிறாளோ (1)

சண்டைசண்டையிட்டு பாப்பை சபையில் இழுக்கிறாளோ – பெத்ல-குற:69 886/4

மேல்

இழுத்த (1)

நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4

மேல்

இழுத்து (1)

புனல்பட பிடித்து இழுத்து அமிழ்த்து இயல்பு கற்பினை – பெத்ல-குற:22 223/1

மேல்

இழுத்துவிடப்படாது (1)

இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1

மேல்

இழைத்த (1)

தந்தம் விட்டு இழைத்த தற்சீசின் ரத்தினத்தின் – பெத்ல-குற:22 335/1

மேல்

இளக்காரம்கொண்டு (1)

எத்தனை பட்சமாய் புத்திசொன்னாலும் இளக்காரம்கொண்டு மன கடினத்துடன் – பெத்ல-குற:52 698/1

மேல்

இளந்தை (1)

எனக்கு முன் இருந்த இளந்தை மோகினி பெண் – பெத்ல-குற:39 544/1

மேல்

இளமை (1)

மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4

மேல்

இளமைக்கு (1)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1

மேல்

இளைஞோர்கள் (1)

தஞ்சம் எனவும் சொலி இறைஞ்ச இளைஞோர்கள் அவை – பெத்ல-குற:22 243/2

மேல்

இளைய (1)

இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2

மேல்

இளையகுடியாள் (1)

இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1

மேல்

இளையவட்கு (1)

நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4

மேல்

இளையவளுக்கு (1)

ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/3

மேல்

இளையவனாகிய (1)

இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2

மேல்

இளையவனை (1)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3

மேல்

இளையோன் (1)

அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1

மேல்

இற்றை (1)

இற்றை வரைக்கும் விசுவாச சிங்கி எனை பிரிந்தது அறியேனே – பெத்ல-குற:64 843/1

மேல்

இறக்கடா (1)

நல்ல குருவியாய் புறக்கடா வெல்லை நாட்டு பாதையினில் இறக்கடா
செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/1,2

மேல்

இறங்கி (1)

ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1

மேல்

இறங்கும் (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

இறந்தே (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3

மேல்

இறந்தோன் (1)

பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2

மேல்

இறுக்கி (2)

படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
மேலே இடுப்பில் இறுக்கி நெருக்கிய – பெத்ல-குற:71 909/1

மேல்

இறுத்தி (1)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3

மேல்

இறுமாப்பு (1)

துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம – பெத்ல-குற:15 133/2

மேல்

இறை (3)

மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன் – பெத்ல-குற:12 101/2
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4

மேல்

இறைக்கு (1)

தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2

மேல்

இறைஞ்ச (2)

தேகம் மனம் ஒன்றி எழிலாகவும் இறைஞ்ச – பெத்ல-குற:22 203/2
தஞ்சம் எனவும் சொலி இறைஞ்ச இளைஞோர்கள் அவை – பெத்ல-குற:22 243/2

மேல்

இறைஞ்சி (1)

புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/2

மேல்

இறைஞ்சு (2)

நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/6
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/2

மேல்

இறைத்துக்கோ (1)

ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2

மேல்

இறையடா (1)

பெத்தலகேம் பதிக்கு இறையடா அவர் பெருமை அடித்து பறையடா – பெத்ல-குற:55 725/1

மேல்

இறையானவராம் (1)

மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/2

மேல்

இறையோன் (2)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3

மேல்

இறையோனும் (1)

ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும் – பெத்ல-குற:22 208/2

மேல்

இறைவன் (2)

சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகன பவனி சார்ந்திட்டானே – பெத்ல-குற:9 76/4
பொன்னகர்க்கு இறைவன் புனிதன் மோசேயை – பெத்ல-குற:22 199/1

மேல்

இறைவா (1)

பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய் – பெத்ல-குற:39 514/1

மேல்

இன் (1)

வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே – பெத்ல-குற:54 715/2

மேல்

இன்ப (2)

மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7
தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார் – பெத்ல-குற:67 860/3

மேல்

இன்பத்து (1)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2

மேல்

இன்பம் (3)

தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும் – பெத்ல-குற:22 255/2
திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1

மேல்

இன்பமாம் (1)

செய்ய தவம்செய்யும் உமக்கு இன்பமாம் அம்மே தவம்செய்யாத பாவிகட்கு துன்பமாம் அம்மே – பெத்ல-குற:35 495/2

மேல்

இன்பனுக்கு (1)

கவிவாணர் அன்பனுக்கு இன்பனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 40/2

மேல்

இன்மை (1)

இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ – பெத்ல-குற:22 240/1

மேல்

இன்று (4)

இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/2,3
இன்று எனை கேளாய் ஏகனே போற்றி – பெத்ல-குற:39 522/2
பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ – பெத்ல-குற:47 633/3

மேல்

இன்ன (4)

நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/4
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன
மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/3,4

மேல்

இன்னம் (9)

நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2
இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1
நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/2
ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/3
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/3
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம்
காணாமல் சிங்கி-தனை வீணாய் அலைந்தலைந்து – பெத்ல-குற:66 859/4,5

மேல்

இன்னாசியார் (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

இன்னே (1)

செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே
ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே – பெத்ல-குற:31 440/1,2

மேல்

இன (1)

எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/3

மேல்

இனங்காள் (1)

வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண – பெத்ல-குற:58 782/1

மேல்

இனசனத்தாரொடும் (1)

மற்று இனசனத்தாரொடும் ஆரொடும் வாயிலே வந்தபடிக்கு ஒரு வார்த்தையும் – பெத்ல-குற:57 767/4

மேல்

இனத்தை (2)

விட்டு அகத்தை விட்டு இனத்தை விட்டு அனைத்தும் விட்டுவிட்டு – பெத்ல-குற:22 219/2
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2

மேல்

இனத்தோர்க்கும் (1)

ஆர்க்கும் கிறிஸ்து இனத்தோர்க்கும் அறிவதில்லார்க்கும் பன்னிருபேர்க்குமே – பெத்ல-குற:9 81/2

மேல்

இனம் (6)

திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/4
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5
போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2
பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம்
முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/3,4
வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1
இத்தனை பா இனம் பாடின செய்கைக்கும் – பெத்ல-குற:71 936/1

மேல்

இனமும் (3)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4
இனமும் இவருட கிருபையதின் நரர் – பெத்ல-குற:22 310/1
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2

மேல்

இனமே (2)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/3

மேல்

இனி (9)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3
பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3
உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1
சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/4
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4
பார்க்கு பயம் இனி சீக்கிரமாக நீ – பெத்ல-குற:71 905/3

மேல்

இனித்திருக்கும் (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1

மேல்

இனிதோ (1)

இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2

மேல்

இனிமேல் (1)

இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2

மேல்

இனிமேலும் (1)

திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2

மேல்

இனிமை (1)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3

மேல்

இனிமையுள்ள (1)

இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3

மேல்

இனிய (1)

ஏதொருவராலும் முடியாதது அதனிலே இனிய
மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/1,2

மேல்