உ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கிர 4
உக்கிரமாகவே 1
உக்கிரமாய் 3
உக்கிரமான 1
உக்கிரமுடனே 1
உகத்தை 1
உகந்த 4
உகமை 1
உங்கள் 2
உங்களை 1
உச்சத்தில் 1
உச்சமாய் 1
உச்சரிப்பாய் 1
உச்சித 2
உச்சிதத்தை 1
உச்சிதம் 1
உச்சிதமாய் 2
உசாவ 1
உசாவி 1
உசாவினாள் 1
உசியா 1
உட்பட்ட 1
உட்பட்டு 2
உட்புக்கி 1
உடந்தையதாக 1
உடந்தையாய் 1
உடம்பு 3
உடமை 1
உடமையை 1
உடல் 9
உடல்-தன்னையும் 1
உடலற்று 1
உடலில் 1
உடன் 1
உடனான 1
உடு 2
உடுக்களை 1
உடுக்கும் 1
உடுத்த 1
உடுத்தான் 2
உடுத்தி 1
உடுத்து 2
உடுவே 1
உடை 3
உடைக்க 1
உடைக்கும் 1
உடைகள் 1
உடைத்து 2
உடைய 4
உடையடா 1
உடையாய் 2
உடையான் 1
உடையானை 1
உடையினாள் 1
உடையே 2
உடையை 1
உண்ட 1
உண்டாக்கடா 1
உண்டாக்கி 3
உண்டாக 1
உண்டாகிய 1
உண்டாகுது 1
உண்டான 3
உண்டானன் 1
உண்டானாய் 1
உண்டானால் 1
உண்டு 35
உண்டுசெய்த 1
உண்டுசெய்தான் 1
உண்டும் 4
உண்டுமோ 1
உண்டே 3
உண்டை 1
உண்டோ 16
உண்மை 2
உண்மையதாய் 1
உண்மையை 1
உணர் 1
உணர்த்த 1
உணர்த்து 1
உணர்த்தும் 1
உணர்ந்த 1
உணர்ந்தவர் 1
உணர்ந்து 6
உணர்ந்துகொள்ளும் 1
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 1
உணர்வு 1
உணர்வும் 1
உணராதே 1
உணராமல் 1
உணரும் 2
உணவார் 1
உணவோரும் 1
உத்த 4
உத்தம 10
உத்தமத்து 1
உத்தமத்துடன் 1
உத்தமர் 1
உத்தமரில் 1
உத்தமன் 3
உத்தமனான 1
உத்தமி 1
உத்தமிகள் 1
உத்தமியோ 1
உத்தரத்தை 1
உத்தரிக்க 3
உத்தரீகத்தையே 1
உத்தாரம் 1
உத்திர 1
உத்திராட்சத்தை 1
உதகம் 1
உதடு 1
உதவ 3
உதவாய் 9
உதவிக்காரன் 1
உதவிசெய் 1
உதவிசெய்தோர் 1
உதவியர் 1
உதவியும் 1
உதவு 3
உதவும் 1
உதறிப்போட்டு 1
உதாசனனே 2
உதாரி 1
உதிக்க 1
உதிக்கின்ற 1
உதித்த 2
உதித்தார் 1
உதித்து 3
உதிர 2
உதிரம் 1
உதைத்திட்டது 1
உதைத்து 2
உதையம் 1
உந்தன் 10
உந்தி 1
உந்திக்கு 1
உந்து 1
உந்தும் 1
உப்பின் 1
உப்பினை 1
உப்புத்தூணது 1
உபக்கிரகம் 1
உபகார 1
உபகாரம் 1
உபகாரனுக்கு 1
உபகாரனை 1
உபத்திரமே 2
உபதேச 2
உபதேசத்தை 1
உபதேசம் 2
உபதேசம்-தனை 1
உபதேசி 2
உபதேசிக்கே 1
உபதேசித்து 1
உபதேசிமார் 1
உபதேசிமாரையும் 1
உம்பர்களே 1
உம்பளிக்கையாய் 1
உமக்கு 6
உமிழ்ந்ததால் 1
உமிழ்நீரில் 1
உமை 1
உய்த்தவனே 1
உய்தார் 1
உய்ய 1
உய்யவே 1
உயர் 33
உயர்ச்சி 1
உயர்த்தி 2
உயர்த்திய 1
உயர்ந்த 15
உயர்ந்தவர் 1
உயர்ந்தாய் 1
உயர்ந்தோன் 1
உயர்பவரே 1
உயர்வாகிய 1
உயர்வாய் 1
உயர்வு 1
உயரும் 5
உயிர் 10
உயிர்க்குயிராம் 1
உயிர்களையும் 1
உயிர்த்த 1
உயிர்த்தவனே 1
உயிர்த்து 1
உயிர்ப்பொடு 1
உயிர்விட்டு 1
உயிர்விடும் 1
உயிரேலும் 1
உர்ந்த 1
உரத்தாய் 1
உரத்தி 1
உரத்தின் 1
உரத்தை 1
உரம் 1
உரமது 1
உரமிடு 1
உரித்தோனை 1
உரிமை 1
உரிமையாய் 1
உரிமையொடு 1
உரிய 7
உரியா 1
உரியாவை 1
உரு 8
உருக்கத்தான் 1
உருக்கமதாக 1
உருக்கமாய் 1
உருக்கள் 3
உருக்களை 1
உருக்காய் 1
உருக்கானை 1
உருக்கு 1
உருக்கும் 1
உருக்கொண்டது 1
உருக்கொண்டே 1
உருகி 4
உருகும் 1
உருண்டாய் 1
உருப்பண்ணிவைத்து 1
உருபருக்கும் 1
உருமருணர் 1
உருவதாய் 1
உருவம் 1
உருவாக 3
உருவாய் 2
உருவில் 1
உருவினான் 1
உருவுக்கு 1
உருவே 2
உருளுங்கால் 1
உருளும் 1
உரை 12
உரைக்க 3
உரைக்கவே 1
உரைகள் 1
உரைத்த 9
உரைத்தார் 1
உரைத்தாலும் 1
உரைத்தான் 1
உரைத்திட 1
உரைத்து 1
உரைதரு 1
உரைப்படி 2
உரைப்பாய் 1
உரைப்பேன் 1
உரைபெற்று 1
உரையுள்ள 1
உரையை 2
உல்லாச 3
உல்லாசம் 1
உலக 4
உலகத்தில் 1
உலகத்தினிலே 1
உலகத்தை 3
உலகம் 4
உலகமதை 1
உலகிடை 1
உலகின் 1
உலகினை 1
உலகு 5
உலகுக்கு 1
உலகுத்துள்ளோர்கட்கு 1
உலகும் 1
உலகை 2
உலவியவனே 1
உலவு 8
உலவும் 4
உலாச 1
உலாசத்தனாம் 1
உலாந்தர்கள் 1
உலாவி 3
உலாவிய 4
உலாவும் 2
உலுத்த 1
உலைவதேன் 1
உவகையாகவே 1
உவகையான் 1
உவந்தாய் 1
உவந்தாள் 1
உவந்தான் 1
உவந்து 1
உவப்புடன் 1
உவமை 2
உழன்றே 1
உழைத்து 1
உழையும் 1
உள் 1
உள்ள 22
உள்ளபடி 1
உள்ளாக்கும் 1
உள்ளானும் 2
உள்ளானே 2
உள்ளே 1
உள 19
உளத்தி 1
உளத்தை 1
உளதாகிய 1
உளதாம் 1
உளதோ 1
உளம் 1
உளர் 2
உளவதாய் 1
உளவாம் 1
உளுத்து 1
உளையுக்குள் 1
உளோர் 1
உளோன் 1
உற்பவித்து 1
உற்பன 1
உற்பனனே 1
உற்ற 23
உற்றவர்க்கு 1
உற்றவரும் 1
உற்றவன் 1
உற்றவனே 1
உற்றான் 1
உற்றிட்டு 1
உற்று 5
உற்றும் 1
உற்றோன் 1
உற 3
உறங்குவார் 1
உறவாடி 1
உறவு 2
உறவுக்குறவாய் 1
உறவுசெய்தாய் 2
உறவே 1
உறவோ 1
உறவோர்-தமக்கு 1
உறவோரும் 1
உறாஞ்சி 1
உறாஞ்சிய 1
உறாஞ்சுற 1
உறு 6
உறுதிகொண்ட 1
உறுதியுற்று 1
உறும் 6
உறும்படி 1
உறை 1
உறைந்த 1
உறைந்தவர் 1
உறைபவர் 1
உறையும் 1
உறைவான் 1
உன் 21
உன்றன் 2
உன்றனை 1
உன்னதம் 2
உன்னதமாக 1
உன்னதன் 1
உன்னால் 1
உன்னி 2
உன்னிடமாக 1
உன்னியுன்னி 1
உன்னு 2
உன்னும் 3
உன்னை 2
உன்னையே 1
உனக்காக 1
உனக்கு 8
உனக்கென்று 1
உனதகீதமதில் 1
உனது 4
உனதுடைய 1
உனின் 3
உனை 12

