மு – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 5
மு-காலில் 1
மு_குடுமி_படை_அண்ணல் 1
மு_குடுமி_படையார் 1
முக்கண் 13
முக்கண்ணர் 1
முக்கண்ணும் 1
முக்கண்பிரானை 1
முக்காலும் 1
முக்குடையும் 2
முக்குளமும் 1
முக்கோக்கள் 1
முக்கோக்களாய் 1
முக 13
முகங்கள் 3
முகட்டில் 1
முகடு 1
முகத்தர் 1
முகத்தவர் 1
முகத்தன் 1
முகத்தால் 3
முகத்தில் 3
முகத்தின் 1
முகத்தினில் 1
முகத்தினும் 1
முகத்து 1
முகத்தை 3
முகந்த 1
முகந்து 14
முகப்பே 1
முகம் 60
முகலி 6
முகலியினை 1
முகற்கு 1
முகற்கும் 1
முகன் 7
முகனின் 1
முகனும் 6
முகனையும் 1
முகில் 31
முகில்கள் 2
முகிலின் 3
முகிலும் 1
முகிலே 1
முகிலோ 1
முகிழ் 4
முகிழ்க்கும் 1
முகிழ்த்த 2
முகிழ்த்தது 1
முகிழ்த்தார் 1
முகிழ்த்து 5
முகிழ்ப்ப 9
முகிழ்ப்பு 1
முகிழார்-ஆல் 1
முகிழை 1
முகை 20
முகைக்கு 1
முகைத்தார் 1
முகைப்பன 1
முகைய 1
முகையின் 1
முகையும் 3
முகையோ 1
முச்சி 1
முச்சியின் 1
முசலம் 1
முஞ்சி 1
முட்ட 12
முட்டத்தை 2
முட்டலர் 1
முட்டா 2
முட்டாதார் 1
முட்டாது 1
முட்டி 5
முட்டிடுவார் 1
முட்டில் 2
முட்டின 1
முட்டினர் 1
முட்டினார்கள் 1
முட்டு 4
முட்டும் 3
முடக்கி 1
முடக்கு 1
முடங்கு 2
முடி 77
முடி-கண் 1
முடிக்க 1
முடிக்கின்றோம் 1
முடிக்கு 3
முடிக்கும் 2
முடித்த 1
முடித்தது 1
முடித்தல் 1
முடித்தார் 4
முடித்து 16
முடித்தும் 1
முடித்தே 3
முடிந்த 2
முடிந்ததின்மை-தான் 1
முடிந்தது 4
முடிந்ததோ 1
முடிந்தபடி 1
முடிந்திட 2
முடிந்துவிடு 1
முடிப்ப 1
முடிப்பதற்கு 1
முடிப்பதன் 1
முடிப்பது 2
முடிப்பதே 1
முடிப்பாய் 1
முடிப்பார் 2
முடிய 2
முடியரை 1
முடியவர் 2
முடியா 3
முடியாத 2
முடியாது 3
முடியாது-ஆல் 1
முடியாமல் 1
முடியார் 53
முடியார்-தம் 8
முடியார்-தமை 2
முடியார்-பால் 1
முடியார்க்கு 5
முடியாரும் 1
முடியாரை 2
முடியில் 5
முடியின் 4
முடியினார் 3
முடியும் 4
முடியுமோ 1
முடியே 1
முடியை 2
முடிவது 1
முடிவில் 2
முடிவின் 1
முடிவு 21
முடிவு_இல் 5
முடிவு_இல 1
முடிவு_இலா 4
முடிவு_இலாத 1
முடிவும் 3
முடிவுற 1
முடிவுறு 1
முடிவேன் 1
முடுகி 5
முடுகிய 4
முடுகியும் 1
முடுகுதலும் 1
முடுகும் 2
முடை 2
முண்ட 5
முண்டகங்கள் 1
முண்டகத்து 1
முண்டம் 1
முண்டித்த 1
முத்த 6
முத்தநாதன் 1
முத்தம் 8
முத்தமிழ் 13
முத்தலை 1
முத்தனாம் 1
முத்தா 1
முத்தாறு 1
முத்தாறொடு 1
முத்தி 7
முத்தி-தான் 1
முத்தியில் 2
முத்தியினில் 1
முத்திரையும் 1
முத்திரையே 1
முத்தின் 45
முத்தினால் 1
முத்தினில் 1
முத்து 13
முத்தும் 12
முதல் 141
முதல்_தாளம் 1
முதல்வர் 36
முதல்வர்-தம் 4
முதல்வர்-தமை 1
முதல்வர்-பால் 1
முதல்வர்க்கு 3
முதல்வராய் 2
முதல்வரை 7
முதல்வன் 4
முதல்வன்-தன் 1
முதல்வன்-தனக்கு 1
முதல்வன்-தனை 1
முதல்வனார் 16
முதல்வனார்-தம் 1
முதல்வனாரை 2
முதல்வனுக்கு 1
முதல்வனை 1
முதல்வனையே 1
முதல்வோர் 1
முதலா 19
முதலாக 5
முதலாம் 26
முதலாய் 13
முதலாய 3
முதலாயின 2
முதலாயினவும் 1
முதலார் 1
முதலான 20
முதலி 1
முதலிய 2
முதலில் 2
முதலின் 1
முதலினோர் 1
முதலும் 2
முதலே 1
முதலேயோ 1
முதலை 11
முதலையின் 1
முதலோர் 3
முதலோர்க்கு 1
முதலோராய 1
முதற்றாம் 1
முதற்று 1
முதன் 4
முதன்மையால் 1
முதியரை 1
முதியாள் 1
முதியோர் 2
முதியோன் 1
முதிர் 7
முதிர்கின்ற 1
முதிர்ந்த 4
முதிர்ந்தது 1
முதிர்ந்தான் 1
முதிர்ந்து 3
முதிர்வதே 1
முதிர 4
முதிரா 1
முதிரும் 6
முது 10
முதுகில் 1
முதுகுன்றர் 1
முதுகுன்றில் 3
முதுகுன்று 1
முதுகுன்றை 1
முதுமறையோன் 2
முதுவாய் 1
முந்த 8
முந்தவே 1
முந்தி 3
முந்தினர் 1
முந்தினார் 3
முந்துற 3
முந்தை 29
முந்தைய 1
முந்தையவன் 1
முந்தையோரை 1
முந்நீர் 5
முந்நீரும் 1
முந்நூல் 21
முந்நூலும் 1
முப்பதோடு 1
முப்புரங்கள் 1
முப்புரம் 5
முப்புரி 1
முப்புரிநூல் 2
முப்புரிநூலுடன் 1
முப்புரிநூலும் 1
முப்பொழுதும் 1
முப்போதும் 2
மும்மணிக்கோவை 1
மும்மதத்து 2
மும்மலமும் 1
மும்முனை 1
மும்மை 11
மும்மையினால் 1
முயங்கிய 1
முயங்கியே 1
முயங்கு 1
முயல் 6
முயல்கின்றார் 1
முயல்கின்றோம் 1
முயல்தி 1
முயல்வார் 3
முயல்வுற்று 1
முயலகன் 2
முயலகில்லேன் 1
முயலினை 1
முயலும் 2
முயற்கு 1
முயற்சி 4
முயற்சிகளால் 1
முயற்சியால் 2
முயற்சியில் 1
முயற்சியினால் 2
முயற்சியினை 1
முயற்சியும் 1
முயற்றி 1
முயன்ற 3
முயன்றவர்-தம் 1
முயன்றாய் 1
முயன்றார் 1
முயன்றான் 1
முயன்று 5
முயன்றே 1
முரச 1
முரசம் 9
முரசு 13
முரசும் 1
முரசொடு 1
முரண் 5
முரம்பு 1
முரம்பும் 1
முரல் 1
முரல்கின்றது 1
முரல்வன 1
முரலும் 2
முரன்ற 2
முரன்றன 3
முரன்றிட 1
முரன்று 1
முரி 1
முரிக்கும் 1
முரிந்திட 1
முருக்கி 4
முருகர் 5
முருகரும் 1
முருகவேள் 1
முருகன் 5
முருகனார் 7
முருகனார்-தம் 1
முருகனாராம் 1
முருகனோ 1
முருகாரும் 1
முருகில் 1
முருகு 12
முருகுறு 1
முருட்டு 3
முருந்திடை 1
முல்லை 18
முல்லைகள் 1
முல்லையின் 1
முல்லையும் 3
முலை 48
முலைக்கும் 1
முலைகள் 5
முலையாய் 1
முலையார் 5
முலையார்-தம்மை 1
முலையாள் 5
முலையான் 1
முலையில் 1
முலையின் 4
முலையினாட்கு 1
முலையினார்-தம் 1
முலையினாரும் 1
முலையினாள் 2
முலையுள் 1
முழக்கத்தால் 1
முழக்கம் 6
முழக்கமும் 3
முழக்கி 1
முழக்கினும் 1
முழக்கு 7
முழக்குடன் 2
முழக்கும் 7
முழக்கொடு 1
முழக்கோ 1
முழங்க 11
முழங்கா 1
முழங்கி 4
முழங்கிட 3
முழங்கின 1
முழங்கு 4
முழங்குதலால் 1
முழங்கும் 10
முழங்கும்-ஆல் 1
முழங்குவன 1
முழங்கை 3
முழங்கையை 1
முழத்தில் 1
முழந்தாளின் 1
முழவம் 3
முழவமும் 1
முழவில் 1
முழவின் 3
முழவு 6
முழவுடன் 1
முழவும் 1
முழு 11
முழுக 1
முழுகி 2
முழுது 7
முழுதுடன் 1
முழுதும் 25
முழுப்பை 1
முழுவதும் 3
முழை 4
முழையில் 3
முள் 6
முள்ளிடை 1
முள்ளிவாய்க்கரை 1
முள்ளூரில் 1
முள்ளூரை 1
முளரி 5
முளவு 1
முளை 11
முளைகள் 1
முளைத்தானை 1
முளைத்திட 1
முளைத்து 1
முளைய 1
முற்கரம் 1
முற்பட 1
முற்படவே 1
முற்படு 1
முற்ற 15
முற்றத்தில் 1
முற்றத்து 4
முற்றத்துள் 1
முற்றமும் 1
முற்றவும் 2
முற்றவே 1
முற்றா 1
முற்றாத 1
முற்றி 11
முற்றிய 4
முற்றியது 3
முற்றியதே 1
முற்று 3
முற்றும் 13
முற்றுவித்தான் 1
முற்றுழையார் 1
முறி 1
முறித்து 3
முறிந்து 1
முறிபட 1
முறிய 2
முறியா 1
முறுக்கும் 1
முறுகி 1
முறுகு 2
முறுகும் 1
முறுவல் 12
முறுவலிப்பார் 1
முறுவலின் 1
முறுவலுடன் 1
முறுவலும் 1
முறுவலோடும் 1
முறை 101
முறைப்படி 1
முறைப்படுவோம் 1
முறைப்பாடு 3
முறைமுறை 2
முறைமை 28
முறைமை-ஆல் 1
முறைமைக்கு 1
முறைமையாம் 1
முறைமையால் 9
முறைமையாலே 1
முறைமையில் 5
முறைமையின் 6
முறைமையினால் 6
முறைமையினில் 1
முறைமையே 1
முறைமையோரும் 1
முறையது 1
முறையாம் 1
முறையால் 13
முறையாலே 1
முறையிட்டு 1
முறையில் 6
முறையினை 1
முறையினோடு 1
முறையும் 12
முறையே 8
முறையோ 1
முன் 663
முன்கடையில்-நின்று 1
முன்கை 1
முன்கையில் 1
முன்கொடு 1
முன்நிலை 1
முன்பட 1
முன்பாக 1
முன்பு 187
முன்புற 3
முன்புறம் 1
முன்பெற 1
முன்பே 5
முன்றில் 36
முன்றில்-தொறும் 1
முன்றில்-தோறும் 1
முன்றிலில் 1
முன்றிலின் 2
முன்றிலினை 1
முன்றிலை 1
முன்றின் 4
முன்ன 2
முன்னம் 27
முன்னமே 3
முன்னர் 20
முன்னரே 2
முன்னவர் 1
முன்னவன் 2
முன்னவனே 1
முன்னவனை 1
முன்னா 3
முன்னாக 8
முன்னாகி 1
முன்னாம் 1
முன்னார் 1
முன்னால் 1
முன்னாள் 8
முன்னி 6
முன்னிய 4
முன்னிலை 1
முன்னினர் 1
முன்னினார் 4
முன்னும் 5
முன்னுரை 1
முன்னுவார் 1
முன்னுற 4
முன்னுறுதலாலே 1
முன்னே 25
முன்னை 23
முன்னையில் 3
முன்னையிலும் 1
முன்னையின் 2
முன்னையினும் 1
முன்னோன் 1
முனம் 2
முனி 14
முனி-தன்னை 1
முனிந்தவர் 1
முனிந்து 2
முனிய 1
முனியாய் 1
முனியும் 1
முனியே 1
முனியை 4
முனிவர் 54
முனிவர்-தம்-பாலே 1
முனிவர்-தாமும் 4
முனிவர்க்கு 4
முனிவர்க்கும் 1
முனிவர்கள் 5
முனிவர்களும் 4
முனிவர்களை 1
முனிவரான 1
முனிவருடன் 3
முனிவரும் 5
முனிவரே 1
முனிவரை 1
முனிவரொடு 1
முனிவரொடும் 1
முனிவரோடும் 2
முனிவன் 5
முனிவனார் 2
முனிவனார்க்கு 2
முனிவா 1
முனிவார் 1
முனிவுற 1
முனை 17
முனைகள் 5
முனைப்பாடி 10
முனைப்பாடியார் 1
முனைப்பாடியார்-தம் 1
முனைய 1
முனையடுவார் 3
முனையர் 2
முனையில் 8
முனையின் 1
முனைவர் 3
முனைவர்-தம்மை 1
முனைவரை 1
முனைவனார் 1

