வ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கரனை 1
வக்கரை 1
வக்குவித்து 1
வக்குன 1
வகிர் 1
வகுத்த 4
வகுத்தது 1
வகுத்தல் 1
வகுத்தார் 1
வகுத்திட 1
வகுத்து 11
வகுப்ப 3
வகுப்பதுவும் 1
வகுப்பு 2
வகுள 2
வகுளம் 1
வகை 78
வகைகள் 1
வகைய 2
வகையார் 1
வகையால் 17
வகையாலும் 1
வகையில் 4
வகையினால் 3
வகையினை 1
வகையே 2
வங்க 1
வங்கம் 2
வங்கியம் 2
வங்கினை 1
வச்சிரவும் 1
வச 1
வசந்தம் 1
வசையில் 1
வஞ்ச 5
வஞ்சக 1
வஞ்சகர் 3
வஞ்சகன் 1
வஞ்சம் 3
வஞ்சனை 6
வஞ்சனைக்கு 2
வஞ்சனைகள் 1
வஞ்சனையாம் 1
வஞ்சனையால் 2
வஞ்சனையை 1
வஞ்சனையோ 1
வஞ்சி 6
வஞ்சிகளும் 1
வஞ்சியை 1
வட்ட 1
வட்டணையில் 1
வட்டணையோடும் 1
வட்டத்து 1
வட்டம் 4
வட்டமுறு 1
வட்டித்து 1
வட்டில் 1
வட்டையும் 1
வட 41
வட-பால் 7
வட_மீன் 1
வடதளியின் 1
வடம் 9
வடமும் 6
வடி 20
வடிக்கு 1
வடிக்கும் 1
வடித்து 2
வடிந்த 3
வடிவம் 2
வடிவமும் 1
வடிவாம் 3
வடிவாய் 5
வடிவார் 1
வடிவால் 2
வடிவாள் 1
வடிவான 1
வடிவில் 4
வடிவிற்று 1
வடிவின் 1
வடிவினால் 2
வடிவு 25
வடிவும் 3
வடிவுறும் 1
வடிவே 2
வடிவேயோ 1
வடிவேறு 1
வடிவொடும் 1
வடு 5
வடு_இல் 1
வடுக 2
வடுவின் 1
வண் 94
வண்டல் 6
வண்டலர் 1
வண்டலை 1
வண்டார் 1
வண்டானம் 1
வண்டின் 3
வண்டு 57
வண்டும் 2
வண்டை 1
வண்டொடு 2
வண்ண 31
வண்ணத்து 3
வண்ணம் 61
வண்ணமும் 4
வண்ணமே 4
வண்ணமோ 1
வண்ணர் 2
வண்ணா 1
வண்ணார் 2
வண்ணான் 2
வண்மை 2
வண்மையினார் 1
வணக்கத்தால் 1
வணக்கம் 1
வணங்க 46
வணங்கப்பெற்று 1
வணங்கா 1
வணங்காது 1
வணங்கி 302
வணங்கிட 1
வணங்கிய 2
வணங்கியது 1
வணங்கியார் 1
வணங்கியே 7
வணங்கின 1
வணங்கினர் 4
வணங்கினார் 16
வணங்கு 2
வணங்குகின்றார் 1
வணங்குதலும் 2
வணங்குதற்கு 3
வணங்கும் 15
வணங்கும்படி 1
வணங்குவதற்கு 1
வணங்குவது 1
வணங்குவாம் 2
வணங்குவார் 8
வணங்குவார்கள் 1
வணிக 3
வணிகர் 15
வணிகர்-தம் 3
வணிகர்க்கு 1
வணிகரும் 4
வணிகரோடும் 1
வணிகன் 7
வணிகன்-தானும் 2
வணிகனுக்கு 1
வணிகனும் 2
வதக்கி 1
வதன 4
வதனம் 4
வதனமாகும் 1
வதனமும் 1
வதனிமாரும் 1
வதிகள் 1
வதியும்-ஆல் 2
வதுவை 14
வதுவை_வினை 3
வதை 1
வந்த 112
வந்தடையின் 1
வந்தணைவதன் 1
வந்ததற்பின் 1
வந்தது 16
வந்தபடி 2
வந்தபடியே 1
வந்தமை 2
வந்தவர் 11
வந்தவரும் 1
வந்தவரை 2
வந்தவனை 1
வந்தவாறு 7
வந்தவாறே 1
வந்தன 2
வந்தனம் 2
வந்தனர் 2
வந்தனள் 1
வந்தனன் 2
வந்தனை 2
வந்தனையால் 1
வந்தார் 89
வந்தார்க்கு 3
வந்தார்கள் 1
வந்தாருக்கும் 1
வந்தாரும் 1
வந்தாரோ 2
வந்தால் 5
வந்தாள் 4
வந்தான் 15
வந்தித்தார் 1
வந்தித்து 3
வந்தியர் 1
வந்தீர் 2
வந்து 523
வந்துவந்து 1
வந்துற்ற 1
வந்துற்றார் 1
வந்துற்று 1
வந்துற 3
வந்துறும் 1
வந்தேன் 4
வந்தோம் 4
வந்தோர் 1
வம்-மின் 2
வம்பலர் 3
வம்பு 19
வய 10
வயங்கு 4
வயங்கும்-ஆல் 1
வயல் 54
வயல்-பால் 1
வயல்கள் 3
வயலத்தவர் 1
வயலில் 4
வயலின் 4
வயலும் 1
வயவர் 3
வயவர்கள் 2
வயவரும் 2
வயிர்களும் 1
வயிர 5
வயிரத்தால் 1
வயிரமும் 1
வயிரவராய் 1
வயிரின் 1
வயிற்றில் 3
வயிற்றின் 2
வயிற்றினிடை 1
வயிற்றினோடும் 1
வயிற்று 3
வயிறிடை 1
வயிறு 3
வயின் 2
வயினில் 1
வர்க்கம் 2
வர்க்கமே 1
வர்த்த 1
வர்த்தமான 1
வர 49
வரகு 1
வரங்கள் 2
வரதர் 1
வரப்பெற்று 1
வரப்பெற்றோம் 1
வரப்பெற 2
வரம் 8
வரம்-கொலோ 1
வரம்பர் 1
வரம்பனார் 1
வரம்பில் 1
வரம்பின் 4
வரம்பு 22
வரம்பு_இல் 9
வரம்பு_இல்லா 1
வரம்பு_இல 1
வரம்பு_இலா 1
வரம்பு_இன்று 1
வரலும் 1
வரவழைத்த 1
வரவழைப்பார் 1
வரவிட்டார் 1
வரவின் 1
வரவினை 1
வரவு 10
வரவும் 2
வரவேற்ற 1
வரவேற்றார் 1
வரவேற்று 1
வரன் 5
வரன்றி 2
வரன்று 1
வராகத்தை 1
வரால் 5
வரி 22
வரிசையினில் 1
வரிஞ்சை 1
வரிஞ்சையூர் 1
வரிந்த 2
வரியில் 1
வரியின் 1
வரியை 1
வரில் 1
வரிவில் 1
வரினும் 2
வரு 64
வருக்க 1
வருக்கம் 5
வருக்கை 2
வருக 9
வருகான் 1
வருகின்ற 1
வருகின்றார் 3
வருகின்றேன் 1
வருகின்றேனுக்கு 1
வருகின்றோம் 1
வருகுறு 1
வருகை 2
வருங்காலம் 1
வருட 2
வருடத்தே 1
வருடம் 1
வருடும் 1
வருணன் 1
வருணனுக்கு 1
வருணனும் 1
வருணனே 1
வருத்த 5
வருத்தத்தால் 1
வருத்தத்தின் 1
வருத்தம் 10
வருத்தமுடன் 1
வருத்தமும் 1
வருத்தமுற 2
வருத்தமுறும் 1
வருத்தல் 1
வருத்தி 1
வருத்திய 1
வருத்தும் 1
வருதலில் 1
வருந்த 2
வருந்தல் 1
வருந்தல்உற்றார் 1
வருந்தாது 1
வருந்தாதே 1
வருந்தாமே 1
வருந்தி 10
வருந்திய 4
வருந்தியே 1
வருந்திலர் 1
வருந்தினர் 1
வருந்தினார்கள் 1
வருந்தினால் 1
வருந்துகின்ற 1
வருந்துகின்றான் 1
வருந்துகின்றேன் 1
வருந்தும் 3
வருந்துவார் 1
வருபவ 1
வரும் 215
வரும்-ஆல் 2
வருமுறை 4
வருமுறையால் 1
வருமே 1
வருமோ 2
வருவதற்கு 2
வருவதன் 1
வருவது 7
வருவதே 1
வருவன் 1
வருவன 1
வருவனவும் 1
வருவாய் 2
வருவாய்மை 1
வருவார் 21
வருவார்-தம்மை 2
வருவார்க்கு 1
வருவாரும் 1
வருவாரை 2
வருவான் 2
வருவியாது 1
வருவீர் 1
வருவேன் 2
வரை 89
வரை-தான் 1
வரை-பால் 1
வரைகள் 4
வரைகளும் 1
வரைத்ததோ 1
வரைத்தலை 1
வரைந்த 2
வரைந்து 2
வரைப்பில் 3
வரைப்பின் 3
வரைப்பினின் 1
வரைப்பு 1
வரையாய் 1
வரையில் 2
வரையின் 10
வரையும் 2
வரையே 1
வரையை 2
வரையோடு 1
வல் 35
வல்ல 12
வல்லம் 1
வல்லர் 1
வல்லரே 1
வல்லரேல் 1
வல்லவர் 2
வல்லவாறு 3
வல்லன் 1
வல்லாண்மையின் 1
வல்லார் 19
வல்லார்கள் 1
வல்லார்கள்-தமை 1
வல்லான் 3
வல்லி 15
வல்லிக்கு 1
வல்லிகளும் 1
வல்லியார் 1
வல்லியில் 1
வல்லியின் 1
வல்லியுடன் 3
வல்லியும் 2
வல்லீர் 1
வல்லை 1
வல்லையேல் 1
வல்லோர் 1
வல 3
வல-பால் 2
வலங்கொள் 1
வலஞ்சுழி 4
வலஞ்சுழியில் 1
வலஞ்சுழியை 2
வலத்தில் 2
வலம் 31
வலம்கொடு 1
வலம்கொண்ட 1
வலம்கொண்டார் 1
வலம்கொண்டார்கள் 1
வலம்கொண்டு 94
வலம்கொள் 1
வலம்கொள்வது 1
வலம்கொள்வார் 5
வலம்கொள்ள 1
வலம்கொள்ளும் 1
வலம்கொளும் 1
வலமா 2
வலமாக 3
வலமும் 1
வலமுற 1
வலமே 1
வலய 1
வலயங்கள் 1
வலயங்களின் 1
வலயம் 2
வலர் 1
வலவர்-தம்-பால் 1
வலவன் 1
வலி 11
வலிசெய்கின்றான் 1
வலிசெய்து 1
வலிசெய்யாமல் 1
வலித்து 4
வலிதாயம் 1
வலிது 2
வலிந்து 5
வலிப்பட்டு 1
வலிப்பவர் 1
வலிய 8
வலியாம் 1
வலியாரே 1
வலியால் 2
வலியுடன் 1
வலிவலத்து 1
வலிவலத்தை 1
வலிவித்தும் 1
வலை 15
வலைகள் 1
வலைகளை 1
வலைப்படுத்த 1
வலையிடை 1
வலையில் 1
வவ்வ 1
வவ்விய 1
வவ்வும் 1
வழக்கம் 5
வழக்கால் 2
வழக்கின் 1
வழக்கினால் 2
வழக்கினில் 1
வழக்கினை 2
வழக்கு 9
வழக்கும் 1
வழக்கே 3
வழக்கை 2
வழங்காமல் 1
வழங்கினர் 1
வழங்கு 1
வழங்கும் 2
வழங்குவ 1
வழா 2
வழாதவர் 1
வழாமல் 4
வழாமை 5
வழாமையில் 1
வழி 124
வழி-தான் 1
வழிக்கொள்வார் 1
வழிகள் 1
வழிச்செல்கை 1
வழித்துணை 1
வழித்துணையாய் 1
வழித்தொண்டு 1
வழிந்தன 1
வழிந்து 1
வழிப்பட 1
வழிப்படும் 1
வழிபட்ட 2
வழிபட்டது 1
வழிபட்டார்க்கும் 1
வழிபட்டு 8
வழிபட 2
வழிபடலால் 1
வழிபடு 4
வழிபடும் 7
வழிபடுவார்க்கு 1
வழிபாட்டால் 2
வழிபாட்டில் 1
வழிபாட்டின் 2
வழிபாட்டு 2
வழிபாடு 10
வழிபாடும் 2
வழிய 1
வழியால் 2
வழியான் 1
வழியிடை 2
வழியில் 5
வழியின் 1
வழியினால் 2
வழியினை 1
வழியும் 2
வழியே 7
வழிவந்த 3
வழிவந்தார் 1
வழிவழி 2
வழிவழியே 1
வழு 9
வழு_இல் 6
வழு_இலார் 1
வழு_இன்றி 1
வழுக்கா 1
வழுத்த 1
வழுத்தல் 1
வழுத்தல்உற்றேன் 2
வழுத்தி 6
வழுத்தினார் 4
வழுத்து 4
வழுத்தும் 1
வழுத்துவாம் 1
வழுத்துவார் 1
வழுத்துவேன் 1
வழுதி 3
வழுதி-பால் 1
வழுதியர்-தம் 2
வழுதியார் 1
வழுதியும் 1
வழுவ 1
வழுவா 5
வழுவாத 6
வழுவாது 4
வழுவாமல் 7
வழுவாமே 3
வழுவாமை 1
வழுவான 1
வழுவி 4
வழுவிட 1
வழுவும் 1
வழை 2
வள் 1
வள்வாய் 1
வள்ளத்தில் 3
வள்ளத்து 4
வள்ளல் 10
வள்ளல்-தன்னை 1
வள்ளலார் 43
வள்ளலார்-தம் 2
வள்ளலார்-தம்மை 1
வள்ளலார்-தமை 1
வள்ளலாரும் 1
வள்ளலாரே 1
வள்ளலாரை 5
வள்ளலும் 1
வள்ளலை 2
வள்ளலையே 1
வள 26
வளங்கள் 10
வளத்த 2
வளத்தது 2
வளத்தவர் 1
வளத்தன 2
வளத்தார் 2
வளத்தால் 2
வளத்தில் 3
வளத்தின் 3
வளத்தினவாய் 1
வளத்தினால் 3
வளத்தினை 1
வளத்து 3
வளத்தொடு 1
வளத்தொடும் 3
வளப்பன 1
வளப்பினது 1
வளம் 76
வளமும் 2
வளமை 2
வளமையின் 1
வளமையும் 1
வளர் 150
வளர்க்க 2
வளர்க்கவும் 1
வளர்க்கின்றார் 1
வளர்க்கும் 12
வளர்கவே 1
வளர்கின்றார் 2
வளர்த்த 3
வளர்த்ததுவும் 1
வளர்த்து 5
வளர்த்தும் 1
வளர்ந்த 5
வளர்ந்தது 1
வளர்ந்தவர் 1
வளர்ந்தவன் 1
வளர்ந்து 13
வளர்ப்பதே 1
வளர்ப்பர் 1
வளர்ப்பித்து 1
வளர்பவரும் 1
வளர்வதன் 1
வளர்வார் 1
வளர 9
வளரா 1
வளரும் 14
வளவ 1
வளவர் 22
வளவர்-தங்கள் 1
வளவன் 4
வளவனார் 4
வளவனும் 1
வளவனை 1
வளன் 1
வளனும் 4
வளாக 1
வளை 23
வளைக்க 2
வளைகளாலும் 1
வளைத்த 4
வளைத்தது 1
வளைத்து 7
வளைந்த 1
வளைப்ப 1
வளைய 2
வளையார்-தமை 1
வளையின் 1
வளையொடும் 1
வற்கடம் 1
வற்கடமாய் 1
வற்கலை 1
வற்காலம் 1
வறிது 1
வறிதே 1
வறியோர் 1
வறியோன் 1
வறுத்த 1
வறுமை 4
வன் 148
வன்கணான் 1
வன்பார்த்தான் 1
வன்மை 5
வன்மைகள் 1
வன்னி 8
வன்னியும் 1
வன்னியொடு 1
வன 11
வனங்கள் 3
வனங்களும் 1
வனத்தில் 2
வனத்து 4
வனத்தை 1
வனப்பில் 2
வனப்பின் 4
வனப்பினாலும் 1
வனப்பினை 1
வனப்பு 14
வனப்பு-தன்னை 1
வனப்பை 2
வனம் 7
வனமும் 2
வனமே 1
வனவேடர் 1
வனிதை 1
வனிதையாரும் 1
வனை 1

