மா முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 70
மாக்களின் 1
மாகத்தினில் 1
மாகத்தினிலே 1
மாகத்து 1
மாகம் 2
மாகோகர் 1
மாகோகின் 1
மாங்கிஷத்தை 1
மாங்கிஷம் 1
மாங்கிஷம்-தன்னையும் 1
மாங்குயிலே 1
மாசணுகா 1
மாசணுகான்-தனக்கு 1
மாசது 1
மாசற்ற 4
மாசற்றவனின் 1
மாசற்று 1
மாசற்றோரும் 1
மாசில்லா 1
மாசில்லாத 1
மாசில்லாதவனே 1
மாசிலா 1
மாசிலாதவர் 1
மாசிலாதாள் 1
மாசிலாது 1
மாசுற 1
மாட்டகத்தினிலே 1
மாட்டகத்து 1
மாட்டடா 1
மாட்டார் 1
மாட்டு 2
மாட்டுக்குடிலில் 1
மாட்டேன் 2
மாடப்புறா 1
மாடப்புறாவான 1
மாடப்புறாவின் 1
மாடப்புறாவினை 1
மாடப்புறாவே 1
மாடப்புறாவை 1
மாடு 1
மாண்டாய் 1
மாத்திரம் 4
மாத்திரம்தான் 1
மாத்திரைக்கோல் 3
மாத்திரைக்கோலும் 1
மாத்தைக்கு 1
மாத 1
மாதங்கமே 1
மாதம்-தனை 2
மாதர் 2
மாதர்கள் 2
மாதர்களோடு 1
மாதருட 1
மாதரும் 1
மாதரை 1
மாதவர் 1
மாதளையின் 1
மாதளையோடே 1
மாதாந்த 1
மாது 18
மாதுக்கு 1
மாதுட 1
மாதே 1
மாதை 1
மாதையும் 1
மாந்தமியானும் 1
மாந்தர் 1
மாந்தர்கள் 2
மாந்தர்களும் 1
மாந்தனும் 1
மாநிலம் 1
மாப்பது 1
மாப்பிள்ளை 3
மாப்பிள்ளைக்கு 2
மாப்பு 2
மாமரமும் 1
மாமன் 4
மாமனுமாம் 1
மாய்கை 1
மாய்ந்தவர் 1
மாய்ந்து 1
மாய்மால 1
மாய்மாலக்கார 1
மாய்மாலக்காரர்கள் 1
மாய்மாலம் 1
மாய்மாலம்செய்து 1
மாய 7
மாயக்கார 1
மாயக்காரர்களும் 1
மாயம் 4
மாயமடி 2
மாயமும் 1
மாயலோக 1
மாயை 1
மாயையான 1
மாயையையும் 1
மார் 2
மார்க்க 1
மார்க்கத்தார் 1
மார்க்கத்தாரும் 1
மார்க்கத்தாரை 3
மார்க்கத்தில் 1
மார்க்கத்திலும் 1
மார்க்கத்திலே 1
மார்க்கத்துள் 1
மார்க்கத்துள்ளோர்களை 1
மார்க்கத்தை 2
மார்க்கம் 7
மார்க்கமாய் 5
மார்க்கமும் 2
மார்க்கமுற 1
மார்க்கர்கள் 1
மார்க்கவசம் 1
மார்த்தாள் 1
மார்பில் 1
மார்பிலேயும் 1
மாராவின் 1
மாரியது 1
மாரியிலே 1
மாருக்கு 1
மாலம் 1
மாலவன் 1
மாலாய 1
மாலான 1
மாலிகைக்கு 1
மாலை 10
மாலையாள் 1
மாலையுள் 1
மாவும் 1
மாவை 1
மாள 2
மாளவர் 1
மாற்ற 3
மாற்றம் 3
மாற்றமில்லாதவன் 1
மாற்றவும் 2
மாற்றி 1
மாற்றிட 1
மாற்றுரு 1
மாற 1
மாறாட்ட 1
மாறாட்டக்காரருக்கு 1
மாறாட்டம்பண்ணி 1
மாறாத 2
மாறாய் 1
மாறி 1
மாறிலா 1
மாறுபாட்டுக்கார 1
மாறுபாடதான 1
மான் 1
மான்களை 1
மான 4
மானத்தன் 1
மானத்தின் 1
மானத்து 1
மானம் 3
மானவர் 1
மானவனின் 1
மானாபிமானனுக்கு 1
மானார் 1
மானாள் 1
மானிடர் 1
மானிடரை 1
மானிடன் 1
மானிடனாம் 1
மானியர் 1
மானுடருக்கு 1
மானுடன் 1
மானுவேல் 2
மானுவேலே 1
மானுவேலை 1
மானே 1

