ஏ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏக்கத்தவன் 1
ஏக்கமெடுக்குது 1
ஏக 8
ஏகத்தினில் 1
ஏகநாதன் 1
ஏகமதாய் 1
ஏகமாய் 1
ஏகர் 1
ஏகன் 1
ஏகனே 1
ஏகனை 3
ஏகா 1
ஏகாத 1
ஏகாதிபாலர் 1
ஏகாது 1
ஏகாந்த 1
ஏகாந்தக்காரி 1
ஏகாந்தமாய் 1
ஏகி 1
ஏகிய 3
ஏகின 1
ஏகினரோ 1
ஏகினான் 1
ஏகும் 3
ஏகையில் 1
ஏங்கி 1
ஏங்கினானே 1
ஏஸ்ப்போனும் 1
ஏச்சு 1
ஏச்சுற்று 1
ஏச்சே 1
ஏச்சேபோட்டாய் 1
ஏச 1
ஏசபேலெத்தின 1
ஏசர் 1
ஏசவும் 1
ஏசா 1
ஏசாவின் 1
ஏசாவுக்கு 1
ஏசாவை 2
ஏசியே 1
ஏசியேசி 1
ஏசு 32
ஏசுநாத 3
ஏசுநாதர் 6
ஏசுநாதருக்கு 2
ஏசுநாதரை 1
ஏசுநாதனுக்கு 1
ஏசுநாதனே 1
ஏசுவின் 4
ஏசுவினால் 1
ஏசுவும் 1
ஏசுவே 1
ஏசையா 1
ஏட்டினில் 1
ஏடனை 1
ஏடும் 1
ஏண்டி 1
ஏணியாக 1
ஏணியினை 1
ஏத்திடு 1
ஏத்திய 1
ஏத்தியர் 1
ஏதடி 2
ஏதது 1
ஏதம் 4
ஏதம்_இல்லா 1
ஏதமது 1
ஏதன் 4
ஏதனை 1
ஏதாகிலும் 1
ஏது 30
ஏதும் 1
ஏதெனினும் 1
ஏதெனும் 1
ஏதை 2
ஏதொருவராலும் 1
ஏதோம் 1
ஏதோமின் 1
ஏந்தராவும் 1
ஏந்தல் 2
ஏந்தி 1
ஏந்திய 1
ஏபாலில் 1
ஏபிரேயர் 1
ஏபூசியர் 1
ஏபேசு 1
ஏபேசுவின் 1
ஏய்க்க 1
ஏய்த்து 1
ஏய்ப்பவனுக்கும் 1
ஏய்ப்பு 1
ஏர் 3
ஏர்க்கையே 1
ஏர்த்தான் 1
ஏர்மோன் 1
ஏர்மோனின் 1
ஏராமை 1
ஏராளமான 1
ஏரி 1
ஏருசலேம் 1
ஏருசலோமிலிருந்து 1
ஏரேமியாவை 1
ஏரோனிமும் 1
ஏலாமீத்தியர் 1
ஏலி 1
ஏலியின் 1
ஏவலுக்காய் 1
ஏவவும் 1
ஏவாள் 2
ஏவாளின் 1
ஏவாளும் 2
ஏவித்த 1
ஏவிய 1
ஏவியர் 1
ஏவை 1
ஏவையை 1
ஏழ் 3
ஏழாம் 1
ஏழாயிரத்து 2
ஏழிரு 1
ஏழு 13
ஏழுக்கும் 1
ஏழும் 2
ஏழுமாய் 2
ஏழை 4
ஏழைக்கு 1
ஏழைகட்கு 1
ஏழைகளை 1
ஏழையான 1
ஏழொன்றே 1
ஏற்க 2
ஏற்கை 1
ஏற்பாட்டு 2
ஏற்ற 5
ஏற்றத்திலே 1
ஏற்றத்துக்கு 1
ஏற்றது 1
ஏற்றதும் 1
ஏற்றம் 1
ஏற்றவன் 1
ஏற்றவோ 1
ஏற்றி 2
ஏற்றிய 1
ஏற்றியே 1
ஏற்றின 1
ஏற்றினார் 1
ஏற்று 1
ஏற்றுக்கொண்டான் 1
ஏற்றும் 1
ஏற்றுவர் 1
ஏறப்புரிபவரே 1
ஏறி 11
ஏறிக்கொண்டு 1
ஏறிய 2
ஏறினவன் 1
ஏறினாளே 1
ஏறு 2
ஏறும் 1
ஏறுவதை 1
ஏன் 9
ஏனத்தை 1
ஏனோ 3
ஏனோக்கு 2
ஏனோக்கும் 1