வக்கரனை (1)

வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/2

மேல்


வக்கரை (1)

வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே – 6.வம்பறா:1 964/1

மேல்


வக்குவித்து (1)

வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4

மேல்


வக்குன (1)

வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4

மேல்


வகிர் (1)

வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4

மேல்


வகுத்த (4)

பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் – 6.வம்பறா:1 713/1,2
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/3

மேல்


வகுத்தது (1)

பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு – 5.திருநின்ற:1 83/2

மேல்


வகுத்தல் (1)

மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2

மேல்


வகுத்தார் (1)

மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4

மேல்


வகுத்திட (1)

வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் – 6.வம்பறா:1 592/3

மேல்


வகுத்து (11)

இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/3
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/3,4
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப – 6.வம்பறா:1 11/2
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/2
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/2
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் – 12.மன்னிய:1 8/3

மேல்


வகுப்ப (3)

மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி – 6.வம்பறா:1 1169/2,3
மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/2,3
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4

மேல்


வகுப்பதுவும் (1)

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் – 3.இலை:3 146/1

மேல்


வகுப்பு (2)

மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1

மேல்


வகுள (2)

மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் – 1.திருமலை:2 29/3
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3

மேல்


வகுளம் (1)

நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் – 1.திருமலை:5 93/1

மேல்


வகை (78)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது – 1.திருமலை:5 86/2
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/2
சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து – 3.இலை:2 29/2
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் – 3.இலை:2 33/1
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/2
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/4
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய – 4.மும்மை:5 122/2
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/3,4
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு – 5.திருநின்ற:1 82/2
தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் – 5.திருநின்ற:1 107/2
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4
பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/1
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி – 5.திருநின்ற:5 23/1
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் – 5.திருநின்ற:5 44/1
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி – 6.வம்பறா:1 130/3
நண்ணிய வகை சிறப்பித்து நாதரை – 6.வம்பறா:1 237/3
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் – 6.வம்பறா:1 447/3
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி – 6.வம்பறா:1 593/1
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/2
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு – 6.வம்பறா:1 599/3
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை – 6.வம்பறா:1 599/4
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/4
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/2
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் – 6.வம்பறா:1 698/4
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/4
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3
நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் – 6.வம்பறா:1 933/3
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2
வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க – 6.வம்பறா:1 1202/4
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும் – 6.வம்பறா:1 1252/1
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி – 6.வம்பறா:2 141/1
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு – 6.வம்பறா:2 248/2
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/4
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/2
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப – 7.வார்கொண்ட:4 133/2
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே – 8.பொய்:6 12/2
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி – 8.பொய்:8 1/2
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/3,4
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1

மேல்


வகைகள் (1)

இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


வகைய (2)

இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/4

மேல்


வகையார் (1)

வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2

மேல்


வகையால் (17)

நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/3,4
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால்
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/1,2
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று – 2.தில்லை:2 36/3
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/3
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/3
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/2
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/3
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க – 7.வார்கொண்ட:6 2/2
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் – 8.பொய்:5 4/1
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் – 9.கறை:5 4/1
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1

மேல்


வகையாலும் (1)

தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1

மேல்


வகையில் (4)

நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு – 4.மும்மை:4 14/2,3
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் – 7.வார்கொண்ட:4 33/2

மேல்


வகையினால் (3)

புந்தி ஆர புகன்ற வகையினால்
வந்தவாறு வழாமல் இயம்புவாம் – 1.திருமலை:1 39/3,4
எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் – 2.தில்லை:2 13/4
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1

மேல்


வகையினை (1)

வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1

மேல்


வகையே (2)

பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் – 8.பொய்:3 8/1

மேல்


வங்க (1)

வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர் – 5.திருநின்ற:4 2/1

மேல்


வங்கம் (2)

கடல் மிசை வங்கம் ஓட்டி கருதிய தேயம்-தன்னில் – 5.திருநின்ற:4 34/1
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் – 5.திருநின்ற:4 40/1

மேல்


வங்கியம் (2)

ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் – 6.வம்பறா:1 1199/2

மேல்


வங்கினை (1)

வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/2

மேல்


வச்சிரவும் (1)

வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் – 5.திருநின்ற:1 50/2

மேல்


வச (1)

மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் – 5.திருநின்ற:1 424/1,2

மேல்


வசந்தம் (1)

மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/4

மேல்


வசையில் (1)

தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/2

மேல்


வஞ்ச (5)

வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன் – 1.திருமலை:5 159/2
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் – 2.தில்லை:7 8/3
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு – 3.இலை:2 35/2
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/2

மேல்


வஞ்சக (1)

மானியார் தாமும் அஞ்சி வஞ்சக புலையர் தாங்கள் – 6.வம்பறா:1 696/1

மேல்


வஞ்சகர் (3)

வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி – 5.திருநின்ற:1 116/1
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் – 6.வம்பறா:1 732/3

மேல்


வஞ்சகன் (1)

மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3

மேல்


வஞ்சம் (3)

வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/2
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3

மேல்


வஞ்சனை (6)

மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் – 2.தில்லை:5 20/1
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த – 6.வம்பறா:1 650/1
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/4
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4

மேல்


வஞ்சனைக்கு (2)

அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே – 6.வம்பறா:1 732/1

மேல்


வஞ்சனைகள் (1)

கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் – 6.வம்பறா:1 805/2

மேல்


வஞ்சனையாம் (1)

வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/2

மேல்


வஞ்சனையால் (2)

ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் – 3.இலை:2 30/4
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3

மேல்


வஞ்சனையை (1)

குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3

மேல்


வஞ்சனையோ (1)

வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2

மேல்


வஞ்சி (6)

நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/4
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ – 6.வம்பறா:2 250/3
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற – 8.பொய்:2 19/1
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4

மேல்


வஞ்சிகளும் (1)

மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3

மேல்


வஞ்சியை (1)

மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் – 1.திருமலை:5 155/3

மேல்


வட்ட (1)

பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை – 6.வம்பறா:1 841/1

மேல்


வட்டணையில் (1)

சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து – 3.இலை:2 29/2

மேல்


வட்டணையோடும் (1)

உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2

மேல்


வட்டத்து (1)

பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 59/1

மேல்


வட்டம் (4)

வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் – 4.மும்மை:1 20/3
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4

மேல்


வட்டமுறு (1)

வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4

மேல்


வட்டித்து (1)

அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு – 6.வம்பறா:4 22/3

மேல்


வட்டில் (1)

மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2

மேல்


வட்டையும் (1)

திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/2,3

மேல்


வட (41)

விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் – 3.இலை:3 37/2
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/3
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/3
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் – 5.திருநின்ற:1 50/2
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று – 5.திருநின்ற:4 55/1
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
மற்ற நல் பதி வட தளியின் மேவிய – 6.வம்பறா:1 251/1
மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் – 6.வம்பறா:1 297/4
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட – 6.வம்பறா:1 298/1
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 310/3
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் – 6.வம்பறா:1 949/1
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில் – 6.வம்பறா:1 973/1
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
மாடு பொன் கொழி காவிரி வட கரை கீழ்-பால் – 6.வம்பறா:2 1/2
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் – 6.வம்பறா:2 198/1
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி – 7.வார்கொண்ட:3 6/1
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள் – 7.வார்கொண்ட:4 131/1
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/2
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு – 10.கடல்:1 2/3
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன – 11.பத்தராய்:2 2/1
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4

மேல்


வட-பால் (7)

மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர் – 5.திருநின்ற:1 311/3
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
சந்த மணி கோபுரத்து சார்ந்த வட-பால் சண்பை – 6.வம்பறா:1 547/3
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் – 6.வம்பறா:1 1004/2
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் – 6.வம்பறா:2 72/3
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/2

மேல்


வட_மீன் (1)

கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3

மேல்


வடதளியின் (1)

மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை – 5.திருநின்ற:1 294/2

மேல்


வடம் (9)

வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை – 3.இலை:4 3/3
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/3
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் – 3.இலை:7 17/2
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் – 4.மும்மை:4 19/1
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/2
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/4
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1

மேல்


வடமும் (6)

மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும்
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/1,2
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி – 5.திருநின்ற:1 140/1,2
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1213/3
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/2,3

மேல்


வடி (20)

கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி – 3.இலை:1 49/3
மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் – 3.இலை:2 3/3
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் – 3.இலை:2 6/1
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு – 3.இலை:2 11/3
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே – 3.இலை:5 11/1
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க – 3.இலை:7 16/2
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/3
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/3
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் – 6.வம்பறா:1 805/3
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/2
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2
வடி வேல் அதிகன் படை மாள வரை – 8.பொய்:2 27/1
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4

மேல்


வடிக்கு (1)

பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4

மேல்


வடிக்கும் (1)

காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/1

மேல்


வடித்து (2)

தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால் – 6.வம்பறா:1 135/1
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே – 7.வார்கொண்ட:3 4/2

மேல்


வடிந்த (3)

காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ – 1.திருமலை:5 30/1
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் – 6.வம்பறா:1 1100/2
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2

மேல்


வடிவம் (2)

வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2

மேல்


வடிவமும் (1)

போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி – 6.வம்பறா:1 1089/2

மேல்


வடிவாம் (3)

மறை அனைத்தும் ஒரு வடிவாம் என – 6.வம்பறா:1 188/1
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் – 6.வம்பறா:2 27/3

மேல்


வடிவாய் (5)

பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/3,4
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய – 6.வம்பறா:1 591/3
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது – 6.வம்பறா:2 299/2
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று – 7.வார்கொண்ட:4 166/1

மேல்


வடிவார் (1)

வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2

மேல்


வடிவால் (2)

கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் – 1.திருமலை:5 42/1
கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால்
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/2,3

மேல்


வடிவாள் (1)

வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் – 8.பொய்:2 15/4

மேல்


வடிவான (1)

மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும் – 6.வம்பறா:1 278/2

மேல்


வடிவில் (4)

வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/3
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற – 6.வம்பறா:1 1102/4
விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை – 6.வம்பறா:2 280/2
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/3

மேல்


வடிவிற்று (1)

அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2

மேல்


வடிவின் (1)

முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/2

மேல்


வடிவினால் (2)

மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர் – 7.வார்கொண்ட:1 1/2
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/1,2

மேல்


வடிவு (25)

வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக – 2.தில்லை:4 25/1
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து – 2.தில்லை:7 10/1
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் – 3.இலை:3 157/1
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து – 3.இலை:4 6/2
பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் – 5.திருநின்ற:1 425/2
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு – 5.திருநின்ற:4 49/3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் – 5.திருநின்ற:5 3/1
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு – 6.வம்பறா:1 762/1
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் – 6.வம்பறா:1 970/1
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு – 6.வம்பறா:1 1091/1
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/4

மேல்


வடிவும் (3)

அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் – 4.மும்மை:2 12/1
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1

மேல்


வடிவுறும் (1)

வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/2

மேல்


வடிவே (2)

நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2

மேல்


வடிவேயோ (1)

மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ
அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ – 1.திருமலை:5 32/1,2

மேல்


வடிவேறு (1)

வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய் – 5.திருநின்ற:1 407/3

மேல்


வடிவொடும் (1)

வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி – 5.திருநின்ற:1 395/1

மேல்


வடு (5)

பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு – 3.இலை:3 12/1
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4

மேல்


வடு_இல் (1)

வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4

மேல்


வடுக (2)

கான கடி சூழ் வடுக கருநாடர் காவல் – 4.மும்மை:1 11/1
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன் – 4.மும்மை:1 24/2

மேல்


வடுவின் (1)

செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை – 3.இலை:6 23/2

மேல்


வண் (94)

மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து – 1.திருமலை:3 12/3
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் – 3.இலை:4 35/4
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து – 4.மும்மை:1 13/1
வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் – 4.மும்மை:4 4/3
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/4
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள் – 4.மும்மை:5 37/1
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி – 5.திருநின்ற:1 135/1
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி – 5.திருநின்ற:1 138/1
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/3
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி – 5.திருநின்ற:1 204/3
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 311/2
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/4
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2
மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் – 6.வம்பறா:1 233/1
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
மா மறையாளர் வண் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 245/1
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே – 6.வம்பறா:1 249/1
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி – 6.வம்பறா:1 287/2
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/2
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/2
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து – 6.வம்பறா:1 512/1
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/4
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/3
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் – 6.வம்பறா:1 534/1
கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 554/4
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு – 6.வம்பறா:1 653/1
மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி – 6.வம்பறா:1 685/1
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/2
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை – 6.வம்பறா:1 941/1
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி – 6.வம்பறா:1 1071/1
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த – 6.வம்பறா:1 1074/1
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் – 6.வம்பறா:2 1/1
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/3
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/2
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/4
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண்
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/2,3
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் – 8.பொய்:8 4/4
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் – 9.கறை:2 1/1
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4

மேல்


வண்டல் (6)

பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல்
அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/2,3
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் – 4.மும்மை:5 8/3
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4

மேல்


வண்டலர் (1)

வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2

மேல்


வண்டலை (1)

மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3

மேல்


வண்டார் (1)

மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1

மேல்


வண்டானம் (1)

வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4

மேல்


வண்டின் (3)

செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் – 4.மும்மை:1 3/1
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல – 6.வம்பறா:1 1200/1

மேல்


வண்டு (57)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் – 1.திருமலை:2 18/2
காவினில் பயிலும் களி வண்டு இனம் – 1.திருமலை:2 20/1
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/1
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/3
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து – 1.திருமலை:5 191/1
வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் – 2.தில்லை:5 11/2
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் – 3.இலை:7 7/1
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல – 3.இலை:7 23/2
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன – 4.மும்மை:2 4/1
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ – 4.மும்மை:4 3/3
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் – 4.மும்மை:5 6/2
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே – 4.மும்மை:6 35/3
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக – 5.திருநின்ற:1 336/1
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/1,2
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/3,4
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த – 6.வம்பறா:1 692/3
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/3
மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/3,4
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது – 6.வம்பறா:1 1148/1,2
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே – 6.வம்பறா:2 25/2
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப – 6.வம்பறா:2 223/3
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி – 6.வம்பறா:2 331/3
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/3
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2

மேல்


வண்டும் (2)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4

மேல்


வண்டை (1)

செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை
அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/1,2

மேல்


வண்டொடு (2)

கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட – 3.இலை:6 1/2
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் – 6.வம்பறா:1 38/3

மேல்


வண்ண (31)

செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4
தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4
வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று – 3.இலை:3 42/1
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/2
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/2
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/2
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/2
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/3,4
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன – 4.மும்மை:5 108/3
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் – 6.வம்பறா:2 200/3
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/3

மேல்


வண்ணத்து (3)

மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/3
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் – 6.வம்பறா:2 224/1
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2

மேல்


வண்ணம் (61)

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் – 1.திருமலை:1 21/1
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் – 1.திருமலை:2 6/1
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் – 1.திருமலை:4 11/4
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த – 2.தில்லை:2 44/1
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/3,4
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று – 2.தில்லை:4 16/3
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் – 3.இலை:3 31/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/3
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/1
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/2
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து – 4.மும்மை:1 23/3
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில் – 5.திருநின்ற:1 79/2,3
உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் – 5.திருநின்ற:1 141/3
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் – 5.திருநின்ற:1 279/1
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று – 5.திருநின்ற:1 296/1
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/1,2
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் – 5.திருநின்ற:5 35/3,4
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் – 5.திருநின்ற:7 21/3
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/3,4
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 555/1
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி – 6.வம்பறா:1 644/3
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் – 6.வம்பறா:1 805/3
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் – 6.வம்பறா:1 808/3
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு – 6.வம்பறா:1 816/1
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/2,3
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/1,2
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் – 6.வம்பறா:1 992/1
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே – 6.வம்பறா:1 1093/3
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி – 6.வம்பறா:1 1173/3
நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் – 6.வம்பறா:2 106/1
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/2,3
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் – 6.வம்பறா:2 219/3
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என – 6.வம்பறா:4 21/3
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் – 6.வம்பறா:4 24/1
தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் – 7.வார்கொண்ட:3 73/2
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் – 12.மன்னிய:4 3/3