மா (70)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1
ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1
வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/3
கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன் – பெத்ல-குற:10 93/1
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
ஸ்நானமது அளித்த யோர்தானு மா நதியான் – பெத்ல-குற:22 224/2
கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன் – பெத்ல-குற:22 241/2
மண்டலம் மதிக்க மா மணி இலங்கும் – பெத்ல-குற:22 330/2
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2
மாது மா மரியாளிடமாகவே வானவன் மனுடன் உருவாக – பெத்ல-குற:26 380/3
யூதேயாவில் அற சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே – பெத்ல-குற:26 382/1
கன்னி மா மரியாளிடமாக கருணையாளன் மனு உருவாக – பெத்ல-குற:26 383/3
மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு – பெத்ல-குற:26 386/2
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாக – பெத்ல-குற:34 490/1
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1
வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையை கெதியாக வைத்துக்கொண்டு – பெத்ல-குற:41 577/1
மன்னாவை தந்து அருள செய்த மந்திரம் மா மலையில் சலம் மேவப்பண் மந்திரம் – பெத்ல-குற:43 594/2
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5
தாணுவை வாழ்த்தி மா ஆணவமாகவே – பெத்ல-குற:50 666/2
மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3
ராசனை வாழ்த்தி மா நேசமதாகவே – பெத்ல-குற:53 703/2
வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4
பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2
வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1
வில்லையே மா கள்ளியே இனம் வரவில்லையே மா கள்ளியே ஒரு – பெத்ல-குற:58 780/1
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2
மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம் – பெத்ல-குற:66 858/5
பெத்தலேம் மா நகர் கத்தனை பற்றினால் – பெத்ல-குற:70 901/1
எங்கே நீ சென்றனை சிங்கி மா
பெத்தலேகேம் நகர் சீயோன் குமாரிக்கு – பெத்ல-குற:71 903/2,3
செக்க சிவந்து உன் உதடு அழகான மா
முக்கியம் சொல்லடி சிங்கி நம் – பெத்ல-குற:71 916/1,2

மேல்

மாக்களின் (1)

மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3

மேல்

மாகத்தினில் (1)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1

மேல்

மாகத்தினிலே (1)

மாகத்தினிலே முக்கிய வான திரள் கூடி – பெத்ல-குற:22 306/1

மேல்

மாகத்து (1)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2

மேல்

மாகம் (2)

மாகம் மிசை தூதர் விளையாடி மகிழ்வாக – பெத்ல-குற:22 202/2
மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

மாகோகர் (1)

வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர் – பெத்ல-குற:47 636/3

மேல்

மாகோகின் (1)

நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3

மேல்

மாங்கிஷத்தை (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

மாங்கிஷம் (1)

மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும் – பெத்ல-குற:47 643/2

மேல்

மாங்கிஷம்-தன்னையும் (1)

துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4

மேல்

மாங்குயிலே (1)

ஆசுக மாங்குயிலே மனை பயிலா சுகமாம் குயிலே வான – பெத்ல-குற:58 784/1

மேல்

மாசணுகா (1)

மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/3

மேல்

மாசணுகான்-தனக்கு (1)

மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3

மேல்

மாசது (1)

மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3

மேல்

மாசற்ற (4)

மாசற்ற பரன் சுடரின் வார்த்தையே மனுவாக – பெத்ல-குற:4 31/1
மத்த மாசற்ற தீதற்ற வானத்து ஒரே வஸ்துவை நினைக்க அரிதாய் – பெத்ல-குற:16 134/1
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2

மேல்

மாசற்றவனின் (1)

மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1

மேல்

மாசற்று (1)

மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1

மேல்

மாசற்றோரும் (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

மாசில்லா (1)

மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4

மேல்

மாசில்லாத (1)

வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய – பெத்ல-குற:10 91/2

மேல்

மாசில்லாதவனே (1)