மு (5)

அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை – 7.வார்கொண்ட:3 49/1
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/3

மேல்


மு-காலில் (1)

முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/3

மேல்


மு_குடுமி_படை_அண்ணல் (1)

கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3

மேல்


மு_குடுமி_படையார் (1)

அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1

மேல்


முக்கண் (13)

முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1
முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை – 4.மும்மை:1 15/2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் – 6.வம்பறா:1 299/1
பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் – 6.வம்பறா:1 559/1
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் – 6.வம்பறா:1 804/3
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/2
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4

மேல்


முக்கண்ணர் (1)

முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் – 4.மும்மை:5 127/1

மேல்


முக்கண்ணும் (1)

நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் – 2.தில்லை:2 33/1,2

மேல்


முக்கண்பிரானை (1)

முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக – 5.திருநின்ற:1 316/3

மேல்


முக்காலும் (1)

மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து – 6.வம்பறா:2 260/2

மேல்


முக்குடையும் (2)

செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி – 6.வம்பறா:1 602/2
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/3

மேல்


முக்குளமும் (1)

முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி – 6.வம்பறா:1 126/3

மேல்


முக்கோக்கள் (1)

மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே – 7.வார்கொண்ட:4 103/2

மேல்


முக்கோக்களாய் (1)

நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/2

மேல்


முக (13)

திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் – 1.திருமலை:1 23/3
செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த – 1.திருமலை:5 50/1
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும் – 4.மும்மை:4 13/4
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/3
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும் – 6.வம்பறா:1 1175/2
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3
அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை – 7.வார்கொண்ட:4 94/2
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2

மேல்


முகங்கள் (3)

தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் – 6.வம்பறா:1 49/1
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் – 6.வம்பறா:1 805/1

மேல்


முகட்டில் (1)

மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் – 10.கடல்:2 3/2

மேல்


முகடு (1)

சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து – 1.திருமலை:2 24/1

மேல்


முகத்தர் (1)

நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி – 6.வம்பறா:1 606/2

மேல்


முகத்தவர் (1)

குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் – 6.வம்பறா:1 505/2

மேல்


முகத்தன் (1)

மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3

மேல்


முகத்தால் (3)

நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால் – 6.வம்பறா:1 1109/2
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு – 7.வார்கொண்ட:4 82/3

மேல்


முகத்தில் (3)

பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/2
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2

மேல்


முகத்தின் (1)

மான முகத்தின் சிவிகை மணி குடை – 6.வம்பறா:1 197/2

மேல்


முகத்தினில் (1)

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2

மேல்


முகத்தினும் (1)

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல் – 3.இலை:6 3/2,3

மேல்


முகத்து (1)

கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் – 7.வார்கொண்ட:4 79/2

மேல்


முகத்தை (3)

முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1

மேல்


முகந்த (1)

காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/3,4

மேல்


முகந்து (14)

முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/1,2
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே – 7.வார்கொண்ட:4 65/1
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/1,2
புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை – 10.கடல்:2 7/3
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் – 10.கடல்:2 9/2,3
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


முகப்பே (1)

முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/3

மேல்


முகம் (60)

தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் – 1.திருமலை:3 33/3
அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி – 1.திருமலை:3 39/1
செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் – 1.திருமலை:5 39/1
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து – 2.தில்லை:7 10/1
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து – 2.தில்லை:7 27/2
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி – 3.இலை:3 134/1
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/4
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி – 3.இலை:5 3/3
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/1
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் – 5.திருநின்ற:1 318/3
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து – 6.வம்பறா:1 396/3
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து – 6.வம்பறா:1 676/1
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/3
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி – 6.வம்பறா:1 770/1
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/2
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/4
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/2
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய – 6.வம்பறா:2 351/1
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி – 6.வம்பறா:4 18/3
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த – 7.வார்கொண்ட:3 38/1
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி – 7.வார்கொண்ட:3 53/3
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/2,3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி – 9.கறை:4 4/3
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/4
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1

மேல்


முகலி (6)

குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/4
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி – 3.இலை:3 165/1
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் – 5.திருநின்ற:1 344/1
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4

மேல்


முகலியினை (1)

திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4

மேல்


முகற்கு (1)

நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3

மேல்


முகற்கும் (1)

நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன – 11.பத்தராய்:5 3/1

மேல்


முகன் (7)

நாயகன் கழல் சேவிக்க நான்_முகன் – 1.திருமலை:1 7/1
வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை – 1.திருமலை:4 2/1
ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் – 1.திருமலை:5 141/1
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள – 3.இலை:3 184/3
நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் – 6.வம்பறா:1 346/1
கோவலன் நான்_முகன் எடுத்து பாடியே கும்பிட்டார் – 6.வம்பறா:2 170/4

மேல்


முகனின் (1)

சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் – 6.வம்பறா:1 1165/3

மேல்


முகனும் (6)

மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து – 3.இலை:4 6/2
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் – 5.திருநின்ற:3 5/3
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2
தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர் – 6.வம்பறா:1 842/2
மாலும் நான்_முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் – 6.வம்பறா:1 863/3
நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு – 7.வார்கொண்ட:1 8/3

மேல்


முகனையும் (1)

போலும் நான்_முகனையும் பொன்னி மா நதி – 1.திருமலை:2 4/4

மேல்


முகில் (31)

முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/3
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3
கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம் – 3.இலை:3 166/1
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை – 3.இலை:7 3/4
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி – 4.மும்மை:1 31/3
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி – 4.மும்மை:5 105/2
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து – 5.திருநின்ற:1 91/2
தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து – 5.திருநின்ற:1 154/4
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் – 6.வம்பறா:1 2/4
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல் – 6.வம்பறா:1 756/1
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை – 6.வம்பறா:1 1111/3
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ – 8.பொய்:4 18/4
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1

மேல்


முகில்கள் (2)

காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4

மேல்


முகிலின் (3)

ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து – 4.மும்மை:5 122/1

மேல்


முகிலும் (1)

கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம் – 8.பொய்:2 4/4

மேல்


முகிலே (1)

பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி – 6.வம்பறா:1 92/2

மேல்


முகிலோ (1)

வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் – 1.திருமலை:2 27/4

மேல்


முகிழ் (4)

உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/2
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4

மேல்


முகிழ்க்கும் (1)

நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/3

மேல்


முகிழ்த்த (2)

பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/3,4
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/3

மேல்


முகிழ்த்தது (1)

முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா – 1.திருமலை:5 160/4

மேல்


முகிழ்த்தார் (1)

சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் – 6.வம்பறா:1 996/3

மேல்


முகிழ்த்து (5)

மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/3,4
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1

மேல்


முகிழ்ப்ப (9)

இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/1,2
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம் – 6.வம்பறா:2 141/2,3
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/2,3
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் – 6.வம்பறா:4 15/1,2
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/3,4

மேல்


முகிழ்ப்பு (1)

முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி – 6.வம்பறா:1 87/2

மேல்


முகிழார்-ஆல் (1)

முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4

மேல்


முகிழை (1)

சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற – 6.வம்பறா:1 1103/4

மேல்


முகை (20)

முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் – 1.திருமலை:1 26/1
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி – 3.இலை:7 17/1
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட – 3.இலை:7 19/2
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் – 4.மும்மை:5 37/2
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் – 6.வம்பறா:1 29/1
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து – 6.வம்பறா:1 628/2
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை – 6.வம்பறா:1 1057/2
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ – 8.பொய்:4 18/4

மேல்


முகைக்கு (1)

முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/3

மேல்


முகைத்தார் (1)

மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2

மேல்


முகைப்பன (1)

முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை – 4.மும்மை:5 10/2

மேல்


முகைய (1)

கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/2

மேல்


முகையின் (1)

செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2

மேல்


முகையும் (3)

பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/3
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4

மேல்


முகையோ (1)

மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1

மேல்


முச்சி (1)

சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4

மேல்


முச்சியின் (1)

கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2

மேல்


முசலம் (1)

வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2

மேல்


முஞ்சி (1)

முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில் – 2.தில்லை:7 8/1

மேல்


முட்ட (12)

முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/3
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/3,4
முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் – 6.வம்பறா:2 133/1
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே – 8.பொய்:6 12/2
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட
கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார் – 8.பொய்:6 13/3,4
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து – 8.பொய்:6 17/1
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/3,4
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/2,3
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4

மேல்


முட்டத்தை (2)

கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1

மேல்


முட்டலர் (1)

முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2

மேல்


முட்டா (2)

செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப – 4.மும்மை:1 10/2,3

மேல்


முட்டாதார் (1)

கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு – 3.இலை:2 27/2

மேல்


முட்டாது (1)

முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/2

மேல்


முட்டி (5)

சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல – 3.இலை:1 13/2
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த – 4.மும்மை:4 4/2
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் – 5.திருநின்ற:1 121/1
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/3,4

மேல்


முட்டிடுவார் (1)

சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார்
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் – 6.வம்பறா:4 23/3,4

மேல்


முட்டில் (2)

முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் – 2.தில்லை:7 35/1
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1

மேல்


முட்டின (1)

அயமுடன் அயம் முனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர் – 8.பொய்:2 20/2,3

மேல்


முட்டினர் (1)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1

மேல்


முட்டினார்கள் (1)

மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/1,2

மேல்


முட்டு (4)

மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2

மேல்


முட்டும் (3)

தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/2
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1

மேல்


முடக்கி (1)

கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை – 5.திருநின்ற:1 57/1

மேல்


முடக்கு (1)

முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2

மேல்


முடங்கு (2)

யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 7.வார்கொண்ட:6 9/4
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும் – 10.கடல்:2 4/3

மேல்


முடி (77)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி
கட களிற்றை கருத்து உள் இருத்துவாம் – 0.பாயிரம்:1 3/3,4
அனித கோடி அணி முடி மாலையும் – 1.திருமலை:1 5/2
மாதவன் முடி மேல் அடி வைத்தவன் – 1.திருமலை:1 14/2
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில் – 1.திருமலை:2 5/1
எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி – 1.திருமலை:2 5/3
சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும் – 1.திருமலை:2 11/2
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த – 1.திருமலை:5 1/1
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் – 1.திருமலை:5 85/3
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி – 1.திருமலை:5 165/3,4
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று – 2.தில்லை:2 14/1
முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி – 3.இலை:3 124/2
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு – 3.இலை:3 140/3
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/2
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/2
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் – 5.திருநின்ற:1 116/2
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/2
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/2
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது – 6.வம்பறா:1 441/3
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து – 6.வம்பறா:1 516/2
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/3
அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் – 6.வம்பறா:1 781/4
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் – 6.வம்பறா:1 971/2
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/2
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்து – 6.வம்பறா:2 4/1
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி – 6.வம்பறா:2 86/1
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் – 6.வம்பறா:2 135/1
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை – 7.வார்கொண்ட:3 7/1
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் – 7.வார்கொண்ட:4 99/4
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/3
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/3,4
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக – 7.வார்கொண்ட:6 6/1
முடி நேரியனார் படை முற்றியதே – 8.பொய்:2 27/4
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன் – 8.பொய்:2 32/3
வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/2
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு – 9.கறை:1 9/1
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/3
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் – 13.வெள்ளானை:1 14/3

மேல்


முடி-கண் (1)

நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2

மேல்


முடிக்க (1)

துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4

மேல்


முடிக்கின்றோம் (1)

உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம் – 5.திருநின்ற:1 195/3

மேல்


முடிக்கு (3)

சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/3,4
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4

மேல்


முடிக்கும் (2)

சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/3
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/2

மேல்


முடித்த (1)

தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார் – 8.பொய்:2 36/1

மேல்


முடித்தது (1)

வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க – 1.திருமலை:5 29/4

மேல்


முடித்தல் (1)

மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3

மேல்


முடித்தார் (4)

வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர் – 5.திருநின்ற:1 124/4
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2

மேல்


முடித்து (16)

நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/2,3
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி – 2.தில்லை:5 7/1
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் – 3.இலை:3 139/4
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/2
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
மேய பூசனை நியதியை விதியினால் முடித்து
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/2,3
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/3,4
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் – 5.திருநின்ற:7 24/1
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி – 6.வம்பறா:1 72/2
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/3
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் – 13.வெள்ளானை:1 14/3

மேல்


முடித்தும் (1)

சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2

மேல்


முடித்தே (3)

முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே
நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/3,4
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/2,3
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர் – 6.வம்பறா:5 7/3

மேல்


முடிந்த (2)

காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/3
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4

மேல்


முடிந்ததின்மை-தான் (1)

ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி – 4.மும்மை:5 67/4

மேல்


முடிந்தது (4)

முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில் – 2.தில்லை:7 8/1
தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு – 4.மும்மை:1 24/3
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/4
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4

மேல்


முடிந்ததோ (1)

மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4

மேல்


முடிந்தபடி (1)

முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் – 7.வார்கொண்ட:1 13/2

மேல்


முடிந்திட (2)

கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில் – 6.வம்பறா:1 20/3
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4

மேல்


முடிந்துவிடு (1)

வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு – 1.திருமலை:5 31/3

மேல்


முடிப்ப (1)

மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி – 6.வம்பறா:2 261/1,2

மேல்


முடிப்பதற்கு (1)

நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட – 6.வம்பறா:1 56/2

மேல்


முடிப்பதன் (1)

முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2

மேல்


முடிப்பது (2)

வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3

மேல்


முடிப்பதே (1)

முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4

மேல்


முடிப்பாய் (1)

கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3

மேல்


முடிப்பார் (2)

முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/4
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/4

மேல்


முடிய (2)

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
கன்னி-தன் வனப்பு-தன்னை கண்களால் முடிய காணார் – 6.வம்பறா:1 1095/1

மேல்


முடியரை (1)

கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி – 6.வம்பறா:1 432/1

மேல்


முடியவர் (2)

தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3

மேல்


முடியா (3)

முடியா முதலாய் எனவே மொழிய – 3.இலை:1 19/4
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1

மேல்


முடியாத (2)

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ – 1.திருமலை:3 47/4
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/1,2

மேல்


முடியாது (3)

முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/4

மேல்


முடியாது-ஆல் (1)

மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 13.வெள்ளானை:7 1/4

மேல்


முடியாமல் (1)

முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/2,3

மேல்


முடியார் (53)

அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:5 34/2
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் – 4.மும்மை:4 19/1
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் – 5.திருநின்ற:1 218/2
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த – 5.திருநின்ற:5 12/1
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் – 5.திருநின்ற:7 24/1
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது – 6.வம்பறா:1 17/2
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/3
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/4
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் – 6.வம்பறா:1 970/4
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1122/4
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் – 6.வம்பறா:2 6/2
புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு – 6.வம்பறா:2 7/1
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ – 6.வம்பறா:2 14/2
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/4
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:2 171/3
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 199/4
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே – 6.வம்பறா:2 219/1
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/3
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் – 6.வம்பறா:4 3/1
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை – 7.வார்கொண்ட:1 11/2
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் – 7.வார்கொண்ட:3 13/1
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து – 7.வார்கொண்ட:3 17/1
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் – 7.வார்கொண்ட:4 90/3
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/3
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/2
தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார்
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் – 8.பொய்:2 36/1,2
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/3
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார்
செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் – 11.பத்தராய்:1 5/3,4

மேல்


முடியார்-தம் (8)

அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3
பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம் – 6.வம்பறா:1 338/1
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/4
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/3
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை – 12.மன்னிய:3 5/1

மேல்


முடியார்-தமை (2)

சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4

மேல்


முடியார்-பால் (1)

பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4

மேல்


முடியார்க்கு (5)

பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் – 2.தில்லை:2 2/1
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/2
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் – 5.திருநின்ற:1 320/4
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும் – 8.பொய்:3 4/1

மேல்


முடியாரும் (1)

செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி – 4.மும்மை:6 52/4

மேல்


முடியாரை (2)

மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் – 6.வம்பறா:2 339/1

மேல்


முடியில் (5)

பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை – 10.கடல்:3 5/3

மேல்


முடியின் (4)

சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த – 6.வம்பறா:1 172/2
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/2
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1

மேல்


முடியினார் (3)

வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில் – 6.வம்பறா:1 1036/1
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் – 6.வம்பறா:1 1042/1

மேல்


முடியும் (4)

நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும் – 2.தில்லை:2 33/1
தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு – 3.இலை:2 4/3
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை – 6.வம்பறா:2 231/2
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1

மேல்


முடியுமோ (1)

மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/4

மேல்


முடியே (1)

மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4

மேல்


முடியை (2)

பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/2
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/3,4

மேல்


முடிவது (1)

முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4

மேல்


முடிவில் (2)

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் – 6.வம்பறா:1 551/1
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில்
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/1,2

மேல்


முடிவின் (1)

மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி – 7.வார்கொண்ட:4 41/4

மேல்


முடிவு (21)

முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/2
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/3
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/2
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் – 9.கறை:1 2/2
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


முடிவு_இல் (5)

முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3

மேல்


முடிவு_இல (1)

உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


முடிவு_இலா (4)

முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


முடிவு_இலாத (1)

முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4

மேல்


முடிவும் (3)

ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத – 5.திருநின்ற:1 254/1
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க – 7.வார்கொண்ட:6 2/2

மேல்


முடிவுற (1)

கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் – 6.வம்பறா:1 501/4

மேல்


முடிவுறு (1)

முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு – 12.மன்னிய:1 7/3

மேல்


முடிவேன் (1)

முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4

மேல்


முடுகி (5)

கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த – 3.இலை:1 34/1
நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1
விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/2,3
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1

மேல்


முடுகிய (4)

முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/3
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4
மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை – 5.திருநின்ற:4 21/1

மேல்


முடுகியும் (1)

கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4

மேல்


முடுகுதலும் (1)

முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4

மேல்


முடுகும் (2)

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் – 6.வம்பறா:1 277/1
பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் – 9.கறை:3 3/3

மேல்


முடை (2)

முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/4
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் – 6.வம்பறா:4 7/1

மேல்


முண்ட (5)

நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4
வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி – 2.தில்லை:2 38/2
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/2
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
முண்ட திருநீற்று மூவாயிரவர்களும் – 6.வம்பறா:1 170/2

மேல்


முண்டகங்கள் (1)

சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் – 4.மும்மை:5 37/2,3

மேல்


முண்டகத்து (1)

சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் – 2.தில்லை:7 7/2

மேல்


முண்டம் (1)

முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் – 3.இலை:5 22/1

மேல்


முண்டித்த (1)

முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் – 3.இலை:5 22/1

மேல்


முத்த (6)

மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் – 4.மும்மை:5 8/3
முத்த நல் சிவிகை முதல் ஆயின – 6.வம்பறா:1 205/3
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் – 6.வம்பறா:1 1251/2

மேல்


முத்தநாதன் (1)

பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/4

மேல்


முத்தம் (8)

வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம்
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/1,2
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட – 3.இலை:6 2/2
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4
பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் – 4.மும்மை:1 2/4
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/2
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் – 7.வார்கொண்ட:3 61/2

மேல்


முத்தமிழ் (13)

முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர் – 6.வம்பறா:1 125/1
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார் – 6.வம்பறா:1 242/3
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் – 6.வம்பறா:1 373/3
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து – 6.வம்பறா:1 379/2
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 421/2
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் – 6.வம்பறா:1 507/2
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 703/3
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/4
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1072/2
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/3
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/3

மேல்


முத்தலை (1)

எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/3

மேல்


முத்தனாம் (1)

முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த – 10.கடல்:5 12/2

மேல்


முத்தா (1)

முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1

மேல்


முத்தாறு (1)

மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1

மேல்


முத்தாறொடு (1)

சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3

மேல்


முத்தி (7)

மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் – 6.வம்பறா:1 839/2,3
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4

மேல்


முத்தி-தான் (1)

நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2

மேல்


முத்தியில் (2)

கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3

மேல்


முத்தியினில் (1)

பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3

மேல்


முத்திரையும் (1)

திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4

மேல்


முத்திரையே (1)

முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து – 3.இலை:7 24/1

மேல்


முத்தின் (45)

சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/3
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை – 5.திருநின்ற:1 394/3
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின்
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி – 5.திருநின்ற:1 395/2,3
மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய – 6.வம்பறா:1 195/3
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட – 6.வம்பறா:1 209/2
தூய முத்தின் சிவிகை சுடர் குடை – 6.வம்பறா:1 210/2
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் – 6.வம்பறா:1 216/1
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 316/2
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க – 6.வம்பறா:1 394/1
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/1,2
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின்
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி – 6.வம்பறா:1 541/2,3
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின்
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/1,2
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து – 6.வம்பறா:1 648/1
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை – 6.வம்பறா:1 685/3
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத – 6.வம்பறா:1 743/4
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே – 6.வம்பறா:1 934/2
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி – 6.வம்பறா:1 1210/4
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி – 6.வம்பறா:1 1212/2
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி – 6.வம்பறா:1 1212/3
தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி – 6.வம்பறா:1 1213/2
பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி – 6.வம்பறா:1 1215/3
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/1,2
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி – 6.வம்பறா:1 1228/3
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் – 6.வம்பறா:1 1251/1
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த – 7.வார்கொண்ட:3 70/3

மேல்


முத்தினால் (1)

திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும் – 6.வம்பறா:1 201/1,2

மேல்


முத்தினில் (1)

சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1

மேல்


முத்து (13)

அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் – 4.மும்மை:5 44/3
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை – 5.திருநின்ற:1 235/4
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே – 6.வம்பறா:1 218/3,4
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/4
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும் – 6.வம்பறா:1 387/3
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த – 6.வம்பறா:1 1211/1
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2
கலம் சொரிந்த கரி கரும் கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் – 9.கறை:4 3/1,2

மேல்


முத்தும் (12)

மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் – 1.திருமலை:5 89/2
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/1,2
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/2,3
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா – 2.தில்லை:7 2/2
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் – 3.இலை:3 14/1
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி – 3.இலை:3 14/1,2
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் – 3.இலை:3 98/2
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும்
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/3,4
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து – 6.வம்பறா:1 1067/2
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1

மேல்


முதல் (141)

காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/2
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே – 1.திருமலை:3 13/3,4
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் – 1.திருமலை:4 2/2
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் – 1.திருமலை:5 8/1
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் – 1.திருமலை:5 37/3
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் – 1.திருமலை:5 129/4
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/2
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/2
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/2
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் – 3.இலை:2 27/4
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/3
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து – 3.இலை:7 24/1
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் – 3.இலை:7 28/3
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2
கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் – 4.மும்மை:1 28/2
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் – 4.மும்மை:1 39/3
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி – 4.மும்மை:5 29/1
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/3
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் – 4.மும்மை:5 112/1
காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் – 4.மும்மை:6 21/2
திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி – 4.மும்மை:6 37/3
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால் – 5.திருநின்ற:1 43/3
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு – 5.திருநின்ற:1 127/2
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
கான கின்னரர் பன்னகாதிபர் காமசாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/2,3
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/2
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் – 5.திருநின்ற:1 377/1
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/3
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 428/2,3
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப – 5.திருநின்ற:6 35/2
வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி – 5.திருநின்ற:6 38/2
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/3
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே – 6.வம்பறா:1 22/1
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் – 6.வம்பறா:1 40/1
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன – 6.வம்பறா:1 41/3
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/3
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
சங்கு துந்துபி தாரை பேரி இ முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ – 6.வம்பறா:1 203/1,2
முத்த நல் சிவிகை முதல் ஆயின – 6.வம்பறா:1 205/3
அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது – 6.வம்பறா:1 223/3
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக – 6.வம்பறா:1 403/1
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி – 6.வம்பறா:1 532/1
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/3
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் – 6.வம்பறா:1 821/3
மேய இ இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் – 6.வம்பறா:1 826/2,3
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2
நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ – 6.வம்பறா:1 995/4
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/2
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/3
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் – 6.வம்பறா:1 1251/1
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் – 6.வம்பறா:1 1255/3
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத – 6.வம்பறா:2 125/1
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல்
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/2,3
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று – 6.வம்பறா:2 155/1
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/1,2
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை – 6.வம்பறா:2 273/1
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக – 6.வம்பறா:2 332/4
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/3
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி – 6.வம்பறா:3 1/2
செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் – 6.வம்பறா:3 24/4
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/2
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள – 6.வம்பறா:5 9/1
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள – 6.வம்பறா:5 9/1
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் – 7.வார்கொண்ட:3 71/4
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/3
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/4
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/2
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3
விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும் – 8.பொய்:7 2/3
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் – 9.கறை:2 3/2
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
தூய மா மரபின் முதல் தோன்றியே – 9.கறை:4 7/2
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த – 10.கடல்:5 12/2
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் – 11.பத்தராய்:5 1/4
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் – 12.மன்னிய:4 14/2
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே – 13.வெள்ளானை:1 36/1
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3

மேல்


முதல்_தாளம் (1)

நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ – 6.வம்பறா:1 995/4

மேல்


முதல்வர் (36)

முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள – 1.திருமலை:5 200/3
முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால் – 2.தில்லை:7 35/1,2
முந்தை வேத முதல்வர் அவர் வழி – 3.இலை:6 7/3
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/2,3
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4
வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப – 5.திருநின்ற:1 292/1
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் – 5.திருநின்ற:1 384/3
அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம் – 5.திருநின்ற:2 2/1
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/3
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் – 6.வம்பறா:1 70/4
முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர் – 6.வம்பறா:1 125/1
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார் – 6.வம்பறா:1 242/3
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/2
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/3
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/2
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/2
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/1
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர்
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் – 9.கறை:5 2/1,2
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/1,2

மேல்


முதல்வர்-தம் (4)

முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/2
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/2
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/2

மேல்


முதல்வர்-தமை (1)

ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1

மேல்


முதல்வர்-பால் (1)

முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4

மேல்


முதல்வர்க்கு (3)

ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால் – 6.வம்பறா:1 162/1
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1

மேல்


முதல்வராய் (2)

வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/2
மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த – 13.வெள்ளானை:1 1/1

மேல்


முதல்வரை (7)

முழுதும் பாடி முதல்வரை போற்றி முன் – 6.வம்பறா:1 358/2
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால் – 6.வம்பறா:1 437/1
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 865/2
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி – 6.வம்பறா:1 1196/3
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/2
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/4

மேல்


முதல்வன் (4)

முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு – 5.திருநின்ற:1 245/3
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் – 6.வம்பறா:1 840/1
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த – 10.கடல்:5 12/2

மேல்


முதல்வன்-தன் (1)

முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2

மேல்


முதல்வன்-தனக்கு (1)

முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட – 1.திருமலை:1 22/2,3

மேல்


முதல்வன்-தனை (1)

மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி – 12.மன்னிய:5 9/1

மேல்


முதல்வனார் (16)

முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் – 3.இலை:3 139/4
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் – 3.இலை:3 154/1
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய – 3.இலை:6 23/1
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் – 3.இலை:7 40/1
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/2
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து – 5.திருநின்ற:1 340/1
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே – 6.வம்பறா:1 334/2
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி – 6.வம்பறா:2 170/2
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1

மேல்


முதல்வனார்-தம் (1)

முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை – 6.வம்பறா:2 182/1

மேல்


முதல்வனாரை (2)

மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/2,3
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் – 3.இலை:6 14/1

மேல்


முதல்வனுக்கு (1)

முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4

மேல்


முதல்வனை (1)

முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை – 6.வம்பறா:1 819/3

மேல்


முதல்வனையே (1)

மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4

மேல்


முதல்வோர் (1)

சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர்
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/3,4

மேல்


முதலா (19)

பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா
எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் – 2.தில்லை:7 2/2,3
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் – 2.தில்லை:7 36/2,3
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/2,3
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/3,4
சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/1,2
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/2,3
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா
தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி – 5.திருநின்ற:1 212/2,3
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/3,4
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை – 6.வம்பறா:1 229/2,3
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து – 6.வம்பறா:1 339/3
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/2,3
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/1,2
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/1,2
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/4

மேல்


முதலாக (5)

வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் – 5.திருநின்ற:1 198/1
முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/3,4
நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக
மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி – 5.திருநின்ற:1 386/1,2
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2

மேல்


முதலாம் (26)

புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி – 1.திருமலை:5 172/3
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் – 2.தில்லை:1 7/1
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம்
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/3,4
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா – 5.திருநின்ற:1 166/3
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் – 5.திருநின்ற:1 326/1,2
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் – 5.திருநின்ற:1 342/2
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் – 5.திருநின்ற:1 410/3,4
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை – 5.திருநின்ற:1 427/1
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை – 5.திருநின்ற:6 11/1,2
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் – 5.திருநின்ற:7 19/2,3
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய – 6.வம்பறா:1 26/1
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே – 6.வம்பறா:1 840/3
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/3
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம்
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/3,4
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3
செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/1,2
பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் – 7.வார்கொண்ட:4 154/1
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம்
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி – 8.பொய்:8 3/1,2

மேல்


முதலாய் (13)

முடியா முதலாய் எனவே மொழிய – 3.இலை:1 19/4
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள – 3.இலை:3 184/3
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள – 3.இலை:4 16/2
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/3
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள – 5.திருநின்ற:5 3/3
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு – 6.வம்பறா:1 852/2
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/2
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள – 6.வம்பறா:2 377/2
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப – 7.வார்கொண்ட:3 85/2
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய்
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/3,4

மேல்


முதலாய (3)

பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும் – 4.மும்மை:4 13/4
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே – 6.வம்பறா:1 649/1
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/2,3

மேல்


முதலாயின (2)

தேசு உடை சிவிகை முதலாயின
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் – 6.வம்பறா:1 204/3,4
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3

மேல்


முதலாயினவும் (1)

தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் – 7.வார்கொண்ட:4 24/2

மேல்


முதலார் (1)

மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று – 6.வம்பறா:2 155/1

மேல்


முதலான (20)

கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/2
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/2
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/3
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது – 5.திருநின்ற:1 303/1
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 340/3
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/2,3
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/3
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/2,3
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
சங்கம் படகம் கருவி தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் – 6.வம்பறா:1 33/2,3
செம்பொன் முதலான பல தான வினை செய்வார் – 6.வம்பறா:1 38/1
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/4
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3
கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் – 6.வம்பறா:1 905/4
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/3
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 40/3
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் – 7.வார்கொண்ட:4 81/3,4
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து – 12.மன்னிய:4 15/1,2

மேல்


முதலி (1)

முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2

மேல்


முதலிய (2)

களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் – 5.திருநின்ற:5 2/1
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/3

மேல்


முதலில் (2)

முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில்
குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் – 1.திருமலை:5 75/1,2
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3

மேல்


முதலின் (1)

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1

மேல்


முதலினோர் (1)

வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1

மேல்


முதலும் (2)

முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத – 5.திருநின்ற:1 254/1
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4

மேல்


முதலே (1)

புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1

மேல்


முதலேயோ (1)

மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/3,4

மேல்


முதலை (11)

முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து – 5.திருநின்ற:1 409/1
தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும் – 5.திருநின்ற:7 33/3
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து – 6.வம்பறா:1 544/2
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/3
தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1

மேல்


முதலையின் (1)

அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/3

மேல்


முதலோர் (3)

போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச – 1.திருமலை:3 41/1
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2

மேல்


முதலோர்க்கு (1)

தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3

மேல்


முதலோராய (1)

முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் – 12.மன்னிய:4 14/2

மேல்


முதற்றாம் (1)

அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் – 8.பொய்:4 18/1

மேல்


முதற்று (1)

முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3

மேல்


முதன் (4)

முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/4
முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/2
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/3
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2

மேல்


முதன்மையால் (1)

முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/3

மேல்


முதியரை (1)

முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/3

மேல்


முதியாள் (1)

தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1

மேல்


முதியோர் (2)

நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று – 1.திருமலை:5 8/2
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4

மேல்


முதியோன் (1)

மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/4

மேல்


முதிர் (7)

சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3
மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/4
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2

மேல்


முதிர்கின்ற (1)

முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4

மேல்


முதிர்ந்த (4)

முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி – 1.திருமலை:3 30/3
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் – 4.மும்மை:6 53/4

மேல்


முதிர்ந்தது (1)

வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் – 6.வம்பறா:1 384/4

மேல்


முதிர்ந்தான் (1)

மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே – 3.இலை:3 119/1

மேல்


முதிர்ந்து (3)

தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/3
மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை – 5.திருநின்ற:4 21/1
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4

மேல்


முதிர்வதே (1)

முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் – 6.வம்பறா:1 718/4

மேல்


முதிர (4)

முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/3
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/4

மேல்


முதிரா (1)

முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3

மேல்


முதிரும் (6)

முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே – 2.தில்லை:7 18/2
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் – 5.திருநின்ற:7 14/3
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து – 6.வம்பறா:1 379/2
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/4

மேல்


முது (10)

முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/2
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் – 6.வம்பறா:1 182/1
முந்தை நாள்கள் ஒரோஒருகால் முது
தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து – 6.வம்பறா:1 186/1,2
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு – 8.பொய்:8 9/2

மேல்


முதுகில் (1)

கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2

மேல்


முதுகுன்றர் (1)

நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் – 6.வம்பறா:2 127/1

மேல்


முதுகுன்றில் (3)

நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில்
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/3,4
முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் – 6.வம்பறா:2 133/1

மேல்


முதுகுன்று (1)

இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2

மேல்


முதுகுன்றை (1)

செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1

மேல்


முதுமறையோன் (2)

குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/4
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4

மேல்


முதுவாய் (1)

முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை – 6.வம்பறா:2 182/1

மேல்


முந்த (8)

கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு – 5.திருநின்ற:1 45/3
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே – 6.வம்பறா:1 773/3
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/3
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3

மேல்


முந்தவே (1)

முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/2

மேல்


முந்தி (3)

முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து – 5.திருநின்ற:1 340/1
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/4
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/2

மேல்


முந்தினர் (1)

வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/2,3

மேல்


முந்தினார் (3)

வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/4

மேல்


முந்துற (3)

முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/4
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4

மேல்


முந்தை (29)

முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/2
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/3
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/4
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
முந்தை வேத முதல்வர் அவர் வழி – 3.இலை:6 7/3
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் – 4.மும்மை:1 39/3
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/3
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் – 4.மும்மை:6 51/3
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/3
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/3
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4
முந்தை நாள்கள் ஒரோஒருகால் முது – 6.வம்பறா:1 186/1
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி – 6.வம்பறா:1 423/2
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி – 6.வம்பறா:3 1/2
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான – 6.வம்பறா:3 22/3
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் – 12.மன்னிய:4 14/2

மேல்


முந்தைய (1)

முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/3

மேல்


முந்தையவன் (1)

முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3

மேல்


முந்தையோரை (1)

முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று – 6.வம்பறா:1 831/3

மேல்


முந்நீர் (5)

முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/1
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/3,4
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் – 9.கறை:4 3/2
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/2,3

மேல்


முந்நீரும் (1)

முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3

மேல்


முந்நூல் (21)

அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் – 1.திருமலை:5 17/4
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 117/3
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை – 3.இலை:4 3/3
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/2
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி – 4.மும்மை:6 3/1
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் – 5.திருநின்ற:1 241/4
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல – 5.திருநின்ற:1 366/2
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் – 5.திருநின்ற:5 38/3
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் – 6.வம்பறா:1 274/3
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/3
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி – 6.வம்பறா:2 370/3
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/2
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/3
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 137/2
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/3

மேல்


முந்நூலும் (1)

மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ – 5.திருநின்ற:1 363/1,2

மேல்


முப்பதோடு (1)

புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4

மேல்


முப்புரங்கள் (1)

முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/4

மேல்


முப்புரம் (5)

முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார் – 2.தில்லை:4 27/2
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி – 6.வம்பறா:1 126/3
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் – 6.வம்பறா:1 354/4
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் – 6.வம்பறா:1 1002/4
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2

மேல்


முப்புரி (1)

முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/4

மேல்


முப்புரிநூல் (2)

முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/2
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி – 6.வம்பறா:1 87/2

மேல்


முப்புரிநூலுடன் (1)

முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் – 6.வம்பறா:1 337/3

மேல்


முப்புரிநூலும் (1)

முப்புரிநூலும் தாங்கி நம்பிஆரூரர் முன்பு – 6.வம்பறா:2 101/4

மேல்


முப்பொழுதும் (1)

ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து – 6.வம்பறா:2 9/3

மேல்


முப்போதும் (2)

முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் – 11.பத்தராய்:5 1/4
தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் – 11.பத்தராய்:5 2/1

மேல்


மும்மணிக்கோவை (1)

மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 69/2,3

மேல்


மும்மதத்து (2)

உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


மும்மலமும் (1)

ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4

மேல்


மும்முனை (1)

மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3

மேல்


மும்மை (11)

குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் – 1.திருமலை:5 75/2
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/3,4
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை – 2.தில்லை:1 8/2
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் – 4.மும்மை:1 5/1
மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர் – 4.மும்மை:1 7/1
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/2
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/2
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/4
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/2
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் – 8.பொய்:4 20/3

மேல்


மும்மையினால் (1)

முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/4

மேல்


முயங்கிய (1)

முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/3

மேல்


முயங்கியே (1)

மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/3,4

மேல்


முயங்கு (1)

முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3

மேல்


முயல் (6)

கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி – 3.இலை:3 26/1
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி – 3.இலை:5 3/3
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:6 8/2

மேல்


முயல்கின்றார் (1)

முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4

மேல்


முயல்கின்றோம் (1)

முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/3,4

மேல்


முயல்தி (1)

நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/4

மேல்


முயல்வார் (3)

அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் – 1.திருமலை:5 77/1
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4

மேல்


முயல்வுற்று (1)

முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2

மேல்


முயலகன் (2)

மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3

மேல்


முயலகில்லேன் (1)

