தி – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கிலும் 1
திக்கு 5
திகழ் 45
திகழ்கின்ற 1
திகழ்கின்றார் 1
திகழ்ந்த 7
திகழ்ந்தபடி 1
திகழ்ந்தவர் 1
திகழ்ந்து 8
திகழ்பவர் 1
திகழ்வது 1
திகழ்வார் 2
திகழ 12
திகழும் 20
திகிரி 1
திகைத்த 1
திகைத்தனர் 1
திகைத்தார் 2
திகைத்து 6
திகைப்பன 1
திகைப்பினால் 1
திங்கள் 54
திங்கள்-தோறும் 1
திங்களார் 1
திங்களினும் 1
திங்களுடன் 1
திங்களும் 2
திங்களூர் 3
திங்களூர்-தனில்-நின்றும் 1
திங்களூரில் 1
திங்களே 1
திங்களொடு 1
திங்களோடும் 1
திசை 65
திசை-தொறும் 1
திசை-தோறும் 1
திசை_முகன் 1
திசைக்கும் 1
திசைகள் 4
திசைகள்-தோறும் 2
திசையவர் 1
திசையார் 1
திசையில் 7
திசையின் 1
திசையினும் 1
திசையும் 12
திசையே 1
திசையோர்களும் 1
திசையோரும் 2
திடம் 3
திடமாம் 1
திடமே 1
திடர் 2
திண் 32
திண்ணம் 1
திண்ணமாக 1
திண்ணர் 1
திண்ணன் 5
திண்ணனவும் 1
திண்ணனார் 11
திண்ணனார்-தம்மை 1
திண்ணனார்-தாம் 3
திண்ணனார்க்கு 2
திண்ணனான 1
திண்ணனை 2
திண்ணா 1
திண்ணிய 5
திண்ணை 1
திண்மை 6
திண்மையினால் 1
தித்திக்கும் 1
திமிர்ப்ப 1
திமில் 1
திமிலை 1
தியான 1
தியானம் 3
திரங்க 1
திரங்கி 1
திரட்டி 2
திரண்ட 4
திரண்டு 5
திரணை 1
திரள் 12
திரள்கள் 2
திரள 2
திரளில் 1
திரளும் 4
திரி 5
திரிசூல 1
திரித்த 1
திரித்து 1
திரிந்தனர் 1
திரிந்தார் 1
திரிந்து 3
திரிபவர் 1
திரிபுரம் 1
திரியவும் 1
திரியாத 1
திரியாது 1
திரியும் 1
திரிவார் 1
திரிவித்தாள் 1
திரிவு 1
திரு 1109
திரு_நுதலார் 1
திரு_நுதலும் 1
திரு_மகட்கு 2
திரு_மகள் 2
திரு_மறை 1
திருக்கச்சி 1
திருக்கச்சூர்-தனை 1
திருக்கடவூர் 6
திருக்கடவூரில் 2
திருக்கடைக்காப்பு 22
திருக்கடைக்காப்பு-தன்னில் 2
திருக்கடைக்காப்பு-அதனில் 1
திருக்கடைக்காப்பும் 1
திருக்கண்ணார் 1
திருக்கயிலை 3
திருக்கர் 1
திருக்கழி 1
திருக்கழுக்குன்றத்து 1
திருக்கழுக்குன்றமும் 1
திருக்கழுக்குன்றில் 1
திருக்கழுக்குன்றினை 1
திருக்கழுக்குன்று 1
திருக்கழுக்குன்றை 1
திருக்கழுமலத்தோர் 1
திருக்களரும் 1
திருக்களிற்றுப்படி 1
திருக்காட்டுப்பள்ளி 1
திருக்காப்பு 9
திருக்காரி 1
திருக்காரிகரை 1
திருக்காரோண 1
திருக்காவணம் 1
திருக்காளத்தி 24
திருக்காறாயில் 1
திருக்கானப்பேர் 3
திருக்கானூர் 1
திருக்குடமூக்கு 1
திருக்குலத்தார் 1
திருக்குறிப்பு 1
திருக்குறிப்புத்தொண்டர் 3
திருக்குறிப்புத்தொண்டர்-பால் 1
திருக்குறுக்கை 3
திருக்குறுந்தொகை 1
திருக்குறுந்தொகைகள் 2
திருக்குறுந்தொகையும் 1
திருக்கூத்து 5
திருக்கேதாரம் 1
திருக்கேதீச்சரத்து 1
திருக்கேதீச்சரம் 1
திருக்கை 1
திருக்கையால் 1
திருக்கொடும்குன்றம் 1
திருக்கொள்ளம்பூதூர் 1
திருக்கோடிகாவில் 1
திருக்கோணமலை 1
திருக்கோலக்கா 3
திருக்கோவலூர் 2
திருக்கோவலூரில் 1
திருக்கோவலூரின் 1
திருகி 1
திருகு 2
திருச்சங்க 1
திருச்சத்தி 1
திருச்சத்திமுற்றத்தில் 1
திருச்சத்திமுற்றத்தின் 1
திருச்சாத்தமங்கை 1
திருச்சாத்தமங்கையினில் 1
திருச்சாய்க்காட்டினில் 1
திருச்சாய்க்காட்டு 1
திருச்சாய்க்காடு 2
திருச்சிராப்பள்ளி 2
திருச்சிலம்பின் 1
திருச்சிலம்பை 1
திருச்சிலை 1
திருச்சிற்றம்பலத்து 1
திருச்சிற்றம்பலத்துள் 2
திருச்சிற்றம்பலம் 3
திருச்சுழியல் 2
திருச்செந்துறையே 1
திருச்சேறை 2
திருஞான 2
திருஞானசம்பந்த 1
திருஞானசம்பந்தர் 16
திருஞானசம்பந்தர்க்கு 1
திருஞானசம்பந்தன் 2
திருத்த 1
திருத்தகும் 1
திருத்தாண்டக 1
திருத்தாண்டகங்கள் 2
திருத்தாண்டகத்தால் 1
திருத்தாண்டகத்தை 1
திருத்தாண்டகம் 6
திருத்தாண்டகமும் 3
திருத்தாயர் 1
திருத்தாள் 1
திருத்தாளம் 1
திருத்தி 4
திருத்திய 1
திருத்தில்லை 2
திருத்தினை 1
திருத்தும் 1
திருத்துருத்தி-தனை 1
திருத்துருத்தியினில் 1
திருத்தெளிச்சேரியினை 1
திருத்தொண்ட 1
திருத்தொண்டத்தொகை 10
திருத்தொண்டத்தொகைக்கு 1
திருத்தொண்டத்தொகையால் 1
திருத்தொண்டத்தொகையில் 1
திருத்தொண்டர் 87
திருத்தொண்டர்-தம் 1
திருத்தொண்டர்-தம்முடன் 1
திருத்தொண்டர்-தம்மை 3
திருத்தொண்டர்-தம்மொடும் 1
திருத்தொண்டர்-தம்மோடு 1
திருத்தொண்டர்-தமை 1
திருத்தொண்டர்-பால் 1
திருத்தொண்டர்க்கு 2
திருத்தொண்டர்க்கும் 1
திருத்தொண்டர்கள் 1
திருத்தொண்டர்களும் 2
திருத்தொண்டர்களொடு 1
திருத்தொண்டர்களோடும் 1
திருத்தொண்டர்புராணம் 1
திருத்தொண்டருக்கு 1
திருத்தொண்டருடன் 10
திருத்தொண்டரும் 1
திருத்தொண்டரை 1
திருத்தொண்டரோடு 2
திருத்தொண்டரோடும் 1
திருத்தொண்டனார் 2
திருத்தொண்டால் 1
திருத்தொண்டாலே 1
திருத்தொண்டில் 5
திருத்தொண்டின் 21
திருத்தொண்டினில் 2
திருத்தொண்டு 50
திருத்தொண்டுக்கு 2
திருத்தொண்டே 1
திருத்தோணி 21
திருத்தோணிபுர 1
திருத்தோணிபுரம் 1
திருந்த 5
திருந்திய 10
திருந்து 30
திருந்தும் 2
திருநகர் 3
திருநடம் 1
திருநணாவினை 1
திருநல்லத்தில் 1
திருநல்லம் 1
திருநல்லூர் 3
திருநல்லூரில் 1
திருநலூர் 2
திருநள்ளாற்று 1
திருநள்ளாறு 3
திருநாகேச்சுரத்து 1
திருநாசேச்சரத்தை 1
திருநாட்டில் 2
திருநாட்டு 1
திருநாடு 1
திருநாடு-தன்னில் 1
திருநாரையூர் 1
திருநாலூர் 1
திருநாவலூர் 9
திருநாவலூரர் 1
திருநாவலூரர்-தம் 1
திருநாவலூராளி 3
திருநாவலூரில் 2
திருநாவுக்கரசர் 20
திருநாவுக்கரசர்-தம்மை 1
திருநாவுக்கரசர்-தமை 1
திருநாவுக்கரசர்-பால் 1
திருநாவுக்கரசருக்கு 1
திருநாவுக்கரசருடன் 1
திருநாவுக்கரசரும் 2
திருநாவுக்கரசு 5
திருநாவுக்கரசும் 1
திருநாவுக்கரசை 1
திருநாவுக்கரையரை 1
திருநாள் 1
திருநாளைப்போவாராம் 1
திருநின்ற 1
திருநின்றியூரும் 1
திருநீடூர் 1
திருநீலக்கர் 1
திருநீலகண்ட 7
திருநீலகண்டத்து 1
திருநீலகண்டபாணர் 1
திருநீலகண்டம் 3
திருநீலநக்கர் 4
திருநீலநக்கர்-தாம் 1
திருநீலநக்கஅடிகள் 1
திருநீற்றின் 13
திருநீற்று 27
திருநீற்றை 1
திருநீறாம் 1
திருநீறு 15
திருநீறும் 1
திருநீறே 2
திருநெய்த்தான 1
திருநெல்லிக்கா 1
திருநெல்வேலியை 1
திருநேரிசையும் 1
திருப்பட்டீச்சரம் 2
திருப்படி 1
திருப்படியை 1
திருப்பணி 20
திருப்பணிக்கு 1
திருப்பணிகள் 11
திருப்பணிகளில் 1
திருப்பணியில் 1
திருப்பணியும் 1
திருப்பணியே 1
திருப்பதி 5
திருப்பதி-அதனில் 1
திருப்பதிக 17
திருப்பதிகங்கள் 6
திருப்பதிகங்களால் 1
திருப்பதிகத்தில் 1
திருப்பதிகத்திற்கு 1
திருப்பதிகத்தின் 2
திருப்பதிகத்தினில் 2
திருப்பதிகத்தினை 1
திருப்பதிகத்து 7
திருப்பதிகத்தை 2
திருப்பதிகத்தொடை 1
திருப்பதிகம் 94
திருப்பதிகள் 5
திருப்பதிகள்-தொறும் 1
திருப்பதியில் 3