மேல்


வண்ணமும் (4)

மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
சந்த மா கொண்ட வண்ணமும் சாற்றினார் – 6.வம்பறா:1 828/4
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/3

மேல்


வண்ணமே (4)

மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் – 5.திருநின்ற:1 84/1
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் – 6.வம்பறா:1 790/2
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் – 6.வம்பறா:4 24/2

மேல்


வண்ணமோ (1)

எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/4

மேல்


வண்ணர் (2)

அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/2
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே – 5.திருநின்ற:1 142/4

மேல்


வண்ணா (1)

வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4

மேல்


வண்ணார் (2)

ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 472/2

மேல்


வண்ணான் (2)

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2

மேல்


வண்மை (2)

விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2

மேல்


வண்மையினார் (1)

மன்னு வண்மையினார் மணமேற்குடி – 5.திருநின்ற:2 1/4

மேல்


வணக்கத்தால் (1)

ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் – 5.திருநின்ற:2 7/3

மேல்


வணக்கம் (1)

மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2

மேல்


வணங்க (46)

நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க
வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/2,3
பூம் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார் – 1.திருமலை:5 137/4
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க – 2.தில்லை:7 24/4
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் – 3.இலை:4 24/4
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் – 4.மும்மை:4 34/3,4
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/2
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/2
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் – 5.திருநின்ற:1 237/1
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் – 5.திருநின்ற:1 262/4
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ – 5.திருநின்ற:1 285/2,3
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச – 5.திருநின்ற:1 377/2,3
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/2,3
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/3,4
கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும் – 5.திருநின்ற:4 46/1
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/3,4
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/4
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும் – 6.வம்பறா:1 646/1
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் – 6.வம்பறா:1 673/1,2
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல் – 6.வம்பறா:1 947/2,3
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து – 6.வம்பறா:1 1083/2,3
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/2,3
இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள – 6.வம்பறா:1 1144/4
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி – 6.வம்பறா:2 186/1
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் – 6.வம்பறா:2 380/3
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1
ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/2,3
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/3
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க
சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/1,2
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/3

மேல்


வணங்கப்பெற்று (1)

வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/3,4

மேல்


வணங்கா (1)

வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/3

மேல்


வணங்காது (1)

மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/1,2

மேல்


வணங்கி (302)

மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/1,2
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/1,2
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் – 1.திருமலை:5 112/2,3
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/3,4
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் – 1.திருமலை:5 116/3
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி – 1.திருமலை:5 124/1,2
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர் – 1.திருமலை:5 198/2
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு – 2.தில்லை:2 17/2
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி – 2.தில்லை:2 24/1
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/4
தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி – 2.தில்லை:5 17/2
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு – 2.தில்லை:5 21/1
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் – 2.தில்லை:7 4/2,3
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/1,2
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி
தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/3,4
வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை – 3.இலை:1 21/1
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் – 3.இலை:1 52/3
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/2
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/2
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி – 3.இலை:3 124/2
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/1,2
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/1,2
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/2,3
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/2
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் – 5.திருநின்ற:1 210/4
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் – 5.திருநின்ற:1 219/4
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் – 5.திருநின்ற:1 240/4
சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/1,2
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/3
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு – 5.திருநின்ற:1 263/1
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று – 5.திருநின்ற:1 296/1
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி – 5.திருநின்ற:1 302/1
மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து – 5.திருநின்ற:1 310/2
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் – 5.திருநின்ற:1 314/3
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/2,3
நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/1,2
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி – 5.திருநின்ற:1 332/2,3
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி – 5.திருநின்ற:1 341/2
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/4
கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே – 5.திருநின்ற:1 385/3
மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/2,3
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4
பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் – 5.திருநின்ற:1 413/1,2
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/2,3
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு – 5.திருநின்ற:4 28/2,3
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/2
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/4
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி – 5.திருநின்ற:6 10/2
வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி
இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் – 5.திருநின்ற:6 38/2,3
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு – 5.திருநின்ற:7 17/1
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/2
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் – 6.வம்பறா:1 127/1
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் – 6.வம்பறா:1 178/2
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/1,2
புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய் – 6.வம்பறா:1 241/1
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் – 6.வம்பறா:1 252/4
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/3
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/3,4
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/2,3
பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார் – 6.வம்பறா:1 295/2
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில் – 6.வம்பறா:1 296/3,4
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/1,2
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து – 6.வம்பறா:1 339/3
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னி பூந்துருத்தி பொய்யிலியாரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 351/1,2
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் – 6.வம்பறா:1 360/3
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/2,3
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் – 6.வம்பறா:1 373/2,3
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/2,3
உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி – 6.வம்பறா:1 390/2
கங்கை சடை கரந்தவர்-தம் கழல் வணங்கி காதலினால் – 6.வம்பறா:1 404/3
சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார் – 6.வம்பறா:1 408/2
மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி – 6.வம்பறா:1 412/1,2
கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/2,3
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை – 6.வம்பறா:1 420/2,3
வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/3,4
மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/1,2
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார் – 6.வம்பறா:1 442/3,4
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 472/2
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் – 6.வம்பறா:1 491/2,3
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே – 6.வம்பறா:1 494/3
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் – 6.வம்பறா:1 509/1
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து – 6.வம்பறா:1 510/1,2
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2
தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/1,2
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/3
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு – 6.வம்பறா:1 596/3
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/4
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/3,4
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2
மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற – 6.வம்பறா:1 645/1
நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார் – 6.வம்பறா:1 647/4
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/3,4
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/1,2
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி
பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும் – 6.வம்பறா:1 666/1,2
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/1,2
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து – 6.வம்பறா:1 783/2,3
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல் – 6.வம்பறா:1 868/2
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/2
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/2,3
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:1 929/3
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/2
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/2,3
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/3
வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே – 6.வம்பறா:1 964/1
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில் – 6.வம்பறா:1 973/1
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/3,4
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் – 6.வம்பறா:1 1003/3
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் – 6.வம்பறா:1 1004/1,2
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/3,4
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க – 6.வம்பறா:1 1079/1,2
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று – 6.வம்பறா:1 1113/2
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் – 6.வம்பறா:1 1120/3
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில் – 6.வம்பறா:1 1122/1
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று – 6.வம்பறா:1 1133/3
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/3,4
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/2,3
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத – 6.வம்பறா:1 1139/1
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த – 6.வம்பறா:1 1153/1
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/3,4
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி
நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் – 6.வம்பறா:1 1197/3,4
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/2,3
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/2,3
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி
ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண – 6.வம்பறா:2 33/1,2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/4
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/3
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/3,4
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/3,4
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் – 6.வம்பறா:2 65/1
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து – 6.வம்பறா:2 66/2,3
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/3
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 71/2
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/3,4
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/1,2
ஆடக பொதுவில் ஆடும் அறை கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 104/3
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர் – 6.வம்பறா:2 111/1
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ – 6.வம்பறா:2 116/3
தாளாண்மை கொண்டவர்-தம் கருப்பறியலூர் வணங்கி சென்று சார்ந்தார் – 6.வம்பறா:2 116/4
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
காட்டு நல் வேள்வி கோலம் கருத்துற வணங்கி காதல் – 6.வம்பறா:2 122/1
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/2,3
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் – 6.வம்பறா:2 147/1,2
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் – 6.வம்பறா:2 149/1
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/3,4
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி
பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/3,4
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 166/2,3
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர் – 6.வம்பறா:2 168/2,3
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:2 171/3
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி – 6.வம்பறா:2 187/2
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/3
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் – 6.வம்பறா:2 194/2
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை – 6.வம்பறா:2 197/1
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய – 6.வம்பறா:2 245/1
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:2 278/4
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 283/3
அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி
தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு – 6.வம்பறா:2 293/1,2
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/3
தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார் – 6.வம்பறா:2 306/3
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/4
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் – 6.வம்பறா:2 405/1
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/2
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/1,2
செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து – 6.வம்பறா:3 7/2
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/1,2
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட – 6.வம்பறா:3 28/2,3
மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத – 6.வம்பறா:4 25/1
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி
சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம் – 6.வம்பறா:5 12/3,4
சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/2,3
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/1,2
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 53/1
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3
மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார் – 7.வார்கொண்ட:4 58/4
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/1,2
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை – 7.வார்கொண்ட:4 80/2
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான – 7.வார்கொண்ட:4 81/2,3
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் – 7.வார்கொண்ட:4 84/3
தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து – 7.வார்கொண்ட:4 90/2
மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே – 7.வார்கொண்ட:4 103/2
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் – 7.வார்கொண்ட:4 107/1,2
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/1,2
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/2
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் – 7.வார்கொண்ட:4 120/2
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 121/3
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று – 7.வார்கொண்ட:4 172/2
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/2,3
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் – 8.பொய்:4 20/2,3
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த – 8.பொய்:5 10/2,3
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2
பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர் – 8.பொய்:8 5/1
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/2,3
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் – 9.கறை:2 5/2
தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/2,3
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/2,3
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/2,3
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/3,4
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் – 10.கடல்:5 12/3
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் – 11.பத்தராய்:1 8/3,4
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/3,4
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/2
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/2
மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால் – 12.மன்னிய:5 9/1,2
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி – 12.மன்னிய:5 12/1
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/3,4
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு – 13.வெள்ளானை:1 6/1
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1

மேல்


வணங்கிட (1)

அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1

மேல்


வணங்கிய (2)

வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் – 6.வம்பறா:1 536/3

மேல்


வணங்கியது (1)

வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4

மேல்


வணங்கியார் (1)

அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1

மேல்


வணங்கியே (7)

வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார் – 5.திருநின்ற:1 412/3,4
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 371/3
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை – 6.வம்பறா:1 375/3
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் – 6.வம்பறா:1 378/2
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் – 6.வம்பறா:1 533/3
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ – 6.வம்பறா:1 1111/4
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4

மேல்


வணங்கின (1)

தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4

மேல்


வணங்கினர் (4)

வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர் – 2.தில்லை:7 5/1
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4

மேல்


வணங்கினார் (16)

வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/4
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/4
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் – 6.வம்பறா:1 249/4
மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் – 6.வம்பறா:1 1138/4
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் – 6.வம்பறா:2 394/4
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4

மேல்


வணங்கு (2)

தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் – 1.திருமலை:2 22/2
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


வணங்குகின்றார் (1)

வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4

மேல்


வணங்குதலும் (2)

சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/3
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4

மேல்


வணங்குதற்கு (3)

சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/2,3
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் – 7.வார்கொண்ட:4 82/3,4
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/3,4

மேல்


வணங்கும் (15)

புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/2
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே – 2.தில்லை:7 13/1
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும்
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/3,4
மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/2,3
வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் – 5.திருநின்ற:1 184/4
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி – 5.திருநின்ற:4 64/1,2
ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/3,4
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/3
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் – 6.வம்பறா:2 217/2
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/3
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/2

மேல்


வணங்கும்படி (1)

மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3

மேல்


வணங்குவதற்கு (1)

வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4

மேல்


வணங்குவது (1)

மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4

மேல்


வணங்குவாம் (2)

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/4
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 5.திருநின்ற:6 60/4

மேல்


வணங்குவார் (8)

வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் – 5.திருநின்ற:1 344/4
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த – 6.வம்பறா:1 127/3
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் – 6.வம்பறா:2 189/4
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4

மேல்


வணங்குவார்கள் (1)

மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/3,4

மேல்


வணிக (3)

அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4

மேல்


வணிகர் (15)

புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் – 2.தில்லை:2 44/3
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் – 2.தில்லை:6 11/4
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் – 2.தில்லை:7 30/1
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர்
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் – 5.திருநின்ற:4 2/1,2
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் – 6.வம்பறா:1 1041/2
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/2,3
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/3
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் – 6.வம்பறா:1 1113/1
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1

மேல்


வணிகர்-தம் (3)

வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் – 2.தில்லை:7 2/1
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து – 6.வம்பறா:1 1033/3

மேல்


வணிகர்க்கு (1)

வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4

மேல்


வணிகரும் (4)

மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த – 6.வம்பறா:1 1074/1
வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார் – 6.வம்பறா:1 1115/1
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திட – 6.வம்பறா:1 1116/2
பான்மையால் வணிகரும் பாவை-தன் மணம் – 6.வம்பறா:1 1117/1

மேல்


வணிகரோடும் (1)

முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு – 5.திருநின்ற:4 37/1,2

மேல்


வணிகன் (7)

பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/2
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/1,2
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/2,3
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன – 5.திருநின்ற:4 39/2
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா – 5.திருநின்ற:4 48/2
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1

மேல்


வணிகன்-தானும் (2)

பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும்
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் – 3.இலை:4 12/1,2
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும்
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/1,2

மேல்


வணிகனுக்கு (1)

உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் – 4.மும்மை:5 3/2

மேல்


வணிகனும் (2)

ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் – 5.திருநின்ற:4 31/1

மேல்


வதக்கி (1)

வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/3

மேல்


வதன (4)

மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4
கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள் – 6.வம்பறா:1 1098/2
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4

மேல்


வதனம் (4)

பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/2
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு – 6.வம்பறா:1 1095/3

மேல்


வதனமாகும் (1)

பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த – 6.வம்பறா:1 1101/2

மேல்


வதனமும் (1)

தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி – 6.வம்பறா:1 1188/3

மேல்


வதனிமாரும் (1)

பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4

மேல்


வதிகள் (1)

வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2

மேல்


வதியும்-ஆல் (2)

மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் – 6.வம்பறா:1 8/4
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4

மேல்


வதுவை (14)

மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த – 3.இலை:5 37/1
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே – 5.திருநின்ற:4 10/2
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/3,4
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன – 6.வம்பறா:1 1208/3
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற – 6.வம்பறா:1 1221/3

மேல்


வதுவை_வினை (3)

முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4

மேல்


வதை (1)

கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3

மேல்


வந்த (112)

வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன் – 1.திருமலை:1 17/3
வந்த புண்ணியம் யாது என மாதவன் – 1.திருமலை:1 30/4
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் – 1.திருமலை:2 6/1
வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1
வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் – 1.திருமலை:5 7/3
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/3
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி – 1.திருமலை:5 40/1
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட – 1.திருமலை:5 72/1,2
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும் – 1.திருமலை:5 186/1
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை – 2.தில்லை:2 5/2
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து – 2.தில்லை:2 20/1
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/3,4
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/2
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/1,2
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில் – 2.தில்லை:3 24/2
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி – 2.தில்லை:3 27/3
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி – 2.தில்லை:4 19/1
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக – 3.இலை:1 25/2,3
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் – 3.இலை:2 4/1
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் – 3.இலை:3 28/4
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/2
வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் – 3.இலை:3 107/1
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/1,2
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/3
வந்த மூது அறிவோரை மானக்கஞ்சாறனார் – 3.இலை:5 17/1
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/3
வந்த செல்வம் அறியாமை மாற்றினார் – 3.இலை:6 7/4
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/3,4
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/1,2
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால் – 5.திருநின்ற:1 29/2,3
தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி – 5.திருநின்ற:1 54/1
தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் – 5.திருநின்ற:3 9/1
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து – 5.திருநின்ற:4 8/1
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற – 5.திருநின்ற:7 12/1
வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் – 6.வம்பறா:1 111/1
வந்த வைதிக மாமணி ஆனவர் – 6.வம்பறா:1 190/2
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு – 6.வம்பறா:1 192/1
நீறு வந்த நிமலர் அருளுவார் – 6.வம்பறா:1 195/4
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/1,2
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு – 6.வம்பறா:1 276/2
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/2
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/2,3
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/1,2
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/1,2
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/2,3
வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும் – 6.வம்பறா:1 688/1
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/3,4
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/2
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று – 6.வம்பறா:1 737/1
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த
கலை செழும் திங்கள் போலும் கவுணியர்-தம்மை கண்டார் – 6.வம்பறா:1 751/3,4
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் – 6.வம்பறா:1 772/3,4
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் – 6.வம்பறா:1 810/1
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் – 6.வம்பறா:1 821/4
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் – 6.வம்பறா:1 854/1
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு – 6.வம்பறா:1 862/3
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
காழியினில் வந்த கவுணியர்-தம் போர் ஏற்றை – 6.வம்பறா:1 942/1
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் – 6.வம்பறா:1 985/3
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் – 6.வம்பறா:1 1063/2
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/3
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து – 6.வம்பறா:1 1206/3
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் – 6.வம்பறா:2 179/1
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி – 6.வம்பறா:2 208/1
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/2
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் – 6.வம்பறா:2 224/1
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/3
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த – 6.வம்பறா:3 22/2
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/4
வல்லார்கள்-தமை வென்று சூதினால் வந்த பொருள் – 6.வம்பறா:5 12/1
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 54/1
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/3
பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/1,2
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் – 8.பொய்:2 32/2
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/2
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1