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/2,3

மேல்


முயலினை (1)

அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2

மேல்


முயலும் (2)

தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி – 3.இலை:3 152/2
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2

மேல்


முயற்கு (1)

முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2

மேல்


முயற்சி (4)

மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு – 5.திருநின்ற:1 60/1,2
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் – 5.திருநின்ற:4 32/1
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் – 7.வார்கொண்ட:4 128/4

மேல்


முயற்சிகளால் (1)

நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் – 6.வம்பறா:1 447/3

மேல்


முயற்சியால் (2)

முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் – 6.வம்பறா:1 762/4
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4

மேல்


முயற்சியில் (1)

காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/2

மேல்


முயற்சியினால் (2)

என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4

மேல்


முயற்சியினை (1)

முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4

மேல்


முயற்சியும் (1)

மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/3,4

மேல்


முயற்றி (1)

கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3

மேல்


முயன்ற (3)

முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/3,4
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/3

மேல்


முயன்றவர்-தம் (1)

பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/4

மேல்


முயன்றாய் (1)

முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய்
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/3,4

மேல்


முயன்றார் (1)

முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4

மேல்


முயன்றான் (1)

முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான்
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/3,4

மேல்


முயன்று (5)

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4

மேல்


முயன்றே (1)

முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/2,3

மேல்


முரச (1)

முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச
பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம் – 6.வம்பறா:1 233/3,4

மேல்


முரசம் (9)

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/3
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப – 6.வம்பறா:1 1172/3
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் – 8.பொய்:2 41/1
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் – 13.வெள்ளானை:1 14/3
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/4

மேல்


முரசு (13)

பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப – 3.இலை:5 20/3
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து – 5.திருநின்ற:1 91/2
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 283/3
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற – 6.வம்பறா:1 1064/1
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் – 6.வம்பறா:2 28/4
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/2
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/2

மேல்


முரசும் (1)

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1

மேல்


முரசொடு (1)

முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி – 1.திருமலை:3 21/3

மேல்


முரண் (5)

முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/2
முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் – 8.பொய்:2 31/3

மேல்


முரம்பு (1)

பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு – 4.மும்மை:5 15/4

மேல்


முரம்பும் (1)

துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து – 7.வார்கொண்ட:4 51/3

மேல்


முரல் (1)

கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் – 6.வம்பறா:1 13/3

மேல்


முரல்கின்றது (1)

சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/4

மேல்


முரல்வன (1)

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1

மேல்


முரலும் (2)

மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் – 4.மும்மை:5 33/3,4
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4

மேல்


முரன்ற (2)

மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் – 4.மும்மை:1 3/1
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் – 5.திருநின்ற:1 98/3

மேல்


முரன்றன (3)

சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரியோடும் – 4.மும்மை:1 36/1
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/2
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3

மேல்


முரன்றிட (1)

கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/2,3

மேல்


முரன்று (1)

சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3

மேல்


முரி (1)

முரி உற்றன உற்றன மொய் களமே – 8.பொய்:2 26/4

மேல்


முரிக்கும் (1)

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1

மேல்


முரிந்திட (1)

மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/1,2

மேல்


முருக்கி (4)

அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/1,2
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/1,2

மேல்


முருகர் (5)

அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4
ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர்
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/2,3
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1

மேல்


முருகரும் (1)

நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம – 6.வம்பறா:1 521/1

மேல்


முருகவேள் (1)

முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று – 3.இலை:3 10/3

மேல்


முருகன் (5)

சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண் – 7.வார்கொண்ட:4 165/1
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி – 7.வார்கொண்ட:4 168/3
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1

மேல்


முருகனார் (7)

ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/4
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக – 5.திருநின்ற:1 243/2
திருநீலநக்கஅடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/1,2
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3

மேல்


முருகனார்-தம் (1)

ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் – 6.வம்பறா:1 491/3

மேல்


முருகனாராம் (1)

இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/2,3

மேல்


முருகனோ (1)

முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் – 1.திருமலை:5 144/1

மேல்


முருகாரும் (1)

முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/2

மேல்


முருகில் (1)

முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1

மேல்


முருகு (12)

முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று – 3.இலை:3 10/3
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3

மேல்


முருகுறு (1)

முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1

மேல்


முருட்டு (3)

புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/3
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி – 6.வம்பறா:4 10/3

மேல்


முருந்திடை (1)

முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி – 3.இலை:3 58/1

மேல்


முல்லை (18)

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/3
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் – 3.இலை:7 5/4
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/1,2
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி – 3.இலை:7 17/1
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட – 3.இலை:7 19/2
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி – 4.மும்மை:5 9/2
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/2,3
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை – 6.வம்பறா:1 115/1
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து – 6.வம்பறா:1 628/2
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/2
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2

மேல்


முல்லைகள் (1)

முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை – 4.மும்மை:5 10/2

மேல்


முல்லையின் (1)

அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3

மேல்


முல்லையும் (3)

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் – 4.மும்மை:5 15/1
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் – 4.மும்மை:5 43/4
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4

மேல்


முலை (48)

அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2
நின்றது எங்கு என நித்தில பூண் முலை
மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் – 1.திருமலை:5 155/2,3
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக – 1.திருமலை:5 181/3
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/3,4
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/2
பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும் – 4.மும்மை:1 5/3
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா – 4.மும்மை:5 12/2
துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால் – 4.மும்மை:5 21/1
பிள்ளை தைவர பெருகு பால் சொரி முலை தாய் போல் – 4.மும்மை:5 22/1
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் – 4.மும்மை:6 30/4
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து – 4.மும்மை:6 31/1
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல் – 4.மும்மை:6 34/4
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/2
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால் – 5.திருநின்ற:1 260/1
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/3
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும் – 6.வம்பறா:1 387/3
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/2
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் – 9.கறை:3 8/2
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3

மேல்


முலைக்கும் (1)

சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3

மேல்


முலைகள் (5)

தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் – 4.மும்மை:6 28/4
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/3,4
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன – 6.வம்பறா:1 66/3,4
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3

மேல்


முலையாய் (1)

வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4

மேல்


முலையார் (5)

முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/2
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/2
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3

மேல்


முலையார்-தம்மை (1)

முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3

மேல்


முலையாள் (5)

பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் – 6.வம்பறா:1 782/4
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து – 6.வம்பறா:1 970/3
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1

மேல்


முலையான் (1)

வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/3

மேல்


முலையில் (1)

திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/2,3

மேல்


முலையின் (4)

கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3

மேல்


முலையினாட்கு (1)

கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3

மேல்


முலையினார்-தம் (1)

அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1

மேல்


முலையினாரும் (1)

குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4

மேல்


முலையினாள் (2)

பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/2

மேல்


முலையுள் (1)

தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/3,4

மேல்


முழக்கத்தால் (1)

பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/2,3

மேல்


முழக்கம் (6)

மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/4
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/2
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/2
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/2
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1

மேல்


முழக்கமும் (3)

தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர் – 1.திருமலை:1 4/3
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க – 6.வம்பறா:1 155/1

மேல்


முழக்கி (1)

ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3

மேல்


முழக்கினும் (1)

தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4

மேல்


முழக்கு (7)

மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன – 6.வம்பறா:1 1192/2
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/2
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/2
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2

மேல்


முழக்குடன் (2)

பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/4
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/4

மேல்


முழக்கும் (7)

உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும் – 6.வம்பறா:1 81/1,2
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/2,3
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/3,4
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும்
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/1,2
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2

மேல்


முழக்கொடு (1)

நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் – 6.வம்பறா:1 1186/1

மேல்


முழக்கோ (1)

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் – 1.திருமலை:3 28/1

மேல்


முழங்க (11)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க
வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/1,2
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/1,2
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் – 3.இலை:5 12/2
தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க – 5.திருநின்ற:1 375/4
சங்க நாதங்கள் ஒலிப்ப தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/1,2
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/3,4
பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க – 6.வம்பறா:1 590/2
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப – 6.வம்பறா:1 649/3,4
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 951/4
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1

மேல்


முழங்கா (1)

இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4

மேல்


முழங்கி (4)

மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப – 1.திருமலை:5 69/3
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/3
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப – 6.வம்பறா:1 1226/1
பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து – 6.வம்பறா:2 336/1

மேல்


முழங்கிட (3)

மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம் – 6.வம்பறா:1 82/1
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/3
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் – 13.வெள்ளானை:1 23/1

மேல்


முழங்கின (1)

மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் – 6.வம்பறா:1 233/1

மேல்


முழங்கு (4)

முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி – 1.திருமலை:3 21/3
சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி – 3.இலை:1 31/1
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3

மேல்


முழங்குதலால் (1)

நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4

மேல்


முழங்கும் (10)

அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும்
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/1,2
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/2,3
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/3,4
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/4
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் – 3.இலை:1 35/4
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் – 6.வம்பறா:1 620/2,3
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/1,2

மேல்


முழங்கும்-ஆல் (1)

வாரணங்களும் மாறி முழங்கும்-ஆல்
சீர் அணங்கிய தேவர்களே அலால் – 1.திருமலை:3 10/2,3

மேல்


முழங்குவன (1)

மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4

மேல்


முழங்கை (3)

வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் – 4.மும்மை:1 20/3
கல்லின் புறம் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி – 4.மும்மை:1 21/1
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1213/3

மேல்


முழங்கையை (1)

அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த – 4.மும்மை:1 49/1

மேல்


முழத்தில் (1)

முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு – 12.மன்னிய:1 7/3

மேல்


முழந்தாளின் (1)

தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி – 6.வம்பறா:1 1106/3

மேல்


முழவம் (3)

புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம்
கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியது-ஆல் – 3.இலை:5 6/3,4
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/4

மேல்


முழவமும் (1)

கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி – 6.வம்பறா:1 217/3

மேல்


முழவில் (1)

முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/2

மேல்


முழவின் (3)

நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/3
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ – 7.வார்கொண்ட:4 142/4

மேல்


முழவு (6)

மாதர் ஆடல் மணி முழவு ஓசையும் – 1.திருமலை:3 2/3
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை – 4.மும்மை:5 10/2
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே – 6.வம்பறா:1 243/3
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் – 6.வம்பறா:2 3/2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3

மேல்


முழவுடன் (1)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1

மேல்


முழவும் (1)

காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/3,4

மேல்


முழு (11)

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/3
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் – 6.வம்பறா:1 651/1
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று – 6.வம்பறா:2 155/1
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4

மேல்


முழுக (1)

கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம் – 6.வம்பறா:1 639/3

மேல்


முழுகி (2)

முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் – 5.திருநின்ற:1 344/2
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3

மேல்


முழுது (7)

முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் – 3.இலை:3 139/4
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் – 3.இலை:4 25/3
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/3
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான – 6.வம்பறா:3 22/3

மேல்


முழுதுடன் (1)

மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/4

மேல்


முழுதும் (25)

முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி – 3.இலை:7 39/1
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் – 4.மும்மை:1 26/1
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/3
காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் – 4.மும்மை:6 21/2
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
முழுதும் பாடி முதல்வரை போற்றி முன் – 6.வம்பறா:1 358/2
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை – 6.வம்பறா:1 375/3
மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/4
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/2,3
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/4
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/2
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் – 6.வம்பறா:2 336/4
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/2
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/2
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/2
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி – 7.வார்கொண்ட:4 147/2

மேல்


முழுப்பை (1)

ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று – 3.இலை:7 5/2

மேல்


முழுவதும் (3)

முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான் – 6.வம்பறா:1 857/2
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4

மேல்


முழை (4)

முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட – 3.இலை:3 23/1
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4

மேல்


முழையில் (3)

சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு – 1.திருமலை:1 8/2
வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் – 3.இலை:2 10/1
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/2

மேல்


முள் (6)

மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள்
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் – 4.மும்மை:5 37/1,2
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/4
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3

மேல்


முள்ளிடை (1)

முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2

மேல்


முள்ளிவாய்க்கரை (1)

முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4

மேல்


முள்ளூரில் (1)

கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது – 6.வம்பறா:2 119/4

மேல்


முள்ளூரை (1)

கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1

மேல்


முளரி (5)

மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3

மேல்


முளவு (1)

மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3

மேல்


முளை (11)

நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் – 1.திருமலை:5 11/4
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/2
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன – 2.தில்லை:4 18/2
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1
பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க – 3.இலை:5 19/3
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் – 4.மும்மை:1 21/2,3
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி – 4.மும்மை:5 24/2
அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் – 6.வம்பறா:1 1169/4
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் – 6.வம்பறா:1 1172/4
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3

மேல்


முளைகள் (1)

துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம் – 7.வார்கொண்ட:6 1/1

மேல்


முளைத்தானை (1)

மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 404/2

மேல்


முளைத்திட (1)

வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2

மேல்


முளைத்து (1)

முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2

மேல்


முளைய (1)

வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார் – 6.வம்பறா:1 37/3

மேல்


முற்கரம் (1)

வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள் – 8.பொய்:2 26/1

மேல்


முற்பட (1)

வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4

மேல்


முற்படவே (1)

முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் – 7.வார்கொண்ட:4 163/2

மேல்


முற்படு (1)

முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3

மேல்


முற்ற (15)

பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற
பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/2,3
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் – 3.இலை:3 41/3,4
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4
முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி – 5.திருநின்ற:5 18/3
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன – 5.திருநின்ற:6 8/2
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து – 5.திருநின்ற:6 16/3
மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 277/3,4
முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார் – 6.வம்பறா:1 853/3
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/1,2
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/2
காடவர் கோமான் கச்சி கல்தளி எடுத்து முற்ற
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/1,2

மேல்


முற்றத்தில் (1)

செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4

மேல்


முற்றத்து (4)

முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/3,4
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை – 5.திருநின்ற:1 193/1

மேல்


முற்றத்துள் (1)

இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/2

மேல்


முற்றமும் (1)

பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து – 6.வம்பறா:1 549/2

மேல்


முற்றவும் (2)

முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/3
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2

மேல்


முற்றவே (1)

முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/2

மேல்


முற்றா (1)

முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/3

மேல்


முற்றாத (1)

முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3

மேல்


முற்றி (11)

அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி
வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே – 4.மும்மை:1 27/2,3
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/2,3
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி – 6.வம்பறா:1 208/2
திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 262/1,2
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம் – 8.பொய்:2 31/1
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை – 12.மன்னிய:4 10/2,3

மேல்


முற்றிய (4)

முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3
பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் – 5.திருநின்ற:1 114/1
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4
காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1196/2

மேல்


முற்றியது (3)

மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே – 6.வம்பறா:1 672/2
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் – 6.வம்பறா:1 718/4
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4

மேல்


முற்றியதே (1)

முடி நேரியனார் படை முற்றியதே – 8.பொய்:2 27/4

மேல்


முற்று (3)

பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் – 6.வம்பறா:2 130/2

மேல்


முற்றும் (13)

மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி – 1.திருமலை:5 103/1
முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் – 3.இலை:4 8/2
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/3
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே – 6.வம்பறா:1 773/3
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/3
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் – 6.வம்பறா:3 21/2
முற்றும் பொரு சேனை முனை தலையில் – 8.பொய்:2 28/1
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/4

மேல்


முற்றுவித்தான் (1)

முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள – 3.இலை:2 40/2,3

மேல்


முற்றுழையார் (1)

செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2

மேல்


முறி (1)

முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2

மேல்


முறித்து (3)

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1
வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால் – 3.இலை:3 144/3
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் – 3.இலை:3 145/1

மேல்


முறிந்து (1)

எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3

மேல்


முறிபட (1)

குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4

மேல்


முறிய (2)

கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று – 5.திருநின்ற:1 113/2,3
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் – 6.வம்பறா:4 23/2

மேல்


முறியா (1)

பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/1,2

மேல்


முறுக்கும் (1)

முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4

மேல்


முறுகி (1)

முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4

மேல்


முறுகு (2)

முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3

மேல்


முறுகும் (1)

குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4

மேல்


முறுவல் (12)

ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா – 1.திருமலை:5 160/4
விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட – 2.தில்லை:2 12/2
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட – 3.இலை:7 19/2
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் – 4.மும்மை:2 8/3
தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் – 6.வம்பறா:2 54/3
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய – 6.வம்பறா:2 351/1
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1

மேல்


முறுவலிப்பார் (1)

உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4

மேல்


முறுவலின் (1)

கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3

மேல்


முறுவலுடன் (1)

முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3

மேல்


முறுவலும் (1)

அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2

மேல்


முறுவலோடும் (1)

முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார் – 4.மும்மை:4 27/4

மேல்


முறை (101)

விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே – 0.பாயிரம்:1 4/4
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் – 1.திருமலை:5 17/4
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4
பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் – 2.தில்லை:5 5/4
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/4
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/2
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் – 3.இலை:7 3/2
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து – 3.இலை:7 24/1
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் – 4.மும்மை:1 29/1
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே – 4.மும்மை:1 41/1
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/2
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/2
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/4
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க – 5.திருநின்ற:6 37/1
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
சாதக முறை பல சடங்கு வினை செய்வார் – 6.வம்பறா:1 35/4
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் – 6.வம்பறா:1 51/3
நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட – 6.வம்பறா:1 56/2
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3
செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/4
சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் – 6.வம்பறா:1 89/2
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
மான முறை பாடினியார் உடன் பாடி வாசிக்க – 6.வம்பறா:1 135/3
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் – 6.வம்பறா:1 183/4
முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச – 6.வம்பறா:1 233/3
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/4
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/4
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் – 6.வம்பறா:1 609/4
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/3
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் – 6.வம்பறா:1 665/4
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/2
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை – 6.வம்பறா:1 1116/1
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று – 6.வம்பறா:1 1123/1
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் – 6.வம்பறா:1 1156/1
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/2
நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும் – 6.வம்பறா:1 1189/1
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/3
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி – 6.வம்பறா:1 1249/1
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க – 6.வம்பறா:2 12/2
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/3
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து – 6.வம்பறா:2 332/1
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம் – 6.வம்பறா:3 26/3
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் – 7.வார்கொண்ட:3 11/4
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/2
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/4
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் – 7.வார்கொண்ட:4 71/4
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/4
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் – 12.மன்னிய:4 15/3
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


முறைப்படி (1)

விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2

மேல்


முறைப்படுவோம் (1)

முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே – 5.திருநின்ற:1 84/2

மேல்


முறைப்பாடு (3)

மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/3
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை – 6.வம்பறா:2 281/1

மேல்


முறைமுறை (2)

மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய – 3.இலை:3 168/2
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/4

மேல்


முறைமை (28)

முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/1,2
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த – 4.மும்மை:6 14/1
காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் – 5.திருநின்ற:1 19/2
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/3,4
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு – 5.திருநின்ற:7 20/2
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 45/1
தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால் – 6.வம்பறா:1 135/1
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/3,4
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை – 6.வம்பறா:1 599/4
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/3
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் – 6.வம்பறா:5 3/4
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன – 6.வம்பறா:6 2/2
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/2

மேல்


முறைமை-ஆல் (1)

துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல் – 1.திருமலை:3 16/4

மேல்


முறைமைக்கு (1)

புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2

மேல்


முறைமையாம் (1)

முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/4

மேல்


முறைமையால் (9)

முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன – 5.திருநின்ற:6 8/2
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி – 6.வம்பறா:1 577/1
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் – 6.வம்பறா:1 822/4
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/2
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு – 7.வார்கொண்ட:4 12/2
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் – 7.வார்கொண்ட:4 81/4

மேல்


முறைமையாலே (1)

தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே – 6.வம்பறா:1 494/3

மேல்


முறைமையில் (5)

முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/3
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக – 6.வம்பறா:2 358/3
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் – 8.பொய்:4 20/3

மேல்


முறைமையின் (6)

முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் – 2.தில்லை:2 14/3
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே – 2.தில்லை:7 18/2
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் – 3.இலை:3 139/4
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/3

மேல்


முறைமையினால் (6)

முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/2
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால்
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/3,4
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/1,2
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/4

மேல்


முறைமையினில் (1)

முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2

மேல்


முறைமையே (1)

முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3

மேல்


முறைமையோரும் (1)

மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும்
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/1,2

மேல்


முறையது (1)

பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/4

மேல்


முறையாம் (1)

ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம்
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/3,4

மேல்


முறையால் (13)

முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/4
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/1,2
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் – 3.இலை:7 27/1,2
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் – 5.திருநின்ற:1 32/2
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால்
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/1,2
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/1,2
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1

மேல்


முறையாலே (1)

முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/4

மேல்


முறையிட்டு (1)

அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி – 1.திருமலை:5 46/1

மேல்


முறையில் (6)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் – 6.வம்பறா:1 790/1,2
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3

மேல்


முறையினை (1)

பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி – 6.வம்பறா:1 781/2

மேல்


முறையினோடு (1)

முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/3,4

மேல்


முறையும் (12)

குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் – 1.திருமலை:5 8/1
பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து – 3.இலை:3 165/2
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/3,4
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/2
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து – 12.மன்னிய:5 2/3

மேல்


முறையே (8)

தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 1.திருமலை:5 203/3,4
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/3,4
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து – 5.திருநின்ற:7 16/2
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/1,2
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/3

மேல்


முறையோ (1)

ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2

மேல்


முன் (663)