மாசில்லாதவனே மரித்து உயிர்த்தவனே – பெத்ல-குற:39 519/1

மேல்

மாசிலா (1)

மங்கயைர்க்கு அரசோ மாசிலா ஒளியோ – பெத்ல-குற:22 338/1

மேல்

மாசிலாதவர் (1)

சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2

மேல்

மாசிலாதாள் (1)

என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3

மேல்

மாசிலாது (1)

வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய் – பெத்ல-குற:9 80/2

மேல்

மாசுற (1)

மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2

மேல்

மாட்டகத்தினிலே (1)

மாட்டகத்தினிலே மதலையாய் பிறக்க – பெத்ல-குற:22 305/2

மேல்

மாட்டகத்து (1)

வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய் – பெத்ல-குற:39 533/2

மேல்

மாட்டடா (1)

ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2

மேல்

மாட்டார் (1)

இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/2

மேல்

மாட்டு (2)

பட்டு அழிய அன்று மாட்டு கொட்டிலுக்குள் அற்புதமாய் – பெத்ல-குற:12 101/4
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

மாட்டுக்குடிலில் (1)

மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/4

மேல்

மாட்டேன் (2)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2
தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன்
வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/3,4

மேல்

மாடப்புறா (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1

மேல்

மாடப்புறாவான (1)

மாடப்புறாவான ஞானிகளும் அன்னமான – பெத்ல-குற:48 646/3

மேல்

மாடப்புறாவின் (1)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2

மேல்

மாடப்புறாவினை (1)

அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான் – பெத்ல-குற:53 704/1

மேல்

மாடப்புறாவே (1)

பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1

மேல்

மாடப்புறாவை (1)

தாராவை மாடப்புறாவை குயிலியை சல்லாப உல்லாச சையோக சம்போக – பெத்ல-குற:65 847/1

மேல்

மாடு (1)

மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே – பெத்ல-குற:4 30/4

மேல்

மாண்டாய் (1)

சிலுவையில் மாண்டாய் செகம் எலாம் ஆண்டாய் – பெத்ல-குற:39 532/1

மேல்

மாத்திரம் (4)

வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3
பாதக பாப்பு பொய் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம் – பெத்ல-குற:57 771/4
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3
பாத்திரனல்ல சொற்றும் வார்த்தை மாத்திரம் ஒன்றே – பெத்ல-குற:67 866/2

மேல்

மாத்திரம்தான் (1)

பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2

மேல்

மாத்திரைக்கோல் (3)

கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/3
வட்ட மணி கூடை தாங்கி மாத்திரைக்கோல் ஒன்று வாங்கி – பெத்ல-குற:24 363/5
கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள் – பெத்ல-குற:67 864/3

மேல்

மாத்திரைக்கோலும் (1)

மாத்திரைக்கோலும் வலக்கையில் பிடித்து – பெத்ல-குற:22 337/2

மேல்

மாத்தைக்கு (1)

அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1

மேல்

மாத (1)

மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2

மேல்

மாதங்கமே (1)

மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1

மேல்

மாதம்-தனை (2)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3

மேல்

மாதர் (2)

மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3
வாச மட மாதர் நடம் ஆடி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/3

மேல்

மாதர்கள் (2)

தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4

மேல்

மாதர்களோடு (1)

மண்டல மாதர்களோடு குலாவி – பெத்ல-குற:15 131/13

மேல்

மாதருட (1)

மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3

மேல்

மாதரும் (1)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4

மேல்

மாதரை (1)

மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/2

மேல்

மாதவர் (1)

மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4

மேல்

மாதளையின் (1)

அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3

மேல்

மாதளையோடே (1)

மாதளையோடே கமுகு மாமரமும் நேர் பலவு – பெத்ல-குற:22 320/1

மேல்

மாதாந்த (1)

மங்கள வினோத சங்கீத மாதாந்த
வேதாந்த மதங்கி என் வங்கண – பெத்ல-குற:65 846/3,4

மேல்

மாது (18)

மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை – பெத்ல-குற:15 130/1
நித்திய கன்னியான நேய சீயோனின் மாது
சத்திய சபை முன்பாக தனது மேன்மைகளை எல்லாம் – பெத்ல-குற:17 144/2,3
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
சித்தமதில் எத்தனையாய் மகிழ்ந்தனனோ அத்தனைக்கு சீயோன் மாது
கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/2,3
மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்து – பெத்ல-குற:22 304/2
மாது மா மரியாளிடமாகவே வானவன் மனுடன் உருவாக – பெத்ல-குற:26 380/3
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4
மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/4
நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ – பெத்ல-குற:58 774/2
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3
பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள் – பெத்ல-குற:67 862/2
தாப சாமுவேல் தவீது சார்ந்த விசுவாச மாது – பெத்ல-குற:67 865/4
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1
மாது குல சேயனுமாம் – பெத்ல-குற:72 944/3

மேல்

மாதுக்கு (1)

திரு மதியை அகத்துள் நிந்து சிறு மதியை பதத்து அணிந்த சீயோன் மாதுக்கு
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக – பெத்ல-குற:23 349/1,2

மேல்

மாதுட (1)

வட்டத்து இட்டு ஆடிய இங்கிதமாகிய மயிலே அந்த மாதுட ஆசையும் எந்தனுக்கு எப்போதும் மயலே – பெத்ல-குற:59 793/3

மேல்

மாதே (1)

ஆதலால் என் உள மாதே கிட்டி அடர் – பெத்ல-குற:70 891/3

மேல்

மாதை (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3

மேல்

மாதையும் (1)

மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய் தான் கொடுத்தார் – பெத்ல-குற:67 863/2

மேல்

மாந்தமியானும் (1)

ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/2

மேல்

மாந்தர் (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1

மேல்

மாந்தர்கள் (2)

தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள்
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/2,3

மேல்

மாந்தர்களும் (1)

மங்கையரும் அ நகரின் மாந்தர்களும் தேவர்களும் மற்றுள்ளோரும் – பெத்ல-குற:12 96/3

மேல்

மாந்தனும் (1)

தேவனும் மாந்தனும் ஆகிய ஏக – பெத்ல-குற:45 609/3

மேல்

மாநிலம் (1)

மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3

மேல்

மாப்பது (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1

மேல்

மாப்பிள்ளை (3)

வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே – பெத்ல-குற:36 499/4
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4
பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1

மேல்

மாப்பிள்ளைக்கு (2)

புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4

மேல்

மாப்பு (2)

மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4

மேல்

மாமரமும் (1)

மாதளையோடே கமுகு மாமரமும் நேர் பலவு – பெத்ல-குற:22 320/1

மேல்

மாமன் (4)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
மற்றும் அவர் கணவனுக்கு தந்தையுமே ஆனால் மனையவட்கு மாமன் அல்லோ மருமகளும் இவளே – பெத்ல-குற:28 407/3
மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும் – பெத்ல-குற:70 893/3

மேல்

மாமனுமாம் (1)

அப்பனுமாம் மாமனுமாம்
மாது குல சேயனுமாம் – பெத்ல-குற:72 944/2,3

மேல்

மாய்கை (1)

வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2

மேல்

மாய்ந்தவர் (1)

வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4

மேல்

மாய்ந்து (1)

மார்க்க ஏரேமியாவை கேணியில் தள்ளினை தென்றலே அவன் மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/3

மேல்

மாய்மால (1)

மட்டித்தனமான சமண் மத பட்சியும் மாய்மால பட்சியும் பேய்மால பட்சியும் – பெத்ல-குற:48 651/3

மேல்

மாய்மாலக்கார (1)

வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4

மேல்

மாய்மாலக்காரர்கள் (1)

வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள்
கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர் – பெத்ல-குற:49 659/2,3

மேல்

மாய்மாலம் (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

மாய்மாலம்செய்து (1)

மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/3

மேல்

மாய (7)

மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3
மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4
மாய எகிப்பத்தை விட்டு பறந்துமே – பெத்ல-குற:50 666/3
சீவவிளக்கை தூண்டடா மாய
செகத்தை கடந்து தாண்டடா – பெத்ல-குற:55 722/3,4

மேல்

மாயக்கார (1)

மாயக்கார வேசி கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது – பெத்ல-குற:30 436/3

மேல்

மாயக்காரர்களும் (1)

மட்டில்லா பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல் – பெத்ல-குற:48 647/2

மேல்

மாயம் (4)

மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
மாயம் மிகும் அரியான பதிதரும் வாய்மையதாய் சத்திய வேதத்துள் ஆகவும் – பெத்ல-குற:43 591/4
மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1
எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1