ஏக்கத்தவன் (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

ஏக்கமெடுக்குது (1)

ஏக்கமெடுக்குது சிங்கி சற்றும் – பெத்ல-குற:71 927/2

மேல்

ஏக (8)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக
நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக – பெத்ல-குற:10 89/3,4
ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/3,4
வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையை கெதியாக வைத்துக்கொண்டு – பெத்ல-குற:41 577/1
தேவனும் மாந்தனும் ஆகிய ஏக
திரித்துவத்து ஒன்றாம் கிறிஸ்துவை போற்றிடும் – பெத்ல-குற:45 609/3,4
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2

மேல்

ஏகத்தினில் (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

ஏகநாதன் (1)

நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3

மேல்

ஏகமதாய் (1)

ஏகமதாய் இசராவேல் சனங்கள் எகிப்பத்தை விட்டு வனாந்தரத்து உற்ற பின் – பெத்ல-குற:52 688/1

மேல்

ஏகமாய் (1)

என்று பேய் அலற ஏகமாய் கிறிஸ்தோர் – பெத்ல-குற:22 266/1

மேல்

ஏகர் (1)

எண் திக்கினும் அடங்கா ஏகர் பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:71 902/1

மேல்

ஏகன் (1)

ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4

மேல்

ஏகனே (1)

இன்று எனை கேளாய் ஏகனே போற்றி – பெத்ல-குற:39 522/2

மேல்

ஏகனை (3)

குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4

மேல்

ஏகா (1)

உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/4

மேல்

ஏகாத (1)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2

மேல்

ஏகாதிபாலர் (1)

இங்கு எழுந்த தயவு ஏது ஏகாதிபாலர்
இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர் – பெத்ல-குற:12 97/1,2

மேல்

ஏகாது (1)

கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/3,4

மேல்

ஏகாந்த (1)

இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4

மேல்

ஏகாந்தக்காரி (1)

இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1

மேல்

ஏகாந்தமாய் (1)

எந்தையின் ஆலையத்து ஏகாந்தமாய் நூற்றிருபது பட்சி இருந்தது ஒரு விசை – பெத்ல-குற:60 800/3

மேல்

ஏகி (1)

தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற – பெத்ல-குற:52 696/3

மேல்

ஏகிய (3)

வார்த்தை பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு – பெத்ல-குற:26 385/1
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/2
ஏதெனும் கைவிட்டு ஏகிய விதமோ – பெத்ல-குற:39 552/1

மேல்

ஏகின (1)

ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில் – பெத்ல-குற:56 756/1

மேல்

ஏகினரோ (1)

உள்ளபடி எறிந்தே உயிர்ப்பொடு தள்ளிவிட்டு ஏகினரோ – பெத்ல-குற:58 788/2

மேல்

ஏகினான் (1)

கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளை கூவினானே – பெத்ல-குற:58 772/4

மேல்

ஏகும் (3)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2
நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2
பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1

மேல்

ஏகையில் (1)

காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில்
மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/2,3

மேல்

ஏங்கி (1)

தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2

மேல்

ஏங்கினானே (1)

வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4

மேல்

ஏஸ்ப்போனும் (1)

ருபேனில் ஏஸ்ப்போனும் நுண்மை மிகும் தேபேயும் – பெத்ல-குற:31 460/1

மேல்

ஏச்சு (1)

நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2

மேல்

ஏச்சுற்று (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

ஏச்சே (1)

வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4

மேல்

ஏச்சேபோட்டாய் (1)

பூ மேலேயே போக்காய் ஏச்சேபோட்டாய் சீச்சி – பெத்ல-குற:22 264/1

மேல்

ஏச (1)

சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக – பெத்ல-குற:27 398/3

மேல்

ஏசபேலெத்தின (1)