உக்கிர (4)

அளவில்லாத உக்கிர நீதன் அளவில்லாத முக்கிய போதன் – பெத்ல-குற:10 90/1
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும் – பெத்ல-குற:22 208/2
உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம் – பெத்ல-குற:43 595/3

மேல்

உக்கிரமாகவே (1)

உத்தரத்தை பொறுக்காமல் அவரை ஒருமிக்கவே சினந்து உக்கிரமாகவே
கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/2,3

மேல்

உக்கிரமாய் (3)

உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபிலோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே – பெத்ல-குற:35 497/3
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3
உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்க பிறந்த சகோதரனாகிய – பெத்ல-குற:56 751/3

மேல்

உக்கிரமான (1)

உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும் – பெத்ல-குற:63 838/3

மேல்

உக்கிரமுடனே (1)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2

மேல்

உகத்தை (1)

செப்பமிட்டிட தவ திறத்திலுற்று உகத்தை வெற்றி – பெத்ல-குற:22 218/2

மேல்

உகந்த (4)

என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
ஊழியும் வாழ்க உகந்த வாஞ்சையதோ – பெத்ல-குற:39 549/2
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3

மேல்

உகமை (1)

உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/2

மேல்

உங்கள் (2)

முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள்
சிந்தை குணப்படுத்தும் என சாற்றினான் அவர் மனதை தேற்றினானே – பெத்ல-குற:8 54/3,4
தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார் – பெத்ல-குற:67 860/3

மேல்

உங்களை (1)

உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1

மேல்

உச்சத்தில் (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

உச்சமாய் (1)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3

மேல்

உச்சரிப்பாய் (1)

தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2

மேல்

உச்சித (2)

சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/4
பாகமுடன் செய் மருந்து பக்கிஷ உச்சித மருந்து – பெத்ல-குற:68 877/3

மேல்

உச்சிதத்தை (1)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை
கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/2,3

மேல்

உச்சிதம் (1)

உச்சிதம் என்னடி சிங்கி இங்கே – பெத்ல-குற:71 910/2

மேல்

உச்சிதமாய் (2)

ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 370/1
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3

மேல்

உசாவ (1)

ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து – பெத்ல-குற:52 697/3

மேல்

உசாவி (1)

பாலனாக ரூபம் மேவி பரமபிதாவுடன் உசாவி
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/3,4

மேல்

உசாவினாள் (1)

அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/2

மேல்

உசியா (1)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3

மேல்

உட்பட்ட (1)

ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3

மேல்

உட்பட்டு (2)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு
பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/2,3

மேல்

உட்புக்கி (1)

பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2

மேல்

உடந்தையதாக (1)

அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின் – பெத்ல-குற:46 632/3

மேல்

உடந்தையாய் (1)

மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய்
தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/3,4

மேல்

உடம்பு (3)

கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச – பெத்ல-குற:15 133/8
கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4
மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3

மேல்

உடமை (1)

உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

உடமையை (1)

உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2

மேல்

உடல் (9)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
சிந்தை பகைவைத்த பொலாத அகந்தை சவுலை சினமோடு உடல் சிந்தி சிதைய சமர் ஏவிய திரியேகர் – பெத்ல-குற:3 23/1
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல்
அலுக்கும் நெடிய தலை துலுக்கும் எங்கடா போகும் – பெத்ல-குற:20 188/3,4
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3
வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1
மனம் விடவிட என்கிறு உடல் படபட என்கிறு இன்ப – பெத்ல-குற:66 856/7
இங்கே வாராய் ஆசை பொங்க பாராய் உடல்
அங்கம் சேராய் நல்ல சிங்கியரே மானே – பெத்ல-குற:70 890/1,2
ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல்
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம் – பெத்ல-குற:70 892/2,3

மேல்

உடல்-தன்னையும் (1)

சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/2

மேல்

உடலற்று (1)

உதிர பொறியற்று உடலற்று உரைபெற்று – பெத்ல-குற:22 205/2

மேல்

உடலில் (1)

வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4

மேல்

உடன் (1)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3

மேல்

உடனான (1)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1

மேல்

உடு (2)

பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1

மேல்

உடுக்களை (1)

சூரியனை சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தி துலங்க செய்தோன் – பெத்ல-குற:21 191/1

மேல்

உடுக்கும் (1)

வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4

மேல்

உடுத்த (1)

வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1

மேல்

உடுத்தான் (2)

ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1
ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான்
பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/1,2

மேல்

உடுத்தி (1)

ஒட்டக துவக்கு உடுத்தி ஒக்கட பிரசத்தை நற்றி – பெத்ல-குற:22 217/1

மேல்

உடுத்து (2)