திருப்பதியின் 1
திருப்பதியை 1
திருப்பரங்குன்றில் 2
திருப்பரங்குன்றை 1
திருப்பரப்பு 1
திருப்பராய்த்துறையும் 1
திருப்பழன 1
திருப்பழனத்து 1
திருப்பழனம் 4
திருப்பள்ளி 11
திருப்பறியலூர் 1
திருப்பனந்தாள் 1
திருப்பனந்தாளில் 2
திருப்பனையூர் 2
திருப்பாச்சில் 2
திருப்பாசூர் 3
திருப்பாட்டில் 2
திருப்பாட்டின் 2
திருப்பாட்டினில் 1
திருப்பாட்டு 3
திருப்பாண்டி 1
திருப்பாதிரிப்புலியூர் 2
திருப்பாதிரிப்புலியூரை 1
திருப்பாலைத்துறை 1
திருப்பாற்றுறையும் 1
திருப்பிடவூர்-தனில் 1
திருப்புக்கொளியூர் 1
திருப்புகலி 3
திருப்புகலூர் 6
திருப்புத்தூர் 4
திருப்புத்தூரை 1
திருப்புலியூர் 2
திருப்புலியூரை 1
திருப்புலீச்சரத்தின்-கண் 1
திருப்புலீச்சுரத்து 1
திருப்புறம் 1
திருப்புன்கூர் 2
திருப்புனவாயில் 2
திருப்பூந்துருத்தி 2
திருப்பூந்துருத்தியை 1
திருப்பூவணத்து 2
திருப்பூவணத்தை 1
திருப்பூவனூர் 1
திருப்பேரோ 1
திருப்பைஞ்ஞீலி 2
திருப்பைஞ்ஞீலிக்கு 1
திருப்பைஞ்ஞீலியினை 1
திருமகள் 2
திருமகளும் 1
திருமகனார் 5
திருமகனை 1
திருமங்கலக்குடி 1
திருமஞ்சன 2
திருமஞ்சனம் 4
திருமஞ்சனமாம் 1
திருமஞ்சனமே 2
திருமடங்கள் 1
திருமடத்தில் 3
திருமடத்து 1
திருமடம் 1
திருமண 5
திருமண_கோலம் 1
திருமணஞ்சேரி 1
திருமணத்தின் 1
திருமணத்துடன் 1
திருமணம் 9
திருமணலிக்கு 2
திருமந்திர 1
திருமயானத்தை 1
திருமயானமும் 1
திருமயிலாபுரி 1
திருமயிலை 1
திருமருகல் 2
திருமலி 1
திருமலிவெண்துறை 1
திருமலை 6
திருமலைகள் 1
திருமலைநாட்டு 1
திருமலையாள் 1
திருமலையில் 3
திருமலையின் 1
திருமலையின்-கண் 1
திருமலையின்-நின்று 1
திருமலையை 1
திருமழபாடி 1
திருமறை 4
திருமறைக்காட்டு 1
திருமறைக்காட்டு-அதன் 1
திருமறைக்காடு 9
திருமறையவர் 2
திருமறையவர்கள் 1
திருமறையோர் 5
திருமறையோர்கள் 1
திருமன்றில் 1
திருமனையார் 1
திருமனையின் 1
திருமா 1
திருமாணிக்குழியினை 1
திருமாணிக்குழியும் 1
திருமால் 4
திருமாலும் 2
திருமாலை 1
திருமாற்பேறு 1
திருமுகலி 1
திருமுடி 1
திருமுடியார் 3
திருமுடியில் 1
திருமுதுகுன்றமும் 1
திருமுல்லைவாயில் 4
திருமுறை 1
திருமுறையினை 1
திருமுன்பே 1
திருமுன்றில் 2
திருமுனிவர் 1
திருமுனைப்பாடி 6
திருமூலட்டானத்து 1
திருமூலட்டானர் 1
திருமூலத்தேவர் 1
திருமூலர் 2
திருமூலராய் 1
திருமேற்கட்டி 1
திருமேற்றளி 2
திருமேனி 12
திருமொழி 1
திருவக்கரை 1
திருவஞ்சை 3
திருவஞ்சைக்களத்தில் 1
திருவஞ்சைக்களத்து 2
திருவஞ்சைக்களம் 2
திருவஞ்சைக்களம்-தன்னில் 1
திருவடி 13
திருவடிக்கு 1
திருவடிகள் 1
திருவடியாம் 1
திருவடியில் 2
திருவடியும் 2
திருவடியை 2
திருவடிவு 1
திருவடிவு-அது 1
திருவடிவும் 1
திருவடிவை 1
திருவடுகூரினை 1
திருவண்ணாமலை 1
திருவண்ணாமலையை 2
திருவதிகை 13
திருவதிகை-தனை 2
திருவதிகையினில் 1
திருவம்பர் 3
திருவமுது 3
திருவருட்கு 1
திருவருள் 26
திருவருள்புரிந்து 1
திருவருள்புரிவார் 1
திருவருளால் 23
திருவருளாலே 1
திருவருளில் 1
திருவருளின் 7
திருவருளினால் 3
திருவருளினாலே 1
திருவருளினை 1
திருவருளும் 1
திருவருளே 1
திருவருளேல் 1
திருவருளை 1
திருவல்லம் 2
திருவழுந்தூர் 1
திருவளர் 5
திருவறைஅணிநல்லூர் 1
திருவாக்கின் 1
திருவாக்கினால் 1
திருவாக்கு 1
திருவாக்கூர் 2
திருவாசகமும் 1
திருவாஞ்சிய 1
திருவாஞ்சியத்தில் 1
திருவாஞ்சியத்து 1
திருவாஞ்சியம் 1
திருவாடானை 1
திருவாதிரை 3
திருவாப்பனூர் 1
திருவாமாத்தூர் 2
திருவாமூர் 1
திருவாய் 1
திருவாய்மலர்ந்து 1
திருவாய்மூர் 1
திருவாய்மூரில் 2
திருவாயில் 5
திருவாயிலை 1
திருவாயின் 1
திருவார் 1
திருவாரும் 1
திருவாரூர் 70
திருவாரூர்-தனில் 1
திருவாரூர்-தனை 2
திருவாரூர்-நின்றும் 1
திருவாரூர்-அதனை 1
திருவாரூர்க்கு 1
திருவாரூரர் 2
திருவாரூரில் 3
திருவாரூரின்-கண் 1
திருவாரூரின்-நின்றும் 1
திருவாரூரீர் 1
திருவாலங்காட்டின் 1
திருவாலங்காடு 1
திருவாலம்பொழில் 1
திருவாலவனம் 1
திருவாவடு 1
திருவாவடுதுறை 2
திருவாவடுதுறையில் 2
திருவாவடுதுறையினை 1
திருவாவூர் 1
திருவாளன் 4
திருவாளன்-தன் 1
திருவாளனார் 1
திருவாறை 2
திருவான்மியூர் 4
திருவானிலை 1
திருவானைக்கா 1
திருவானைக்காவின் 1
திருவிடைமருதில் 1
திருவிருத்தத்துள் 1
திருவிருத்தம் 3
திருவிரையா 1
திருவில் 2
திருவில்கோலமும் 1
திருவிழா 2
திருவிளக்கு 1
திருவிளையாட்டால் 1
திருவிளையாட்டில் 1
திருவிளையாட்டின் 1
திருவிளையாட்டினில் 2
திருவிளையாட்டினை 1
திருவிளையாட்டு 3
திருவின் 10
திருவின 1
திருவினார் 1
திருவினால் 1
திருவினாளை 1
திருவினில் 1
திருவினும் 2
திருவீதி 1
திருவீழி 1
திருவீழிமிழலை 3
திருவீழிமிழலையினை 1
திருவுக்கு 1
திருவுடன் 1
திருவுடையார் 1
திருவுடையீர் 1
திருவும் 4
திருவுரு 1
திருவுள்ளத்தின் 1
திருவுள்ளத்து 1
திருவுள்ளம் 4
திருவுளம் 2
திருவுளமே 1
திருவூறல் 2
திருவெண்காட்டு 6
திருவெண்ணெய்நல்லூரும் 1
திருவே 1
திருவேகம்பர்-தமை 1
திருவேட்களம் 2
திருவேட்டக்குடி 1
திருவேட்டு 1
திருவேடகம் 1
திருவேளூர் 1
திருவேற்காடு 3
திருவை 1
திருவையாற்றில் 1
திருவையாற்றினில் 1
திருவையாறு 4
திருவொற்றியூர் 9
திருவொற்றியூரில் 4
திருவொற்றியூரை 1
திருவோ 1
திருவோத்தூர் 2
திருவோத்தூரில் 2
திருவோத்தூரை 1
திருஅங்கமாலையும் 1
திருஅந்தாதி 1
திருஅரத்துறை 1
திருஆலவாய் 2
திரை 65
திரைக்கு 1
திரைகள் 3
திரைகளால் 1
திரையில் 1
திரையொடும் 1
தில்லை 56
தில்லைநகர் 1
தில்லையில் 1
தில்லையே 1
திலகம் 2
திலகவதியார் 12
திலகவதியார்-தம்மை 1
திலகவதியாருக்கு 1
திலகவதியாரும் 1
திலதம் 1
திலதயிலம் 1
திலதை 1
திவலை 1
திளைக்கின்றார் 1
திளைக்கும் 1
திளைத்த 2
திளைத்தார் 2
திளைத்து 15
திளைத்தே 2
திளைப்ப 1
திளைப்பார் 2
திளைப்பொடும் 1
திறக்க 2
திறக்கும் 1
திறங்கள் 1
திறத்த 1
திறத்தவர் 1
திறத்தவரும் 1
திறத்தன 1
திறத்தார்க்கும் 1
திறத்தால் 3
திறத்தில் 3
திறத்தின் 4
திறத்தினில் 3
திறத்தினை 2
திறத்தீரும் 1
திறத்து 19
திறத்தும் 1
திறத்தை 3
திறந்தவாறு 1
திறந்தார் 2
திறந்தார்கள் 1
திறந்திட 2
திறந்து 5
திறந்தும் 1
திறப்ப 1
திறப்பித்தேனுக்கே 1
திறம் 85
திறம்-தன்னையே 1
திறம்பா 1
திறம்பாத 1
திறம்பி 1
திறமான 1
திறமும் 6
திறமே 1
திறல் 10
திறலும் 1
திறலொடு 2
திறலோன் 1
திறவா 1
திறவாய் 1
திறன் 1
திறை 7
திறைகள்-தொறும் 1
தின்று 1
தின்ன 1
தினகர 1
தினத்தினிலும் 1
தினத்தினும் 1
தினம் 1
தினை 3
தினைத்தனையாம் 1
தினைத்து 1
தினைத்துணை 1
தினைநகரும் 1
தினைமாநகர் 2