மேல்


வந்தடையின் (1)

மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/1,2

மேல்


வந்தணைவதன் (1)

அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3

மேல்


வந்ததற்பின் (1)

மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் – 4.மும்மை:5 112/1

மேல்


வந்தது (16)

மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4
வைகு சேக்கை கண் மேல்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்பு உற – 1.திருமலை:5 158/3,4
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/3
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே – 5.திருநின்ற:5 22/3
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் – 6.வம்பறா:1 817/4
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3

மேல்


வந்தபடி (2)

மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப – 5.திருநின்ற:1 24/2
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4

மேல்


வந்தபடியே (1)

பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற – 7.வார்கொண்ட:4 139/3

மேல்


வந்தமை (2)

அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன – 5.திருநின்ற:1 85/3
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/4

மேல்


வந்தவர் (11)

மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2
வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை – 3.இலை:1 21/1
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/3
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் – 6.வம்பறா:1 643/4
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் – 6.வம்பறா:1 1221/1

மேல்


வந்தவரும் (1)

மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப – 5.திருநின்ற:1 24/2

மேல்


வந்தவரை (2)

தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் – 5.திருநின்ற:5 21/3
வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன் – 6.வம்பறா:1 1154/1

மேல்


வந்தவனை (1)

ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள – 5.திருநின்ற:1 46/2,3

மேல்


வந்தவாறு (7)

வந்தவாறு வழாமல் இயம்புவாம் – 1.திருமலை:1 39/4
வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை – 1.திருமலை:5 52/3
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/2
வந்தவாறு மற்று எவ்வணமோ என்று – 6.வம்பறா:1 214/2
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய – 6.வம்பறா:1 634/2
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/2
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4

மேல்


வந்தவாறே (1)

வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/3

மேல்


வந்தன (2)

மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4

மேல்


வந்தனம் (2)

காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் – 2.தில்லை:7 11/4
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/4

மேல்


வந்தனர் (2)

சாய்உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில்-தன்னில் – 4.மும்மை:1 19/4
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/4

மேல்


வந்தனள் (1)

வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3

மேல்


வந்தனன் (2)

இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு – 13.வெள்ளானை:1 46/2

மேல்


வந்தனை (2)

வந்தனை செய்து கோதனத்தை மன்னிய – 6.வம்பறா:1 239/3
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4

மேல்


வந்தனையால் (1)

வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4

மேல்


வந்தார் (89)

மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் – 1.திருமலை:5 28/4
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்
மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே – 2.தில்லை:2 1/1,2
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/4
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன – 2.தில்லை:5 9/2
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா – 2.தில்லை:7 2/1,2
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார் – 3.இலை:1 51/4
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/4
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் – 3.இலை:4 24/4
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க – 3.இலை:5 31/3
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார்
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/2,3
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார்
தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் – 4.மும்மை:1 16/2,3
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/2,3
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால் – 5.திருநின்ற:1 219/2
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/2,3
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் – 5.திருநின்ற:1 241/4
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/4
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/4
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து – 5.திருநின்ற:7 4/2,3
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/1,2
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார்
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே – 6.வம்பறா:1 419/2,3
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/4
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார்
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/3,4
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/4
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4
மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் – 6.வம்பறா:1 861/4
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
சிந்தை களிப்புற வந்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 934/3
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி – 6.வம்பறா:1 942/2
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/4
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/2
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/2,3
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/4
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/1,2
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார்
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/2,3
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார்
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/1,2
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4
அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/1,2
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/4
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4

மேல்


வந்தார்க்கு (3)

உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல – 6.வம்பறா:1 192/1,2
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4

மேல்


வந்தார்கள் (1)

மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/4

மேல்


வந்தாருக்கும் (1)

வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2

மேல்


வந்தாரும் (1)

வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/3,4

மேல்


வந்தாரோ (2)

பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/2,3
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/3,4

மேல்


வந்தால் (5)

மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று – 2.தில்லை:4 13/2,3
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/3,4
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/3
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/3,4
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1

மேல்


வந்தாள் (4)

அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/1,2
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் – 3.இலை:3 65/4
ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள்
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/3,4

மேல்


வந்தான் (15)

சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/4
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/4
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே – 6.வம்பறா:1 313/2
பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற – 6.வம்பறா:1 653/4
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான்
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/1,2
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான்
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் – 6.வம்பறா:1 810/2,3
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/3,4
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4
தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான் – 6.வம்பறா:1 913/4
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று – 6.வம்பறா:1 1220/4

மேல்


வந்தித்தார் (1)

மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4

மேல்


வந்தித்து (3)

உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:2 183/1
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


வந்தியர் (1)

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் – 1.திருமலை:3 21/1

மேல்


வந்தீர் (2)

இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/2

மேல்


வந்து (523)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4
வந்து வானவர் ஈசர் அருள் என – 1.திருமலை:1 24/4
மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் – 1.திருமலை:4 11/4
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/3,4
வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே – 1.திருமலை:5 20/3
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/3,4
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/1,2
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் – 1.திருமலை:5 144/1
வந்து மால் செய்து மான் எனவே விழித்து – 1.திருமலை:5 154/3
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே – 1.திருமலை:5 164/3
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3
யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/4
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து
தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார் – 2.தில்லை:2 9/3,4
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் – 2.தில்லை:2 17/4
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் – 2.தில்லை:2 18/1
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார் – 2.தில்லை:2 22/3,4
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் – 2.தில்லை:2 32/4
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க – 2.தில்லை:3 12/1
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் – 2.தில்லை:3 14/4
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து – 2.தில்லை:3 21/2,3
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/3
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/3
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே – 2.தில்லை:4 4/1
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் – 2.தில்லை:4 5/2
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/3,4
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது – 2.தில்லை:6 7/2
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் – 2.தில்லை:7 4/4
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/2
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் – 3.இலை:1 10/4
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/2
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/3,4
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் – 3.இலை:2 12/3,4
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன் – 3.இலை:2 13/1
காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர் – 3.இலை:2 15/4
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/1,2
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் – 3.இலை:3 92/3
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற – 3.இலை:3 93/1
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் – 3.இலை:3 99/4
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு – 3.இலை:3 136/1
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர் – 3.இலை:3 149/1
எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி – 3.இலை:3 151/3
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர் – 3.இலை:3 152/1
பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து – 3.இலை:3 153/3
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் – 3.இலை:3 158/1
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே – 3.இலை:3 160/1
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/3
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி – 3.இலை:3 165/1
ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/4
நாடியும் காணார் மீண்டும் நாயனார்-தம்-பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி – 3.இலை:3 173/2,3
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம் – 3.இலை:4 6/2,3
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் – 3.இலை:6 7/1
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற – 3.இலை:7 1/1
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் – 3.இலை:7 3/2
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் – 3.இலை:7 9/1
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/4
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் – 4.மும்மை:1 6/1
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் – 4.மும்மை:2 9/1
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/2
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் – 4.மும்மை:5 3/1,2
பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி – 4.மும்மை:5 21/4
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/3
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/4
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/4
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த – 4.மும்மை:6 14/1
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் – 4.மும்மை:6 59/1
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/3
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/1,2
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/4
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/3
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/2
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கரசினையும் – 5.திருநின்ற:1 250/1
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி – 5.திருநின்ற:1 285/1
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட – 5.திருநின்ற:1 309/1
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/2
மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி – 5.திருநின்ற:1 327/2
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் – 5.திருநின்ற:1 339/1
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/4
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/3
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று – 5.திருநின்ற:1 362/1
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி – 5.திருநின்ற:1 372/1
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் – 5.திருநின்ற:1 373/2
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு – 5.திருநின்ற:1 392/2
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி – 5.திருநின்ற:1 395/1
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார் – 5.திருநின்ற:1 412/4
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து – 5.திருநின்ற:1 419/1
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை – 5.திருநின்ற:1 419/1,2
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/2
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:4 2/3,4
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப – 5.திருநின்ற:4 16/2
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/3
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/2,3
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும் – 5.திருநின்ற:4 44/1
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத – 5.திருநின்ற:5 6/1
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/3
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே – 5.திருநின்ற:5 30/1
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் – 5.திருநின்ற:6 9/1
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த – 5.திருநின்ற:6 21/1
சண்பை மன்னரும் சாத்தமங்கையில் வந்து சார்ந்தார் – 5.திருநின்ற:6 23/4
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/4
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு – 5.திருநின்ற:7 17/1
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி – 5.திருநின்ற:7 27/2
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே – 6.வம்பறா:1 29/4
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் – 6.வம்பறா:1 30/3
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் – 6.வம்பறா:1 81/1
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/3
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால் – 6.வம்பறா:1 83/1
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/3,4
தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/2,3
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 109/4
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/3
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் – 6.வம்பறா:1 120/2
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து
நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார் – 6.வம்பறா:1 125/3,4
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/4
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/1,2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/2
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் – 6.வம்பறா:1 198/2
இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர் – 6.வம்பறா:1 198/4
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் – 6.வம்பறா:1 209/4
வந்து தோன்றிய அந்தணர் மா தவர் – 6.வம்பறா:1 211/1
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் – 6.வம்பறா:1 216/1
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக – 6.வம்பறா:1 225/1
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் – 6.வம்பறா:1 226/1,2
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/4
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/3
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/4
காமரும் பதியில் வந்து அருள கண்டனர் – 6.வம்பறா:1 245/3
ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர் – 6.வம்பறா:1 250/4
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/3
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/4
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி – 6.வம்பறா:1 293/2
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் – 6.வம்பறா:1 312/3
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/4
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/3,4
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் – 6.வம்பறா:1 356/3
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் – 6.வம்பறா:1 358/3
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 371/3
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர் – 6.வம்பறா:1 372/1
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/3
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/4
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து
எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை – 6.வம்பறா:1 379/2,3
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி – 6.வம்பறா:1 380/3
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள – 6.வம்பறா:1 406/2
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1
மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் – 6.வம்பறா:1 409/2
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/3
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து – 6.வம்பறா:1 422/2
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/2
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/3
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 507/1
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் – 6.வம்பறா:1 508/1
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 519/1
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
வந்து திரு வீழிமிழலை மறை வல்ல – 6.வம்பறா:1 541/1
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் – 6.வம்பறா:1 544/1
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/4
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து – 6.வம்பறா:1 547/1
வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 550/4
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி – 6.வம்பறா:1 586/1
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/3,4
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் – 6.வம்பறா:1 610/3,4
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற – 6.வம்பறா:1 645/1
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க – 6.வம்பறா:1 649/3
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் – 6.வம்பறா:1 664/1
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/3
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் – 6.வம்பறா:1 673/2
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/3
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 677/3
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/2
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை – 6.வம்பறா:1 717/2
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/3,4
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/2
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி – 6.வம்பறா:1 746/1
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/2
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ – 6.வம்பறா:1 767/2
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/2,3
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/3
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி – 6.வம்பறா:1 828/3
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு – 6.வம்பறா:1 951/2
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 960/1
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/4
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/3
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் – 6.வம்பறா:1 986/2
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் – 6.வம்பறா:1 989/1
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/3,4
கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார் – 6.வம்பறா:1 994/2
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/1,2
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி – 6.வம்பறா:1 1057/1
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/4
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/2
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய – 6.வம்பறா:1 1082/2
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய – 6.வம்பறா:1 1084/3
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/2
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் – 6.வம்பறா:1 1138/4
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி – 6.வம்பறா:1 1168/2
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி – 6.வம்பறா:1 1172/1
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் – 6.வம்பறா:1 1188/1
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/3,4
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/2,3
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/3
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/2
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1253/2
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி – 6.வம்பறா:2 20/2
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு – 6.வம்பறா:2 49/1
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/3
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் – 6.வம்பறா:2 58/1
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/2
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/3
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து – 6.வம்பறா:2 139/1
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி – 6.வம்பறா:2 145/2
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/2,3
மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/4
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/2
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/2
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/2,3
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/4
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/4
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து – 6.வம்பறா:2 300/2
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும் – 6.வம்பறா:2 334/1
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/2
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/4
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/4
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் – 6.வம்பறா:2 373/1
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3
வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/4
மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய – 6.வம்பறா:2 397/1
பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:3 6/4
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/3,4
வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை – 6.வம்பறா:3 11/3
மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து – 6.வம்பறா:3 12/1
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் – 6.வம்பறா:3 16/4
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து – 7.வார்கொண்ட:3 11/1
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் – 7.வார்கொண்ட:3 33/1
வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று – 7.வார்கொண்ட:3 37/1
சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி – 7.வார்கொண்ட:3 37/2
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன – 7.வார்கொண்ட:3 40/1
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை – 7.வார்கொண்ட:3 70/1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/4
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/4
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 53/1
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/3
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த – 7.வார்கொண்ட:4 64/1
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 69/1
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/4
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4
வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/3
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 108/2
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 116/1
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் – 7.வார்கொண்ட:4 149/3
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/2
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/4
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த – 9.கறை:1 3/3
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/2,3
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் – 9.கறை:2 1/1
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1
மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் – 9.கறை:5 3/1
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/2,3
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச – 10.கடல்:1 8/1
அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர் – 10.கடல்:1 9/1
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் – 10.கடல்:3 4/3
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய – 10.கடல்:4 4/1
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி – 10.கடல்:4 7/2
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/2
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/2
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4
பூசுரர் எல்லாம் வந்து புரவலன்-தன்னை காண – 12.மன்னிய:1 13/1
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் – 12.மன்னிய:3 4/2
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


வந்துவந்து (1)

துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4

மேல்


வந்துற்ற (1)

வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி – 4.மும்மை:1 12/1

மேல்


வந்துற்றார் (1)

மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4

மேல்


வந்துற்று (1)

வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி – 4.மும்மை:1 39/1

மேல்


வந்துற (3)

வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2
மாறன்பாடி எனும் பதி வந்துற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் – 6.வம்பறா:1 191/1,2
பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/4

மேல்


வந்துறும் (1)

விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2

மேல்


வந்தேன் (4)

அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் – 2.தில்லை:3 30/1
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/1,2
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4

மேல்


வந்தோம் (4)

குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/3
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம்
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/2,3
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3

மேல்


வந்தோர் (1)

வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன – 6.வம்பறா:1 1248/3,4

மேல்


வம்-மின் (2)

வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/4

மேல்


வம்பலர் (3)

வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் – 6.வம்பறா:1 38/3
வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று – 6.வம்பறா:1 253/3
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/4

மேல்


வம்பு (19)

வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு – 1.திருமலை:2 7/1
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று – 1.திருமலை:5 153/3
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் – 2.தில்லை:2 15/2
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி – 5.திருநின்ற:1 372/1
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/2
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/3
வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/4
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3

மேல்


வய (10)

உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன் – 3.இலை:2 13/1
வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும் – 3.இலை:3 4/1
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு – 6.வம்பறா:1 653/1
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் – 9.கறை:3 5/1
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


வயங்கு (4)

வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே – 4.மும்மை:1 41/1
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் – 5.திருநின்ற:1 139/1
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா – 6.வம்பறா:1 32/3
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2

மேல்


வயங்கும்-ஆல் (1)

வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4

மேல்


வயல் (54)

மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/4
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை – 1.திருமலை:2 17/2
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/4
புள் உறங்கும் வயல் புக போயினார் – 2.தில்லை:4 17/3
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் – 3.இலை:5 1/4
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை – 3.இலை:6 2/1
களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல் – 3.இலை:6 3/3
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4
பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் – 4.மும்மை:5 33/1
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு – 5.திருநின்ற:1 5/1
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/1,2
மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் – 5.திருநின்ற:1 14/1
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் – 5.திருநின்ற:1 329/3
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் – 5.திருநின்ற:2 1/2
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் – 5.திருநின்ற:4 66/3
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1/3
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி – 6.வம்பறா:1 108/3
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை – 6.வம்பறா:1 206/1
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/4
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும் – 6.வம்பறா:1 626/1
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த – 6.வம்பறா:1 652/1
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் – 6.வம்பறா:1 984/3
கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது – 6.வம்பறா:2 119/4
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/4
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் – 9.கறை:1 1/3
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி – 12.மன்னிய:5 12/1

மேல்


வயல்-பால் (1)

வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால்
கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் – 4.மும்மை:5 8/3,4

மேல்


வயல்கள் (3)

மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண – 3.இலை:6 11/1
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி – 4.மும்மை:5 24/1,2

மேல்


வயலத்தவர் (1)

பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4

மேல்


வயலில் (4)

வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில்
தாழ கதிர் சாலி தான் ஓங்கும் தன்மையதாய் – 3.இலை:2 2/1,2
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை – 4.மும்மை:6 7/1
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில்
கருநாட்ட கடைசியர் தம் களி நாட்டும் காவேரி – 7.வார்கொண்ட:3 1/2,3

மேல்


வயலின் (4)

சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு – 1.திருமலை:2 21/1
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின்
மாட மா மனை-தோறும் மறையோர்க்கு – 6.வம்பறா:1 196/1,2
வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3

மேல்


வயலும் (1)

வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4

மேல்


வயவர் (3)

திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி – 6.வம்பறா:4 21/4
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3

மேல்


வயவர்கள் (2)

நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில் – 3.இலை:3 89/1
வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை – 4.மும்மை:5 4/3

மேல்


வயவரும் (2)

வயவரும் வயவரும் உற்றனர் – 8.பொய்:2 20/3
வயவரும் வயவரும் உற்றனர் – 8.பொய்:2 20/3

மேல்


வயிர்களும் (1)

விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் – 6.வம்பறா:1 218/1

மேல்


வயிர (5)

மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/1,2
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/2
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3

மேல்


வயிரத்தால் (1)

கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2

மேல்


வயிரமும் (1)

வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும் – 3.இலை:3 98/3

மேல்


வயிரவராய் (1)

சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/4

மேல்


வயிரின் (1)

மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/1,2

மேல்


வயிற்றில் (3)

மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் – 5.திருநின்ற:1 17/2,3
கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில்
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/3,4
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4

மேல்


வயிற்றின் (2)

சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார் – 5.திருநின்ற:1 19/1

மேல்


வயிற்றினிடை (1)

மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4

மேல்


வயிற்றினோடும் (1)

உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் – 6.வம்பறா:2 397/3

மேல்


வயிற்று (3)

மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர – 5.திருநின்ற:1 62/1

மேல்


வயிறிடை (1)

பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1

மேல்


வயிறு (3)

மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/3
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் – 6.வம்பறா:3 8/4

மேல்


வயின் (2)

வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1

மேல்


வயினில் (1)

நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில்
திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/3,4

மேல்


வர்க்கம் (2)

தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம்
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/3,4

மேல்


வர்க்கமே (1)

தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2

மேல்


வர்த்த (1)

வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி – 6.வம்பறா:1 491/2

மேல்


வர்த்தமான (1)

மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து – 4.மும்மை:2 12/2

மேல்


வர (49)

ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/2
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து – 3.இலை:2 36/1
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3
பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த – 4.மும்மை:6 41/2
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு – 5.திருநின்ற:4 17/1
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/4
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/2
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/3,4
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் – 6.வம்பறா:1 544/1
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர
தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 994/3,4
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து – 6.வம்பறா:2 156/3
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/1,2
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/3
நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் – 7.வார்கொண்ட:1 9/3
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4
நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் – 7.வார்கொண்ட:4 44/4
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/3
சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து – 8.பொய்:4 14/1
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/1,2
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3

மேல்


வரகு (1)

மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3

மேல்


வரங்கள் (2)

மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1

மேல்


வரதர் (1)

மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ – 0.பாயிரம்:1 2/4

மேல்


வரப்பெற்று (1)

அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 64/2,3

மேல்


வரப்பெற்றோம் (1)

சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2

மேல்


வரப்பெற (2)

மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/2
பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:2 364/4

மேல்


வரம் (8)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் – 6.வம்பறா:1 65/2
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட – 12.மன்னிய:4 8/1

மேல்


வரம்-கொலோ (1)

ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3

மேல்


வரம்பர் (1)

வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1

மேல்


வரம்பனார் (1)

பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/4

மேல்


வரம்பில் (1)

வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் – 6.வம்பறா:1 7/2

மேல்


வரம்பின் (4)

ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/3,4
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின்
தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/1,2
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை – 5.திருநின்ற:1 89/2

மேல்


வரம்பு (22)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/4
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/2
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் – 4.மும்மை:5 110/3
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி – 6.வம்பறா:1 1249/1
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/3

மேல்


வரம்பு_இல் (9)

மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் – 4.மும்மை:5 110/3
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/3

மேல்


வரம்பு_இல்லா (1)

புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2

மேல்


வரம்பு_இல (1)

போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1

மேல்


வரம்பு_இலா (1)

வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3

மேல்


வரம்பு_இன்று (1)

மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1

மேல்


வரலும் (1)

குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2

மேல்


வரவழைத்த (1)

வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி – 6.வம்பறா:1 708/4

மேல்


வரவழைப்பார் (1)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/2,3

மேல்


வரவிட்டார் (1)

மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் – 5.திருநின்ற:4 7/4

மேல்


வரவின் (1)

மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4

மேல்


வரவினை (1)

மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3

மேல்


வரவு (10)

மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார் – 3.இலை:2 33/4
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 132/1
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/2
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் – 6.வம்பறா:2 255/4
தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் – 6.வம்பறா:2 347/1
வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர் – 6.வம்பறா:2 349/1
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/3
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3

மேல்


வரவும் (2)

போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம் – 6.வம்பறா:1 941/2
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2

மேல்


வரவேற்ற (1)

எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் – 6.வம்பறா:1 1229/1

மேல்


வரவேற்றார் (1)

இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/4

மேல்


வரவேற்று (1)

நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார் – 6.வம்பறா:1 647/4

மேல்


வரன் (5)

வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/2
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் – 3.இலை:7 27/1
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே – 4.மும்மை:6 35/3
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2

மேல்


வரன்றி (2)

பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி – 7.வார்கொண்ட:4 130/1

மேல்


வரன்று (1)

வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2

மேல்


வராகத்தை (1)

மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் – 3.இலை:3 92/2

மேல்


வரால் (5)

பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் – 4.மும்மை:3 5/2
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் – 5.திருநின்ற:1 4/1
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3

மேல்


வரி (22)

வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/2
வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு – 3.இலை:3 11/1
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/2
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/2,3
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில் – 3.இலை:3 89/1
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல – 3.இலை:7 23/2
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் – 6.வம்பறா:1 603/1
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை – 6.வம்பறா:1 1106/1
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2

மேல்


வரிசையினில் (1)

வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3

மேல்


வரிஞ்சை (1)

வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் – 8.பொய்:7 2/1

மேல்


வரிஞ்சையூர் (1)

வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் – 8.பொய்:7 1/4

மேல்


வரிந்த (2)

பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட – 5.திருநின்ற:1 359/1

மேல்


வரியில் (1)

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1

மேல்


வரியின் (1)

மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் – 3.இலை:3 30/1

மேல்


வரியை (1)

மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/1,2

மேல்


வரில் (1)

தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் – 5.திருநின்ற:4 5/3

மேல்


வரிவில் (1)

வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள் – 8.பொய்:2 26/1

மேல்


வரினும் (2)

அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/2,3
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால் – 8.பொய்:4 12/1,2

மேல்


வரு (64)

வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4
முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/2
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் – 2.தில்லை:5 1/2
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர்-தாமும் – 3.இலை:1 41/1
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/2
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/2
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/2
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் – 5.திருநின்ற:1 351/4
மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் – 5.திருநின்ற:4 6/2
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன – 5.திருநின்ற:6 8/2
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை – 5.திருநின்ற:6 22/2
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/2
வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி – 5.திருநின்ற:6 38/2
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் – 6.வம்பறா:1 14/3
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/1,2
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனை தாலாட்டும் நலம் பல பாராட்டினார் – 6.வம்பறா:1 44/3,4
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார் – 6.வம்பறா:1 131/2
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/4
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் – 6.வம்பறா:1 609/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/2
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/2
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/2
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் – 6.வம்பறா:1 1093/2
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் – 6.வம்பறா:1 1165/3
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி – 6.வம்பறா:1 1249/1
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/3
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே – 6.வம்பறா:2 181/2
வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து – 8.பொய்:6 9/3
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை – 12.மன்னிய:1 3/3
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/3

மேல்


வருக்க (1)

வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4

மேல்


வருக்கம் (5)

மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/3,4
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/3
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம்
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/2,3
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3

மேல்


வருக்கை (2)

வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் – 5.திருநின்ற:1 329/3
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் – 9.கறை:1 1/3

மேல்


வருக (9)

மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என – 3.இலை:2 31/3
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4

மேல்


வருகான் (1)

வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4

மேல்


வருகின்ற (1)

கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/1,2

மேல்


வருகின்றார் (3)

வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் – 4.மும்மை:4 34/4
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/4
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் – 6.வம்பறா:1 396/1

மேல்


வருகின்றேன் (1)

தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன – 5.திருநின்ற:1 289/2

மேல்


வருகின்றேனுக்கு (1)

மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/1,2

மேல்


வருகின்றோம் (1)

வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/2

மேல்


வருகுறு (1)

வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/3

மேல்


வருகை (2)

கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/4

மேல்


வருங்காலம் (1)

வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் – 11.பத்தராய்:5 2/2

மேல்


வருட (2)

சீலம் ஆக வருட சிவந்தன – 1.திருமலை:5 192/4
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி – 4.மும்மை:5 22/2,3

மேல்


வருடத்தே (1)

பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 93/3,4

மேல்


வருடம் (1)

ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1

மேல்


வருடும் (1)

தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/2

மேல்


வருணன் (1)

பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3

மேல்


வருணனுக்கு (1)

ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


வருணனும் (1)

வருணனும் செய்தனன் முன்பு மா தவம் – 5.திருநின்ற:1 130/4

மேல்


வருணனே (1)

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை – 5.திருநின்ற:1 131/1

மேல்


வருத்த (5)

உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/1,2
மன்னனார் தம் வழி வருத்த தினை – 6.வம்பறா:1 194/2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/3,4
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4

மேல்


வருத்தத்தால் (1)

தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/3

மேல்


வருத்தத்தின் (1)

ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் – 6.வம்பறா:1 191/2

மேல்


வருத்தம் (10)

வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் – 1.திருமலை:5 81/4
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க – 3.இலை:4 24/1
மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி – 3.இலை:4 26/4
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/3
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/2
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4

மேல்


வருத்தமுடன் (1)

பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/2

மேல்


வருத்தமும் (1)

காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் – 3.இலை:4 26/1

மேல்


வருத்தமுற (2)

வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்-தமக்கும் நாவுக்கரசருக்கும் – 5.திருநின்ற:1 256/1,2
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும் – 5.திருநின்ற:1 304/1

மேல்


வருத்தமுறும் (1)

வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4

மேல்


வருத்தல் (1)

மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் – 6.வம்பறா:2 393/1

மேல்


வருத்தி (1)

மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/1,2

மேல்


வருத்திய (1)

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே – 2.தில்லை:4 21/1

மேல்


வருத்தும் (1)

வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3

மேல்


வருதலில் (1)

பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே – 6.வம்பறா:1 1044/3

மேல்


வருந்த (2)

பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/2

மேல்


வருந்தல் (1)

மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று – 6.வம்பறா:1 759/1

மேல்


வருந்தல்உற்றார் (1)

மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார் – 3.இலை:4 27/4

மேல்


வருந்தாது (1)

வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4

மேல்


வருந்தாதே (1)

ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/3

மேல்


வருந்தாமே (1)

வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3

மேல்


வருந்தி (10)

மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால் – 3.இலை:6 15/2
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/1,2
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி – 10.கடல்:4 3/2
மனத்தினால் கருதி எங்கும் மா நிதி வருந்தி தேடி – 12.மன்னிய:1 5/1
எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/1,2

மேல்


வருந்திய (4)

மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி – 1.திருமலை:3 30/1
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி – 5.திருநின்ற:1 120/2
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/3
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/2

மேல்


வருந்தியே (1)

வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் – 5.திருநின்ற:5 26/2

மேல்


வருந்திலர் (1)

பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று – 8.பொய்:4 13/3

மேல்


வருந்தினர் (1)

நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் – 2.தில்லை:7 22/3

மேல்


வருந்தினார்கள் (1)

மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் – 3.இலை:4 8/4

மேல்


வருந்தினால் (1)

மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று – 1.திருமலை:5 160/1,2

மேல்


வருந்துகின்ற (1)

வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/1,2

மேல்


வருந்துகின்றான் (1)

பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:2 364/4

மேல்


வருந்துகின்றேன் (1)

யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற – 6.வம்பறா:2 401/3

மேல்


வருந்தும் (3)

மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/2
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/4

மேல்


வருந்துவார் (1)

மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் – 6.வம்பறா:2 12/4

மேல்


வருபவ (1)

வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட – 5.திருநின்ற:1 129/2

மேல்


வரும் (215)

மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும்
சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால் – 1.திருமலை:2 4/1,2
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4
வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் – 1.திருமலை:2 27/4
பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு – 1.திருமலை:3 48/3
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் – 1.திருமலை:5 112/3
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/2
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே – 2.தில்லை:4 21/1
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/1,2
எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் – 2.தில்லை:7 2/3
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே – 2.தில்லை:7 14/3
சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து – 3.இலை:2 29/2
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/2
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு – 3.இலை:3 100/3
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று – 3.இலை:3 132/1
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/2
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/4
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி – 3.இலை:6 1/1
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/3
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே – 3.இலை:7 39/2
புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் – 4.மும்மை:1 49/4
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் – 4.மும்மை:4 13/2
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/4
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை – 4.மும்மை:5 25/1
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் – 4.மும்மை:5 38/3
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் – 4.மும்மை:5 114/4
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/3
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/2
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/4
திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/4
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/2
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4
அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி – 5.திருநின்ற:1 51/1,2
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் – 5.திருநின்ற:1 68/2
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 97/3
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/4
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/2
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/4
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் – 5.திருநின்ற:1 323/1
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு – 5.திருநின்ற:1 393/1
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார் – 5.திருநின்ற:1 394/1
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/2
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/3,4
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/2
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/3
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும்
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/3,4
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/4
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு – 6.வம்பறா:1 43/2
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 45/1
சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும் – 6.வம்பறா:1 48/1
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு – 6.வம்பறா:1 104/1
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு – 6.வம்பறா:1 104/1
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
பான்மையில் வரும் பதி என்று நித்தில – 6.வம்பறா:1 244/3
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர – 6.வம்பறா:1 312/2
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் – 6.வம்பறா:1 368/2
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை – 6.வம்பறா:1 389/1
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/4
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/3
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் – 6.வம்பறா:1 592/3
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/3
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய – 6.வம்பறா:1 674/2
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி – 6.வம்பறா:1 678/3
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் – 6.வம்பறா:1 733/1
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் – 6.வம்பறா:1 842/1
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார் – 6.வம்பறா:1 976/4
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் – 6.வம்பறா:1 1034/3
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப – 6.வம்பறா:1 1124/1
நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் – 6.வம்பறா:1 1152/4
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி – 6.வம்பறா:1 1173/3
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த – 6.வம்பறா:1 1187/3
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1192/1
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் – 6.வம்பறா:1 1256/4
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற – 6.வம்பறா:2 12/1
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் – 6.வம்பறா:2 20/4
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/3
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து – 6.வம்பறா:2 136/1
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/1,2
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 162/2
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் – 6.வம்பறா:2 168/4
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் – 6.வம்பறா:2 272/3
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் – 6.வம்பறா:2 333/1
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி – 6.வம்பறா:2 366/3
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் – 6.வம்பறா:2 395/4
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து – 6.வம்பறா:3 9/3
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/3
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் – 6.வம்பறா:4 3/4
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/3,4
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1
மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர் – 7.வார்கொண்ட:1 1/2
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/2
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை – 7.வார்கொண்ட:3 12/3
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/3
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் – 7.வார்கொண்ட:3 33/3
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/3
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/3
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் – 7.வார்கொண்ட:4 9/2
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/2
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/3,4
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும்
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/2,3
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த – 8.பொய்:3 5/3
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/4
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/2
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/4
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே – 9.கறை:4 9/2
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3
பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பி பூசிப்பார் – 11.பத்தராய்:1 3/2
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை – 11.பத்தராய்:2 1/2
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் – 12.மன்னிய:4 14/2
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி – 12.மன்னிய:5 12/1