ஒட்டகத்தோல் உடை உடுத்து யூதேயாவின் – பெத்ல-குற:7 49/1
வெண் துகில் உடுத்து விண் பணி தரித்து – பெத்ல-குற:22 330/1

மேல்

உடுவே (1)

அந்தரமே பரமே உடுவே கந்தரமே கணமே எனின் – பெத்ல-குற:58 775/1

மேல்

உடை (3)

ஒட்டகத்தோல் உடை உடுத்து யூதேயாவின் – பெத்ல-குற:7 49/1
வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4

மேல்

உடைக்க (1)

விடம் ஏறிய உனது முடியை தகர்த்து உடைக்க
வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/1,2

மேல்

உடைக்கும் (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

உடைகள் (1)

அன்ன நிகரே நடைகள் அண்ணல் நெறியே உடைகள்
இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/1,2

மேல்

உடைத்து (2)

அழைத்து அணைத்து அகத்து அழுக்கு அறுத்த சட்டு இருட்டு உடைத்து
உழைத்து இதத்துற சலத்தினை தெளித்து அயர் சிரத்தினை – பெத்ல-குற:22 222/1,2
அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/2

மேல்

உடைய (4)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/3

மேல்

உடையடா (1)

காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/2

மேல்

உடையாய் (2)

போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2

மேல்

உடையான் (1)

மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3

மேல்

உடையானை (1)

அட்ட திக்கும் உடையானை
அணு பவமும் அடையானை – பெத்ல-குற:72 941/1,2

மேல்

உடையினாள் (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள்
தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/2,3

மேல்

உடையே (2)

வட்ட படா உடையே அணிவது மட்டுப்படா உடையே – பெத்ல-குற:58 779/1
வட்ட படா உடையே அணிவது மட்டுப்படா உடையே
எவர்க்கும் கட்டப்படாது இடையே என் சிங்கியை தெட்டப்படாது இடையே – பெத்ல-குற:58 779/1,2

மேல்

உடையை (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

உண்ட (1)

உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே – பெத்ல-குற:38 509/4

மேல்

உண்டாக்கடா (1)

சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா
ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/1,2

மேல்

உண்டாக்கி (3)

மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும் – பெத்ல-குற:51 676/3
வேகத்துடன் மோசே உண்டாக்கி தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 688/4
சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின் – பெத்ல-குற:56 757/2

மேல்

உண்டாக (1)

அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு – பெத்ல-குற:45 615/3

மேல்

உண்டாகிய (1)

வார்த்தை பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு – பெத்ல-குற:26 385/1

மேல்

உண்டாகுது (1)

துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1

மேல்

உண்டான (3)

எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று – பெத்ல-குற:49 660/2
ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான
பாவம் அற வந்து உதித்த பாத்திபன் வெல்லை தெருவில் – பெத்ல-குற:70 887/1,2

மேல்

உண்டானன் (1)

கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன்
வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன் – பெத்ல-குற:10 93/1,2

மேல்

உண்டானாய் (1)

சின்ன வெளிச்சம் அல்லோ நீ வெண்ணிலாவே நால் தினத்தில் உண்டானாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/1

மேல்

உண்டானால் (1)

பேதுரு பட்டத்தில் பாப்பு வந்தது உண்டானால் சீமோன் பேதுருவின் சிந்தை இந்த பேய்க்கும் வரணும் – பெத்ல-குற:40 569/1

மேல்

உண்டு (35)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு
சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/2,3
ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு – பெத்ல-குற:17 168/1
ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு
ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/1,2
ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2
ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/2,3
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/3,4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு
நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/1,2
நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2
நாலாவது பேரேயாவில் இரண்டரை கோத்திரமது உண்டு
சீல மனாசேயில் பாதி திகழ் காத்தும் ரூபனும்தான் – பெத்ல-குற:31 457/1,2
செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
பாட்டுகள் பாடி கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா – பெத்ல-குற:33 480/2
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3
மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/4
பாப்புவின் தாலி அறுபட்டுப்போக பலபல வித்தைகள் உண்டு சவை – பெத்ல-குற:33 482/1
மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2
மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4
சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4
பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2

மேல்

உண்டுசெய்த (1)

ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு – பெத்ல-குற:10 91/1

மேல்

உண்டுசெய்தான் (1)

சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/2

மேல்

உண்டும் (4)

பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2
அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே – பெத்ல-குற:28 402/1
சனுவான தேவனுட குமாரன் என்றால் அம்மே தற்பரனின் பாடுகட்கு சங்கை உண்டும் அம்மே – பெத்ல-குற:28 405/2
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3

மேல்

உண்டுமோ (1)

கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4

மேல்

உண்டே (3)

குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

உண்டை (1)

சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1

மேல்

உண்டோ (16)

முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1
முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ
மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ – பெத்ல-குற:12 99/1,2
மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ – பெத்ல-குற:12 99/2
மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ
தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா – பெத்ல-குற:12 99/2,3
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1
தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/2,3
பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2
நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2
பார்த்திருந்தீர் அலவோ சிங்கி வர பார்த்தது உண்டோ சொல்லுவீர் – பெத்ல-குற:58 787/2
கட்டழகி சிங்கியை கண்டது உண்டோ கட்டளையிட்டு அருள்வீர் – பெத்ல-குற:58 789/2
ஈடு உண்டோ சொல்லடா சிங்கா – பெத்ல-குற:71 925/4

மேல்

உண்மை (2)

விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4

மேல்

உண்மையதாய் (1)

உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4

மேல்

உண்மையை (1)

உண்மையை சொல்லடி சிங்கி பரும் – பெத்ல-குற:71 928/2

மேல்

உணர் (1)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2

மேல்

உணர்த்த (1)

வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த
மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை – பெத்ல-குற:67 864/1,2

மேல்

உணர்த்து (1)

தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1

மேல்

உணர்த்தும் (1)

பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4

மேல்

உணர்ந்த (1)

மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த
நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/5,6

மேல்

உணர்ந்தவர் (1)

பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/3

மேல்

உணர்ந்து (6)

அங்கு அவர் எலாம் உணர்ந்து தங்கள் இருதயம் ஒருமையாக்கி செல்வம் – பெத்ல-குற:9 76/2
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த – பெத்ல-குற:27 390/3
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2
அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2
அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன் – பெத்ல-குற:63 835/1

மேல்

உணர்ந்துகொள்ளும் (1)

ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4

மேல்

உணர்ந்தே (1)

சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும் – பெத்ல-குற:43 592/2

மேல்

உணர்ந்தேன் (1)

மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2

மேல்

உணர்வு (1)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3

மேல்

உணர்வும் (1)

திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/2

மேல்

உணராதே (1)

இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3

மேல்

உணராமல் (1)

தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2

மேல்

உணரும் (2)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

உணவார் (1)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4

மேல்

உணவோரும் (1)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2

மேல்

உத்த (4)

சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/4
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3
உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும் – பெத்ல-குற:44 604/2
அனை இல்லான் அனையும் இல்லான் அப்பனும் இல்லான் உத்த
மனை இல்லான் மனையும் இல்லான் மற்றொரு வஸ்தும் இல்லான் – பெத்ல-குற:56 746/1,2

மேல்

உத்தம (10)

ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/4
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2
விதியால் உத்தம விசுவாச பெயர் – பெத்ல-குற:22 347/2
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
சதுரிட்ட அதி உத்தம சபையுக்குள் விபரிக்க – பெத்ல-குற:41 577/3
சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு – பெத்ல-குற:63 833/2
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம
வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/2,3
தாலத்தில் உத்தம வேதத்தின் தோற்பார் அஞ்சாதுக்கு – பெத்ல-குற:71 907/3

மேல்

உத்தமத்து (1)

ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற – பெத்ல-குற:22 218/1

மேல்

உத்தமத்துடன் (1)

உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே – பெத்ல-குற:54 715/3

மேல்

உத்தமர் (1)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2

மேல்

உத்தமரில் (1)

சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்க தயாபரனை – பெத்ல-குற:15 133/11

மேல்

உத்தமன் (3)

உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/3
உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1

மேல்

உத்தமனான (1)

உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவை காணவே – பெத்ல-குற:52 693/1

மேல்

உத்தமி (1)

பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11

மேல்

உத்தமிகள் (1)

காமிகளும் உத்தமிகள் ஆனது இந்த தலமே கள்ளன் அதிசேயமதாய் கதி சேர்ந்த தலமே – பெத்ல-குற:27 396/2

மேல்

உத்தமியோ (1)

ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2

மேல்

உத்தரத்தை (1)

உத்தரத்தை பொறுக்காமல் அவரை ஒருமிக்கவே சினந்து உக்கிரமாகவே – பெத்ல-குற:46 625/2

மேல்

உத்தரிக்க (3)

பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும் – பெத்ல-குற:17 157/3
சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2

மேல்

உத்தரீகத்தையே (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

உத்தாரம் (1)

மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/3

மேல்

உத்திர (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

உத்திராட்சத்தை (1)

வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4

மேல்

உதகம் (1)

அறிவுடன் உதகம் ஓர் அறு திரி குடமது – பெத்ல-குற:22 230/1

மேல்

உதடு (1)

செக்க சிவந்து உன் உதடு அழகான மா – பெத்ல-குற:71 916/1

மேல்

உதவ (3)

பன்னிரு வித கனிகள் நன்னயம் அளித்து உதவ – பெத்ல-குற:22 323/2
ஆர்க்கும் அருளே உதவ ஆக்கமுடனே முடுகி – பெத்ல-குற:22 345/2
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1

மேல்

உதவாய் (9)

ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/2
வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/2
என்னையே கேட்டு இங்கு எழுத்து வந்து உதவாய் – பெத்ல-குற:39 534/2
மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 535/2
பேசுவித்தவனே பெலத்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 536/2
கவனமாய் சொன்ன கடவுளே உதவாய் – பெத்ல-குற:39 537/2
மேசியாவே இவ் வேளையில் உதவாய் – பெத்ல-குற:39 538/2
சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/2
நிசமதாய் சொன்ன நிருபனே உதவாய் – பெத்ல-குற:39 540/2

மேல்

உதவிக்காரன் (1)

காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2

மேல்

உதவிசெய் (1)

சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3

மேல்

உதவிசெய்தோர் (1)

உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3

மேல்

உதவியர் (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

உதவியும் (1)

கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2

மேல்

உதவு (3)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய் தமிழுக்கு உதவு தூயன் – பெத்ல-குற:12 102/2
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4

மேல்

உதவும் (1)

அன்பு சொரிந்து உதவும் தயவின்படி அண்ட மடங்கலுமே – பெத்ல-குற:22 341/1

மேல்

உதறிப்போட்டு (1)

மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு
பின்னையும் சந்தோடமாக பேசிட செய்யும் மருந்தாம் – பெத்ல-குற:68 876/2,3

மேல்

உதாசனனே (2)

நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2

மேல்

உதாரி (1)

பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11

மேல்

உதிக்க (1)

வல்லமையோடே துதிக்க வான ஒளி ஒன்று உதிக்க – பெத்ல-குற:10 92/4

மேல்

உதிக்கின்ற (1)

வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1

மேல்

உதித்த (2)

அண்ட பிரான் வந்து உதித்த அம்பல பெத்லேம் நாட்டில் – பெத்ல-குற:68 873/2
பாவம் அற வந்து உதித்த பாத்திபன் வெல்லை தெருவில் – பெத்ல-குற:70 887/2

மேல்

உதித்தார் (1)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1

மேல்

உதித்து (3)

சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/10
சிங்காரமாக உதித்து தம் சினேகமுடன் – பெத்ல-குற:15 132/3
மாது எனும் கன்னி மரி வயிற்று உதித்து – பெத்ல-குற:22 304/2

மேல்

உதிர (2)

உதிர பொறியற்று உடலற்று உரைபெற்று – பெத்ல-குற:22 205/2
சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/2

மேல்

உதிரம் (1)

தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3

மேல்

உதைத்திட்டது (1)

கடிந்து உதைத்திட்டது ஏன் சிங்கி பாம்பு – பெத்ல-குற:71 906/2

மேல்

உதைத்து (2)

நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2
தான் உதைத்து முள்முடியை – பெத்ல-குற:72 943/3

மேல்

உதையம் (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

உந்தன் (10)

முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1
மாற்றம் இல்லாத கன்னிமார்களுக்கு இயம்பும் உந்தன்
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/3,4
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லி – பெத்ல-குற:69 880/3

மேல்

உந்தி (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

உந்திக்கு (1)

உந்திக்கு மேலே ஒடுக்கி அடுக்கிய – பெத்ல-குற:71 910/1

மேல்

உந்து (1)

தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து
இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/1,2

மேல்

உந்தும் (1)

இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2

மேல்

உப்பின் (1)

வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4

மேல்

உப்பினை (1)

சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/2

மேல்

உப்புத்தூணது (1)

சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1

மேல்

உபக்கிரகம் (1)

ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே – பெத்ல-குற:18 169/4

மேல்

உபகார (1)

பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன் – பெத்ல-குற:12 102/3

மேல்

உபகாரம் (1)

கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2

மேல்

உபகாரனுக்கு (1)

பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு – பெத்ல-குற:5 38/4

மேல்

உபகாரனை (1)

தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2

மேல்

உபத்திரமே (2)

மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேத – பெத்ல-குற:1 5/3
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும் – பெத்ல-குற:19 175/1