திக்கிலும் (1)

நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/2

மேல்


திக்கு (5)

திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/4
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/2
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று – 7.வார்கொண்ட:4 150/4
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் – 12.மன்னிய:4 15/3

மேல்


திகழ் (45)

மாசு_இலாத மணி திகழ் மேனி மேல் – 1.திருமலை:4 6/1
பொன் திகழ் அறுவை சாத்தி பூம் கச்சு பொலிய வீக்கி – 2.தில்லை:3 11/4
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன – 2.தில்லை:3 31/2
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/3
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் – 3.இலை:3 58/3
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் – 4.மும்மை:1 20/3
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/4
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் – 5.திருநின்ற:1 1/2,3
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/3
தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் – 5.திருநின்ற:2 8/2,3
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே – 5.திருநின்ற:5 22/3
சேம உதய பரிதியில் திகழ் பிரானை – 6.வம்பறா:1 41/2
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி – 6.வம்பறா:1 90/2
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/3
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய – 6.வம்பறா:1 157/3
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 237/4
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் – 6.வம்பறா:1 253/1
செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் – 6.வம்பறா:1 291/1
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1
சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 350/1
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து – 6.வம்பறா:1 357/2,3
காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி – 6.வம்பறா:1 538/3
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி – 6.வம்பறா:1 646/3
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 967/1
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின் – 6.வம்பறா:1 1169/1
காரினில் திகழ் கண்டர்-தம் காதலோர் குழுமி – 6.வம்பறா:2 4/2
தீண்டு கன்னிமாடத்து சென்று திகழ் சங்கிலியாராம் – 6.வம்பறா:2 237/3
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/4
மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த – 6.வம்பறா:2 376/2
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/2
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2

மேல்


திகழ்கின்ற (1)

திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து – 2.தில்லை:6 7/1

மேல்


திகழ்கின்றார் (1)

சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் – 6.வம்பறா:2 373/2,3

மேல்


திகழ்ந்த (7)

திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் – 2.தில்லை:2 35/1
சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை – 3.இலை:3 60/3
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/2
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/2
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்கடைக்காப்பு போற்றி – 6.வம்பறா:1 123/1
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/2
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/2

மேல்


திகழ்ந்தபடி (1)

செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3

மேல்


திகழ்ந்தவர் (1)

சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2

மேல்


திகழ்ந்து (8)

திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/2,3
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து – 4.மும்மை:5 117/1
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற – 6.வம்பறா:1 1103/4
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4

மேல்


திகழ்பவர் (1)

சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர் – 5.திருநின்ற:1 114/4

மேல்


திகழ்வது (1)

செங்கையாளர் ஐயாறும் திகழ்வது – 1.திருமலை:1 35/4

மேல்


திகழ்வார் (2)

தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார் – 6.வம்பறா:1 1036/4

மேல்


திகழ (12)

திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/4
திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/4
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/2,3
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/4
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/4
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/3

மேல்


திகழும் (20)

ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4
மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி – 3.இலை:3 156/2
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/4
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 404/2
சீர் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் – 5.திருநின்ற:1 405/1
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் – 5.திருநின்ற:3 9/1
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/2
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/3
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 84/4
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3

மேல்


திகிரி (1)

முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2

மேல்


திகைத்த (1)

தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் – 6.வம்பறா:1 982/1

மேல்


திகைத்தனர் (1)

செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/4

மேல்


திகைத்தார் (2)

சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் – 6.வம்பறா:1 816/3
சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் – 7.வார்கொண்ட:3 83/3

மேல்


திகைத்து (6)

திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/4
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி – 2.தில்லை:2 21/2
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/4
செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் – 2.தில்லை:4 24/4
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் – 6.வம்பறா:2 275/1
சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர – 7.வார்கொண்ட:3 75/1

மேல்


திகைப்பன (1)

சேய ஓடை களிறே திகைப்பன
பாய சோலை தருவே பயத்தன – 4.மும்மை:5 107/3,4

மேல்


திகைப்பினால் (1)

செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் – 6.வம்பறா:1 792/1

மேல்


திங்கள் (54)

திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் – 1.திருமலை:1 23/3
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில் – 1.திருமலை:2 5/1
திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/3
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று – 1.திருமலை:3 20/1
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/4
பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள்
விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/1,2
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள்
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/2,3
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே – 3.இலை:3 104/1
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள்
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு – 3.இலை:3 140/2,3
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/2
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
செழும் திருப்பாதிரிப்புலியூர் திங்கள் வெண் – 5.திருநின்ற:1 133/2
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே – 5.திருநின்ற:6 32/3
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் – 5.திருநின்ற:7 24/1
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் – 6.வம்பறா:1 53/2
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/4
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/1,2
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/2,3
திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால் – 6.வம்பறா:1 201/1
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/2
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 291/4
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள்
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/2,3
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/2,3
கலை செழும் திங்கள் போலும் கவுணியர்-தம்மை கண்டார் – 6.வம்பறா:1 751/4
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் – 6.வம்பறா:1 946/3
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள்
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/2,3
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/3
திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 199/4
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/3
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் – 6.வம்பறா:2 277/3
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/4
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் – 6.வம்பறா:2 367/3
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/4
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் – 7.வார்கொண்ட:3 72/1
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் – 7.வார்கொண்ட:4 90/3
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/2
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4

மேல்


திங்கள்-தோறும் (1)

திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் – 6.வம்பறா:1 1045/1

மேல்


திங்களார் (1)

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார்
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/1,2

மேல்


திங்களினும் (1)

நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 21/3

மேல்


திங்களுடன் (1)

திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1

மேல்


திங்களும் (2)

திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3

மேல்


திங்களூர் (3)

செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/4
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/3

மேல்


திங்களூர்-தனில்-நின்றும் (1)

திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல – 5.திருநின்ற:1 210/1

மேல்


திங்களூரில் (1)

சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் – 5.திருநின்ற:4 66/3

மேல்


திங்களே (1)

கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல் – 3.இலை:3 42/2

மேல்


திங்களொடு (1)

திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3

மேல்


திங்களோடும் (1)

சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் – 4.மும்மை:1 14/3,4

மேல்


திசை (65)

சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை
வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன் – 1.திருமலை:1 17/2,3
கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிட – 1.திருமலை:1 18/1,2
மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட – 1.திருமலை:1 25/1
நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று – 1.திருமலை:1 29/2,3
பந்த மானுட பால்படு தென் திசை
இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/2,3
இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/3
இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4
இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணிபுரத்துடன் எங்கணும் – 1.திருமலை:1 36/1,2
பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4
பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4
பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை – 1.திருமலை:4 2/1
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது – 1.திருமலை:5 86/2
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/2
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/2
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் – 3.இலை:3 74/1
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி – 3.இலை:7 39/1
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண் – 4.மும்மை:1 38/1
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும் – 4.மும்மை:5 74/3
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி – 4.மும்மை:5 113/1
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து – 4.மும்மை:5 122/1
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/3
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார் – 5.திருநின்ற:1 348/2
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய் – 5.திருநின்ற:1 402/2
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று – 5.திருநின்ற:4 55/1
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய – 6.வம்பறா:1 22/3
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற – 6.வம்பறா:1 24/1
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் – 6.வம்பறா:1 29/2
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/3
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/4
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் – 6.வம்பறா:1 338/4
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா – 6.வம்பறா:1 594/3
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் – 6.வம்பறா:1 933/1
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி – 6.வம்பறா:1 1052/3
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/2
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை
அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய – 8.பொய்:7 1/2,3
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/4
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4

மேல்


திசை-தொறும் (1)

சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4

மேல்


திசை-தோறும் (1)

சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம – 3.இலை:3 64/3

மேல்


திசை_முகன் (1)

பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை – 1.திருமலை:4 2/1

மேல்


திசைக்கும் (1)

எண் திசைக்கும் விளக்கி இவையாம் என – 6.வம்பறா:1 202/2

மேல்


திசைகள் (4)

சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/4
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4

மேல்


திசைகள்-தோறும் (2)

வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/2
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1

மேல்


திசையவர் (1)

நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் – 6.வம்பறா:1 1191/2

மேல்


திசையார் (1)

எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/4

மேல்


திசையில் (7)

தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில்
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/1,2
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க – 6.வம்பறா:1 1178/1
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 51/1
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4

மேல்


திசையின் (1)

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1

மேல்


திசையினும் (1)

எ திசையினும் அர என்னும் ஓசை போல் – 5.திருநின்ற:1 132/3

மேல்


திசையும் (12)

தேசினால் எ திசையும் விளக்கினார் – 1.திருமலை:4 6/3
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 395/2
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/1,2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4

மேல்


திசையே (1)

திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற – 6.வம்பறா:1 24/1

மேல்


திசையோர்களும் (1)

எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4

மேல்


திசையோரும் (2)

ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2

மேல்


திடம் (3)

திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி – 6.வம்பறா:1 1060/3

மேல்


திடமாம் (1)

திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார் – 6.வம்பறா:2 198/4

மேல்


திடமே (1)

மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று – 6.வம்பறா:1 641/2

மேல்


திடர் (2)

மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3

மேல்


திண் (32)

பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/2
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1
சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே – 3.இலை:2 36/3
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த – 3.இலை:3 33/1
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம் – 3.இலை:3 78/1
திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் – 3.இலை:4 30/2
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே – 3.இலை:4 35/3
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/3
யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் – 4.மும்மை:1 11/3
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் – 4.மும்மை:1 32/3
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் – 4.மும்மை:1 42/2
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் – 4.மும்மை:5 23/2
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 329/4
திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் – 5.திருநின்ற:6 36/4
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
கல் திண் புரிசை பதி கட்டு அழிய – 8.பொய்:2 28/2
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/3
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/2

மேல்


திண்ணம் (1)

திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/3

மேல்


திண்ணமாக (1)

திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் – 5.திருநின்ற:1 296/4

மேல்


திண்ணர் (1)

தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை – 6.வம்பறா:1 1090/1

மேல்


திண்ணன் (5)

திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/2
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன்
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி – 3.இலை:3 62/3,4
தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் – 3.இலை:3 120/1

மேல்


திண்ணனவும் (1)

பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/3

மேல்


திண்ணனார் (11)

இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை – 3.இலை:3 110/2
சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை – 3.இலை:3 124/3
திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் – 3.இலை:3 142/1
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று – 3.இலை:3 169/2
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் – 3.இலை:3 182/4

மேல்


திண்ணனார்-தம்மை (1)

செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட – 3.இலை:3 183/1

மேல்


திண்ணனார்-தாம் (3)

தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 97/4
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு – 3.இலை:3 100/2,3
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/4

மேல்


திண்ணனார்க்கு (2)

சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற – 3.இலை:3 93/1

மேல்


திண்ணனான (1)

எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2

மேல்


திண்ணனை (2)

மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1

மேல்


திண்ணா (1)

என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1

மேல்


திண்ணிய (5)

திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் – 3.இலை:1 8/2
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க – 3.இலை:4 28/2
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் – 6.வம்பறா:2 395/4

மேல்


திண்ணை (1)

விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2

மேல்


திண்மை (6)

சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/2
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/3,4
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் – 4.மும்மை:1 35/2
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் – 5.திருநின்ற:2 2/3,4

மேல்


திண்மையினால் (1)

திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார் – 4.மும்மை:5 112/4

மேல்


தித்திக்கும் (1)

தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/4

மேல்


திமிர்ப்ப (1)

கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் – 6.வம்பறா:1 756/4

மேல்


திமில் (1)

வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/3

மேல்


திமிலை (1)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2

மேல்


தியான (1)

வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4

மேல்


தியானம் (3)

எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி – 6.வம்பறா:1 1060/3
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/4

மேல்


திரங்க (1)

தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க – 6.வம்பறா:1 711/4

மேல்


திரங்கி (1)

கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு – 5.திருநின்ற:4 63/2

மேல்


திரட்டி (2)

திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/4

மேல்


திரண்ட (4)

திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன் – 1.திருமலை:5 62/1
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் – 1.திருமலை:5 89/2
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய – 6.வம்பறா:1 99/2
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் – 6.வம்பறா:1 792/1

மேல்


திரண்டு (5)

புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது – 1.திருமலை:1 2/4
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும் – 6.வம்பறா:1 811/2

மேல்


திரணை (1)

பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி – 6.வம்பறா:1 1215/3

மேல்


திரள் (12)

வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2
மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ – 3.இலை:3 60/1
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் – 3.இலை:7 17/2
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3
திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால் – 6.வம்பறா:1 201/1
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/2
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/2
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/2
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் – 6.வம்பறா:2 109/3
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/2

மேல்


திரள்கள் (2)

பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி – 6.வம்பறா:1 1032/1
புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன – 7.வார்கொண்ட:4 49/1

மேல்


திரள (2)

சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/3

மேல்


திரளில் (1)

இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4

மேல்


திரளும் (4)

பொன் திரளும் மணி திரளும் பொரு கரி வெண் கோடுகளும் – 1.திருமலை:5 89/1
பொன் திரளும் மணி திரளும் பொரு கரி வெண் கோடுகளும் – 1.திருமலை:5 89/1
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும்
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/1,2
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி – 3.இலை:4 27/1

மேல்


திரி (5)

செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த – 1.திருமலை:5 50/1
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1

மேல்


திரிசூல (1)

வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய் – 5.திருநின்ற:1 407/3

மேல்


திரித்த (1)

என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4

மேல்


திரித்து (1)

தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/2,3

மேல்


திரிந்தனர் (1)

திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் – 2.தில்லை:3 23/4

மேல்


திரிந்தார் (1)

சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் – 8.பொய்:4 17/4

மேல்


திரிந்து (3)

காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/2
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4

மேல்


திரிபவர் (1)

செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி – 6.வம்பறா:1 602/2

மேல்


திரிபுரம் (1)

திரிபுரம் எரித்தவாறும் தேர் மிசை நின்றவாறும் – 12.மன்னிய:5 5/1

மேல்


திரியவும் (1)

எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4

மேல்


திரியாத (1)

சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர் – 6.வம்பறா:2 163/1

மேல்


திரியாது (1)

சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/4

மேல்


திரியும் (1)

அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/1,2

மேல்


திரிவார் (1)

அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ – 3.இலை:3 154/4

மேல்


திரிவித்தாள் (1)

என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4

மேல்


திரிவு (1)

செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3

மேல்


திரு (1109)