மேல்


வரும்-ஆல் (2)

வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல்
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/3,4
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4

மேல்


வருமுறை (4)

வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ – 3.இலை:3 19/1

மேல்


வருமுறையால் (1)

வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் – 6.வம்பறா:1 1158/3

மேல்


வருமே (1)

மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் – 6.வம்பறா:1 698/2,3

மேல்


வருமோ (2)

கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4

மேல்


வருவதற்கு (2)

மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று – 6.வம்பறா:2 72/1
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/4

மேல்


வருவதன் (1)

வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1

மேல்


வருவது (7)

வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/2
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/4
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி – 6.வம்பறா:2 385/3
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/3

மேல்


வருவதே (1)

காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/4

மேல்


வருவன் (1)

பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் – 3.இலை:3 175/4

மேல்


வருவன (1)

அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2

மேல்


வருவனவும் (1)

வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று – 3.இலை:3 142/3

மேல்


வருவாய் (2)

இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் – 2.தில்லை:3 29/1
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் – 7.வார்கொண்ட:3 81/1

மேல்


வருவாய்மை (1)

வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 16/4

மேல்


வருவார் (21)

வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/3
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி – 5.திருநின்ற:7 27/2
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் – 5.திருநின்ற:7 32/3
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/2
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1121/2
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/3
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/3
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/3
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார்
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/2,3
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி – 6.வம்பறா:2 343/1
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் – 7.வார்கொண்ட:3 67/3
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2

மேல்


வருவார்-தம்மை (2)

விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் – 2.தில்லை:2 41/3,4
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/3,4

மேல்


வருவார்க்கு (1)

விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3

மேல்


வருவாரும் (1)

வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3

மேல்


வருவாரை (2)

கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு – 4.மும்மை:2 14/3
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 121/2

மேல்


வருவான் (2)

மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த – 7.வார்கொண்ட:3 82/1

மேல்


வருவியாது (1)

மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள – 6.வம்பறா:2 131/2

மேல்


வருவீர் (1)

ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4

மேல்


வருவேன் (2)

கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/4

மேல்


வரை (89)

பன்னும் நீள் பனி மால் வரை பால் அது – 1.திருமலை:1 1/2
மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை – 1.திருமலை:1 3/4
தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று – 1.திருமலை:1 7/3
கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/2
சைய மால் வரை பயில் தலைமை சான்றது – 1.திருமலை:2 3/1
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் – 1.திருமலை:2 6/1
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு – 1.திருமலை:2 9/1
சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து – 1.திருமலை:2 24/1
ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/2
வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி – 2.தில்லை:5 2/2
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே – 3.இலை:1 12/4
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/4
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/4
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் – 3.இலை:2 1/1
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் – 3.இலை:3 2/2
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை – 3.இலை:3 15/3
பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான் – 3.இலை:3 15/4
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1
அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/3
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும் – 3.இலை:3 98/3
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும் – 3.இலை:3 103/1
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை – 3.இலை:3 128/2
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
கரு வரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா – 3.இலை:7 35/2
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி – 4.மும்மை:5 11/1
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/4
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே – 4.மும்மை:5 21/2
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும் – 4.மும்மை:5 41/2
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3
வெள்ளி மால் வரை கயிலையில் வீற்றிருந்து அருளி – 4.மும்மை:5 50/1
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 69/2
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/3
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் – 5.திருநின்ற:1 332/1
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின் – 5.திருநின்ற:1 348/3
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு – 5.திருநின்ற:1 365/1
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
வெள்ளி மால் வரை என்ன திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 143/3
பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து – 6.வம்பறா:1 289/3
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/3
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை – 6.வம்பறா:1 402/1
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/2
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று – 6.வம்பறா:2 360/3
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் – 7.வார்கொண்ட:4 162/1
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப – 8.பொய்:2 9/2
வடி வேல் அதிகன் படை மாள வரை
கடி சூழ் அரண கணவாய் நிரவி – 8.பொய்:2 27/1,2
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2

மேல்


வரை-தான் (1)

கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4

மேல்


வரை-பால் (1)

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால்
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் – 4.மும்மை:5 8/1,2

மேல்


வரைகள் (4)

ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/2,3
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/3

மேல்


வரைகளும் (1)

கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் – 3.இலை:3 87/2

மேல்


வரைத்ததோ (1)

தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/4

மேல்


வரைத்தலை (1)

வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/2

மேல்


வரைந்த (2)

மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் – 6.வம்பறா:1 787/1,2
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3

மேல்


வரைந்து (2)

சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/4
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/3

மேல்


வரைப்பில் (3)

வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர – 4.மும்மை:5 38/1,2
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4

மேல்


வரைப்பின் (3)

நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும் – 1.திருமலை:2 35/1
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 14/2,3
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1

மேல்


வரைப்பினின் (1)

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் – 4.மும்மை:4 11/1

மேல்


வரைப்பு (1)

திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4

மேல்


வரையாய் (1)

காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/1,2

மேல்


வரையில் (2)

பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் – 3.இலை:3 175/4
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/1,2

மேல்


வரையின் (10)

அன்னதன் திரு தாழ் வரையின் இடத்து – 1.திருமலை:1 13/1
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த – 3.இலை:3 41/1
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி – 3.இலை:3 101/1
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் – 4.மும்மை:2 8/3
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/2
முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் – 5.திருநின்ற:1 344/2
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் – 6.வம்பறா:2 239/2
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/4

மேல்


வரையும் (2)

வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/4

மேல்


வரையே (1)

ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4

மேல்


வரையை (2)

காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண – 5.திருநின்ற:4 53/3
வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை – 6.வம்பறா:1 368/1

மேல்


வரையோடு (1)

வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி – 6.வம்பறா:2 147/1

மேல்


வல் (35)

வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/2
வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன் – 1.திருமலை:5 159/2
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் – 2.தில்லை:7 8/3
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம் – 3.இலை:2 9/1
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/4
வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/2
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் – 3.இலை:3 148/3
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/3
புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் – 4.மும்மை:1 18/1
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே – 5.திருநின்ற:1 286/2
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/2
வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால் – 5.திருநின்ற:1 399/1
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/2
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை – 6.வம்பறா:1 819/3
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் – 6.வம்பறா:1 830/4
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/3
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/2
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


வல்ல (12)

உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/3,4
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/2,3
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/2
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் – 5.திருநின்ற:5 1/1
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
வந்து திரு வீழிமிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின் – 6.வம்பறா:1 541/1,2
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/3
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/3,4
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் – 6.வம்பறா:1 1050/3
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால் – 6.வம்பறா:2 60/1
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2

மேல்


வல்லம் (1)

மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும் – 4.மும்மை:5 30/3,4

மேல்


வல்லர் (1)

அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/2

மேல்


வல்லரே (1)

முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2

மேல்


வல்லரேல் (1)

பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4

மேல்


வல்லவர் (2)

மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4

மேல்


வல்லவாறு (3)

வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று – 2.தில்லை:4 13/3
உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:2 375/2

மேல்


வல்லன் (1)

மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4

மேல்


வல்லாண்மையின் (1)

வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து – 4.மும்மை:1 13/1

மேல்


வல்லார் (19)

ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/3,4
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் – 2.தில்லை:1 7/2
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/3
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் – 5.திருநின்ற:1 380/4
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி – 6.வம்பறா:1 696/2
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் – 6.வம்பறா:1 807/3
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/4
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் – 7.வார்கொண்ட:4 135/1
மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார்
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/3,4

மேல்


வல்லார்கள் (1)

மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/4

மேல்


வல்லார்கள்-தமை (1)

வல்லார்கள்-தமை வென்று சூதினால் வந்த பொருள் – 6.வம்பறா:5 12/1

மேல்


வல்லான் (3)

மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான் – 1.திருமலை:5 56/4
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3

மேல்


வல்லி (15)

உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் – 1.திருமலை:1 3/3
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/2,3
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் – 4.மும்மை:1 2/1
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/3
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2

மேல்


வல்லிக்கு (1)

மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2

மேல்


வல்லிகளும் (1)

பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி – 6.வம்பறா:1 32/1

மேல்


வல்லியார் (1)

திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3

மேல்


வல்லியில் (1)

பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என – 6.வம்பறா:1 329/2

மேல்


வல்லியின் (1)

வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று – 1.திருமலை:5 153/3

மேல்


வல்லியுடன் (3)

பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/2,3
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


வல்லியும் (2)

பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி – 6.வம்பறா:1 64/3
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/4

மேல்


வல்லீர் (1)

சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல – 1.திருமலை:5 57/2

மேல்


வல்லை (1)

வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2

மேல்


வல்லையேல் (1)

வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல் – 1.திருமலை:5 57/1

மேல்


வல்லோர் (1)

வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் – 6.வம்பறா:1 592/3

மேல்


வல (3)

வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

மேல்


வல-பால் (2)

அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே – 6.வம்பறா:1 764/2
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி – 6.வம்பறா:1 1237/1

மேல்


வலங்கொள் (1)

முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/1

மேல்


வலஞ்சுழி (4)

மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து – 6.வம்பறா:1 379/1
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி – 6.வம்பறா:1 380/3
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் – 6.வம்பறா:1 381/3
வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 383/4

மேல்


வலஞ்சுழியில் (1)

அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/4

மேல்


வலஞ்சுழியை (2)

சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/1,2
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக – 6.வம்பறா:2 68/2

மேல்


வலத்தில் (2)

துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில்
மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/3,4

மேல்


வலம் (31)

சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/3
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து – 5.திருநின்ற:1 282/2
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/2
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று – 5.திருநின்ற:6 31/1
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/3
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் – 6.வம்பறா:1 120/2
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் – 6.வம்பறா:1 368/2
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா – 6.வம்பறா:1 515/1
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் – 6.வம்பறா:1 1183/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி – 6.வம்பறா:1 1253/1
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/3
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து – 6.வம்பறா:2 144/2
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/4
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி – 6.வம்பறா:2 147/1
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து – 6.வம்பறா:2 260/2
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து – 6.வம்பறா:3 9/3
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/1,2

மேல்


வலம்கொடு (1)

பொங்கிய விருப்பினால் புடை வலம்கொடு
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு – 6.வம்பறா:1 247/2,3

மேல்


வலம்கொண்ட (1)

பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப – 5.திருநின்ற:1 391/1

மேல்


வலம்கொண்டார் (1)

இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4

மேல்


வலம்கொண்டார்கள் (1)

கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/4

மேல்


வலம்கொண்டு (94)

மேல் வலம்கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே – 1.திருமலை:2 24/4
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே – 1.திருமலை:5 150/1
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் – 3.இலை:3 62/3
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/3
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 69/2
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/2
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/3,4
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/1,2
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/3,4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் – 5.திருநின்ற:1 344/4
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/2
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு – 5.திருநின்ற:1 403/3
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி – 5.திருநின்ற:6 10/2
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/1,2
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் – 6.வம்பறா:1 158/2
பொன் மாளிகையை வலம்கொண்டு புறம் போந்தார் – 6.வம்பறா:1 164/4
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து – 6.வம்பறா:1 226/1
தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 302/3
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/2
செல்வர் கோயில் வலம்கொண்டு தேவர்கள் – 6.வம்பறா:1 355/2
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய் – 6.வம்பறா:1 381/1,2
வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு வெண் கோட்டு – 6.வம்பறா:1 397/2
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/3
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 420/2
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/3,4
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 510/1
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய – 6.வம்பறா:1 534/2
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் – 6.வம்பறா:1 544/1
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/4
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/2
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/3,4
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 1077/3
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/2
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் – 6.வம்பறா:1 1130/3,4
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி – 6.வம்பறா:1 1141/2
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/4
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/2
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/3,4
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து – 6.வம்பறா:2 105/2
தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 155/2
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/3
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/3,4
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/2
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:2 296/2
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/2,3
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 17/1
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/3,4
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/2
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/2,3
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/1,2
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 99/2
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 102/2
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/2,3
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/1,2
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி – 7.வார்கொண்ட:4 169/3
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம் – 10.கடல்:1 5/1
கரிய கண்டர்-தம் கோயிலை வலம்கொண்டு காதலால் பெருகு அன்பு – 13.வெள்ளானை:1 29/1
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4

மேல்


வலம்கொள் (1)

துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4

மேல்


வலம்கொள்வது (1)

வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/3

மேல்


வலம்கொள்வார் (5)

வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார்
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/1,2
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்ற புவி கிழிந்த – 6.வம்பறா:1 543/2,3
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் – 6.வம்பறா:1 969/2,3
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/3,4
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/2,3

மேல்


வலம்கொள்ள (1)

இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4

மேல்


வலம்கொள்ளும் (1)

தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/3,4

மேல்


வலம்கொளும் (1)

அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் – 5.திருநின்ற:1 353/1,2

மேல்


வலமா (2)

குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/3

மேல்


வலமாக (3)

வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் – 1.திருமலை:5 112/3
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/3
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1

மேல்


வலமும் (1)

நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1

மேல்


வலமுற (1)

வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் – 6.வம்பறா:1 1138/4

மேல்


வலமே (1)

நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4

மேல்


வலய (1)

இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல் – 1.திருமலை:5 188/2

மேல்


வலயங்கள் (1)

தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன – 3.இலை:3 60/2

மேல்


வலயங்களின் (1)

மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1

மேல்


வலயம் (2)

வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2

மேல்


வலர் (1)

ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2

மேல்


வலவர்-தம்-பால் (1)

தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால்
பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் – 3.இலை:3 40/3,4

மேல்


வலவன் (1)

ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் – 5.திருநின்ற:1 250/3

மேல்


வலி (11)

பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன் – 1.திருமலை:5 90/2
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2
சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் – 3.இலை:3 90/4
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா – 6.வம்பறா:1 515/1
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/3
மன்னு பேர் உலகத்தில் வலி உடன் – 8.பொய்:7 5/2

மேல்


வலிசெய்கின்றான் (1)

வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் – 2.தில்லை:2 32/4

மேல்


வலிசெய்து (1)

என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4

மேல்


வலிசெய்யாமல் (1)

வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல – 1.திருமலை:5 57/1,2

மேல்


வலித்து (4)

சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/3
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய – 6.வம்பறா:1 502/3
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் – 8.பொய்:7 3/3
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் – 8.பொய்:7 4/2,3

மேல்


வலிதாயம் (1)

வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2

மேல்


வலிது (2)

வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும் – 6.வம்பறா:1 688/1

மேல்


வலிந்து (5)

மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார் – 1.திருமலை:5 43/4
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் – 4.மும்மை:1 11/2
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/1,2
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4

மேல்


வலிப்பட்டு (1)

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/1,2

மேல்


வலிப்பவர் (1)

வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1

மேல்


வலிய (8)

வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ – 1.திருமலை:5 53/2
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4
வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை – 5.திருநின்ற:6 34/3
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி – 6.வம்பறா:2 236/1
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என் – 6.வம்பறா:2 355/2

மேல்


வலியாம் (1)

எளியார் வலியாம் இறைவா சிவதா – 3.இலை:1 16/2

மேல்


வலியாரே (1)

வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என – 3.இலை:2 9/3

மேல்


வலியால் (2)

துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம் – 7.வார்கொண்ட:6 1/1
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1

மேல்


வலியுடன் (1)

பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ – 6.வம்பறா:1 22/2

மேல்


வலிவலத்து (1)

மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/3

மேல்


வலிவலத்தை (1)

செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2

மேல்


வலிவித்தும் (1)

தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/2,3

மேல்


வலை (15)

வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப – 3.இலை:3 70/1
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே – 3.இலை:3 70/2
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/3
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1

மேல்


வலைகள் (1)

தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/1,2

மேல்


வலைகளை (1)

மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4

மேல்


வலைப்படுத்த (1)

கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள் – 3.இலை:3 70/3

மேல்


வலையிடை (1)

நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் – 3.இலை:3 85/3

மேல்


வலையில் (1)

அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/2

மேல்


வவ்வ (1)

மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும் – 6.வம்பறா:1 1099/3

மேல்


வவ்விய (1)

வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3

மேல்


வவ்வும் (1)

வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/3

மேல்


வழக்கம் (5)

எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் – 6.வம்பறா:1 600/3
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் – 6.வம்பறா:1 1158/2

மேல்


வழக்கால் (2)

பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை – 1.திருமலை:5 65/1
மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் – 2.தில்லை:7 35/2,3

மேல்


வழக்கின் (1)

அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3

மேல்


வழக்கினால் (2)

வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த – 1.திருமலை:5 72/1
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் – 7.வார்கொண்ட:1 13/4

மேல்


வழக்கினில் (1)

வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/3

மேல்


வழக்கினை (2)

முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே – 1.திருமலை:5 35/3
தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/3

மேல்


வழக்கு (9)

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/2
வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை – 1.திருமலை:5 52/3
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/2
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/3

மேல்


வழக்கும் (1)

மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/3

மேல்


வழக்கே (3)

மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/4
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4

மேல்


வழக்கை (2)

பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4

மேல்


வழங்காமல் (1)

வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க – 6.வம்பறா:2 12/2

மேல்


வழங்கினர் (1)

வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/2,3

மேல்


வழங்கு (1)

வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3

மேல்


வழங்கும் (2)

தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் – 9.கறை:3 6/1
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1

மேல்


வழங்குவ (1)

வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4

மேல்


வழா (2)

பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2

மேல்


வழாதவர் (1)

வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் – 5.திருநின்ற:2 2/4

மேல்


வழாமல் (4)

வந்தவாறு வழாமல் இயம்புவாம் – 1.திருமலை:1 39/4
அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி – 1.திருமலை:5 13/1
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1

மேல்


வழாமை (5)

தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் – 3.இலை:4 25/2,3
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்-தொறும் வழாமை
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய – 6.வம்பறா:1 1068/1,2
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த – 6.வம்பறா:2 401/1

மேல்


வழாமையில் (1)

பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4

மேல்


வழி (124)

மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என – 1.திருமலை:1 28/3,4
துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான் – 1.திருமலை:3 13/2
மன்னு சீர் அநபாயன் வழி முதல் – 1.திருமலை:3 13/3
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் – 1.திருமலை:5 28/2
வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் – 1.திருமலை:5 81/4
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1
கொள்ள முன் கவித்து குறியின் வழி
புள் உறங்கும் வயல் புக போயினார் – 2.தில்லை:4 17/2,3
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன – 2.தில்லை:4 18/2
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே – 2.தில்லை:4 21/1
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் – 2.தில்லை:5 1/2
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/3
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/2
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ – 3.இலை:1 20/3
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு – 3.இலை:2 24/2
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற – 3.இலை:3 93/1
அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் – 3.இலை:3 127/1
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
முந்தை வேத முதல்வர் அவர் வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார் – 3.இலை:6 7/3,4
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/2
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/3
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி – 4.மும்மை:5 22/3
வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை – 4.மும்மை:5 36/2
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/3,4
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/2
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/2
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும் – 5.திருநின்ற:1 304/1
காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால் – 5.திருநின்ற:1 305/1
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு – 5.திருநின்ற:3 10/2
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் – 5.திருநின்ற:4 1/1
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/4
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/2
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை – 5.திருநின்ற:6 6/1
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/3
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக – 6.வம்பறா:1 84/3
தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார் – 6.வம்பறா:1 144/4
மன்னனார் தம் வழி வருத்த தினை – 6.வம்பறா:1 194/2
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு – 6.வம்பறா:1 276/2
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் – 6.வம்பறா:1 529/1
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/2
மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் – 6.வம்பறா:1 876/1
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் – 6.வம்பறா:1 1203/2
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் – 6.வம்பறா:2 156/4
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப – 6.வம்பறா:2 158/1
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ – 6.வம்பறா:2 250/3
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து – 6.வம்பறா:2 277/2
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/4
வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர் – 6.வம்பறா:2 349/1
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் – 6.வம்பறா:3 17/3
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/3,4
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து – 7.வார்கொண்ட:1 3/3
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் – 7.வார்கொண்ட:1 3/4
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/4
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் – 7.வார்கொண்ட:3 33/3
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன – 7.வார்கொண்ட:4 48/1
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/2,3
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் – 8.பொய்:2 8/3
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு – 8.பொய்:3 3/3
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/4
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் – 8.பொய்:4 1/1
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி – 8.பொய்:8 1/1
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் – 8.பொய்:8 7/3
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/1,2
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3
மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் – 10.கடல்:2 11/1
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் – 10.கடல்:3 4/3
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த – 10.கடல்:5 13/3
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


வழி-தான் (1)

சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4

மேல்


வழிக்கொள்வார் (1)

மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4

மேல்


வழிகள் (1)

மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் – 6.வம்பறா:4 23/4

மேல்


வழிச்செல்கை (1)

தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2

மேல்


வழித்துணை (1)

வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1

மேல்


வழித்துணையாய் (1)

மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3

மேல்


வழித்தொண்டு (1)

வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2

மேல்


வழிந்தன (1)

வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4

மேல்


வழிந்து (1)

நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி – 7.வார்கொண்ட:4 30/2

மேல்


வழிப்பட (1)

பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த – 6.வம்பறா:1 1187/3

மேல்


வழிப்படும் (1)

காலம் எய்திட காதல் வழிப்படும்
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் – 6.வம்பறா:1 200/3,4

மேல்


வழிபட்ட (2)

வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி – 6.வம்பறா:1 298/1,2
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1

மேல்


வழிபட்டது (1)

மன்னும் மா மலராள் வழிபட்டது
வன்னி ஆறு மதி பொதி செம் சடை – 1.திருமலை:3 1/2,3

மேல்


வழிபட்டார்க்கும் (1)

வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4

மேல்


வழிபட்டு (8)

வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/1,2
மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/2,3
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/3
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு – 5.திருநின்ற:7 28/2,3
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு
கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில் – 6.வம்பறா:1 20/2,3
மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர் – 6.வம்பறா:3 3/1
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/1,2
மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் – 12.மன்னிய:4 2/4

மேல்


வழிபட (2)

முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் – 2.தில்லை:2 14/3
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் – 6.வம்பறா:1 182/1

மேல்


வழிபடலால் (1)

வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/3,4

மேல்


வழிபடு (4)

கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று – 1.திருமலை:1 34/3
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் – 10.கடல்:4 2/1
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4

மேல்


வழிபடும் (7)

நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார் – 2.தில்லை:2 1/4
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி – 3.இலை:1 6/2
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/2
மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் – 6.வம்பறா:1 409/2
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4

மேல்


வழிபடுவார்க்கு (1)

ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/2

மேல்


வழிபாட்டால் (2)

நாதன் அடியார்-தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/2,3
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 25/1

மேல்


வழிபாட்டில் (1)

மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில்
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/1,2

மேல்


வழிபாட்டின் (2)

தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின்
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் – 3.இலை:2 3/1,2
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2

மேல்


வழிபாட்டு (2)

ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/3
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3

மேல்


வழிபாடு (10)

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து – 2.தில்லை:2 20/1
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/3,4
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/3
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி – 8.பொய்:3 4/2
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே – 9.கறை:4 9/2

மேல்


வழிபாடும் (2)

வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் – 6.வம்பறா:1 821/4
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா – 7.வார்கொண்ட:4 14/1,2

மேல்


வழிய (1)

கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/2

மேல்


வழியால் (2)

வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3

மேல்


வழியான் (1)

முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/2

மேல்


வழியிடை (2)

ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த – 13.வெள்ளானை:1 51/1

மேல்


வழியில் (5)

உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/3,4
வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று – 7.வார்கொண்ட:4 138/2,3
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4

மேல்


வழியின் (1)

மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே – 5.திருநின்ற:7 33/4

மேல்


வழியினால் (2)

நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/3
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/3

மேல்


வழியினை (1)

மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4

மேல்


வழியும் (2)

மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/2

மேல்


வழியே (7)

அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே
தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/2,3
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1

மேல்


வழிவந்த (3)

மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் – 3.இலை:5 6/1
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/2
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் – 6.வம்பறா:1 17/1

மேல்


வழிவந்தார் (1)

செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று – 6.வம்பறா:1 15/3

மேல்


வழிவழி (2)

மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் – 1.திருமலை:5 3/1
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் – 6.வம்பறா:2 392/2

மேல்


வழிவழியே (1)

வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் – 11.பத்தராய்:5 2/2

மேல்


வழு (9)

வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் – 2.தில்லை:7 47/2
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் – 5.திருநின்ற:1 13/3
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2

மேல்


வழு_இல் (6)

வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் – 2.தில்லை:7 47/2
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் – 5.திருநின்ற:1 13/3
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2

மேல்


வழு_இலார் (1)

வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4

மேல்


வழு_இன்றி (1)

உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/2,3

மேல்


வழுக்கா (1)

உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1

மேல்


வழுத்த (1)

மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/2,3

மேல்


வழுத்தல் (1)

மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் – 3.இலை:4 35/4

மேல்


வழுத்தல்உற்றேன் (2)

மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/4
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/4

மேல்


வழுத்தி (6)

வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2
வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய் – 5.திருநின்ற:1 407/3
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி
தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி – 5.திருநின்ற:6 10/2,3
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/3,4
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் – 6.வம்பறா:1 984/3

மேல்


வழுத்தினார் (4)

வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/4
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4

மேல்


வழுத்து (4)

வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/3
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/2
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி – 6.வம்பறா:2 276/2

மேல்


வழுத்தும் (1)

மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி – 4.மும்மை:3 4/2,3

மேல்


வழுத்துவாம் (1)

மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4

மேல்


வழுத்துவார் (1)

வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் – 8.பொய்:8 4/4

மேல்


வழுத்துவேன் (1)

வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் – 6.வம்பறா:1 1256/4

மேல்


வழுதி (3)

வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர் – 6.வம்பறா:1 678/1
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2

மேல்


வழுதி-பால் (1)

வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் – 5.திருநின்ற:1 399/1,2

மேல்


வழுதியர்-தம் (2)

மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம்
கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட – 6.வம்பறா:1 651/3,4
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3

மேல்


வழுதியார் (1)

வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/3

மேல்


வழுதியும் (1)

மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4

மேல்


வழுவ (1)

ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/4

மேல்


வழுவா (5)

நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/3
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் – 7.வார்கொண்ட:3 11/4
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் – 7.வார்கொண்ட:4 71/4
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/4

மேல்


வழுவாத (6)

நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை – 5.திருநின்ற:1 341/3
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/3,4
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் – 6.வம்பறா:5 3/4
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/2,3

மேல்


வழுவாது (4)

நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன – 6.வம்பறா:6 2/2
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3

மேல்


வழுவாமல் (7)

கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் – 5.திருநின்ற:1 28/4
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/1,2
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/3,4
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல்
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் – 6.வம்பறா:2 11/3,4
இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய – 7.வார்கொண்ட:1 13/1
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4

மேல்


வழுவாமே (3)

நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/3,4
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் – 4.மும்மை:3 7/2,3
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் – 11.பத்தராய்:5 1/2,3

மேல்


வழுவாமை (1)

அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் – 7.வார்கொண்ட:4 13/2

மேல்


வழுவான (1)

வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் – 6.வம்பறா:1 78/2

மேல்


வழுவி (4)

கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/3,4
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ – 6.வம்பறா:1 633/1
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற – 6.வம்பறா:2 77/2
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2

மேல்


வழுவிட (1)

நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு – 5.திருநின்ற:6 11/3

மேல்


வழுவும் (1)

பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும்
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை – 5.திருநின்ற:1 49/1,2

மேல்


வழை (2)

சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் – 1.திருமலை:2 29/1
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1

மேல்


வள் (1)

வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2

மேல்


வள்வாய் (1)

வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3

மேல்


வள்ளத்தில் (3)

தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/2,3
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4

மேல்


வள்ளத்து (4)

பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன – 6.வம்பறா:1 66/4
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4

மேல்


வள்ளல் (10)

வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் – 1.திருமலை:1 21/3
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி – 1.திருமலை:5 40/1
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் – 1.திருமலை:5 168/2
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் – 2.தில்லை:2 15/2
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/1,2
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/2
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல்
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே – 7.வார்கொண்ட:2 5/3,4
மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன் – 12.மன்னிய:4 14/1

மேல்


வள்ளல்-தன்னை (1)

மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை
பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை – 1.திருமலை:5 9/1,2

மேல்


வள்ளலார் (43)

வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் – 1.திருமலை:3 8/2
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் – 1.திருமலை:5 112/3
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் – 2.தில்லை:3 13/1
வள்ளலார் இளையான்குடி மாறனார் – 2.தில்லை:4 17/4
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி – 3.இலை:3 102/3
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/1,2
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின் – 3.இலை:7 29/1
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/3
வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/2
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள – 5.திருநின்ற:1 242/3
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/3
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி – 5.திருநின்ற:2 10/3
வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை – 5.திருநின்ற:6 34/3
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி – 6.வம்பறா:1 59/3
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப – 6.வம்பறா:1 143/2
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை – 6.வம்பறா:1 206/2
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள – 6.வம்பறா:1 406/2
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி – 6.வம்பறா:1 425/3
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக – 6.வம்பறா:1 525/3
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் – 6.வம்பறா:1 671/3
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் – 6.வம்பறா:1 686/3
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று – 6.வம்பறா:1 737/1
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் – 6.வம்பறா:1 758/3
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் – 6.வம்பறா:1 800/3
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/2
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் – 6.வம்பறா:1 986/2
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக – 6.வம்பறா:2 367/2
வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார் – 6.வம்பறா:2 394/1
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/2
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/2
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4

மேல்


வள்ளலார்-தம் (2)

வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம்
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில் – 3.இலை:3 180/1,2
வள்ளலார்-தம் பழைய மண கோயில் தோன்றுதலும் – 6.வம்பறா:1 1254/3

மேல்


வள்ளலார்-தம்மை (1)

மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு – 6.வம்பறா:1 862/3

மேல்


வள்ளலார்-தமை (1)

மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி – 6.வம்பறா:1 1052/3

மேல்


வள்ளலாரும் (1)

வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 54/1

மேல்


வள்ளலாரே (1)

வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/2,3

மேல்


வள்ளலாரை (5)

வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு – 4.மும்மை:1 34/2,3
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் – 5.திருநின்ற:1 379/4
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/4
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/3,4
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/3,4

மேல்


வள்ளலும் (1)

வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/2

மேல்


வள்ளலை (2)

வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார் – 1.திருமலை:5 73/4
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் – 3.இலை:3 133/4

மேல்


வள்ளலையே (1)

மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக – 11.பத்தராய்:2 2/2

மேல்


வள (26)

மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் – 3.இலை:1 5/1
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு – 5.திருநின்ற:1 2/4
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/2
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் – 5.திருநின்ற:1 139/1
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி – 5.திருநின்ற:1 333/1
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் – 5.திருநின்ற:4 7/4
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1/3
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி – 6.வம்பறா:1 945/1
தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் – 6.வம்பறா:1 1146/2
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் – 6.வம்பறா:2 293/3
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/4
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/4
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து – 7.வார்கொண்ட:4 174/2
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி – 7.வார்கொண்ட:6 3/3
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் – 8.பொய்:6 13/1
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4