பெண்ணான ஏசபேலெத்தின மை அல்ல – பெத்ல-குற:71 918/3

மேல்

ஏசர் (1)

பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3

மேல்

ஏசவும் (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

ஏசா (1)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3

மேல்

ஏசாவின் (1)

ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1

மேல்

ஏசாவுக்கு (1)

இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2

மேல்

ஏசாவை (2)

அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான் – பெத்ல-குற:53 707/2
ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில் – பெத்ல-குற:70 894/3

மேல்

ஏசியே (1)

துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/2,3

மேல்

ஏசியேசி (1)

எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள் – பெத்ல-குற:17 166/3

மேல்

ஏசு (32)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1
காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4
நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4
சூட்டியே மனுவை காத்த துய்ய பெத்லேர் ஏசு
தாட்டிகன் வருகை-தன்னை சகலரும் அறிய சாற்றி – பெத்ல-குற:7 47/2,3
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2
ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற – பெத்ல-குற:17 144/1
ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த – பெத்ல-குற:22 249/2
ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/2
வாசல் இது பெண்ணே வாசல் இது ஏசு மகராசராசனின் வாசல் இது – பெத்ல-குற:30 427/1
அன்னாளும் சிமியோனும் ஏசு ஐயனை ஏந்திய வாசல் இது – பெத்ல-குற:30 435/1
சத்திய வேதம் தரும் கிறிஸ்து ஏசு
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/1,2
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/3
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3
மந்திரம் யான் அறிவேன் ஏசு நாயகன் – பெத்ல-குற:43 590/1
எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1
வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2
சேர்ந்தது எல்லாம் கணக்காக்கடா ஏசு சீடர்க்கு எல்லாம் பங்கு உண்டாக்கடா – பெத்ல-குற:55 741/1
திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா – பெத்ல-குற:55 742/1
நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1
சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு – பெத்ல-குற:63 833/2
சீராக ரட்சைசெய பெத்தலேகேம் சிறந்த சியோன் மணன் ஏசு கிறிஸ்து வாழி – பெத்ல-குற:72 955/2

மேல்

ஏசுநாத (3)

முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2
தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4

மேல்

ஏசுநாதர் (6)

துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர் – பெத்ல-குற:12 98/2
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது – பெத்ல-குற:24 359/1
எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4
சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான – பெத்ல-குற:43 588/3
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4

மேல்

ஏசுநாதருக்கு (2)

என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3

மேல்

ஏசுநாதரை (1)

சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே – பெத்ல-குற:72 939/2

மேல்

ஏசுநாதனுக்கு (1)

சீர் ஏசுநாதனுக்கு செய மங்களம் ஆதி – பெத்ல-குற:5 35/1

மேல்

ஏசுநாதனே (1)

ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/2

மேல்

ஏசுவின் (4)

மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/3
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே – பெத்ல-குற:66 856/2

மேல்

ஏசுவினால் (1)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4

மேல்

ஏசுவும் (1)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2

மேல்

ஏசுவே (1)

ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே
நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/3,4

மேல்

ஏசையா (1)

ஏசையா எரேமியா தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 491/1

மேல்

ஏட்டினில் (1)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4

மேல்

ஏடனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

ஏடும் (1)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2

மேல்

ஏண்டி (1)

வேடிக்கை பூ ஏண்டி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 921/2

மேல்

ஏணியாக (1)

வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:35 493/3

மேல்

ஏணியினை (1)

நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2

மேல்

ஏத்திடு (1)

இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:67 860/2

மேல்

ஏத்திய (1)

பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு – பெத்ல-குற:26 385/2

மேல்

ஏத்தியர் (1)

துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1

மேல்

ஏதடி (2)

ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
காரணம் ஏதடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 914/2

மேல்

ஏதது (1)

பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2

மேல்

ஏதம் (4)

பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3
ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே – பெத்ல-குற:10 88/2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2

மேல்

ஏதம்_இல்லா (1)

ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3

மேல்

ஏதமது (1)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2

மேல்

ஏதன் (4)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1
விந்தையாய் ஏதன் தோட்ட வெளியினில் களிமண்ணாலே – பெத்ல-குற:20 179/3
ஆதி மலை எங்களுக்கோ ஏதன் மலை அம்மே ஆண்டவனார் எங்களைத்தான் அமைத்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/1
ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1