மேல்

உபதேச (2)

நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள் நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே – பெத்ல-குற:25 374/3
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/2

மேல்

உபதேசத்தை (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

உபதேசம் (2)

கற்க காண்பது நல் உபதேசம் கதிக்க காண்பது தானதர்மங்கள் – பெத்ல-குற:26 389/1
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3

மேல்

உபதேசம்-தனை (1)

ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2

மேல்

உபதேசி (2)

அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன் – பெத்ல-குற:1 6/2
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/4

மேல்

உபதேசிக்கே (1)

காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2

மேல்

உபதேசித்து (1)

சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து
சந்தோடமாக பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே – பெத்ல-குற:63 835/2,3

மேல்

உபதேசிமார் (1)

கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2

மேல்

உபதேசிமாரையும் (1)

நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும்
தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 699/3,4

மேல்

உம்பர்களே (1)

உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2

மேல்

உம்பளிக்கையாய் (1)

செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2

மேல்

உமக்கு (6)

முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1
எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4
செய்ய தவம்செய்யும் உமக்கு இன்பமாம் அம்மே தவம்செய்யாத பாவிகட்கு துன்பமாம் அம்மே – பெத்ல-குற:35 495/2
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1

மேல்

உமிழ்ந்ததால் (1)

ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால்
மானிடரை மரமாய் காணச்செய்தது மற்றும் மனுடரை செம்மையாய் காணவும் – பெத்ல-குற:46 631/1,2

மேல்

உமிழ்நீரில் (1)

சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின் – பெத்ல-குற:56 757/2

மேல்

உமை (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3

மேல்

உய்த்தவனே (1)

நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4

மேல்

உய்தார் (1)

பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2

மேல்

உய்ய (1)

ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/2

மேல்

உய்யவே (1)

கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள் – பெத்ல-குற:67 864/3

மேல்

உயர் (33)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது – பெத்ல-குற:4 30/2
கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/3
ஓதிய வாசாலனுக்கு உயர் மனுவேலனுக்கு – பெத்ல-குற:5 36/4
பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு – பெத்ல-குற:9 81/1
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/10
பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாண – பெத்ல-குற:22 225/2
நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது – பெத்ல-குற:22 230/2
பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள – பெத்ல-குற:22 245/1
அருமைக்குள் உயர் முக்கிய அருள் வைத்த தெருளுற்ற – பெத்ல-குற:22 271/2
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர்
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/1,2
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3
நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 368/4
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2
யூதேயா சாமாரியா உயர் கலிலேயா பேரேயா – பெத்ல-குற:31 444/1
தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர்
தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/1,2
வித்தையை சொல்கிறேன் கேளாய் உயர் – பெத்ல-குற:33 474/2
ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே – பெத்ல-குற:37 504/3
ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1
கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/2
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/2

மேல்

உயர்ச்சி (1)

அப்பிரத்தில் உற்றவரும் அற்றைக்கு உயர்ச்சி பெற – பெத்ல-குற:22 276/1

மேல்

உயர்த்தி (2)

ஒப்பமிட்டு இசைத்து இணக்கி உத்தமத்து உயர்த்தி பெற்ற – பெத்ல-குற:22 218/1
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

உயர்த்திய (1)

பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1

மேல்

உயர்ந்த (15)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத – பெத்ல-குற:12 100/3
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
பெலமுடனே உயர்ந்த மலை தாபோர்தான் அம்மே பெரிய பெத்தலேகம் எங்கள் பெருமை மலை அம்மே – பெத்ல-குற:25 374/4
உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/2
ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே – பெத்ல-குற:31 440/2
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின் – பெத்ல-குற:31 441/1
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
நவத்தினுக்கு உயர்ந்த ஞான நன்மைகளோ – பெத்ல-குற:39 545/2
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே – பெத்ல-குற:46 617/2
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3

மேல்

உயர்ந்தவர் (1)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2

மேல்

உயர்ந்தாய் (1)

தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதி தன் ஒளியை கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/2

மேல்

உயர்ந்தோன் (1)

வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே – பெத்ல-குற:36 499/4

மேல்

உயர்பவரே (1)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே
ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/1,2

மேல்

உயர்வாகிய (1)

கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2

மேல்

உயர்வாய் (1)

சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/2

மேல்

உயர்வு (1)

ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/2

மேல்

உயரும் (5)

கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

உயிர் (10)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/9
அல்லும் பகலுமாக சல்லி அரிக்கிறாப்போல் அரித்து மதி மயக்கிறாய் உயிர்
கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/1,2
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/3
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1
அருள் மலையில் உயிர் ஈயும் – பெத்ல-குற:72 948/3

மேல்

உயிர்க்குயிராம் (1)

சிங்கன் உயிர்க்குயிராம் விசுவாச சிங்கியை தேடினனே – பெத்ல-குற:58 773/2

மேல்

உயிர்களையும் (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3

மேல்

உயிர்த்த (1)

சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4

மேல்

உயிர்த்தவனே (1)

மாசில்லாதவனே மரித்து உயிர்த்தவனே
ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/1,2

மேல்

உயிர்த்து (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3

மேல்

உயிர்ப்பொடு (1)

உள்ளபடி எறிந்தே உயிர்ப்பொடு தள்ளிவிட்டு ஏகினரோ – பெத்ல-குற:58 788/2

மேல்

உயிர்விட்டு (1)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2

மேல்

உயிர்விடும் (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

உயிரேலும் (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1

மேல்

உர்ந்த (1)

வளம் களித்து உர்ந்த மட்டிலாதவனே – பெத்ல-குற:39 543/1

மேல்

உரத்தாய் (1)

கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1

மேல்

உரத்தி (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2

மேல்

உரத்தின் (1)

உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசி – பெத்ல-குற:47 633/2

மேல்

உரத்தை (1)

பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2

மேல்

உரம் (1)

உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2

மேல்

உரமது (1)

உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2

மேல்

உரமிடு (1)

உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1

மேல்

உரித்தோனை (1)

வரு கலியை உரித்தோனை
மனு வடிவை தரித்தோனை – பெத்ல-குற:72 947/1,2

மேல்

உரிமை (1)

உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1

மேல்

உரிமையாய் (1)

உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/3

மேல்

உரிமையொடு (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

உரிய (7)

திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி – பெத்ல-குற:3 20/1
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3
சாலை அழகோ உரிய தாரின் அழகோ நெடிய – பெத்ல-குற:22 319/1
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1
உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/4

மேல்

உரியா (1)

உரியா தன் மணவாளன் தெரியாமல் தவீதினோடு உளவாம் பர்சேபாள் ஒரு களவாணிதான் – பெத்ல-குற:17 151/1

மேல்

உரியாவை (1)

தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4

மேல்

உரு (8)

ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1
கவலையற வரு கருணை உரு இவர் – பெத்ல-குற:22 309/2
நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3