சேயவன் திரு பேரம்பலம் செய்யா – 0.பாயிரம்:1 8/2
மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/4
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
அன்னதன் திரு தாழ் வரையின் இடத்து – 1.திருமலை:1 13/1
கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி – 1.திருமலை:1 24/3
பங்கினாள் திரு சேடி பரவை ஆம் – 1.திருமலை:3 5/3
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று – 1.திருமலை:3 20/1
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1
மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் – 1.திருமலை:5 2/1
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ – 1.திருமலை:5 7/1
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர் – 1.திருமலை:5 38/3
செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 55/2
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 64/1
சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/3
திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 81/1
நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று – 1.திருமலை:5 81/3
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் – 1.திருமலை:5 85/3
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி – 1.திருமலை:5 110/1
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி – 1.திருமலை:5 112/1
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/2
தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் – 1.திருமலை:5 115/1
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை – 1.திருமலை:5 117/1
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3
மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து – 1.திருமலை:5 151/2
தம் திரு கண் எரி தழலில் பட்டு – 1.திருமலை:5 164/1
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து – 1.திருமலை:5 191/1
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் – 1.திருமலை:5 203/2
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/2
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் – 2.தில்லை:2 33/2
திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் – 2.தில்லை:2 35/1
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு – 2.தில்லை:3 25/1
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/4
செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் – 2.தில்லை:4 24/4
சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி – 2.தில்லை:5 14/1
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் – 2.தில்லை:7 6/1
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே – 2.தில்லை:7 12/1
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/3
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/3
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் – 2.தில்லை:7 44/2
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/2
ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் – 3.இலை:1 57/4
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் – 3.இலை:2 40/1
காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர் – 3.இலை:3 1/2
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே – 3.இலை:3 19/3
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/2
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/2
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி – 3.இலை:3 127/3
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு – 3.இலை:3 136/2
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/3
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/3
தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் – 3.இலை:3 146/4
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய – 3.இலை:3 151/1
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி – 3.இலை:3 165/1
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று – 3.இலை:3 169/2
வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1
எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/2
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/2
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி – 3.இலை:4 19/2
தேன் நக்க கோதை மாதர் திரு நெடும் தாலி மாறி – 3.இலை:4 35/1
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4
பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த – 3.இலை:5 25/1
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு – 3.இலை:6 10/2
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/4
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் – 3.இலை:7 38/2
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4
செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில் – 4.மும்மை:1 7/3
செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள் – 4.மும்மை:1 15/1
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் – 4.மும்மை:1 32/3
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/2
தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து – 4.மும்மை:1 43/3
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/3
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4
திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் – 4.மும்மை:3 7/3
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று – 4.மும்மை:4 15/2
திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து – 4.மும்மை:4 16/1
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் – 4.மும்மை:4 17/1
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று – 4.மும்மை:4 18/1
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/3
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/3
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து – 4.மும்மை:4 23/1
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/3
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் – 4.மும்மை:4 34/1
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/3
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால் – 4.மும்மை:5 21/1
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் – 4.மும்மை:5 48/1
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே – 4.மும்மை:5 52/1
நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது – 4.மும்மை:5 57/1
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/3
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திரு காமகோட்டத்தின் – 4.மும்மை:5 73/1
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி – 4.மும்மை:5 128/1
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை – 4.மும்மை:6 8/1
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/2
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/4
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார் – 5.திருநின்ற:1 19/1
கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் – 5.திருநின்ற:1 25/1
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள – 5.திருநின்ற:1 43/1
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/2
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/4
சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை – 5.திருநின்ற:1 66/3
சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை – 5.திருநின்ற:1 66/3
சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/3
சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/3
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் – 5.திருநின்ற:1 124/3
அ திரு பதியினில் அணைந்த அன்பரை – 5.திருநின்ற:1 132/1
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/4
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே – 5.திருநின்ற:1 142/4
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/2
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா – 5.திருநின்ற:1 148/2
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை – 5.திருநின்ற:1 149/3
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
நீடு திரு தூங்கானை மாடத்து நிலவுகின்ற – 5.திருநின்ற:1 152/1
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில் – 5.திருநின்ற:1 152/3
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை – 5.திருநின்ற:1 153/1
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை – 5.திருநின்ற:1 153/1
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் – 5.திருநின்ற:1 154/3
நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் – 5.திருநின்ற:1 157/1
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/2
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் – 5.திருநின்ற:1 170/1
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு – 5.திருநின்ற:1 171/2
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/2
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/2
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/2
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/2
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை – 5.திருநின்ற:1 193/1
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/2
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/3
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி – 5.திருநின்ற:1 225/3
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம் – 5.திருநின்ற:1 238/1
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/2,3
ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால் – 5.திருநின்ற:1 260/1
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால் – 5.திருநின்ற:1 260/2
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/3
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் – 5.திருநின்ற:1 337/2
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது – 5.திருநின்ற:1 337/3
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் – 5.திருநின்ற:1 344/1
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம் – 5.திருநின்ற:1 368/3
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் – 5.திருநின்ற:1 387/1
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/2
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் – 5.திருநின்ற:1 398/2
மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் – 5.திருநின்ற:1 398/3
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள் – 5.திருநின்ற:1 407/1
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து – 5.திருநின்ற:1 409/1
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/3
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி – 5.திருநின்ற:1 410/2
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் – 5.திருநின்ற:1 413/2
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் – 5.திருநின்ற:1 416/2
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் – 5.திருநின்ற:1 428/4
நாயனார் திரு பாதம் நவின்று உளார் – 5.திருநின்ற:2 9/2
அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 2/1
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால் – 5.திருநின்ற:4 1/4
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/2
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே – 5.திருநின்ற:4 19/2
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/2
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி – 5.திருநின்ற:4 42/2
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி – 5.திருநின்ற:4 43/1
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை – 5.திருநின்ற:4 46/3
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/3
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் – 5.திருநின்ற:5 16/1
தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் – 5.திருநின்ற:5 21/3
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி – 5.திருநின்ற:5 22/1
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி – 5.திருநின்ற:5 33/2
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/2
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/4
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் – 5.திருநின்ற:6 4/1
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2
சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம் – 5.திருநின்ற:6 26/1
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/3
ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே – 5.திருநின்ற:6 37/3
தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில் – 5.திருநின்ற:6 38/1
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய – 5.திருநின்ற:7 14/4
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் – 5.திருநின்ற:7 32/3
காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும் – 6.வம்பறா:1 9/1
பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/4
பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/4
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய – 6.வம்பறா:1 22/3
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் – 6.வம்பறா:1 36/4
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/3
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் – 6.வம்பறா:1 43/4
தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் – 6.வம்பறா:1 44/1
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு – 6.வம்பறா:1 44/3
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4
திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் – 6.வம்பறா:1 49/1
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த – 6.வம்பறா:1 65/1
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் – 6.வம்பறா:1 66/2
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் – 6.வம்பறா:1 70/1
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/4
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும் – 6.வம்பறா:1 76/1
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே – 6.வம்பறா:1 88/2
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் – 6.வம்பறா:1 96/1
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம் – 6.வம்பறா:1 98/1
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள் – 6.வம்பறா:1 100/1
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு – 6.வம்பறா:1 104/1
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது – 6.வம்பறா:1 106/1
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி – 6.வம்பறா:1 108/1
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் – 6.வம்பறா:1 114/1
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 119/1
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி – 6.வம்பறா:1 119/2
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் – 6.வம்பறா:1 120/2
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 122/2
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/4
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/3
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/2
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2
தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார் – 6.வம்பறா:1 144/4
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் – 6.வம்பறா:1 145/4
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/4
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய – 6.வம்பறா:1 157/3
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் – 6.வம்பறா:1 158/1
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் – 6.வம்பறா:1 165/1
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/2
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் – 6.வம்பறா:1 165/3
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/4
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/3
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் – 6.வம்பறா:1 168/3
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த – 6.வம்பறா:1 172/2
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் – 6.வம்பறா:1 182/1
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/2
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து – 6.வம்பறா:1 226/1
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி – 6.வம்பறா:1 227/2
தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி – 6.வம்பறா:1 229/1
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி – 6.வம்பறா:1 231/1
மேவிய பெரும் திரு விசயமங்கையில் – 6.வம்பறா:1 238/4
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் – 6.வம்பறா:1 242/1
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் – 6.வம்பறா:1 243/1
பரமர்-தம் திரு கருப்பறியலூரினை – 6.வம்பறா:1 255/1
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும் – 6.வம்பறா:1 270/1
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே – 6.வம்பறா:1 271/2
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் – 6.வம்பறா:1 275/1
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/2
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி – 6.வம்பறா:1 287/1
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த – 6.வம்பறா:1 289/1
செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் – 6.வம்பறா:1 291/1
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற – 6.வம்பறா:1 303/2
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/2
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/2
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா – 6.வம்பறா:1 342/2
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை – 6.வம்பறா:1 355/1
சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 356/4
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
செய்த சங்கரர் திரு சக்கரப்பள்ளி முன்பு – 6.வம்பறா:1 361/3
சக்கரப்பள்ளியார்-தம் திரு கோயில் உள் – 6.வம்பறா:1 362/1
மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் – 6.வம்பறா:1 366/1
தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர் – 6.வம்பறா:1 371/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/4
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு – 6.வம்பறா:1 381/1
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் – 6.வம்பறா:1 381/3
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/2
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த – 6.வம்பறா:1 400/1
நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் – 6.வம்பறா:1 405/4
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ – 6.வம்பறா:1 406/1
திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர – 6.வம்பறா:1 407/1
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 411/1
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/3
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 420/2
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து – 6.வம்பறா:1 429/3
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 431/4
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் – 6.வம்பறா:1 434/3
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/4
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3
பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம் – 6.வம்பறா:1 458/1
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு – 6.வம்பறா:1 468/3
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை – 6.வம்பறா:1 471/1
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே – 6.வம்பறா:1 493/1
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 510/1
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து – 6.வம்பறா:1 512/3
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4
நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து – 6.வம்பறா:1 517/2
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் – 6.வம்பறா:1 536/3
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் – 6.வம்பறா:1 538/4
இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/4
வந்து திரு வீழிமிழலை மறை வல்ல – 6.வம்பறா:1 541/1
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே – 6.வம்பறா:1 589/1
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/2
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும் – 6.வம்பறா:1 603/2
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/2
திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து – 6.வம்பறா:1 624/1
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து – 6.வம்பறா:1 648/1
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து – 6.வம்பறா:1 667/2
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய – 6.வம்பறா:1 668/4
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து – 6.வம்பறா:1 675/1
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/3
சிந்தையில் களிப்பு மிக்கு திரு கழுமலத்தார் வேந்தன் – 6.வம்பறா:1 694/1
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
திரு மடப்புற சுற்றினில் தீய பாதகத்தோர் – 6.வம்பறா:1 701/1
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு – 6.வம்பறா:1 702/3
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/2
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் – 6.வம்பறா:1 706/1
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் – 6.வம்பறா:1 707/1
திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து – 6.வம்பறா:1 709/2
பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த – 6.வம்பறா:1 724/1
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை – 6.வம்பறா:1 728/1
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் – 6.வம்பறா:1 731/2
அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் – 6.வம்பறா:1 737/4
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது – 6.வம்பறா:1 745/1
தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் – 6.வம்பறா:1 758/1
தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர் – 6.வம்பறா:1 764/1
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி – 6.வம்பறா:1 770/1
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி – 6.வம்பறா:1 770/1
மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து – 6.வம்பறா:1 783/3
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் – 6.வம்பறா:1 810/1
கருதும் கடிசேர்ந்த என்னும் திரு பாட்டில் ஈசர் – 6.வம்பறா:1 839/1
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த – 6.வம்பறா:1 844/3
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 859/4
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும் – 6.வம்பறா:1 867/1
திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு – 6.வம்பறா:1 870/1
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை – 6.வம்பறா:1 876/2
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 878/1
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/3
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் – 6.வம்பறா:1 933/1
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே – 6.வம்பறா:1 934/2
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி – 6.வம்பறா:1 938/4
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக – 6.வம்பறா:1 940/2
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் – 6.வம்பறா:1 941/4
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/2
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய் – 6.வம்பறா:1 947/1
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு – 6.வம்பறா:1 948/2
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி – 6.வம்பறா:1 948/3
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 949/2
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார் – 6.வம்பறா:1 956/4
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் – 6.வம்பறா:1 959/1
தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 960/1
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட – 6.வம்பறா:1 965/2
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/3
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு – 6.வம்பறா:1 983/1
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் – 6.வம்பறா:1 998/1
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில் – 6.வம்பறா:1 999/1
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3
நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி – 6.வம்பறா:1 1000/1
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் – 6.வம்பறா:1 1000/4
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/4
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி – 6.வம்பறா:1 1011/2
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/2
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து – 6.வம்பறா:1 1069/1
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் – 6.வம்பறா:1 1070/3
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து – 6.வம்பறா:1 1076/1
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
தேவ தேவனை திரு கபாலீச்சரத்து அமுதை – 6.வம்பறா:1 1078/1
திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/2
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து – 6.வம்பறா:1 1082/3
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே – 6.வம்பறா:1 1089/1
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு – 6.வம்பறா:1 1091/1
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து – 6.வம்பறா:1 1118/1
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில் – 6.வம்பறா:1 1122/1
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் – 6.வம்பறா:1 1132/4
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/2
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை – 6.வம்பறா:1 1137/1
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி – 6.வம்பறா:1 1141/2
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும் – 6.வம்பறா:1 1142/2
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/3
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார் – 6.வம்பறா:1 1145/4
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1151/4
ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் – 6.வம்பறா:1 1153/2
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/2
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/2
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/4
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின் – 6.வம்பறா:1 1169/1
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 1170/1
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 1170/1
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய – 6.வம்பறா:1 1171/2
நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில் – 6.வம்பறா:1 1172/2
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள் – 6.வம்பறா:1 1173/1
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட – 6.வம்பறா:1 1176/3
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4
சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த – 6.வம்பறா:1 1187/4
தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் – 6.வம்பறா:1 1191/3
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான – 6.வம்பறா:1 1209/3
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர – 6.வம்பறா:1 1214/1
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் – 6.வம்பறா:1 1214/3
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது – 6.வம்பறா:1 1215/1
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை – 6.வம்பறா:1 1216/3
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் – 6.வம்பறா:1 1221/1
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/2
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் – 6.வம்பறா:1 1242/2
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/4
புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு – 6.வம்பறா:2 7/1
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/2
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் – 6.வம்பறா:2 23/4
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் – 6.வம்பறா:2 27/3
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/2
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி – 6.வம்பறா:2 41/1
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி – 6.வம்பறா:2 45/1
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4
செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி – 6.வம்பறா:2 53/1
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி – 6.வம்பறா:2 56/2
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/2
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 61/1
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/3
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:2 67/1
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் – 6.வம்பறா:2 68/1
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை – 6.வம்பறா:2 71/1
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/3
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து – 6.வம்பறா:2 73/1
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர் – 6.வம்பறா:2 75/1
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி – 6.வம்பறா:2 78/1
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி – 6.வம்பறா:2 79/1
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் – 6.வம்பறா:2 80/1
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் – 6.வம்பறா:2 111/4
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் – 6.வம்பறா:2 112/1
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் – 6.வம்பறா:2 113/1
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
தாவாத புகழ் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் – 6.வம்பறா:2 125/4
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/3
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் – 6.வம்பறா:2 130/2
திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார் – 6.வம்பறா:2 138/3
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து – 6.வம்பறா:2 139/1
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் – 6.வம்பறா:2 144/3
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/3
திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின் – 6.வம்பறா:2 146/1
நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் – 6.வம்பறா:2 148/4
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/2
திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி – 6.வம்பறா:2 154/1
அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து – 6.வம்பறா:2 154/3
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து – 6.வம்பறா:2 156/3
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து – 6.வம்பறா:2 157/4
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/3
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/4
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/3
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் – 6.வம்பறா:2 172/1
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/3
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/4
சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 190/1
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை – 6.வம்பறா:2 194/1
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் – 6.வம்பறா:2 198/1
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் – 6.வம்பறா:2 204/2
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் – 6.வம்பறா:2 205/3
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/2
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப – 6.வம்பறா:2 223/3
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை – 6.வம்பறா:2 231/2
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/3
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/2
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து – 6.வம்பறா:2 260/2
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் – 6.வம்பறா:2 269/3
தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் – 6.வம்பறா:2 282/3
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/2
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/3
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி – 6.வம்பறா:2 294/1
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் – 6.வம்பறா:2 295/1
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:2 296/2
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் – 6.வம்பறா:2 302/1
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 306/1
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை – 6.வம்பறா:2 308/2
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/4
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/3
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/3
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி – 6.வம்பறா:2 343/1
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய – 6.வம்பறா:2 351/1
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/2
கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் – 6.வம்பறா:3 2/2
மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர் – 6.வம்பறா:3 3/1
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து – 6.வம்பறா:3 5/3
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை – 6.வம்பறா:3 27/3
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் – 6.வம்பறா:4 3/1
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1
தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் – 6.வம்பறா:4 7/2
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/4
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 3/1
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும் – 7.வார்கொண்ட:3 1/4
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் – 7.வார்கொண்ட:3 2/1
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/4
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் – 7.வார்கொண்ட:3 13/1
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் – 7.வார்கொண்ட:3 14/1
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/2
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/4
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் – 7.வார்கொண்ட:3 21/2
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/3
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/4
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/4
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என – 7.வார்கொண்ட:3 32/1
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க – 7.வார்கொண்ட:3 32/4
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/2
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/4
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை – 7.வார்கொண்ட:3 70/1
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி – 7.வார்கொண்ட:3 85/3
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/2
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 17/1
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/2
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/3
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் – 7.வார்கொண்ட:4 24/1
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் – 7.வார்கொண்ட:4 24/2
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட – 7.வார்கொண்ட:4 42/3
ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் – 7.வார்கொண்ட:4 42/4
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/3
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2
மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார் – 7.வார்கொண்ட:4 58/4
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/3
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 68/1
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/4
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான – 7.வார்கொண்ட:4 81/3
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு – 7.வார்கொண்ட:4 82/3
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் – 7.வார்கொண்ட:4 83/1
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் – 7.வார்கொண்ட:4 93/1
அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை – 7.வார்கொண்ட:4 94/2
செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 97/3
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை – 7.வார்கொண்ட:4 110/1
கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால் – 7.வார்கொண்ட:4 112/2
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/4
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் – 7.வார்கொண்ட:4 130/3
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் – 7.வார்கொண்ட:4 133/3
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/2
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/2
முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் – 7.வார்கொண்ட:4 163/2
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண் – 7.வார்கொண்ட:4 165/1
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி – 7.வார்கொண்ட:4 168/3
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/2
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் – 7.வார்கொண்ட:4 175/1
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/4
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/2
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி – 7.வார்கொண்ட:6 9/1
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/2
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் – 8.பொய்:2 8/3
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/3
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் – 8.பொய்:2 16/1
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/4
தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார் – 8.பொய்:2 36/1
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/2
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/4
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி – 8.பொய்:3 3/1
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/2
நன்மை சான்றது நாகப்பட்டின திரு நகரம் – 8.பொய்:4 1/4
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் – 8.பொய்:5 6/3
நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும் – 8.பொய்:6 1/2
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் – 8.பொய்:6 14/2
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/4
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து – 8.பொய்:6 17/1
சத்தியார் எனும் திரு நாமமும் தாங்கினார் – 8.பொய்:7 3/4
தீங்கு சொற்ற திரு இலர் நாவினை – 8.பொய்:7 4/1
செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர் – 8.பொய்:7 6/4
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/3
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு – 8.பொய்:8 9/1,2
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி – 9.கறை:1 1/1
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் – 9.கறை:1 3/4
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/3
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு – 9.கறை:1 9/1
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/4
வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார் – 9.கறை:3 8/1
மன்னு சீர் மயிலை திரு மா நகர் – 9.கறை:4 6/1
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/3
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு – 9.கறை:5 1/1
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/2
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் – 10.கடல்:2 5/2
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு – 10.கடல்:3 4/2
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை – 10.கடல்:3 5/3
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் – 10.கடல்:4 7/1
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக – 10.கடல்:5 2/2
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/3
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் – 11.பத்தராய்:1 5/3
திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார் – 11.பத்தராய்:4 2/1
திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார் – 11.பத்தராய்:4 2/1
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/2
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் – 12.மன்னிய:4 13/2
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் – 12.மன்னிய:4 16/1
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/2
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே – 12.மன்னிய:5 10/1
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் – 13.வெள்ளானை:1 4/1
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் – 13.வெள்ளானை:1 4/1
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு – 13.வெள்ளானை:1 41/4
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் – 13.வெள்ளானை:1 47/2
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் – 13.வெள்ளானை:1 47/2
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