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர் – 0.பாயிரம்:1 4/1,2
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம் – 1.திருமலை:1 5/4
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட – 1.திருமலை:1 16/2
அங்கு முன் எமை ஆளுடை நாயகி – 1.திருமலை:1 23/1
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் – 1.திருமலை:3 21/1
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் – 1.திருமலை:3 26/4
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி – 1.திருமலை:3 30/3
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/2
முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/2
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ – 1.திருமலை:3 47/4
மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் – 1.திருமலை:4 5/1
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/2
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே – 1.திருமலை:5 35/3
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/2
பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற – 1.திருமலை:5 43/2
மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் – 1.திருமலை:5 49/4
வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று – 1.திருமலை:5 51/1
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4
திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/1,2
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/2
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை – 1.திருமலை:5 100/2
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த – 1.திருமலை:5 105/2
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/3,4
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/3
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் – 1.திருமலை:5 147/3
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/2
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே – 1.திருமலை:5 164/3
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண – 1.திருமலை:5 166/2
கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/2
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த – 2.தில்லை:2 19/1
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி – 2.தில்லை:2 21/2
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி – 2.தில்லை:2 30/1
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன்
சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் – 2.தில்லை:2 37/1,2
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/3
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே – 2.தில்லை:3 12/2
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/4
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/2
சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் – 2.தில்லை:3 20/2
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி – 2.தில்லை:3 21/1
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் – 2.தில்லை:3 22/4
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் – 2.தில்லை:3 26/2
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/2,3
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/1,2
துண்எனும்படி தோன்ற முன் தோன்றிடில் – 2.தில்லை:4 16/2
கொள்ள முன் கவித்து குறியின் வழி – 2.தில்லை:4 17/2
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய – 2.தில்லை:5 15/3
தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை – 2.தில்லை:5 23/1
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் – 2.தில்லை:6 9/2
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி – 2.தில்லை:7 6/2
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/3,4
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் – 2.தில்லை:7 24/1
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் – 2.தில்லை:7 31/2
நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த – 2.தில்லை:7 33/1
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/1,2
கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் – 2.தில்லை:7 46/4
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் – 3.இலை:1 8/4
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல – 3.இலை:1 13/2
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து – 3.இலை:1 24/3
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
செறிந்தவர்-தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது – 3.இலை:1 39/1
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் – 3.இலை:1 55/2
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/1,2
சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப – 3.இலை:2 14/3
மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு – 3.இலை:2 15/1
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/3
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் – 3.இலை:2 28/4
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார் – 3.இலை:2 33/4
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து – 3.இலை:2 36/1
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/4
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான் – 3.இலை:2 40/2
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த – 3.இலை:3 41/1
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி – 3.இலை:3 58/1
பானல் குல மா மலரில் படர் சோதியார் முன்
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள – 3.இலை:3 65/2,3
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன்
சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய் – 3.இலை:3 69/2,3
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/3,4
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/1,2
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/3,4
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/1,2
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2
வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/2
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/3
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய – 3.இலை:3 168/1,2
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/3
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் – 3.இலை:3 175/2
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3
தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/2
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/2
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி – 3.இலை:7 39/1
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் – 3.இலை:7 40/1
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/2
சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று – 4.மும்மை:4 18/1
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/1,2
முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார் – 4.மும்மை:4 27/4
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/2
கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் – 4.மும்மை:5 8/4
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/2
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய – 4.மும்மை:5 36/1
தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது – 4.மும்மை:5 37/4
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/2
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் – 4.மும்மை:5 46/1
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் – 4.மும்மை:5 46/3
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன – 4.மும்மை:5 108/1
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/3
முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் – 4.மும்மை:5 127/1
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் – 4.மும்மை:6 13/2
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் – 4.மும்மை:6 60/3
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/2,3
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1
அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் – 5.திருநின்ற:1 51/1
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை – 5.திருநின்ற:1 52/2
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து – 5.திருநின்ற:1 91/2
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே – 5.திருநின்ற:1 97/2
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/3
அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/3
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திருப்பாதிரிப்புலியூர் திங்கள் வெண் – 5.திருநின்ற:1 133/1,2
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் – 5.திருநின்ற:1 150/4
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/2
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/3,4
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால் – 5.திருநின்ற:1 169/1
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/1,2
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் – 5.திருநின்ற:1 203/1
கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே – 5.திருநின்ற:1 208/2
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் – 5.திருநின்ற:1 210/4
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/2
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/2
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து – 5.திருநின்ற:1 229/2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4
கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார் – 5.திருநின்ற:1 284/3
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/3
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால் – 5.திருநின்ற:1 305/1
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக – 5.திருநின்ற:1 315/3
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார் – 5.திருநின்ற:1 334/4
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2
முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் – 5.திருநின்ற:1 344/2
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன்
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/1,2
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/4
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் – 5.திருநின்ற:1 379/4
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/3
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு – 5.திருநின்ற:1 403/3
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால் – 5.திருநின்ற:1 418/3
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/3
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/2
முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:4 26/3
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் – 5.திருநின்ற:4 45/4
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி – 5.திருநின்ற:4 66/2
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி – 5.திருநின்ற:5 18/3
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே – 5.திருநின்ற:5 19/1
முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் – 5.திருநின்ற:5 20/3
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் – 5.திருநின்ற:6 2/3
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி – 5.திருநின்ற:6 10/2
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு – 5.திருநின்ற:6 11/3
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/3
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் – 5.திருநின்ற:6 13/1
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி – 5.திருநின்ற:6 20/3
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் – 5.திருநின்ற:6 25/4
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/4
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் – 5.திருநின்ற:7 33/1
பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் – 6.வம்பறா:1 14/2,3
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும் – 6.வம்பறா:1 19/3
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/3,4
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/2
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் – 6.வம்பறா:1 64/2
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/4
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன்
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/2,3
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/3
தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் – 6.வம்பறா:1 104/4
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/2
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
தோணி வீற்றிருந்தார்-தம்மை தொழுது முன் நின்று தூய – 6.வம்பறா:1 128/1
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று – 6.வம்பறா:1 164/1
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று – 6.வம்பறா:1 164/1
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி – 6.வம்பறா:1 171/3
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் – 6.வம்பறா:1 186/4
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் – 6.வம்பறா:1 196/4
தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார் – 6.வம்பறா:1 199/4
உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் – 6.வம்பறா:1 205/4
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன்
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/2,3
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றி தொழுதிட நேர்ந்தது – 6.வம்பறா:1 212/2,3
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல – 6.வம்பறா:1 225/3
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன்
பங்கய சேவடி பணிந்து பாடுவார் – 6.வம்பறா:1 236/3,4
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோதனத்தை மன்னிய – 6.வம்பறா:1 239/2,3
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே – 6.வம்பறா:1 243/2,3
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் – 6.வம்பறா:1 244/2
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் – 6.வம்பறா:1 254/3
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/3
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன்
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/3,4
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 283/3
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே – 6.வம்பறா:1 334/2
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/2
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் – 6.வம்பறா:1 345/2
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் – 6.வம்பறா:1 354/4
முழுதும் பாடி முதல்வரை போற்றி முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் – 6.வம்பறா:1 358/2,3
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் – 6.வம்பறா:1 359/4
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/2
துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் – 6.வம்பறா:1 368/4
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான் – 6.வம்பறா:1 369/1
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 374/3
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து – 6.வம்பறா:1 379/2
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் – 6.வம்பறா:1 382/1
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று – 6.வம்பறா:1 401/3
பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 404/4
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார் – 6.வம்பறா:1 419/4
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/3
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் – 6.வம்பறா:1 427/1
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி – 6.வம்பறா:1 429/2
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/3,4
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் – 6.வம்பறா:1 508/1
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் – 6.வம்பறா:1 509/1
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி – 6.வம்பறா:1 512/2
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2
பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/4
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/3
கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 554/4
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி – 6.வம்பறா:1 577/1
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை – 6.வம்பறா:1 599/4
தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே – 6.வம்பறா:1 600/1
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் – 6.வம்பறா:1 608/1
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர – 6.வம்பறா:1 611/1
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று – 6.வம்பறா:1 631/2
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் – 6.வம்பறா:1 667/4
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது – 6.வம்பறா:1 669/1
பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் – 6.வம்பறா:1 671/2
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி – 6.வம்பறா:1 680/3
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் – 6.வம்பறா:1 686/4
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி – 6.வம்பறா:1 699/2
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/4
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன்
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/1,2
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே – 6.வம்பறா:1 732/1
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
கானிடை ஆடுவாரை காட்டு மா உரி முன் பாடி – 6.வம்பறா:1 739/1
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 741/1
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் – 6.வம்பறா:1 789/1
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் – 6.வம்பறா:1 790/1
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/3
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் – 6.வம்பறா:1 793/1
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் – 6.வம்பறா:1 821/3,4
தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட – 6.வம்பறா:1 847/2
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு – 6.வம்பறா:1 852/2
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு – 6.வம்பறா:1 863/1
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய – 6.வம்பறா:1 879/1
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/4
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 939/2
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 939/2
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் – 6.வம்பறா:1 943/1
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் – 6.வம்பறா:1 950/2
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:1 952/3
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/2
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் – 6.வம்பறா:1 969/1
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 974/4
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 976/2
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/3,4
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் – 6.வம்பறா:1 981/2
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து – 6.வம்பறா:1 993/2
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் – 6.வம்பறா:1 1045/1
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் – 6.வம்பறா:1 1059/4
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/2
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து – 6.வம்பறா:1 1076/1
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட – 6.வம்பறா:1 1088/1
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்
ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார் – 6.வம்பறா:1 1089/3,4
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார் – 6.வம்பறா:1 1110/2
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர் – 6.வம்பறா:1 1110/4
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று – 6.வம்பறா:1 1123/1
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு – 6.வம்பறா:1 1138/3
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி – 6.வம்பறா:1 1144/1,2
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/4
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது – 6.வம்பறா:1 1157/3
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் – 6.வம்பறா:1 1182/2
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் – 6.வம்பறா:1 1191/2
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல – 6.வம்பறா:1 1197/2
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல – 6.வம்பறா:1 1205/4
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து – 6.வம்பறா:1 1208/2
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/3,4
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே – 6.வம்பறா:1 1249/3
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் – 6.வம்பறா:2 20/4
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் – 6.வம்பறா:2 60/2
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி – 6.வம்பறா:2 86/1
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
தட நிலை கோபுரத்தை தாழ்ந்து முன் இறைஞ்சி கோயில் – 6.வம்பறா:2 105/1
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் – 6.வம்பறா:2 107/4
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/3
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/2
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/3
கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/4
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/3
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி – 6.வம்பறா:2 187/1,2
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/2,3
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் – 6.வம்பறா:2 240/1
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/3
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் – 6.வம்பறா:2 255/3
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/3
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் – 6.வம்பறா:2 271/4
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் – 6.வம்பறா:2 274/4
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து – 6.வம்பறா:2 277/2
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை – 6.வம்பறா:2 281/1
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன்
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/3,4
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 292/2
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் – 6.வம்பறா:2 299/1
கண் நிறைந்த திருவாரூர் முன் தோன்ற காண்கின்றார் – 6.வம்பறா:2 301/4
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/4
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 306/1
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே – 6.வம்பறா:2 307/1
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் – 6.வம்பறா:2 320/1,2
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக – 6.வம்பறா:2 332/4
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/2
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/2
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 363/4
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் – 6.வம்பறா:2 371/3
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/4
மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய – 6.வம்பறா:2 397/1
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற – 6.வம்பறா:3 15/3
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி – 6.வம்பறா:3 16/2,3
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் – 6.வம்பறா:4 6/3
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2
சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி – 7.வார்கொண்ட:3 37/2
பூதி அணி சாதனத்தவர் முன் போற்ற போதேன் ஆயிடினும் – 7.வார்கொண்ட:3 45/1
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் – 7.வார்கொண்ட:3 45/4
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/3
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 17/1
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி – 7.வார்கொண்ட:4 21/3
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/4
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன்
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/3,4
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 68/1
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/4
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 99/2
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 109/1
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/2
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த – 7.வார்கொண்ட:4 123/1
பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற – 7.வார்கொண்ட:4 139/3
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி – 7.வார்கொண்ட:4 147/2
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த – 7.வார்கொண்ட:4 161/2
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன் – 8.பொய்:2 13/1
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் – 8.பொய்:2 32/2
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து – 8.பொய்:2 38/3
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/1,2
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது – 10.கடல்:1 9/2
தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4
நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன் – 10.கடல்:5 8/2
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
நாட மால் அறியாதாரை தாபிக்கும் அந்நாள் முன் நாள் – 12.மன்னிய:1 9/3
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/3
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் – 12.மன்னிய:4 2/1
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/2
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் – 12.மன்னிய:5 8/1
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் – 13.வெள்ளானை:1 35/4
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு – 13.வெள்ளானை:1 46/2
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


முன்கடையில்-நின்று (1)

மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான் – 3.இலை:2 9/4

மேல்


முன்கை (1)

சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/3,4

மேல்


முன்கையில் (1)

குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி – 3.இலை:3 33/3

மேல்


முன்கொடு (1)

நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல் – 5.திருநின்ற:1 114/2

மேல்


முன்நிலை (1)

முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/2

மேல்


முன்பட (1)

தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2

மேல்


முன்பாக (1)

பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/2

மேல்


முன்பு (187)

திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் – 1.திருமலை:5 27/2
அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல – 1.திருமலை:5 55/1
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/2
முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/3
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2
வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/2,3
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2
மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று – 2.தில்லை:2 6/1
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/4
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/1,2
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் – 2.தில்லை:4 11/1
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார் – 2.தில்லை:4 27/2
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் – 2.தில்லை:5 20/4
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/2
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 23/1
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/2
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் – 3.இலை:1 34/4
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி – 3.இலை:1 35/1,2
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே – 3.இலை:1 44/1
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/3,4
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத – 3.இலை:2 38/1
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் – 3.இலை:3 72/1
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும் – 3.இலை:3 103/1
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி – 3.இலை:3 136/2,3
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் – 3.இலை:3 149/3
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் – 3.இலை:3 154/1
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் – 3.இலை:3 158/1
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் – 3.இலை:3 165/3
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ – 3.இலை:6 8/3
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் – 3.இலை:6 14/1
முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/3
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/1,2
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி – 4.மும்மை:1 32/4
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே – 4.மும்மை:1 34/3,4
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு
போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/3,4
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி – 4.மும்மை:4 29/2
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/2
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4
வருணனும் செய்தனன் முன்பு மா தவம் – 5.திருநின்ற:1 130/4
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/3
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு – 5.திருநின்ற:1 269/2
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/3
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/4
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் – 5.திருநின்ற:1 380/3
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க – 5.திருநின்ற:1 387/2,3
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் – 5.திருநின்ற:3 7/3
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/1,2
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/4
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும் – 5.திருநின்ற:6 35/1
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 122/2
நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார் – 6.வம்பறா:1 125/4
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/1,2
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து – 6.வம்பறா:1 226/1
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/4
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/2
செய்த சங்கரர் திரு சக்கரப்பள்ளி முன்பு
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/3,4
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/3
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 421/2
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி – 6.வம்பறா:1 424/1
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/4
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/3
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி – 6.வம்பறா:1 585/3
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/4
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/3
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது – 6.வம்பறா:1 686/1
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/2,3
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி – 6.வம்பறா:1 746/1
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் – 6.வம்பறா:1 751/1
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 754/4
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் – 6.வம்பறா:1 778/1
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/3,4
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/1,2
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் – 6.வம்பறா:1 989/1
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/4
கன்னிமாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்து – 6.வம்பறா:1 1067/1
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4
மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி – 6.வம்பறா:1 1186/4
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் – 6.வம்பறா:1 1225/4
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல – 6.வம்பறா:1 1230/1
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/3
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/2
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/3
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து – 6.வம்பறா:2 98/1
முப்புரிநூலும் தாங்கி நம்பிஆரூரர் முன்பு – 6.வம்பறா:2 101/4
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் – 6.வம்பறா:2 113/1
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி – 6.வம்பறா:2 170/2
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/3
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/3,4
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி – 6.வம்பறா:2 251/1
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/2
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் – 6.வம்பறா:2 272/3
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/2
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/1,2
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக – 6.வம்பறா:2 358/3
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி – 6.வம்பறா:2 365/1
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4
தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/4
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/4
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1
கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே – 6.வம்பறா:2 393/4
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/3
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/4
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி – 7.வார்கொண்ட:2 4/2
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/3
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/2
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/2
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே – 7.வார்கொண்ட:4 65/1
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 69/3
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் – 8.பொய்:2 32/4
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1
கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார் – 8.பொய்:6 13/4
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/4
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/3
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு – 13.வெள்ளானை:1 41/4
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3

மேல்


முன்புற (3)

கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் – 6.வம்பறா:1 247/4
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 703/3

மேல்


முன்புறம் (1)

தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி – 6.வம்பறா:1 531/1

மேல்


முன்பெற (1)

காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது – 5.திருநின்ற:6 29/3

மேல்


முன்பே (5)

செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக – 6.வம்பறா:2 206/1
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4
மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/2,3

மேல்


முன்றில் (36)

சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் – 1.திருமலை:4 1/3
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் – 3.இலை:3 3/4
முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று – 3.இலை:3 10/3
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம – 3.இலை:3 64/2,3
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/1,2
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும் – 4.மும்மை:5 94/1
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/3,4
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/4
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் – 5.திருநின்ற:1 413/2,3
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/2,3
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/2
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே – 6.வம்பறா:1 34/2,3
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து – 6.வம்பறா:1 134/1
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் – 6.வம்பறா:1 165/1
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/2
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு – 6.வம்பறா:1 381/1
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய – 6.வம்பறா:1 668/4
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில்
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/1,2
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/3,4
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/2
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 99/2
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1

மேல்


முன்றில்-தொறும் (1)

முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும் – 6.வம்பறா:1 1175/2

மேல்


முன்றில்-தோறும் (1)

முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/2

மேல்


முன்றிலில் (1)

வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2

மேல்


முன்றிலின் (2)

அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/3
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2

மேல்


முன்றிலினை (1)

முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு – 5.திருநின்ற:1 403/3

மேல்


முன்றிலை (1)

திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1

மேல்


முன்றின் (4)

நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் – 5.திருநின்ற:1 170/1
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின்
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் – 6.வம்பறா:1 158/1,2
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் – 6.வம்பறா:1 387/1

மேல்


முன்ன (2)

முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் – 6.வம்பறா:1 762/4
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2

மேல்


முன்னம் (27)

முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு – 1.திருமலை:1 22/2
முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் – 1.திருமலை:1 26/1
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் – 1.திருமலை:3 26/3
என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம்
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/1,2
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள – 1.திருமலை:5 200/3
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண – 3.இலை:6 11/1
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/2
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே – 5.திருநின்ற:1 84/2
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி – 5.திருநின்ற:5 25/3
அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார் – 6.வம்பறா:1 109/1
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் – 6.வம்பறா:1 761/1,2
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து – 6.வம்பறா:1 800/1
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் – 6.வம்பறா:1 1033/4
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1072/2
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/3,4
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய – 6.வம்பறா:2 48/1
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4
பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் – 6.வம்பறா:2 362/1
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/2
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு – 12.மன்னிய:4 13/1

மேல்


முன்னமே (3)

முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார் – 6.வம்பறா:1 853/3
சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் – 6.வம்பறா:1 1112/1,2

மேல்


முன்னர் (20)

வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர்
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/2,3
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர்
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/2,3
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/1,2
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட – 3.இலை:6 2/2
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர்
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/1,2
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் – 5.திருநின்ற:5 31/2,3
முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு – 6.வம்பறா:1 125/1,2
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/3,4
முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர் – 6.வம்பறா:1 824/4
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/4
நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 54/1
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/2,3

மேல்


முன்னரே (2)

பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் – 1.திருமலை:5 150/1,2
தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/1,2

மேல்


முன்னவர் (1)

முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் – 6.வம்பறா:1 354/4

மேல்


முன்னவன் (2)

முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான் – 6.வம்பறா:1 857/2
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3

மேல்


முன்னவனே (1)

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ – 1.திருமலை:3 47/4

மேல்


முன்னவனை (1)

முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/2

மேல்


முன்னா (3)

மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/3,4
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் – 6.வம்பறா:1 634/4

மேல்


முன்னாக (8)

முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு – 5.திருநின்ற:1 245/3
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/3,4
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/2,3
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 951/4
முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து – 7.வார்கொண்ட:1 3/3
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/2
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4

மேல்


முன்னாகி (1)

ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று – 3.இலை:3 172/3

மேல்


முன்னாம் (1)

கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4

மேல்


முன்னார் (1)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார்
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/1,2

மேல்


முன்னால் (1)

புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே – 1.திருமலை:5 12/3

மேல்


முன்னாள் (8)

இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற – 0.பாயிரம்:1 10/1,2
பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் – 3.இலை:1 11/4
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/1,2
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத – 5.திருநின்ற:1 254/1
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண – 5.திருநின்ற:4 53/2,3
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள்
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/3,4
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3

மேல்


முன்னி (6)

மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/2,3
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் – 6.வம்பறா:1 64/2
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் – 6.வம்பறா:1 423/2,3
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த – 6.வம்பறா:3 10/2
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2

மேல்


முன்னிய (4)

முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/4
முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி – 6.வம்பறா:3 27/1
முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு – 12.மன்னிய:1 7/3

மேல்


முன்னிலை (1)

முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய – 3.இலை:6 23/1

மேல்


முன்னினர் (1)

முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் – 8.பொய்:2 31/3

மேல்


முன்னினார் (4)

தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் – 6.வம்பறா:1 992/4
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/4
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4

மேல்


முன்னும் (5)

மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/4
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த – 6.வம்பறா:2 369/1
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் – 7.வார்கொண்ட:1 13/2
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2

மேல்


முன்னுரை (1)

ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4

மேல்


முன்னுவார் (1)

முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4

மேல்


முன்னுற (4)

முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/3
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் – 6.வம்பறா:1 813/4
முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் – 6.வம்பறா:1 1095/2

மேல்


முன்னுறுதலாலே (1)

செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே
எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் – 6.வம்பறா:1 749/2,3

மேல்


முன்னே (25)

சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் – 1.திருமலை:5 49/4
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை – 1.திருமலை:5 56/2,3
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் – 1.திருமலை:5 144/1
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/2,3
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே
கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள் – 3.இலை:3 70/2,3
திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/1,2
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/3,4
மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் – 5.திருநின்ற:1 346/1
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார் – 5.திருநின்ற:5 1/3,4
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை – 5.திருநின்ற:5 32/2,3
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி – 6.வம்பறா:1 90/1,2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/3,4
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை – 6.வம்பறா:1 223/1,2
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் – 6.வம்பறா:1 815/4
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட – 6.வம்பறா:1 965/1,2
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/3
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/3
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/3
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப – 13.வெள்ளானை:1 16/3

மேல்


முன்னை (23)

உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/3
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி – 3.இலை:3 165/1
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் – 4.மும்மை:1 14/2,3
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா – 4.மும்மை:6 32/1
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால் – 5.திருநின்ற:1 102/1
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/1,2
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை – 6.வம்பறா:1 819/3
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/3
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/4
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் – 6.வம்பறா:3 21/2
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் – 7.வார்கொண்ட:3 11/4
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/2
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3

மேல்


முன்னையில் (3)

பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த – 5.திருநின்ற:6 21/1
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர – 5.திருநின்ற:6 31/2
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப – 6.வம்பறா:1 789/4

மேல்


முன்னையிலும் (1)

அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/2

மேல்


முன்னையின் (2)

சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1

மேல்


முன்னையினும் (1)

காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய் – 4.மும்மை:6 29/2

மேல்


முன்னோன் (1)

முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4

மேல்


முனம் (2)

தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் – 6.வம்பறா:1 207/3,4
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1

மேல்


முனி (14)

உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4
சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை – 1.திருமலை:1 17/2
செய்ய நீள் சடை மா முனி செல்வுழி – 1.திருமலை:1 18/3
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது – 1.திருமலை:1 31/2
என்று மா முனி வன் தொண்டர் செய்கையை – 1.திருமலை:1 37/1
ஆதி மா தவ முனி அகத்தியன் தரு – 1.திருமலை:2 2/1
பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/2
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும் – 2.தில்லை:3 16/1
பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் – 4.மும்மை:4 32/3
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல – 5.திருநின்ற:1 366/2
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/1,2

மேல்


முனி-தன்னை (1)

தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர – 2.தில்லை:3 27/1

மேல்


முனிந்தவர் (1)

மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு – 6.வம்பறா:1 381/1

மேல்


முனிந்து (2)

முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1

மேல்


முனிய (1)

இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4

மேல்


முனியாய் (1)

முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2

மேல்


முனியும் (1)

மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/2

மேல்


முனியே (1)

கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4

மேல்


முனியை (4)

செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 55/2
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 64/1
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1

மேல்


முனிவர் (54)

முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம் – 1.திருமலை:1 5/4
பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் – 1.திருமலை:1 15/3
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் – 1.திருமலை:2 31/4
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் – 1.திருமலை:3 11/2
பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை – 1.திருமலை:5 65/1
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில் – 2.தில்லை:3 35/2
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர் – 3.இலை:3 152/1
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு – 3.இலை:3 155/2
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள – 3.இலை:3 184/3
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் – 4.மும்மை:4 34/4
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் – 4.மும்மை:4 36/1
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/2
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர் – 4.மும்மை:6 53/1
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/3,4
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/4
திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு – 5.திருநின்ற:1 396/1
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் – 5.திருநின்ற:4 66/4
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது – 6.வம்பறா:1 61/1
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/2
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர்
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/3,4
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய் – 6.வம்பறா:1 947/1
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/1,2
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த – 6.வம்பறா:1 1187/2,3
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி – 6.வம்பறா:1 1218/3
முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில் – 6.வம்பறா:2 62/2
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக – 6.வம்பறா:2 332/4
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே – 6.வம்பறா:2 362/2
மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர்
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/1,2
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப – 7.வார்கொண்ட:3 85/2
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 69/1
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் – 11.பத்தராய்:5 1/4
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4

மேல்


முனிவர்-தம்-பாலே (1)

அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி – 3.இலை:3 156/1,2

மேல்


முனிவர்-தாமும் (4)

தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ – 2.தில்லை:2 39/3
உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/2,3
தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி – 6.வம்பறா:1 1093/1
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும்
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/1,2

மேல்


முனிவர்க்கு (4)

மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து – 3.இலை:3 163/3
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/4
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர் – 6.வம்பறா:1 974/1

மேல்


முனிவர்க்கும் (1)

தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் – 6.வம்பறா:1 69/3

மேல்


முனிவர்கள் (5)

ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து – 5.திருநின்ற:1 229/2
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/2
செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல – 6.வம்பறா:2 361/3
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/2

மேல்


முனிவர்களும் (4)

தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/4
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/2
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் – 6.வம்பறா:1 1255/3
செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும்
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/1,2

மேல்


முனிவர்களை (1)

நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1

மேல்


முனிவரான (1)

அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் – 6.வம்பறா:2 345/1

மேல்


முனிவருடன் (3)

நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் – 5.திருநின்ற:1 269/3
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று – 6.வம்பறா:1 1133/3

மேல்


முனிவரும் (5)

சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும் – 3.இலை:3 128/1
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார் – 5.திருநின்ற:5 9/1
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல – 6.வம்பறா:1 177/2
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


முனிவரே (1)

திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4

மேல்


முனிவரை (1)

வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1

மேல்


முனிவரொடு (1)

மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/3,4

மேல்


முனிவரொடும் (1)

முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/3,4

மேல்


முனிவரோடும் (2)

நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும்
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/3,4
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4

மேல்


முனிவன் (5)

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் – 1.திருமலை:1 21/1
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/2,3

மேல்


முனிவனார் (2)

புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி – 3.இலை:1 8/3
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3

மேல்


முனிவனார்க்கு (2)

நான்_மறை முனிவனார்க்கு நம்பிஆரூரர் தோற்றீர் – 1.திருமலை:5 63/1
அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று – 3.இலை:3 169/1,2

மேல்


முனிவா (1)

இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் – 2.தில்லை:3 29/1

மேல்


முனிவார் (1)

முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/2

மேல்


முனிவுற (1)

முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 703/3

மேல்


முனை (17)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் – 5.திருநின்ற:1 31/1
பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் – 7.வார்கொண்ட:3 5/3
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
அயமுடன் அயம் முனை முட்டின – 8.பொய்:2 20/2
முற்றும் பொரு சேனை முனை தலையில் – 8.பொய்:2 28/1
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் – 10.கடல்:5 3/1
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4

மேல்


முனைகள் (5)

வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி – 2.தில்லை:5 2/2
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு – 3.இலை:1 11/3
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி – 7.வார்கொண்ட:6 3/1
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல – 8.பொய்:3 2/2
கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு – 10.கடல்:1 2/3

மேல்


முனைப்பாடி (10)

மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4
முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் – 6.வம்பறா:2 130/2
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/4
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/1,2
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/4
செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 97/3
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/4
முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் – 7.வார்கொண்ட:4 163/2
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/1,2

மேல்


முனைப்பாடியார் (1)

கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் – 7.வார்கொண்ட:4 154/4

மேல்


முனைப்பாடியார்-தம் (1)

முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/4

மேல்


முனைய (1)

இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் – 3.இலை:2 25/1

மேல்


முனையடுவார் (3)

சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/2

மேல்


முனையர் (2)

நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு – 1.திருமலை:5 5/1
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1

மேல்


முனையில் (8)

போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார் – 3.இலை:2 11/4
வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த – 3.இலை:2 25/2
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/4
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/3
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் – 10.கடல்:5 6/1

மேல்


முனையின் (1)

வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3

மேல்


முனைவர் (3)

முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4

மேல்


முனைவர்-தம்மை (1)

முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/2

மேல்


முனைவரை (1)

முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் – 5.திருநின்ற:5 20/3

மேல்


முனைவனார் (1)

முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன் – 3.இலை:6 13/4

மேல்