மேல்

உருக்கத்தான் (1)

எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான்
ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான் – பெத்ல-குற:54 716/2,3

மேல்

உருக்கமதாக (1)

மறுதலித்தாலும் அவனை மறுத்து மறுத்தும் விடாமல் உருக்கமதாக
பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/2,3

மேல்

உருக்கமாய் (1)

சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து – பெத்ல-குற:63 835/2

மேல்

உருக்கள் (3)

மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து – பெத்ல-குற:17 166/1
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4

மேல்

உருக்களை (1)

உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4

மேல்

உருக்காய் (1)

ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1

மேல்

உருக்கானை (1)

சீயோனுக்கு உருக்கானை
பாவிகள் மேல் திருக்கானை – பெத்ல-குற:72 950/2,3

மேல்

உருக்கு (1)

கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

உருக்கும் (1)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4

மேல்

உருக்கொண்டது (1)

கன்ம பிசாசது அரவு உருக்கொண்டது கற்று கழுதை பில்யாமோடே பேசிற்று – பெத்ல-குற:53 706/3

மேல்

உருக்கொண்டே (1)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2

மேல்

உருகி (4)

உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/2
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/12
நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி
பெத்தலேம் சருவேசனை ஏற்றி – பெத்ல-குற:15 133/12,13
ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4

மேல்

உருகும் (1)

கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4

மேல்

உருண்டாய் (1)

பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3

மேல்

உருப்பண்ணிவைத்து (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள் – பெத்ல-குற:17 161/1

மேல்

உருபருக்கும் (1)

அருபருக்கும் உருபருக்கும்
ஆவியர்க்கும் சீவியற்கும் – பெத்ல-குற:72 949/1,2

மேல்

உருமருணர் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

உருவதாய் (1)

நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய்
மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/2,3

மேல்

உருவம் (1)

பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4

மேல்

உருவாக (3)

அகம் எலாம் அகற்றி அறத்து உருவாக – பெத்ல-குற:22 216/2
மாது மா மரியாளிடமாகவே வானவன் மனுடன் உருவாக
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/3,4
கன்னி மா மரியாளிடமாக கருணையாளன் மனு உருவாக
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/3,4

மேல்

உருவாய் (2)

பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/3
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4

மேல்

உருவில் (1)

அதிக செயலுற்று அருபத்து உருவில்
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/1,2

மேல்

உருவினான் (1)

வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2

மேல்

உருவுக்கு (1)

கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1

மேல்

உருவே (2)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே
கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/1,2
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4

மேல்

உருளுங்கால் (1)

தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7

மேல்

உருளும் (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

உரை (12)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4
தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4
உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி – பெத்ல-குற:15 131/14
அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10
வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை
தந்து நெருங்கி அடைந்த சனங்களையும் – பெத்ல-குற:22 220/1,2
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/1,2
பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும் பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே – பெத்ல-குற:27 391/4
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3

மேல்

உரைக்க (3)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3

மேல்

உரைக்கவே (1)

ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4

மேல்

உரைகள் (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

உரைத்த (9)

புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2
துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை – பெத்ல-குற:9 76/1
எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
சாமுவேல்-தன்னை தனித்து அழைத்து உரைத்த
சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/1,2
கத்தன் உரைத்த பத்து வழியின் – பெத்ல-குற:54 713/3
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி – பெத்ல-குற:67 866/4

மேல்

உரைத்தார் (1)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1

மேல்

உரைத்தாலும் (1)

கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3

மேல்

உரைத்தான் (1)

ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4

மேல்

உரைத்திட (1)

ஓசனா என்றே உரைத்திட பவனி – பெத்ல-குற:22 249/1

மேல்

உரைத்து (1)

சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து
தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தை தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்து – பெத்ல-குற:22 270/1,2

மேல்

உரைதரு (1)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2

மேல்

உரைப்படி (2)

வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/4
எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி
செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/3,4

மேல்

உரைப்பாய் (1)

விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1

மேல்

உரைப்பேன் (1)

வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/3

மேல்

உரைபெற்று (1)

உதிர பொறியற்று உடலற்று உரைபெற்று – பெத்ல-குற:22 205/2

மேல்

உரையுள்ள (1)

ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2

மேல்

உரையை (2)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2

மேல்

உல்லாச (3)

ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/4
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில் – பெத்ல-குற:63 825/1
தாராவை மாடப்புறாவை குயிலியை சல்லாப உல்லாச சையோக சம்போக – பெத்ல-குற:65 847/1

மேல்

உல்லாசம் (1)

உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/3

மேல்

உலக (4)

சிட்டசபை எனும் சீயோன் மகளே மோகினி உலக செயலே சந்திரன் – பெத்ல-குற:1 5/2
ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4
இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2
மங்கையுட ஆசை சிக்கித்தானே உலக மாது பகைக்கு உடம்பு எடுத்தேனே மற்ற – பெத்ல-குற:66 858/3

மேல்

உலகத்தில் (1)

நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில்
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/1,2

மேல்

உலகத்தினிலே (1)

துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1

மேல்

உலகத்தை (3)

தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தை தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்து – பெத்ல-குற:22 270/2
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1

மேல்

உலகம் (4)

அந்தமும் ஆதியும் அல்பா ஒமேகாவாய் உலகம் அனைத்தும் தாங்கி – பெத்ல-குற:10 86/1
பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1
ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/2

மேல்

உலகமதை (1)

எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2

மேல்

உலகிடை (1)

படரும் உலகிடை பரவும் என அவர் – பெத்ல-குற:22 311/2

மேல்

உலகின் (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

உலகினை (1)

அன்பாக நேபுகாத்நேசர் என்ற அண்ணல் உலகினை ஆண்டு அருளும் நாளில் – பெத்ல-குற:34 487/1

மேல்

உலகு (5)

விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு
எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின் – பெத்ல-குற:22 229/1,2
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற – பெத்ல-குற:55 721/1
எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல் – பெத்ல-குற:58 781/1

மேல்

உலகுக்கு (1)

உறவுக்குறவாய் உலகுக்கு ஒளியாய் – பெத்ல-குற:22 206/2

மேல்

உலகுத்துள்ளோர்கட்கு (1)

நூற்றிருபத்து வருடமதாகவே நோவை பழைய உலகுத்துள்ளோர்கட்கு
சாற்றிய புத்தியை சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சல பிரவாகத்தின் – பெத்ல-குற:56 750/1,2

மேல்

உலகும் (1)

அனைத்து உலகும் படைத்து மெத்த – பெத்ல-குற:72 946/1

மேல்

உலகை (2)

மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன் – பெத்ல-குற:15 132/12
ஆண்டவன் உலகை எல்லாம் மீண்டவன் உயர் பனிரண்டு ஆண்டதனில் தர்க்கமிடும் வாசல் இது – பெத்ல-குற:30 435/2