திரு_நுதலார் (1)

வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3

மேல்


திரு_நுதலும் (1)

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/1,2

மேல்


திரு_மகட்கு (2)

திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2

மேல்


திரு_மகள் (2)

திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி – 2.தில்லை:5 14/1
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் – 6.வம்பறா:1 992/3,4

மேல்


திரு_மறை (1)

செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 55/2

மேல்


திருக்கச்சி (1)

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார் – 5.திருநின்ற:1 329/1

மேல்


திருக்கச்சூர்-தனை (1)

நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி – 6.வம்பறா:2 174/2

மேல்


திருக்கடவூர் (6)

செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி – 5.திருநின்ற:1 248/1
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் – 6.வம்பறா:1 533/2
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி – 6.வம்பறா:2 145/2
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் – 9.கறை:2 1/1

மேல்


திருக்கடவூரில் (2)

சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி – 3.இலை:4 32/1
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் – 9.கறை:1 9/3,4

மேல்


திருக்கடைக்காப்பு (22)

தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/3,4
திருப்பதிகம் நிறைவித்து திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 80/1
தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் – 6.வம்பறா:1 104/4
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்கடைக்காப்பு போற்றி – 6.வம்பறா:1 123/1
பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி – 6.வம்பறா:1 163/1
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 319/1
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய – 6.வம்பறா:1 336/2
பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம் – 6.வம்பறா:1 448/2
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 558/1
சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/1,2
திருப்பதிகம் திருக்கடைக்காப்பு சாத்தி சிறப்பின் மிகு – 6.வம்பறா:1 882/1
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி – 6.வம்பறா:1 955/1
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/4
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 1128/3
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை – 6.வம்பறா:2 42/1
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே – 6.வம்பறா:2 52/1
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1

மேல்


திருக்கடைக்காப்பு-தன்னில் (2)

சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில்
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம் – 6.வம்பறா:1 115/2,3
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில்
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/1,2

மேல்


திருக்கடைக்காப்பு-அதனில் (1)

விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே – 6.வம்பறா:1 980/1

மேல்


திருக்கடைக்காப்பும் (1)

இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1

மேல்


திருக்கண்ணார் (1)

திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் – 6.வம்பறா:1 285/1

மேல்


திருக்கயிலை (3)

பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் – 5.திருநின்ற:1 347/3
நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து – 5.திருநின்ற:3 9/2
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2

மேல்


திருக்கர் (1)

நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3

மேல்


திருக்கழி (1)

காவியம் கண்டர் மன்னும் திருக்கழி பாலை-தன்னில் – 5.திருநின்ற:1 172/3

மேல்


திருக்கழுக்குன்றத்து (1)

தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார் – 6.வம்பறா:2 173/1

மேல்


திருக்கழுக்குன்றமும் (1)

உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 14/3

மேல்


திருக்கழுக்குன்றில் (1)

நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி – 5.திருநின்ற:1 330/1

மேல்


திருக்கழுக்குன்றினை (1)

அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் – 6.வம்பறா:1 1129/4

மேல்


திருக்கழுக்குன்று (1)

திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 1131/1

மேல்


திருக்கழுக்குன்றை (1)

எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/4

மேல்


திருக்கழுமலத்தோர் (1)

அப்பொழுது பொற்புறு திருக்கழுமலத்தோர்
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/1,2

மேல்


திருக்களரும் (1)

கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி – 6.வம்பறா:1 896/3

மேல்


திருக்களிற்றுப்படி (1)

சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ் – 6.வம்பறா:1 173/4

மேல்


திருக்காட்டுப்பள்ளி (1)

சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 350/1

மேல்


திருக்காப்பு (9)

தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/3,4
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/3
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு – 5.திருநின்ற:1 269/2
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் – 6.வம்பறா:1 200/4
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/4

மேல்


திருக்காரி (1)

செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2

மேல்


திருக்காரிகரை (1)

இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1

மேல்


திருக்காரோண (1)

திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை – 7.வார்கொண்ட:4 85/1

மேல்


திருக்காவணம் (1)

தேவாசிரியன் எனும் திருக்காவணம் – 1.திருமலை:4 2/4

மேல்


திருக்காளத்தி (24)

காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர் – 3.இலை:3 1/2
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/3
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள – 3.இலை:3 105/1
திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை – 3.இலை:3 110/2
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/2
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர் – 3.இலை:3 149/1
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் – 3.இலை:3 154/1
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் – 3.இலை:3 165/3
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/3,4
அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு – 3.இலை:3 169/1
மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/1,2
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/2
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் – 4.மும்மை:5 12/3
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/4
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை – 6.வம்பறா:1 1025/2
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/4
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி – 6.வம்பறா:3 5/1

மேல்


திருக்காறாயில் (1)

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1

மேல்


திருக்கானப்பேர் (3)

செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/3
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 114/3
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 116/1

மேல்


திருக்கானூர் (1)

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1

மேல்


திருக்குடமூக்கு (1)

அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4

மேல்


திருக்குலத்தார் (1)

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/1,2

மேல்


திருக்குறிப்பு (1)

தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க – 6.வம்பறா:1 818/3

மேல்


திருக்குறிப்புத்தொண்டர் (3)

தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை – 4.மும்மை:4 37/3
திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார் – 4.மும்மை:5 112/4
சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி – 4.மும்மை:5 128/1

மேல்


திருக்குறிப்புத்தொண்டர்-பால் (1)

சீதம் மலி காலத்து திருக்குறிப்புத்தொண்டர்-பால்
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/1,2

மேல்


திருக்குறுக்கை (3)

நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் – 5.திருநின்ற:1 189/3
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/4
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த – 6.வம்பறா:1 289/1

மேல்


திருக்குறுந்தொகை (1)

மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2

மேல்


திருக்குறுந்தொகைகள் (2)

திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு – 5.திருநின்ற:1 171/2
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள்
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது – 5.திருநின்ற:1 337/2,3

மேல்


திருக்குறுந்தொகையும் (1)

சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் – 5.திருநின்ற:1 340/2

மேல்


திருக்கூத்து (5)

மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற – 6.வம்பறா:1 303/2
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/3
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் – 8.பொய்:8 5/3

மேல்


திருக்கேதாரம் (1)

செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4

மேல்


திருக்கேதீச்சரத்து (1)

சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் – 6.வம்பறா:1 890/3

மேல்


திருக்கேதீச்சரம் (1)

சென்னியர் மா தோட்டத்து திருக்கேதீச்சரம் சார்ந்த – 7.வார்கொண்ட:4 109/3

மேல்


திருக்கை (1)

திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1

மேல்


திருக்கையால் (1)

திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1

மேல்


திருக்கொடும்குன்றம் (1)

கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/4

மேல்


திருக்கொள்ளம்பூதூர் (1)

தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1

மேல்


திருக்கோடிகாவில் (1)

திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி-தன்னை – 6.வம்பறா:1 292/1

மேல்


திருக்கோணமலை (1)

மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2

மேல்


திருக்கோலக்கா (3)

திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி – 1.திருமலை:5 114/4
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/3

மேல்


திருக்கோவலூர் (2)

அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா – 5.திருநின்ற:1 148/2
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4

மேல்


திருக்கோவலூரில் (1)

செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4

மேல்


திருக்கோவலூரின் (1)

சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி – 2.தில்லை:5 1/1

மேல்


திருகி (1)

உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற – 8.பொய்:2 19/3

மேல்


திருகு (2)

திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/4
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3

மேல்


திருச்சங்க (1)

தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய – 7.வார்கொண்ட:1 2/1

மேல்


திருச்சத்தி (1)

செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4

மேல்


திருச்சத்திமுற்றத்தில் (1)

திருச்சத்திமுற்றத்தில் சென்று எய்தி திருமலையாள் – 6.வம்பறா:1 391/1

மேல்


திருச்சத்திமுற்றத்தின் (1)

தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/4

மேல்


திருச்சாத்தமங்கை (1)

செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3

மேல்


திருச்சாத்தமங்கையினில் (1)

நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ – 6.வம்பறா:1 460/1

மேல்


திருச்சாய்க்காட்டினில் (1)

தேவர் பெருமான்-தன்னை திருச்சாய்க்காட்டினில் பணிந்து – 6.வம்பறா:2 148/1

மேல்


திருச்சாய்க்காட்டு (1)

பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/3,4

மேல்


திருச்சாய்க்காடு (2)

நிறை புனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் – 6.வம்பறா:1 120/4
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் – 6.வம்பறா:2 147/4

