பொ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்குப்பட்டு 1
பொங்க 1
பொங்காதே 1
பொங்கி 2
பொங்கிய 1
பொங்கு 4
பொங்கும் 3
பொங்குறு 1
பொஸ்தகத்தோடு 1
பொஸ்தகம் 1
பொசி 1
பொசிக்க 1
பொசிக்கவும் 1
பொசித்தாய் 1
பொசிப்புள்ளோர் 1
பொஞ்ஞானம் 1
பொட்டாய் 1
பொட்டினுட 1
பொட்டுக்கட்டி 1
பொட்டை 1
பொடுத்தீசர் 1
பொத்தக 1
பொத்தகத்துட 1
பொத்தகத்தை 1
பொத்தகம் 1
பொத்திக்கொண்டு 1
பொய் 7
பொய்க்கதை 1
பொய்க்கு 1
பொய்கையில் 1
பொய்த்தேவர் 1
பொய்த்தேவர்கள் 1
பொய்த்தேவர்களின் 1
பொய்யர்க்கும் 1
பொய்யாத 1
பொய்யாது 1
பொய்யே 1
பொய்யொப்பி 1
பொரிப்பாள் 1
பொரியடா 1
பொருட்கு 1
பொருதி 1
பொருதும் 1
பொருந்தான் 1
பொருந்தி 2
பொருந்து 1
பொருவாள் 1
பொருள் 15
பொருள்-தனை 1
பொருளவன் 1
பொருளார் 1
பொருளான் 1
பொருளின் 1
பொருளும் 3
பொருளுனது 1
பொருளே 1
பொருளை 4
பொல்லர் 1
பொல்லா 3
பொல்லாத 9
பொல்லாதபேரோடே 1
பொல்லாதவரின் 1
பொல்லாப்பில் 1
பொல்லாப்பு 1
பொல்லாமையால் 1
பொல்லார் 1
பொலா 1
பொலாத 1
பொலிவாய் 2
பொலிவுற 1
பொழிந்த 1
பொழியும் 1
பொழில் 1
பொழுதினும் 1
பொழுது 1
பொற்பினாள் 1
பொற்பு 4
பொற்புற 1
பொறாமையதாகவே 1
பொறாமையாகவும் 1
பொறி 2
பொறியற்று 1
பொறியோ 1
பொறு 2
பொறுக்க 1
பொறுக்கலை 1
பொறுக்காமல் 1
பொறுக்கியெடுத்த 1
பொறுடா 1
பொறுத்து 1
பொறுத்தேன் 1
பொறுபொறு 1
பொறுமை 2
பொறுமையுடன் 1
பொறுமையும் 1
பொறை 1
பொறையதும் 1
பொன் 26
பொன்றி 1
பொன்னகர் 1
பொன்னகர்க்கு 2
பொன்னது 1
பொன்னான 1
பொன்னின் 4
பொன்னினால் 1
பொன்னுக்கு 1
பொன்னுலோகர் 1

பொக்குப்பட்டு (1)

பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1

மேல்

பொங்க (1)

இங்கே வாராய் ஆசை பொங்க பாராய் உடல் – பெத்ல-குற:70 890/1

மேல்

பொங்காதே (1)

பொங்காதே மெத்த புகையாதே வந்திட்டான் – பெத்ல-குற:20 183/1

மேல்

பொங்கி (2)

சிங்கி அருள் நல் பொங்கி வடிவது – பெத்ல-குற:23 351/1
பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3

மேல்

பொங்கிய (1)

பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி – பெத்ல-குற:66 853/3

மேல்

பொங்கு (4)

பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/3
புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/8

மேல்

பொங்கும் (3)

அங்கமுடன் ஒளிர் பொங்கும் எழுகணம் அங்கை-அதனில் இலங்கவே – பெத்ல-குற:9 83/1
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
கனமொடு கொண்டும் கஞ்சம் பொங்கும்
சினம் அருள் துன்பம் சிந்துண்டு அஞ்சும் – பெத்ல-குற:22 257/1,2

மேல்

பொங்குறு (1)

மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு – பெத்ல-குற:66 856/6

மேல்

பொஸ்தகத்தோடு (1)

பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3

மேல்

பொஸ்தகம் (1)

மெஞ்ஞான பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன் – பெத்ல-குற:57 764/1

மேல்

பொசி (1)

தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி
வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/2,3

மேல்

பொசிக்க (1)

ஐந்து அப்பத்தை கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய் பொசிக்க தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/2

மேல்

பொசிக்கவும் (1)

தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/4

மேல்

பொசித்தாய் (1)

தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1

மேல்

பொசிப்புள்ளோர் (1)

அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே – பெத்ல-குற:8 64/2

மேல்

பொஞ்ஞானம் (1)

பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3

மேல்

பொட்டாய் (1)

பொட்டாய் தாழ்த்தி தீக்குள் போட்டு – பெத்ல-குற:22 279/1

மேல்

பொட்டினுட (1)

வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11

மேல்

பொட்டுக்கட்டி (1)

சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3

மேல்

பொட்டை (1)

பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4

மேல்

பொடுத்தீசர் (1)

சீதோனியர் பொடுத்தீசர் உலாந்தர்கள் சேரயீரீசர் கிரேத்தர் மோவாபியர் – பெத்ல-குற:47 638/1

மேல்

பொத்தக (1)

குட்டத்து கேயாசி சிங்கி மன குட்டத்துக்கே யாசி பொத்தக
திட்டத்து சீராக்கே என் சிங்கியை திட்டத்து சீர் ஆக்கே – பெத்ல-குற:58 790/1,2

மேல்

பொத்தகத்துட (1)

வித்தகத்திட நயத்திலே செப பொத்தகத்துட மயத்திலே – பெத்ல-குற:54 715/1

மேல்

பொத்தகத்தை (1)

சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில் – பெத்ல-குற:66 855/2

மேல்

பொத்தகம் (1)

பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2

மேல்

பொத்திக்கொண்டு (1)

வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/4

மேல்

பொய் (7)

மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/4
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
பாதக பாப்பு பொய் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம் – பெத்ல-குற:57 771/4
சோதனை பொய் போதகத்தை வெல்லுதற்கு – பெத்ல-குற:71 930/1

மேல்

பொய்க்கதை (1)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2

மேல்

பொய்க்கு (1)

பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3

மேல்

பொய்கையில் (1)

தாயகமாய் எண்ணி பெதஸ்தா பொய்கையில்
சம்மனசு வந்த நேரத்தை பார்த்து அங்கு – பெத்ல-குற:51 675/3,4

மேல்

பொய்த்தேவர் (1)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3

மேல்

பொய்த்தேவர்கள் (1)

வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/2

மேல்

பொய்த்தேவர்களின் (1)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/2

மேல்

பொய்யர்க்கும் (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

பொய்யாத (1)

மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4

மேல்

பொய்யாது (1)

ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/3

மேல்

பொய்யே (1)

கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/2,3

மேல்

பொய்யொப்பி (1)

கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3

மேல்

பொரிப்பாள் (1)

நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

பொரியடா (1)

தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2

மேல்

பொருட்கு (1)

ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1

மேல்

பொருதி (1)

தந்து அலகையுடனே பொருதி செயம் – பெத்ல-குற:43 590/3

மேல்

பொருதும் (1)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1

மேல்

பொருந்தான் (1)

மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான்
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/3,4

மேல்

பொருந்தி (2)

மோனத்திடையில் பொருந்தி கிறிஸ்தரசு – பெத்ல-குற:7 50/4
தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணி சந்தியிலே போவர்கட்கு பணையமது பொருந்தி
சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/2,3

மேல்

பொருந்து (1)

அருந்து மருந்தில் சூட்சம் பொருந்து மருந்து இயேசு – பெத்ல-குற:68 875/1

மேல்

பொருவாள் (1)

மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4

மேல்

பொருள் (15)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1
சரணு திரி முதல் சரணு ஒரு பொருள்
சரணு சுதனவர் சரணு அருபியர் – பெத்ல-குற:3 19/1,2
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4
தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
மகிமை பொருள் உனக்கு வலிமை பெலன் மகத்துவ – பெத்ல-குற:22 272/1
இருத்திய பொருள் எலாம் இசைந்து எந்நேரமும் – பெத்ல-குற:22 291/2
பெலன் உயர்த்திய வரம் அளித்திடு பெருமையுற்று எழு பொருள் உனக்கு எதிர் – பெத்ல-குற:22 295/1
எவரும் அளவிட அரிய பொருள் இவர் – பெத்ல-குற:22 309/1
எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3
பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள் – பெத்ல-குற:67 862/2
கண்ணினால் காண்கிற எண்ணக்கூடா பொருள்
கர்த்தர் கொடுத்ததோ சிங்கி அடர் – பெத்ல-குற:71 924/1,2

மேல்

பொருள்-தனை (1)

தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3

மேல்

பொருளவன் (1)

எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின் – பெத்ல-குற:22 229/2

மேல்

பொருளார் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார்
சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/1,2

மேல்

பொருளான் (1)

அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன் – பெத்ல-குற:50 672/1

மேல்

பொருளின் (1)

நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

பொருளும் (3)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1
பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

பொருளுனது (1)

அருமையில் அரசுசெய் பெலம் உள பொருளுனது அன்பின்படி மேவிய – பெத்ல-குற:22 300/1

மேல்

பொருளே (1)

பத்தர்கட்கு உறவே பராபர பொருளே
வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/1,2

மேல்

பொருளை (4)

முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4
பொருளை வேண்டுவதோ போன காரியமோ – பெத்ல-குற:39 547/1
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1
பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால் – பெத்ல-குற:65 850/3

மேல்

பொல்லர் (1)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

பொல்லா (3)

பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2
கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/1,2

மேல்

பொல்லாத (9)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1
போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/4
பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/3
தந்தை தவிது அரசன்-தனை பொல்லாத சண்டாளனாகிய மைந்தன் அபிசலோம் – பெத்ல-குற:56 754/1
அந்த பொல்லாத அபிசலோம் ஓர் மர தண்டி கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 754/4
பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3
பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/4

மேல்

பொல்லாதபேரோடே (1)

போதகமாக மனதிலே வைத்துக்கோ பொல்லாதபேரோடே சல்லாபம்செய்தாலும் – பெத்ல-குற:57 771/3

மேல்

பொல்லாதவரின் (1)

வள்ளல் மணமாலை குலுங்க பொல்லாதவரின்
கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு – பெத்ல-குற:24 361/3,4

மேல்

பொல்லாப்பில் (1)

பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2

மேல்

பொல்லாப்பு (1)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3

மேல்

பொல்லாமையால் (1)

போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2

மேல்

பொல்லார் (1)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1

மேல்

பொலா (1)

காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1

மேல்

பொலாத (1)

சிந்தை பகைவைத்த பொலாத அகந்தை சவுலை சினமோடு உடல் சிந்தி சிதைய சமர் ஏவிய திரியேகர் – பெத்ல-குற:3 23/1

மேல்

பொலிவாய் (2)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2

மேல்

பொலிவுற (1)

புங்க வெண் முத்தும் பொலிவுற பூண்டு – பெத்ல-குற:22 336/2

மேல்

பொழிந்த (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1

மேல்

பொழியும் (1)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3

மேல்

பொழில் (1)

ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

பொழுதினும் (1)

அந்தியும் சந்தியும் ஆறு பொழுதினும் ஆண்டவன் பாதத்தை ஆய்ந்து உணர்ந்து அன்புடன் – பெத்ல-குற:63 835/1

மேல்

பொழுது (1)

கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4

மேல்

பொற்பினாள் (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள்
மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/2,3

மேல்

பொற்பு (4)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2
இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி – பெத்ல-குற:22 312/1
அற்புத சீயோன் மலைதான் பொற்பு மலை அம்மே ஆட்டுக்குட்டி மனைவி குடியான மலை அம்மே – பெத்ல-குற:25 375/1

மேல்

பொற்புற (1)

பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2

மேல்

பொறாமையதாகவே (1)

தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 699/4

மேல்

பொறாமையாகவும் (1)

பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும்
இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/3,4

மேல்

பொறி (2)

பொறுமை நெஞ்சுடைத்தாய் பொறி பகையுடைத்தாய் – பெத்ல-குற:39 527/2
வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/7

மேல்

பொறியற்று (1)

உதிர பொறியற்று உடலற்று உரைபெற்று – பெத்ல-குற:22 205/2

மேல்

பொறியோ (1)

மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு – பெத்ல-குற:66 856/6

மேல்

பொறு (2)

பேசாரு ஐயே பொறு பொறு – பெத்ல-குற:57 761/1
பேசாரு ஐயே பொறு பொறு
பேசாரு ஐயே – பெத்ல-குற:57 761/1,2

மேல்

பொறுக்க (1)

புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை – பெத்ல-குற:26 387/3

மேல்

பொறுக்கலை (1)

பார்க்க பொறுக்கலை சிங்கி உன்றன் – பெத்ல-குற:71 926/2

மேல்

பொறுக்காமல் (1)

உத்தரத்தை பொறுக்காமல் அவரை ஒருமிக்கவே சினந்து உக்கிரமாகவே – பெத்ல-குற:46 625/2

மேல்

பொறுக்கியெடுத்த (1)

போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும் – பெத்ல-குற:50 667/2

மேல்

பொறுடா (1)

திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4

மேல்

பொறுத்து (1)

போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2

மேல்

பொறுத்தேன் (1)

இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1

மேல்

பொறுபொறு (1)

பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1

மேல்

பொறுமை (2)

பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3
பொறுமை நெஞ்சுடைத்தாய் பொறி பகையுடைத்தாய் – பெத்ல-குற:39 527/2

மேல்

பொறுமையுடன் (1)

பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல் – பெத்ல-குற:52 695/3

மேல்

பொறுமையும் (1)

புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1

மேல்

பொறை (1)

பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4

மேல்

பொறையதும் (1)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4

மேல்

பொன் (26)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1
பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4
பார் ஏறு நீதனுக்கு பரம பொன் பாதனுக்கு – பெத்ல-குற:5 35/3
விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3
அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2
படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2
சுத்த தற்பர சொற்க பொன் படர் – பெத்ல-குற:22 214/2
பொன் தாள் போற்று பூக்கொள் கூட்ட – பெத்ல-குற:22 285/2
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
தக்க பொன் பணியோ சரீர நன்மைகளோ – பெத்ல-குற:39 548/2
பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5
கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/2
பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து – பெத்ல-குற:61 804/3
உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும் – பெத்ல-குற:63 838/3
தேடின பொன் சரி சிங்கா – பெத்ல-குற:71 912/4
வாஞ்சை பொன் கேடையம் சிங்கா – பெத்ல-குற:71 914/4
பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது – பெத்ல-குற:71 919/3

மேல்

பொன்றி (1)

போர்க்குள் அகப்பட்ட யோசபா அன்றைக்கு தென்றலே அவன் பொன்றி விழாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/4

மேல்

பொன்னகர் (1)

பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1

மேல்

பொன்னகர்க்கு (2)

பொன்னகர்க்கு இறைவன் புனிதன் மோசேயை – பெத்ல-குற:22 199/1
பொன்னகர்க்கு இறைவா புவி எல்லாம் புரப்பாய் – பெத்ல-குற:39 514/1

மேல்

பொன்னது (1)

பொன்னது என வளர் மேனி பருவ முலை – பெத்ல-குற:24 362/4

மேல்

பொன்னான (1)

வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/2

மேல்

பொன்னின் (4)

வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1
மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள் – பெத்ல-குற:16 138/1
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1

மேல்

பொன்னினால் (1)

அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன – பெத்ல-குற:63 838/2

மேல்

பொன்னுக்கு (1)

பூமிக்கு சந்திரன் ஒன்று பொன்னுக்கு நான்கு சந்திரன் – பெத்ல-குற:18 169/1

மேல்

பொன்னுலோகர் (1)

பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4

மேல்