மேல்

உலவியவனே (1)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4

மேல்

உலவு (8)

சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு – பெத்ல-குற:4 29/1
பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/2
தார் உலவு குறவஞ்சி தமிழ் நாடகம் பாட – பெத்ல-குற:4 29/3
பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4
மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே – பெத்ல-குற:4 30/4
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2

மேல்

உலவும் (4)

செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
மஞ்சு உலவும் பல தாளம் அடித்து – பெத்ல-குற:15 132/14
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/3

மேல்

உலாச (1)

தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1

மேல்

உலாசத்தனாம் (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1

மேல்

உலாந்தர்கள் (1)

சீதோனியர் பொடுத்தீசர் உலாந்தர்கள் சேரயீரீசர் கிரேத்தர் மோவாபியர் – பெத்ல-குற:47 638/1

மேல்

உலாவி (3)

எண் திசை வீதியிலேயும் உலாவி
பண்டபரன் சுதனார் இணை மேவி – பெத்ல-குற:15 131/15,16
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
கூடிக்குலாவி உலாவி பெத்லேகரை – பெத்ல-குற:71 933/1

மேல்

உலாவிய (4)

ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/3
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1

மேல்

உலாவும் (2)

மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3

மேல்

உலுத்த (1)

ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/3

மேல்

உலைவதேன் (1)

ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம் – பெத்ல-குற:72 939/1

மேல்

உவகையாகவே (1)

நவ கேருபீன் மேல் உவகையாகவே – பெத்ல-குற:9 78/4

மேல்

உவகையான் (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான்
ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/1,2

மேல்

உவந்தாய் (1)

வந்தனைக்கு உவந்தாய் மாட்டகத்து வந்தாய் – பெத்ல-குற:39 533/2

மேல்

உவந்தாள் (1)

அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள்
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/1,2

மேல்

உவந்தான் (1)

மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4

மேல்

உவந்து (1)

மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன் – பெத்ல-குற:15 130/6

மேல்

உவப்புடன் (1)

திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

உவமை (2)

ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3
நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது – பெத்ல-குற:60 801/1

மேல்

உழன்றே (1)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1

மேல்

உழைத்து (1)

உழைத்து இதத்துற சலத்தினை தெளித்து அயர் சிரத்தினை – பெத்ல-குற:22 222/2

மேல்

உழையும் (1)

வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4

மேல்

உள் (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1

மேல்

உள்ள (22)

உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/4
உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3
மட்டும் உள்ள தெரிசிகள் அப்போஸ்தலரை விசுவாச மார்க்கத்தாரை – பெத்ல-குற:19 175/3
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார் – பெத்ல-குற:25 366/1
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3
உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1
வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும் – பெத்ல-குற:46 629/1
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4
திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1
உரிய கானானிஸ்திரீக்கு உள்ள வலு நம்பிக்கையாள் – பெத்ல-குற:67 868/4
வேதத்தில் உள்ள கருத்தை எடுத்து – பெத்ல-குற:71 935/1

மேல்

உள்ளபடி (1)

உள்ளபடி எறிந்தே உயிர்ப்பொடு தள்ளிவிட்டு ஏகினரோ – பெத்ல-குற:58 788/2

மேல்

உள்ளாக்கும் (1)

தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4

மேல்

உள்ளானும் (2)

மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/3
மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும்
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/3,4

மேல்

உள்ளானே (2)

வாசியே உள்ளானே அவள் சுகம் வாசியே உள்ளானே – பெத்ல-குற:58 784/2
வாசியே உள்ளானே அவள் சுகம் வாசியே உள்ளானே – பெத்ல-குற:58 784/2

மேல்

உள்ளே (1)

உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1

மேல்

உள (19)

பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர் – பெத்ல-குற:12 98/2
வசமதில் அருளிய மகிழ் பல பலன் உள – பெத்ல-குற:22 231/2
பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள
கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக – பெத்ல-குற:22 245/1,2
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர் – பெத்ல-குற:22 294/1
அருமையில் அரசுசெய் பெலம் உள பொருளுனது அன்பின்படி மேவிய – பெத்ல-குற:22 300/1
மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட – பெத்ல-குற:22 346/1
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு – பெத்ல-குற:23 353/1
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4
கற்பு உள கன்னியாஸ்திரீகள் வாழும் மலை அம்மே காரணர்க்கு கலியாணம் ஆகும் மலை அம்மே – பெத்ல-குற:25 375/2
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/1
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர் – பெத்ல-குற:42 583/1
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4
மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே – பெத்ல-குற:56 749/1
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2
ஆதலால் என் உள மாதே கிட்டி அடர் – பெத்ல-குற:70 891/3
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம் – பெத்ல-குற:70 892/3

மேல்

உளத்தி (1)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

உளத்தை (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

உளதாகிய (1)

ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

உளதாம் (1)

ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2

மேல்

உளதோ (1)

காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/2

மேல்

உளம் (1)

பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3

மேல்

உளர் (2)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

உளவதாய் (1)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3

மேல்

உளவாம் (1)

உரியா தன் மணவாளன் தெரியாமல் தவீதினோடு உளவாம் பர்சேபாள் ஒரு களவாணிதான் – பெத்ல-குற:17 151/1

மேல்

உளுத்து (1)

மேக்குறும் வளர்பிறையில் வெண்ணிலாவே வெட்டும் வேய்களை உளுத்து அழித்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/4

மேல்

உளையுக்குள் (1)

நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

உளோர் (1)

சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர் – பெத்ல-குற:9 85/2

மேல்

உளோன் (1)

தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1

மேல்

உற்பவித்து (1)

ஆவை மரி கற்பமுற்று அற்புதமாய் உற்பவித்து – பெத்ல-குற:10 87/4

மேல்

உற்பன (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

உற்பனனே (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1

மேல்

உற்ற (23)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3
ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8
பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2
தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன் – பெத்ல-குற:25 365/3
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த – பெத்ல-குற:27 390/3
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம் – பெத்ல-குற:43 595/3
உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1
காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2
உண்மை நூற்றைம்பத்துமூன்று மீன் பட்டாப்போல் உற்ற அக்கியானரை பற்றி பிடிக்கவே – பெத்ல-குற:53 706/4
உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே – பெத்ல-குற:54 715/3
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3
ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில் – பெத்ல-குற:63 825/1
ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே – பெத்ல-குற:64 843/2
பெத்தலேகேம் வெற்பில் உற்ற மருந்தால் பகைவர் – பெத்ல-குற:68 879/1
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1

மேல்

உற்றவர்க்கு (1)

உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே – பெத்ல-குற:54 715/3

மேல்

உற்றவரும் (1)