மேல்


திருச்சிராப்பள்ளி (2)

மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் – 5.திருநின்ற:1 302/3
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/4

மேல்


திருச்சிலம்பின் (1)

செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/3,4

மேல்


திருச்சிலம்பை (1)

தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/4

மேல்


திருச்சிலை (1)

தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு – 3.இலை:3 32/2

மேல்


திருச்சிற்றம்பலத்து (1)

திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/2

மேல்


திருச்சிற்றம்பலத்துள் (2)

சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று – 2.தில்லை:1 2/3
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள்
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/2,3

மேல்


திருச்சிற்றம்பலம் (3)

திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் – 6.வம்பறா:1 1143/4
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4

மேல்


திருச்சுழியல் (2)

பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/3,4
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை – 7.வார்கொண்ட:4 111/1

மேல்


திருச்செந்துறையே (1)

எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா – 6.வம்பறா:1 342/2

மேல்


திருச்சேறை (2)

நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் – 5.திருநின்ற:1 216/1
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் – 6.வம்பறா:1 403/2

மேல்


திருஞான (2)

திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு – 5.திருநின்ற:1 396/1
மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே – 7.வார்கொண்ட:5 5/2

மேல்


திருஞானசம்பந்த (1)

சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை – 6.வம்பறா:1 550/1

மேல்


திருஞானசம்பந்தர் (16)

சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர்
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/3,4
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர்
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/1,2
திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர – 6.வம்பறா:1 407/1
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 516/4
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 754/4
சிந்தை களிப்புற வந்தார் திருஞானசம்பந்தர்
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/3,4
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்-தமை – 6.வம்பறா:1 938/1
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர்
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி – 6.வம்பறா:1 957/1,2
திருஞானசம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்கு – 6.வம்பறா:1 1160/1
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் – 6.வம்பறா:1 1162/1
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர்
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன – 6.வம்பறா:1 1192/1,2
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/2,3
திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி – 6.வம்பறா:2 154/1

மேல்


திருஞானசம்பந்தர்க்கு (1)

செவ்வாறு மொழி நாவலர் திருஞானசம்பந்தர்க்கு
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/3,4

மேல்


திருஞானசம்பந்தன் (2)

செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே – 6.வம்பறா:1 313/2
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3

மேல்


திருத்த (1)

கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/3

மேல்


திருத்தகும் (1)

திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் – 6.வம்பறா:1 713/2

மேல்


திருத்தாண்டக (1)

தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/4

மேல்


திருத்தாண்டகங்கள் (2)

முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக – 5.திருநின்ற:1 316/3
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் – 5.திருநின்ற:1 385/2

மேல்


திருத்தாண்டகத்தால் (1)

புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் – 5.திருநின்ற:1 196/2

மேல்


திருத்தாண்டகத்தை (1)

மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று – 5.திருநின்ற:1 427/1,2

மேல்


திருத்தாண்டகம் (6)

தே மாலை செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி – 5.திருநின்ற:1 93/3
புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து – 5.திருநின்ற:1 222/4
பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார் – 5.திருநின்ற:1 336/2
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் – 5.திருநின்ற:1 342/2
நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/4
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/4

மேல்


திருத்தாண்டகமும் (3)

அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத்தாண்டகமும்
செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு – 5.திருநின்ற:1 390/2,3
நின்ற திருத்தாண்டகமும் நீடு தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/1
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்
கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் – 5.திருநின்ற:1 414/2,3

மேல்


திருத்தாயர் (1)

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1

மேல்


திருத்தாள் (1)

சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி – 3.இலை:3 62/4

மேல்


திருத்தாளம் (1)

பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் – 6.வம்பறா:1 278/4

மேல்


திருத்தி (4)

பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு – 3.இலை:4 21/1
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1
பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி – 7.வார்கொண்ட:3 73/1
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/2,3

மேல்


திருத்திய (1)

தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு – 6.வம்பறா:2 8/3

மேல்


திருத்தில்லை (2)

மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4

மேல்


திருத்தினை (1)

பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2

மேல்


திருத்தும் (1)

திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் – 5.திருநின்ற:5 31/2

மேல்


திருத்துருத்தி-தனை (1)

விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல் – 6.வம்பறா:2 297/2

மேல்


திருத்துருத்தியினில் (1)

திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/1,2

மேல்


திருத்தெளிச்சேரியினை (1)

சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1

மேல்


திருத்தொண்ட (1)

தீது_இலா திருத்தொண்ட தொகை தர – 1.திருமலை:1 25/2

மேல்


திருத்தொண்டத்தொகை (10)

தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி – 1.திருமலை:1 37/3
சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என – 1.திருமலை:1 38/3
சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ் – 1.திருமலை:4 11/3
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் – 1.திருமலை:5 201/4
செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம் – 1.திருமலை:5 202/2
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் – 2.தில்லை:6 9/2
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் – 4.மும்மை:6 60/3
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து – 5.திருநின்ற:3 4/3
திருத்தொண்டத்தொகை அருளி திருநாவலூராளி – 6.வம்பறா:2 9/1

மேல்


திருத்தொண்டத்தொகைக்கு (1)

மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த – 13.வெள்ளானை:1 1/1

மேல்


திருத்தொண்டத்தொகையால் (1)

வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1

மேல்


திருத்தொண்டத்தொகையில் (1)

நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2

மேல்


திருத்தொண்டர் (87)

தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி – 1.திருமலை:5 119/1
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் – 2.தில்லை:2 34/4
திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம் – 2.தில்லை:3 34/1
செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் – 4.மும்மை:3 10/4
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் – 4.மும்மை:4 17/1
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/3
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/3
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/2
காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார் – 4.மும்மை:5 123/2
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/2,3
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் – 5.திருநின்ற:1 207/3
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி – 5.திருநின்ற:1 221/1
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர்
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/3,4
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/2,3
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று – 6.வம்பறா:1 124/2
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 400/4
தேவர்-தம் திருவாவடுதுறை திருத்தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/2,3
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார் – 6.வம்பறா:1 442/4
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் – 6.வம்பறா:1 620/1
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து – 6.வம்பறா:1 676/1
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர்
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/1,2
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி – 6.வம்பறா:1 979/1
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் – 6.வம்பறா:1 985/2
திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து – 6.வம்பறா:1 1005/1
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் – 6.வம்பறா:1 1007/2
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி – 6.வம்பறா:1 1011/2
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர் – 6.வம்பறா:1 1120/1
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர – 6.வம்பறா:1 1121/1
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/2
சென்று அணையும் பொழுதின்-கண் திருத்தொண்டர் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1130/1
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/2
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/2
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி – 6.வம்பறா:1 1162/2
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் – 6.வம்பறா:1 1176/1
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 32/1
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர்
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/1,2
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/3
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி – 6.வம்பறா:2 123/1
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர் – 6.வம்பறா:2 168/3
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/2
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/2
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை – 6.வம்பறா:2 227/2
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/2
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் – 6.வம்பறா:2 298/4
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/2
தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் – 6.வம்பறா:4 7/2
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:4 12/1
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் – 7.வார்கொண்ட:1 13/2
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:1 17/2
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் – 7.வார்கொண்ட:3 8/1
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/3,4
பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க – 7.வார்கொண்ட:3 61/3
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/2
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/2
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர்
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் – 8.பொய்:7 6/2,3

மேல்


திருத்தொண்டர்-தம் (1)

தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம்
பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற – 0.பாயிரம்:1 6/1,2

மேல்


திருத்தொண்டர்-தம்முடன் (1)

துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே – 6.வம்பறா:1 421/3

மேல்


திருத்தொண்டர்-தம்மை (3)

சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 1.திருமலை:5 123/2
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 2.தில்லை:4 25/4
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3

மேல்


திருத்தொண்டர்-தம்மொடும் (1)

சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார் – 6.வம்பறா:1 667/3

மேல்


திருத்தொண்டர்-தம்மோடு (1)

அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் – 6.வம்பறா:1 273/1

மேல்


திருத்தொண்டர்-தமை (1)

நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/2,3

மேல்


திருத்தொண்டர்-பால் (1)

தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/4

மேல்


திருத்தொண்டர்க்கு (2)

செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் – 7.வார்கொண்ட:3 33/1

மேல்


திருத்தொண்டர்க்கும் (1)

வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் – 6.வம்பறா:1 111/1

மேல்


திருத்தொண்டர்கள் (1)

காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் – 6.வம்பறா:1 1183/3

மேல்


திருத்தொண்டர்களும் (2)

பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் – 6.வம்பறா:1 110/3
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக – 6.வம்பறா:1 1163/1

மேல்


திருத்தொண்டர்களொடு (1)

நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப – 6.வம்பறா:1 514/3

மேல்


திருத்தொண்டர்களோடும் (1)

நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும்
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 516/3,4

மேல்


திருத்தொண்டர்புராணம் (1)

செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம் – 0.பாயிரம்:1 10/4

மேல்


திருத்தொண்டருக்கு (1)

பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து – 9.கறை:1 8/2,3

மேல்


திருத்தொண்டருடன் (10)

சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார் – 6.வம்பறா:1 408/2
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/4
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் – 6.வம்பறா:1 893/2
சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி – 6.வம்பறா:1 1129/3
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
திருவாரூர் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன்
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/2,3
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/4
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் – 6.வம்பறா:2 294/4
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 303/1

மேல்


திருத்தொண்டரும் (1)

நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு – 6.வம்பறா:1 1182/3

மேல்


திருத்தொண்டரை (1)

முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை – 4.மும்மை:1 15/2

மேல்


திருத்தொண்டரோடு (2)

சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி – 5.திருநின்ற:6 29/1
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/1,2

மேல்


திருத்தொண்டரோடும் (1)

திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1

மேல்


திருத்தொண்டனார் (2)

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/2
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/4

மேல்


திருத்தொண்டால் (1)

பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் – 6.வம்பறா:1 1256/3,4

மேல்


திருத்தொண்டாலே (1)

நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/1,2

மேல்


திருத்தொண்டில் (5)

வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் – 5.திருநின்ற:2 2/4
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/4
வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் – 8.பொய்:2 15/4
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் – 9.கறை:5 7/1
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச்செங்கண் செம்பியர் கோன் – 12.மன்னிய:4 17/1

மேல்


திருத்தொண்டின் (21)

பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/4
திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ – 5.திருநின்ற:1 1/1
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை – 5.திருநின்ற:1 227/1
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் – 5.திருநின்ற:1 243/4
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற – 5.திருநின்ற:1 245/1
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின்
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/1,2
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே – 5.திருநின்ற:5 13/3
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/3
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின்
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/1,2
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த – 8.பொய்:1 3/3
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் – 8.பொய்:3 8/1
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் – 8.பொய்:6 17/4
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/4
நயனார் திருத்தொண்டின் நயப்புறு – 9.கறை:4 7/3
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் – 10.கடல்:2 11/4
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/2,3