மேல்


வளங்கள் (10)

மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர் – 3.இலை:3 31/1
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/2
கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள் – 5.திருநின்ற:1 14/4
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் – 6.வம்பறா:1 1181/3
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் – 6.வம்பறா:1 1191/1,2
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/2,3
தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன – 7.வார்கொண்ட:4 3/4

மேல்


வளத்த (2)

வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி – 1.திருமலை:2 21/2
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/3,4

மேல்


வளத்தது (2)

நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/4
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் – 3.இலை:7 5/4

மேல்


வளத்தவர் (1)

முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1

மேல்


வளத்தன (2)

மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4

மேல்


வளத்தார் (2)

இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி – 6.வம்பறா:2 15/3

மேல்


வளத்தால் (2)

அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் – 3.இலை:4 1/1

மேல்


வளத்தில் (3)

வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி – 3.இலை:6 3/1
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி – 8.பொய்:3 1/3

மேல்


வளத்தின் (3)

மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


வளத்தினவாய் (1)

போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய்
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/2,3

மேல்


வளத்தினால் (3)

வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை – 2.தில்லை:2 27/1
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4

மேல்


வளத்தினை (1)

மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/4

மேல்


வளத்து (3)

எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் – 2.தில்லை:7 2/3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/3

மேல்


வளத்தொடு (1)

எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க – 6.வம்பறா:1 1178/1

மேல்


வளத்தொடும் (3)

வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் – 1.திருமலை:3 9/3
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2

மேல்


வளப்பன (1)

இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4

மேல்


வளப்பினது (1)

வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2

மேல்


வளம் (76)

வாவியின் பொலி நாடு வளம் தர – 1.திருமலை:2 9/3
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/3
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி – 2.தில்லை:4 7/1
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் – 3.இலை:2 4/1
ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம்
மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் – 3.இலை:2 7/2,3
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற – 3.இலை:3 1/3
வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ – 3.இலை:3 19/1
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் – 3.இலை:4 5/1
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் – 3.இலை:5 6/1
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து – 4.மும்மை:1 13/1
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் – 4.மும்மை:4 1/1
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/3
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் – 4.மும்மை:5 48/1
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் – 4.மும்மை:5 110/3
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் – 5.திருநின்ற:1 36/3
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் – 5.திருநின்ற:1 255/2
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு – 5.திருநின்ற:1 392/2
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால் – 5.திருநின்ற:4 1/4
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் – 5.திருநின்ற:4 40/1
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள – 5.திருநின்ற:5 2/2
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/2,3
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் – 6.வம்பறா:1 2/3
வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த – 6.வம்பறா:1 5/1
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் – 6.வம்பறா:1 10/4
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன – 6.வம்பறா:1 67/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக – 6.வம்பறா:1 525/3
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் – 6.வம்பறா:1 876/1
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் – 6.வம்பறா:1 1100/2
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் – 6.வம்பறா:1 1182/1
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/3
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த – 6.வம்பறா:2 10/1
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க – 6.வம்பறா:2 12/2
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/3
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும் – 7.வார்கொண்ட:3 1/4
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு – 7.வார்கொண்ட:4 96/3
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 116/1
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் – 8.பொய்:4 9/2
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி – 8.பொய்:6 10/1
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி – 9.கறை:4 1/2
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1

மேல்


வளமும் (2)

வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும்
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/1,2

மேல்


வளமை (2)

தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/2,3

மேல்


வளமையின் (1)

அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1

மேல்


வளமையும் (1)

மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/3

மேல்


வளர் (150)

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன் – 0.பாயிரம்:1 4/1
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி – 1.திருமலை:2 1/3
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று – 1.திருமலை:3 20/1
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ – 1.திருமலை:5 32/1
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று – 2.தில்லை:2 14/1
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் – 2.தில்லை:2 44/3
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி – 2.தில்லை:7 4/2
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/3
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3
கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல் – 3.இலை:3 42/2
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் – 3.இலை:3 98/2
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப – 3.இலை:3 184/4
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் – 4.மும்மை:1 42/2
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ – 4.மும்மை:3 2/1
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/2
மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் – 4.மும்மை:6 27/1
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1
திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ – 5.திருநின்ற:1 1/1
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் – 5.திருநின்ற:1 2/3
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் – 5.திருநின்ற:1 332/1
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 332/2
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி – 5.திருநின்ற:1 332/3
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/4
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1
வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி – 5.திருநின்ற:4 40/2
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/4
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் – 6.வம்பறா:1 2/1
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/2
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் – 6.வம்பறா:1 7/2
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் – 6.வம்பறா:1 14/3
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/3
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் – 6.வம்பறா:1 30/3
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 45/1
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 53/1
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான – 6.வம்பறா:1 92/1
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான – 6.வம்பறா:1 92/1
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் – 6.வம்பறா:1 93/2
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் – 6.வம்பறா:1 158/2
இந்நிலை-கண் எழில் வளர் பூந்தராய் – 6.வம்பறா:1 194/1
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார் – 6.வம்பறா:1 240/3
சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர் – 6.வம்பறா:1 252/1
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் – 6.வம்பறா:1 252/2
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/4
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட – 6.வம்பறா:1 516/1
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் – 6.வம்பறா:1 642/3
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/2
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் – 6.வம்பறா:1 720/2
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை – 6.வம்பறா:1 728/2
வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு – 6.வம்பறா:1 743/3
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/3
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/2
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/3
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் – 6.வம்பறா:1 1098/1
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் – 6.வம்பறா:1 1099/1
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத – 6.வம்பறா:1 1131/2
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும் – 6.வம்பறா:1 1142/2
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/2
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் – 6.வம்பறா:2 113/2
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/3
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/1,2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/3,4
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 220/1
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் – 6.வம்பறா:2 284/2
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே – 6.வம்பறா:2 362/4
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/2
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/2
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/4
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 116/2
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த – 8.பொய்:1 3/3
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/2
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/2
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/3
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் – 12.மன்னிய:3 1/4
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1

மேல்


வளர்க்க (2)

சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/2

மேல்


வளர்க்கவும் (1)

வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1

மேல்


வளர்க்கின்றார் (1)

புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் – 3.இலை:5 12/4

மேல்


வளர்க்கும் (12)

எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் – 3.இலை:3 18/4
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/1,2
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/3
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4

மேல்


வளர்கவே (1)

வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/4

மேல்


வளர்கின்றார் (2)

மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால் – 5.திருநின்ற:4 4/3

மேல்


வளர்த்த (3)

பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/4
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் – 6.வம்பறா:1 789/1

மேல்


வளர்த்ததுவும் (1)

எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3

மேல்


வளர்த்து (5)

வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும் – 1.திருமலை:2 3/3
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் – 3.இலை:3 145/2
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் – 5.திருநின்ற:6 3/2
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2

மேல்


வளர்த்தும் (1)

கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் – 5.திருநின்ற:1 36/1

மேல்


வளர்ந்த (5)

குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி – 3.இலை:3 179/2
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் – 5.திருநின்ற:1 354/1
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் – 6.வம்பறா:2 270/2
கற்றை சடையார் கழல் காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் – 8.பொய்:5 2/2

மேல்


வளர்ந்தது (1)

தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4

மேல்


வளர்ந்தவர் (1)

அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2

மேல்


வளர்ந்தவன் (1)

சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் – 1.திருமலை:1 15/2,3

மேல்


வளர்ந்து (13)

வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 135/1
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி – 6.வம்பறா:5 3/1
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை – 12.மன்னிய:1 3/3
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை – 12.மன்னிய:1 3/3

மேல்


வளர்ப்பதே (1)

மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் – 6.வம்பறா:1 720/2

மேல்


வளர்ப்பர் (1)

வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் – 5.திருநின்ற:6 3/4

மேல்


வளர்ப்பித்து (1)

செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து
பொய் மாற்றும் திருநீற்று புனை கோலத்தினில் பொலிந்தார் – 8.பொய்:2 38/3,4

மேல்


வளர்பவரும் (1)

வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1

மேல்


வளர்வதன் (1)

புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார் – 3.இலை:3 42/4

மேல்


வளர்வார் (1)

அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4

மேல்


வளர (9)

மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம் – 6.வம்பறா:1 82/1
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/3
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/3,4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4

மேல்


வளரா (1)

வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4

மேல்


வளரும் (14)

மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் – 4.மும்மை:5 41/2,3
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் – 5.திருநின்ற:1 149/1
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் – 5.திருநின்ற:1 326/2
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/2
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் – 10.கடல்:2 5/2

மேல்


வளவ (1)

வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1

மேல்


வளவர் (22)

தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில் – 3.இலை:2 1/2
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2
சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் – 5.திருநின்ற:1 284/2
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு – 5.திருநின்ற:7 1/1
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் – 6.வம்பறா:1 2/2,3
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் – 6.வம்பறா:1 603/1
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் – 6.வம்பறா:1 610/1
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/3
மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி – 6.வம்பறா:1 685/1
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/2
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் – 7.வார்கொண்ட:4 40/4
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் – 8.பொய்:1 3/2
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து – 8.பொய்:2 18/1
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் – 8.பொய்:7 1/4
வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார் – 9.கறை:3 8/1
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு – 9.கறை:5 1/1
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/3
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ – 12.மன்னிய:1 18/3
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1

மேல்


வளவர்-தங்கள் (1)

கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் – 3.இலை:1 11/2

மேல்


வளவன் (4)

நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் – 5.திருநின்ற:7 19/3
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன்
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் – 8.பொய்:2 32/3,4

மேல்


வளவனார் (4)

வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற – 3.இலை:1 47/1
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும் – 3.இலை:1 56/2
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு – 7.வார்கொண்ட:4 96/3
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற – 8.பொய்:2 19/1

மேல்


வளவனும் (1)

வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற – 3.இலை:1 28/1

மேல்


வளவனை (1)

மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3

மேல்


வளன் (1)

முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3

மேல்


வளனும் (4)

திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/3,4
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3

மேல்


வளாக (1)

வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1

மேல்


வளை (23)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/2,3
சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/3
விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் – 6.வம்பறா:1 219/3
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/2
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/3
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி – 6.வம்பறா:1 1213/4
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/3,4
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் – 8.பொய்:4 8/3
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3

மேல்


வளைக்க (2)

கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள் – 3.இலை:3 70/3
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து – 3.இலை:3 134/3

மேல்


வளைகளாலும் (1)

அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும்
இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/1,2

மேல்


வளைத்த (4)

சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை – 3.இலை:3 123/3
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/2
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1

மேல்


வளைத்தது (1)

வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4

மேல்


வளைத்து (7)

பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் – 1.திருமலை:5 146/1
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி – 2.தில்லை:2 26/3
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/3
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/3
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3

மேல்


வளைந்த (1)

வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4

மேல்


வளைப்ப (1)

மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3

மேல்


வளைய (2)

பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட – 3.இலை:2 22/1
கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/1,2

மேல்


வளையார்-தமை (1)

பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4

மேல்


வளையின் (1)

வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1

மேல்


வளையொடும் (1)

மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4

மேல்


வற்கடம் (1)

வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1

மேல்


வற்கடமாய் (1)

பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும் – 10.கடல்:4 2/2

மேல்


வற்கலை (1)

மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் – 5.திருநின்ற:1 363/1

மேல்


வற்காலம் (1)

மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/1,2

மேல்


வறிது (1)

வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2

மேல்


வறிதே (1)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4

மேல்


வறியோர் (1)

இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/2

மேல்


வறியோன் (1)

தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4

மேல்


வறுத்த (1)

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/2

மேல்


வறுமை (4)

ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4

மேல்


வன் (148)

வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன் – 1.திருமலை:1 17/3
என்று மா முனி வன் தொண்டர் செய்கையை – 1.திருமலை:1 37/1
மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம் – 1.திருமலை:1 38/1
தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் – 1.திருமலை:3 6/3
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார் – 1.திருமலை:5 73/4
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1
வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் – 1.திருமலை:5 89/3
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி – 1.திருமலை:5 113/1
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – 2.தில்லை:1 9/3
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து – 2.தில்லை:3 21/2
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து – 3.இலை:1 45/1
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி – 3.இலை:3 2/3
வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2
வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும் – 3.இலை:3 4/1
மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால் – 3.இலை:3 7/1
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் – 3.இலை:3 59/3
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் – 3.இலை:3 68/2
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1
வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/3
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார் – 3.இலை:4 27/4
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3
வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை – 3.இலை:7 3/1
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/4
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் – 4.மும்மை:1 42/2
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் – 4.மும்மை:4 8/1
பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ – 4.மும்மை:5 20/4
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 324/1
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4
அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம் – 5.திருநின்ற:2 2/1
வாதில் தோற்ற அமணரை வன் கழு – 5.திருநின்ற:2 11/1
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் – 5.திருநின்ற:3 9/1
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க – 6.வம்பறா:2 13/1
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/2
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி – 6.வம்பறா:2 116/2
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/4
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து – 6.வம்பறா:2 157/4
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை – 6.வம்பறா:2 243/1
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய – 6.வம்பறா:2 245/1
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/3
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து – 6.வம்பறா:2 302/3
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3
வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார் – 6.வம்பறா:2 394/1
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/4
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் – 6.வம்பறா:2 406/3
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் – 6.வம்பறா:3 11/4
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/2
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/3
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த – 7.வார்கொண்ட:4 66/2
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 81/1
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/2
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/3
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் – 7.வார்கொண்ட:4 134/4
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/4
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/3
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள – 7.வார்கொண்ட:4 166/2
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 174/1
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/4
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/2

மேல்


வன்கணான் (1)

மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும் – 2.தில்லை:5 8/1

மேல்


வன்பார்த்தான் (1)

மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/4

மேல்


வன்மை (5)

மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் – 4.மும்மை:1 14/4
வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத – 4.மும்மை:1 18/2
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/3
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/2

மேல்


வன்மைகள் (1)

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய – 4.மும்மை:1 17/1

மேல்


வன்னி (8)

வன்னி ஆறு மதி பொதி செம் சடை – 1.திருமலை:3 1/3
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/3,4
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 850/1
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1

மேல்


வன்னியும் (1)

பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/2

மேல்


வன்னியொடு (1)

மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும் – 6.வம்பறா:2 292/1

மேல்


வன (11)

மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/4
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/2
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர் – 3.இலை:3 152/1
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2

மேல்


வனங்கள் (3)

நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும் – 3.இலை:3 176/1
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் – 5.திருநின்ற:1 352/3
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள்
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/1,2

மேல்


வனங்களும் (1)

கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/1,2

மேல்


வனத்தில் (2)

நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1

மேல்


வனத்து (4)

மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3

மேல்


வனத்தை (1)

வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/3

மேல்


வனப்பில் (2)

காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் – 5.திருநின்ற:1 23/2
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1

மேல்


வனப்பின் (4)

வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் – 4.மும்மை:5 110/3
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி – 6.வம்பறா:1 1205/1
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் – 6.வம்பறா:1 1214/3
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2

மேல்


வனப்பினாலும் (1)

வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் – 6.வம்பறா:1 1100/2

மேல்


வனப்பினை (1)

மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/3

மேல்


வனப்பு (14)

எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் – 3.இலை:7 28/1
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் – 5.திருநின்ற:4 6/2
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால் – 5.திருநின்ற:4 49/2
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் – 6.வம்பறா:1 172/3
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4
கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள் – 6.வம்பறா:1 1098/2
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/3
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2

மேல்


வனப்பு-தன்னை (1)

கன்னி-தன் வனப்பு-தன்னை கண்களால் முடிய காணார் – 6.வம்பறா:1 1095/1

மேல்


வனப்பை (2)

ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3

மேல்


வனம் (7)

மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/3
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு – 6.வம்பறா:1 963/1
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1

மேல்


வனமும் (2)

பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் – 5.திருநின்ற:1 343/1
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக – 8.பொய்:2 18/3

மேல்


வனமே (1)

வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4

மேல்


வனவேடர் (1)

வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர்
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி – 3.இலை:3 149/1,2

மேல்


வனிதை (1)

வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2

மேல்


வனிதையாரும் (1)

வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3

மேல்


வனை (1)

வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2

மேல்