மேல்

ஏதனை (1)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1

மேல்

ஏதாகிலும் (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

ஏது (30)

இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4
இங்கு எழுந்த தயவு ஏது ஏகாதிபாலர் – பெத்ல-குற:12 97/1
இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர் – பெத்ல-குற:12 97/2
இங்கு எழுந்த தயவு ஏது – பெத்ல-குற:12 97/3
இங்கு எழுந்த தயவு ஏது மங்கை மரியாள் மகவாய் – பெத்ல-குற:12 98/1
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை – பெத்ல-குற:22 236/1
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை – பெத்ல-குற:22 236/1
ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை – பெத்ல-குற:22 236/1
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/2
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/2
ஏது உயர்வு ஏது அருள் ஏது அறியோம் இது – பெத்ல-குற:22 236/2
பேசுவது ஏது இவனோ வினையாளனின் – பெத்ல-குற:22 238/2
லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1
வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3
பாதம் நோக நிற்பது ஏது கடினமாய் – பெத்ல-குற:70 891/1

மேல்

ஏதும் (1)

குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4

மேல்

ஏதெனினும் (1)

வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1

மேல்

ஏதெனும் (1)

ஏதெனும் கைவிட்டு ஏகிய விதமோ – பெத்ல-குற:39 552/1

மேல்

ஏதை (2)

சர்ப்பார்த்தூர் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்கு தந்தாளே அல்லால் ஏதை தந்தாள் சொல்லும் – பெத்ல-குற:17 150/2
சற்பங்களானதை நீக்கி தடுக்கவும் சாவுக்கிடமான ஏதை குடித்தாலும் – பெத்ல-குற:46 630/1

மேல்

ஏதொருவராலும் (1)

ஏதொருவராலும் முடியாதது அதனிலே இனிய – பெத்ல-குற:22 317/1

மேல்

ஏதோம் (1)

ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில் – பெத்ல-குற:70 894/3

மேல்

ஏதோமின் (1)

ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 370/1

மேல்

ஏந்தராவும் (1)

சனம் மேவும் ஏந்தராவும் சாலேமும் தான் அறிவேன் – பெத்ல-குற:31 451/2

மேல்

ஏந்தல் (2)

தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க – பெத்ல-குற:10 87/3
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2

மேல்

ஏந்தி (1)

பட்சமுடன் சிமியோனும் அன்னாள் என்பவளும் பாலகனை ஏந்தி உரை பகர்ந்த தலம் அம்மே – பெத்ல-குற:27 391/4

மேல்

ஏந்திய (1)

அன்னாளும் சிமியோனும் ஏசு ஐயனை ஏந்திய வாசல் இது – பெத்ல-குற:30 435/1

மேல்

ஏபாலில் (1)

ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2

மேல்

ஏபிரேயர் (1)

சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/4

மேல்

ஏபூசியர் (1)

தந்திரமான பிராஞ்சியர் மேசோப்பொத்தாமியர் ஏபூசியர் ஏலாமீத்தியர் – பெத்ல-குற:47 637/1

மேல்

ஏபேசு (1)

ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு – பெத்ல-குற:50 669/1

மேல்

ஏபேசுவின் (1)

கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும் – பெத்ல-குற:70 896/3

மேல்

ஏய்க்க (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

ஏய்த்து (1)

தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/2

மேல்

ஏய்ப்பவனுக்கும் (1)

ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2

மேல்

ஏய்ப்பு (1)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2

மேல்

ஏர் (3)

சுற்றார் கோப்பக்கத்து ஏர் தோற்ற – பெத்ல-குற:22 286/1
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

ஏர்க்கையே (1)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3

மேல்

ஏர்த்தான் (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2

மேல்

ஏர்மோன் (1)

ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2

மேல்

ஏர்மோனின் (1)

ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4

மேல்

ஏராமை (1)

சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1

மேல்

ஏராளமான (1)

எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4

மேல்

ஏரி (1)

நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/2

மேல்

ஏருசலேம் (1)