அப்பிரத்தில் உற்றவரும் அற்றைக்கு உயர்ச்சி பெற – பெத்ல-குற:22 276/1

மேல்

உற்றவன் (1)

ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு – பெத்ல-குற:63 830/1

மேல்

உற்றவனே (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

உற்றான் (1)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான்
துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/3,4

மேல்

உற்றிட்டு (1)

உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2

மேல்

உற்று (5)

பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று
கா அணிந்த வினைதீர்த்தானும் பரிசுத்தாவியும் நன் காவல்தானே – பெத்ல-குற:1 2/3,4
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து – பெத்ல-குற:22 278/1
சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி – பெத்ல-குற:68 878/4

மேல்

உற்றும் (1)

நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3

மேல்

உற்றோன் (1)

வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன்
உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/2,3

மேல்

உற (3)

சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1
துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4

மேல்

உறங்குவார் (1)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2

மேல்

உறவாடி (1)

மங்களமாக மகிழ்ந்து உறவாடி
சங்கித ஞான பதம் பல பாடி – பெத்ல-குற:15 130/13,14

மேல்

உறவு (2)

உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1
பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3

மேல்

உறவுக்குறவாய் (1)

உறவுக்குறவாய் உலகுக்கு ஒளியாய் – பெத்ல-குற:22 206/2

மேல்

உறவுசெய்தாய் (2)

சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1

மேல்

உறவே (1)

பத்தர்கட்கு உறவே பராபர பொருளே – பெத்ல-குற:39 520/1

மேல்

உறவோ (1)

வரத்தினை பெறவோ வரிசையது உறவோ
பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/1,2

மேல்

உறவோர்-தமக்கு (1)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2

மேல்

உறவோரும் (1)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2

மேல்

உறாஞ்சி (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2

மேல்

உறாஞ்சிய (1)

உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/3

மேல்

உறாஞ்சுற (1)

சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

உறு (6)

கனமது உறு கன பிரியமுறுவர்கள் – பெத்ல-குற:22 310/2
யூதாவும் சீமேயோனும் உறு தாணும் பென்யமீனும் – பெத்ல-குற:31 445/1
கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன் – பெத்ல-குற:31 460/2
நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/1,2

மேல்

உறுதிகொண்ட (1)

துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2

மேல்

உறுதியுற்று (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3

மேல்

உறும் (6)

உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
தீது உறும் நரக தீயினில் கிடக்கும் – பெத்ல-குற:22 261/1
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
இ பத்து அவத்தில் உறும் இச்சை பவத்தை விடும் – பெத்ல-குற:22 276/2
பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

உறும்படி (1)

பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/3

மேல்

உறை (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1

மேல்

உறைந்த (1)

ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான் – பெத்ல-குற:54 716/3

மேல்

உறைந்தவர் (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

உறைபவர் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

உறையும் (1)

முத்து உறையும் தன் அரண்மனை வாயில் முகப்பில் கிடந்த தரித்திரவானுக்கு – பெத்ல-குற:52 691/2

மேல்

உறைவான் (1)

வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2

மேல்

உன் (21)

துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம் – பெத்ல-குற:12 100/2
நந்திய களங்கம் ஒன்று வெண்ணிலாலே உன் நடுவில் இருக்குது அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/3
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1
தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன்
பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/3,4
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை – பெத்ல-குற:33 473/3
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மணவீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே – பெத்ல-குற:35 496/2
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதை தேடிக்கொள்வாயெனில் – பெத்ல-குற:52 694/3
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3
கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே – பெத்ல-குற:68 873/4
ரேபெக்காள் கை சரியைவிட உன் கையில் – பெத்ல-குற:71 913/1
செக்க சிவந்து உன் உதடு அழகான மா – பெத்ல-குற:71 916/1
மூக்கு எல்லாம் வாசனை ஏற்க மயக்குது உன்
ஆக்கமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 917/1,2
சந்தேகமோ உன் தலைவி நான் அல்லாவோ – பெத்ல-குற:71 932/3

மேல்

உன்றன் (2)

வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில் – பெத்ல-குற:71 921/1
பார்க்க பொறுக்கலை சிங்கி உன்றன்
வாய்க்கு ருசிப்பது நற்கருணை அல்லோ – பெத்ல-குற:71 926/2,3

மேல்

உன்றனை (1)

நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2

மேல்

உன்னதம் (2)

உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின் – பெத்ல-குற:31 441/1

மேல்

உன்னதமாக (1)

உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/3

மேல்

உன்னதன் (1)

உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/2

மேல்

உன்னால் (1)

உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3

மேல்

உன்னி (2)

உன்னி வந்து எழுந்து அங்கு உயர் கலியாண – பெத்ல-குற:22 225/2
உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி – பெத்ல-குற:24 362/6

மேல்

உன்னிடமாக (1)

நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/2

மேல்

உன்னியுன்னி (1)

உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4

மேல்

உன்னு (2)

உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே – பெத்ல-குற:9 82/3

மேல்

உன்னும் (3)

உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2
உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

உன்னை (2)

வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மணவீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே – பெத்ல-குற:35 496/2
விளங்கு மெய் குறிக்காய் வேண்டினேன் உன்னை – பெத்ல-குற:39 543/2

மேல்

உன்னையே (1)

உன்னையே பணிந்தேன் உனக்கு யான் அடிமை – பெத்ல-குற:39 534/1

மேல்

உனக்காக (1)

பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4

மேல்

உனக்கு (8)

தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதி தன் ஒளியை கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/2
மகிமை பொருள் உனக்கு வலிமை பெலன் மகத்துவ – பெத்ல-குற:22 272/1
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
உன்னையே பணிந்தேன் உனக்கு யான் அடிமை – பெத்ல-குற:39 534/1
அருமை சேர் பெத்லகேமின் அரசன் அன்று உனக்கு செய்த – பெத்ல-குற:57 760/1
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2

மேல்

உனக்கென்று (1)

உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3

மேல்

உனதகீதமதில் (1)

ஞானாகரன் சலமோன் நாட்டு உனதகீதமதில்
ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/2,3

மேல்

உனது (4)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3
விடம் ஏறிய உனது முடியை தகர்த்து உடைக்க – பெத்ல-குற:20 185/1
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/2,3
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2

மேல்

உனதுடைய (1)

தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் – பெத்ல-குற:20 187/4

மேல்

உனின் (3)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/2

மேல்

உனை (12)

துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன் – பெத்ல-குற:20 190/4
பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர் பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே – பெத்ல-குற:35 496/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2
வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை
சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி – பெத்ல-குற:68 878/3,4
அகல கட்டையதாம் வாசற்கு அழைத்து உனை கொண்டுபோனால் – பெத்ல-குற:69 880/1
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1
விந்தைக்காரி உனை வெல்லக்கூடாதபடி – பெத்ல-குற:71 932/1

மேல்