மேல்

மாயமடி (2)

மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3

மேல்

மாயமும் (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

மாயலோக (1)

வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன் – பெத்ல-குற:10 93/2

மேல்

மாயை (1)

சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர் – பெத்ல-குற:9 85/2

மேல்

மாயையான (1)

மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1

மேல்

மாயையையும் (1)

மாயையையும் வெறுத்துவிட்டேனே எந்தன் மனதையும் பறிகொடுத்தேனே அந்த – பெத்ல-குற:66 858/4

மேல்

மார் (2)

மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4
மார் வஸ்திரம்தானடா சிங்கா – பெத்ல-குற:71 910/4

மேல்

மார்க்க (1)

மார்க்க ஏரேமியாவை கேணியில் தள்ளினை தென்றலே அவன் மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/3

மேல்

மார்க்கத்தார் (1)

தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை – பெத்ல-குற:43 591/2

மேல்

மார்க்கத்தாரும் (1)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3

மேல்

மார்க்கத்தாரை (3)

மட்டும் உள்ள தெரிசிகள் அப்போஸ்தலரை விசுவாச மார்க்கத்தாரை
கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/3,4
உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4

மேல்

மார்க்கத்தில் (1)

மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/3

மேல்

மார்க்கத்திலும் (1)

அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2

மேல்

மார்க்கத்திலே (1)

மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4

மேல்

மார்க்கத்துள் (1)

மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/2

மேல்

மார்க்கத்துள்ளோர்களை (1)

வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2

மேல்

மார்க்கத்தை (2)

வல்லமையான வலியானும் சத்திய மார்க்கத்தை விட்டு அசையாத வல்லூர்களும் – பெத்ல-குற:48 649/1
பாரினில் அக்கியான மார்க்கத்தை விட்டு பராபரன் பேரினில் பத்தி நம்பிக்கையாய் – பெத்ல-குற:63 834/1

மேல்

மார்க்கம் (7)

வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/1
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
மக்க காண்பது பாப்புவின் வேதம் மடிய காண்பது அக்கியான மார்க்கம்
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/3,4
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/4
சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3

மேல்

மார்க்கமாய் (5)

தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு – பெத்ல-குற:9 81/1
மார்க்கமாய் எனக்கும் வந்து அருள்செய்வாய் – பெத்ல-குற:39 541/2
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய்
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/3,4
மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய் கண்ணி கொண்டுவருகின்றானே – பெத்ல-குற:54 712/4

மேல்

மார்க்கமும் (2)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
வஸ்திரம் போல் பழசாய் வெண்ணிலாவே அவன் மார்க்கமும் அழிந்துபோகும் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/2

மேல்

மார்க்கமுற (1)

மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4

மேல்

மார்க்கர்கள் (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

மார்க்கவசம் (1)

சத்தியத்தின் கச்சை கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு – பெத்ல-குற:41 572/1

மேல்

மார்த்தாள் (1)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2

மேல்

மார்பில் (1)

காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில்
சூட்டி வெற்றி கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே – பெத்ல-குற:44 599/3,4

மேல்

மார்பிலேயும் (1)

நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1

மேல்

மாராவின் (1)

மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை – பெத்ல-குற:46 622/1

மேல்

மாரியது (1)

மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2

மேல்

மாரியிலே (1)

மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக – பெத்ல-குற:34 489/3

மேல்

மாருக்கு (1)

மாருக்கு நேரே கழுத்தில் கிடக்கிற – பெத்ல-குற:71 911/1

மேல்

மாலம் (1)

தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3

மேல்

மாலவன் (1)

மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1

மேல்

மாலாய (1)

மாலாய சிங்கி எனை மறந்து கிடக்கமாட்டாள் – பெத்ல-குற:69 883/4

மேல்

மாலான (1)

மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும் – பெத்ல-குற:47 643/2

மேல்

மாலிகைக்கு (1)

மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/3

மேல்

மாலை (10)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4

மேல்

மாலையாள் (1)

மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1

மேல்

மாலையுள் (1)

காலத்துள் மாலையுள் மந்திரம் நற்கருணை விசுவாசமும் கற்பனை மந்திரம் – பெத்ல-குற:43 593/1

மேல்

மாவும் (1)

மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3

மேல்

மாவை (1)

ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3

மேல்

மாள (2)

தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3
தேற்றுதலாம் குறி கேட்டு தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள
மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக – பெத்ல-குற:34 489/2,3

மேல்

மாளவர் (1)

வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/4

மேல்

மாற்ற (3)

மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/3
வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2

மேல்

மாற்றம் (3)

மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன் – பெத்ல-குற:34 483/3
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம் – பெத்ல-குற:51 680/2
மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2

மேல்

மாற்றமில்லாதவன் (1)

மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக – பெத்ல-குற:34 489/3

மேல்

மாற்றவும் (2)

திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2
தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/4

மேல்

மாற்றி (1)

புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1

மேல்

மாற்றிட (1)

மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை – பெத்ல-குற:46 622/1

மேல்

மாற்றுரு (1)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1

மேல்

மாற (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

மாறாட்ட (1)

வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2

மேல்

மாறாட்டக்காரருக்கு (1)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3

மேல்

மாறாட்டம்பண்ணி (1)

வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/2

மேல்

மாறாத (2)

வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3

மேல்

மாறாய் (1)

மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4

மேல்

மாறி (1)

வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4

மேல்

மாறிலா (1)

மாறிலா வரத்தாய் மணி முடி தரித்தாய் – பெத்ல-குற:39 515/2

மேல்

மாறுபாட்டுக்கார (1)

மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்று – பெத்ல-குற:52 700/1

மேல்

மாறுபாடதான (1)

மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1

மேல்

மான் (1)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1

மேல்

மான்களை (1)

மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1

மேல்

மான (4)

மான பத்தரை தடுக்காய் நமோ நமோ அவமான பத்து அரைத்து அடுக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/4
வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
வானத்திருந்து வந்த மான துரையை கண்டு – பெத்ல-குற:42 582/2

மேல்

மானத்தன் (1)

வானத்தன் பெத்லேகேம் மானத்தன் வருதலை – பெத்ல-குற:7 50/5

மேல்

மானத்தின் (1)

வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண – பெத்ல-குற:58 782/1

மேல்

மானத்து (1)

தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2

மேல்

மானம் (3)

மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம் – பெத்ல-குற:29 413/1
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/2

மேல்

மானவர் (1)

வானோர்கள் போற்ற வளர் மானவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:24 357/1

மேல்

மானவனின் (1)

மானவனின் சீடன் எலிசா கரடிகளை விட்டு வதைத்தானே பிள்ளைகளை சிதைத்தானே என்பார் – பெத்ல-குற:14 123/3

மேல்

மானாபிமானனுக்கு (1)

மானாபிமானனுக்கு வானனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 37/1

மேல்

மானார் (1)

கானான் இஸ்திரி பேச்சிட்டு தர்க்கித்து கட்டின வித்தையும் தெரியும் பல மானார்
சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும் – பெத்ல-குற:33 479/1,2

மேல்

மானாள் (1)

மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4

மேல்

மானிடர் (1)

மண்ணான மானிடர் என்ன அதின் பலன் – பெத்ல-குற:71 925/1

மேல்

மானிடரை (1)

மானிடரை மரமாய் காணச்செய்தது மற்றும் மனுடரை செம்மையாய் காணவும் – பெத்ல-குற:46 631/2

மேல்

மானிடன் (1)

மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:43 590/2

மேல்

மானிடனாம் (1)

ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது – பெத்ல-குற:22 235/2

மேல்

மானியர் (1)

புவன மானியர் கவன ஞானியர் – பெத்ல-குற:9 78/2

மேல்

மானுடருக்கு (1)

எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து – பெத்ல-குற:15 132/2

மேல்

மானுடன் (1)

மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேத – பெத்ல-குற:1 5/3

மேல்

மானுவேல் (2)

தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3
வாலிபனான பிறவிக்குருடனை மானுவேல் பார்த்து மனதுருக்கத்துடன் – பெத்ல-குற:56 757/1

மேல்

மானுவேலே (1)

மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 535/2

மேல்

மானுவேலை (1)

மானுவேலை தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா – பெத்ல-குற:55 724/1

மேல்

மானே (1)

அங்கம் சேராய் நல்ல சிங்கியரே மானே – பெத்ல-குற:70 890/2

மேல்