தேசமதில் பலிசெய் தலம் ஏருசலேம் அம்மே தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே – பெத்ல-குற:27 394/2

மேல்

ஏருசலோமிலிருந்து (1)

ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில் – பெத்ல-குற:56 756/1

மேல்

ஏரேமியாவை (1)

மார்க்க ஏரேமியாவை கேணியில் தள்ளினை தென்றலே அவன் மாய்ந்து விடாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/3

மேல்

ஏரோனிமும் (1)

சிலுவேஸ்திரி பாப்புடன் தலையாம் கிரக்கோரியும் தேறா அம்புரோசியுடன் ஏரோனிமும்
நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/1,2

மேல்

ஏலாமீத்தியர் (1)

தந்திரமான பிராஞ்சியர் மேசோப்பொத்தாமியர் ஏபூசியர் ஏலாமீத்தியர்
இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர் – பெத்ல-குற:47 637/1,2

மேல்

ஏலி (1)

மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4

மேல்

ஏலியின் (1)

ஏலியின் மக்கள் செய்த இடர் சகிக்காமல் கொன்று – பெத்ல-குற:46 617/1

மேல்

ஏவலுக்காய் (1)

ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

ஏவவும் (1)

பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4

மேல்

ஏவாள் (2)

முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/4

மேல்

ஏவாளின் (1)

பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2

மேல்

ஏவாளும் (2)

ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1
அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/4

மேல்

ஏவித்த (1)

நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2

மேல்

ஏவிய (1)

சிந்தை பகைவைத்த பொலாத அகந்தை சவுலை சினமோடு உடல் சிந்தி சிதைய சமர் ஏவிய திரியேகர் – பெத்ல-குற:3 23/1

மேல்

ஏவியர் (1)

ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4

மேல்

ஏவை (1)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1

மேல்

ஏவையை (1)

ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான – பெத்ல-குற:70 887/1

மேல்

ஏழ் (3)

மன்னும் ஒன்பதினில் உயிர்விட்டு எட்டு நரர் காத்து ஏழ் மன்றாட்டு இட்டு ஆறு – பெத்ல-குற:3 18/2
வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான் – பெத்ல-குற:22 290/2

மேல்

ஏழாம் (1)

நேற்று ஏழாம் மணியிலே ஆற்று மகன் சுகத்தை – பெத்ல-குற:67 867/1

மேல்

ஏழாயிரத்து (2)

கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2
பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில் – பெத்ல-குற:21 197/3

மேல்

ஏழிரு (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

ஏழு (13)

சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
ஏழு தூதர்கள்தான் எழுந்து பூவுலகை – பெத்ல-குற:22 290/1
இத்தாலிய தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும் – பெத்ல-குற:31 462/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/1,2
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2
ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு – பெத்ல-குற:50 669/1
ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே – பெத்ல-குற:51 679/3
ஏழு விளக்குத்தண்டினான் அதி தூதர் முழக்க தண்டினான் – பெத்ல-குற:54 716/1
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1
கடவுட்கு எதிரி அவன் இலையோ பாவி கருதி இருப்பது ஏழு மலையோ இன்னம் – பெத்ல-குற:66 859/4

மேல்

ஏழுக்கும் (1)

சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே – பெத்ல-குற:33 478/4

மேல்

ஏழும் (2)

இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3
காமியாம் பாப்புவை புடையடா அவள் கள்ள தலை ஏழும் உடையடா – பெத்ல-குற:55 745/2

மேல்

ஏழுமாய் (2)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4

மேல்

ஏழை (4)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/2
இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4
தடுக்கலது ஒன்றையும் பேசாதே ஏழை சனங்களை மெத்தனவாக சகித்துக்கொள் – பெத்ல-குற:57 770/2

மேல்

ஏழைக்கு (1)

ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான் – பெத்ல-குற:54 716/3

மேல்

ஏழைகட்கு (1)

தானதர்மம் ஏழைகட்கு யாவர்களும் கொடுப்பார் சண்டாள பாவம் எல்லாம் அண்டாது தடுப்பார் – பெத்ல-குற:25 366/3

மேல்

ஏழைகளை (1)

இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1

மேல்

ஏழையான (1)

இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/4

மேல்

ஏழொன்றே (1)

விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே
உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/2,3

மேல்

ஏற்க (2)

வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1
மூக்கு எல்லாம் வாசனை ஏற்க மயக்குது உன் – பெத்ல-குற:71 917/1

மேல்

ஏற்கை (1)

தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3

மேல்

ஏற்பாட்டு (2)

உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2

மேல்

ஏற்ற (5)

எரியில் தகைத்திடுவர் ஆதலாலே அவர்க்கு ஏற்ற தவம்புரியும் காதலாலே – பெத்ல-குற:8 62/1
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற
எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/2,3
எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற
நித்திய கன்னியான நேய சீயோனின் மாது – பெத்ல-குற:17 144/1,2
செத்தால் பாக்கிய தீர்க்கத்து ஏற்ற – பெத்ல-குற:22 282/2
ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4

மேல்

ஏற்றத்திலே (1)

ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்கு கிட்டத்தான் அம்மே – பெத்ல-குற:34 489/4

மேல்

ஏற்றத்துக்கு (1)

மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3

மேல்

ஏற்றது (1)

ஏற்றது என அப்போது அங்கு ஆற்றும் விசுவாசத்தை – பெத்ல-குற:67 866/3

மேல்

ஏற்றதும் (1)

தக்க தெரிசிகள் அப்போஸ்தலன்மாரும் சாற்றினதும் எனக்கு ஏற்றதும் ஆகிய – பெத்ல-குற:43 595/4

மேல்

ஏற்றம் (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

ஏற்றவன் (1)

மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1

மேல்

ஏற்றவோ (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ
பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/2,3

மேல்

ஏற்றி (2)

பெத்தலேம் சருவேசனை ஏற்றி
சுத்தமாம் திருவாய்மைகள் சாற்றி – பெத்ல-குற:15 133/13,14
வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

ஏற்றிய (1)

ஏற்றிய நல்லோர்க்கு எழில் பரகதி தந்து – பெத்ல-குற:22 287/1

மேல்

ஏற்றியே (1)

ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய் – பெத்ல-குற:34 483/2

மேல்

ஏற்றின (1)

எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க – பெத்ல-குற:63 825/2

மேல்

ஏற்றினார் (1)

இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4

மேல்

ஏற்று (1)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2

மேல்

ஏற்றுக்கொண்டான் (1)

செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான்
வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/1,2

மேல்

ஏற்றும் (1)

அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2

மேல்

ஏற்றுவர் (1)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4

மேல்

ஏறப்புரிபவரே (1)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2

மேல்

ஏறி (11)

கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி
பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/3,4
சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறி பவனிவந்த தன்மை கண்டே – பெத்ல-குற:12 96/2
கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/2
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3
மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே – பெத்ல-குற:46 632/2
வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/4
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி
ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து – பெத்ல-குற:52 697/2,3
சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

ஏறிக்கொண்டு (1)

திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு
அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன – பெத்ல-குற:63 838/1,2

மேல்

ஏறிய (2)

விடம் ஏறிய உனது முடியை தகர்த்து உடைக்க – பெத்ல-குற:20 185/1
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3

மேல்

ஏறினவன் (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

ஏறினாளே (1)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3

மேல்

ஏறு (2)

பார் ஏறு நீதனுக்கு பரம பொன் பாதனுக்கு – பெத்ல-குற:5 35/3
நேர் ஏறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – பெத்ல-குற:5 35/4

மேல்

ஏறும் (1)

பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2

மேல்

ஏறுவதை (1)

எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1

மேல்

ஏன் (9)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன்
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/3,4
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3
தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3
தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர் – பெத்ல-குற:32 467/1
செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1
கடிந்து உதைத்திட்டது ஏன் சிங்கி பாம்பு – பெத்ல-குற:71 906/2
காத்திரமானது ஏன் சிங்கி கேட்க – பெத்ல-குற:71 915/2

மேல்

ஏனத்தை (1)

ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4

மேல்

ஏனோ (3)

மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/3
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4

மேல்

ஏனோக்கு (2)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு – பெத்ல-குற:67 865/1

மேல்

ஏனோக்கும் (1)

நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2

மேல்