மேல்


திருத்தொண்டினில் (2)

மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4

மேல்


திருத்தொண்டு (50)

அருளின் நீர்மை திருத்தொண்டு அறிவரும் – 0.பாயிரம்:1 9/1
கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார் – 1.திருமலை:4 5/3
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 1.திருமலை:5 203/4
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் – 2.தில்லை:6 11/4
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல்உற்றேன் – 3.இலை:3 186/4
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த – 4.மும்மை:4 20/2
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் – 5.திருநின்ற:1 154/2
கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 169/4
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து – 5.திருநின்ற:1 171/3
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் – 5.திருநின்ற:1 197/4
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/3
செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் – 5.திருநின்ற:1 212/4
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் – 5.திருநின்ற:1 310/4
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் – 5.திருநின்ற:1 325/1
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே – 5.திருநின்ற:1 385/3
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/3
நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் – 5.திருநின்ற:1 409/4
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் – 5.திருநின்ற:1 413/3
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் – 5.திருநின்ற:4 66/4
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் – 5.திருநின்ற:7 30/4
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/4
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் – 6.வம்பறா:1 64/2
சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய – 6.வம்பறா:1 157/2,3
ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் – 6.வம்பறா:1 491/3
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி – 6.வம்பறா:1 928/3
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/3
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/3
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/3
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4
சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் – 7.வார்கொண்ட:3 11/3,4
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை – 7.வார்கொண்ட:3 25/1
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து – 7.வார்கொண்ட:4 104/1
பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் – 8.பொய்:1 3/4
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் – 8.பொய்:4 20/4
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் – 8.பொய்:5 4/1
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த – 8.பொய்:5 10/3
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் – 9.கறை:1 9/4
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் – 9.கறை:2 5/4
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர – 11.பத்தராய்:4 1/3

மேல்


திருத்தொண்டுக்கு (2)

இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/2

மேல்


திருத்தொண்டே (1)

தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4

மேல்


திருத்தோணி (21)

வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் – 5.திருநின்ற:1 184/4
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு – 6.வம்பறா:1 20/2
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி – 6.வம்பறா:1 59/2,3
செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/3
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால் – 6.வம்பறா:1 64/1
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய – 6.வம்பறா:1 99/2
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல் – 6.வம்பறா:1 107/3
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
வெள்ளி மால் வரை என்ன திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 143/3
விளங்கு வேணுபுரத்து திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 230/1
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் – 6.வம்பறா:1 260/3
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 263/1
சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2
போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில் – 6.வம்பறா:1 272/2
தேக்கிய மா மறை வெள்ள திருத்தோணி வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 275/3
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் – 6.வம்பறா:1 281/1
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் – 6.வம்பறா:1 1149/1
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து – 7.வார்கொண்ட:5 2/1,2

மேல்


திருத்தோணிபுர (1)

திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/4

மேல்


திருத்தோணிபுரம் (1)

பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன் – 6.வம்பறா:1 14/2

மேல்


திருந்த (5)

சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் – 2.தில்லை:4 2/3
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே – 8.பொய்:5 3/3

மேல்


திருந்திய (10)

திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார் – 2.தில்லை:2 36/2
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் – 5.திருநின்ற:1 403/1
திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான் – 5.திருநின்ற:5 26/4
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
திருந்திய சீர் தாதையார் சிவபாதஇருதயரும் – 6.வம்பறா:1 1142/1
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/4
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி – 8.பொய்:3 8/2

மேல்


திருந்து (30)

சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக – 1.திருமலை:5 106/2
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் – 2.தில்லை:2 19/3
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் – 2.தில்லை:6 1/3
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் – 4.மும்மை:2 2/2
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/2
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/2
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி – 6.வம்பறா:1 295/1
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/3
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் – 6.வம்பறா:1 706/1
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 1128/3
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/3
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி – 6.வம்பறா:2 79/1
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 188/4
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய – 6.வம்பறா:2 391/1
செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி – 7.வார்கொண்ட:4 25/3
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் – 7.வார்கொண்ட:4 34/1
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி – 9.கறை:1 1/1
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1

மேல்


திருந்தும் (2)

திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் – 5.திருநின்ற:5 31/2
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4

மேல்


திருநகர் (3)

சென்னியார் திருவாரூர் திருநகர் – 1.திருமலை:3 1/4
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து – 2.தில்லை:5 19/2
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1

மேல்


திருநடம் (1)

பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/2

மேல்


திருநணாவினை (1)

எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி – 6.வம்பறா:1 327/2

மேல்


திருநல்லத்தில் (1)

நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி – 6.வம்பறா:1 433/4

மேல்


திருநல்லம் (1)

நிலவு மாளிகை திருநல்லம் நீடு மா மணியை – 6.வம்பறா:1 434/1

மேல்


திருநல்லூர் (3)

பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர்
ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/3,4
கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார் – 5.திருநின்ற:1 213/4
நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் – 6.வம்பறா:1 371/1,2

மேல்


திருநல்லூரில் (1)

நாவுக்கு மன்னர் திருநல்லூரில் நம்பர்-பால் – 5.திருநின்ற:1 197/1

மேல்


திருநலூர் (2)

சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/4
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4

மேல்


திருநள்ளாற்று (1)

மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1

மேல்


திருநள்ளாறு (3)

சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/1,2
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4

மேல்


திருநாகேச்சுரத்து (1)

பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3

மேல்


திருநாசேச்சரத்தை (1)

அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/3,4

மேல்


திருநாட்டில் (2)

அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/3,4

மேல்


திருநாட்டு (1)

வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/1,2

மேல்


திருநாடு (1)

நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும் – 1.திருமலை:2 35/1

மேல்


திருநாடு-தன்னில் (1)

இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் – 3.இலை:3 2/1

மேல்


திருநாரையூர் (1)

செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4

மேல்


திருநாலூர் (1)

சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் – 6.வம்பறா:1 403/2

மேல்


திருநாவலூர் (9)

திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே – 1.திருமலை:5 2/4
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து – 1.திருமலை:5 78/3
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/2
சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர் – 6.வம்பறா:2 163/1
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் – 6.வம்பறா:2 168/3,4
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு – 6.வம்பறா:2 169/1
திருநாவலூர் மன்னர் திருவாரூர் வீற்றிருந்த – 6.வம்பறா:2 308/1
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து – 6.வம்பறா:2 314/1
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன் – 7.வார்கொண்ட:4 121/1

மேல்


திருநாவலூரர் (1)

திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன் – 1.திருமலை:5 62/1

மேல்


திருநாவலூரர்-தம் (1)

தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற – 13.வெள்ளானை:1 33/1,2

மேல்


திருநாவலூராளி (3)

திருத்தொண்டத்தொகை அருளி திருநாவலூராளி
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் – 6.வம்பறா:2 9/1,2
திருநாவலூராளி சிவயோகியார் நீங்க – 6.வம்பறா:2 181/1
திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி – 6.வம்பறா:2 262/1

மேல்


திருநாவலூரில் (2)

மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் – 5.திருநின்ற:3 9/1
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் – 12.மன்னிய:5 12/2

மேல்


திருநாவுக்கரசர் (20)

திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ – 5.திருநின்ற:1 1/1
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை – 5.திருநின்ற:1 234/1
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/4
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/1,2
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர்
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/1,2
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் – 5.திருநின்ற:1 312/3,4
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/3
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர்
ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் – 5.திருநின்ற:5 4/2,3
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/3
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் – 5.திருநின்ற:5 16/1
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/4
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் – 5.திருநின்ற:7 31/4
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/1,2
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/2

மேல்


திருநாவுக்கரசர்-தம்மை (1)

முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி – 6.வம்பறா:1 577/1

மேல்


திருநாவுக்கரசர்-தமை (1)

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்-தமை
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/1,2

மேல்


திருநாவுக்கரசர்-பால் (1)

ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த – 6.வம்பறா:1 874/1

மேல்


திருநாவுக்கரசருக்கு (1)

திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4

மேல்


திருநாவுக்கரசருடன் (1)

கழுமலக்கோன் திருநாவுக்கரசருடன் கலந்து அருளி – 5.திருநின்ற:1 398/1

மேல்


திருநாவுக்கரசரும் (2)

திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த – 5.திருநின்ற:1 334/1
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1

மேல்


திருநாவுக்கரசு (5)

தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/3
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/2
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் – 5.திருநின்ற:1 204/1
ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு – 5.திருநின்ற:1 287/1
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/3

மேல்


திருநாவுக்கரசும் (1)

செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/2

மேல்


திருநாவுக்கரசை (1)

சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை – 5.திருநின்ற:5 23/3

மேல்


திருநாவுக்கரையரை (1)

தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட – 5.திருநின்ற:1 103/3

மேல்


திருநாள் (1)

புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே – 1.திருமலை:5 12/3

மேல்


திருநாளைப்போவாராம் (1)

வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் – 4.மும்மை:4 34/4

மேல்


திருநின்ற (1)

நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/4

மேல்


திருநின்றியூரும் (1)

நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும்
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/3,4

மேல்


திருநீடூர் (1)

சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4

மேல்


திருநீலக்கர் (1)

திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் – 5.திருநின்ற:6 36/4

மேல்


திருநீலகண்ட (7)

நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை – 2.தில்லை:1 10/3
நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர் – 5.திருநின்ற:6 24/1
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/3
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/3
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு – 6.வம்பறா:1 449/1
திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு – 6.வம்பறா:1 870/1

மேல்


திருநீலகண்டத்து (1)

திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின் – 6.வம்பறா:1 131/1

மேல்


திருநீலகண்டபாணர் (1)

திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் – 12.மன்னிய:4 18/4

மேல்


திருநீலகண்டம் (3)

சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/4
தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார் – 2.தில்லை:2 6/4
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் – 6.வம்பறா:1 335/4

மேல்


திருநீலநக்கர் (4)

வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி – 5.திருநின்ற:6 38/2
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/3
சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/2,3

மேல்


திருநீலநக்கர்-தாம் (1)

செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு – 5.திருநின்ற:6 17/3

மேல்


திருநீலநக்கஅடிகள் (1)

திருநீலநக்கஅடிகள் சிறுத்தொண்டர் முருகனார் – 5.திருநின்ற:1 246/1

மேல்


திருநீற்றின் (13)

வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் – 3.இலை:2 38/2
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் – 3.இலை:5 25/2
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/3
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் – 4.மும்மை:2 2/2
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின்
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/3,4
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/3
சீர் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே – 5.திருநின்ற:1 405/1,2
பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி – 6.வம்பறா:1 743/1
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/3,4
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/3

மேல்


திருநீற்று (27)

வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி – 2.தில்லை:2 38/2
பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று – 2.தில்லை:5 22/3
சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் – 2.தில்லை:7 7/2
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை – 2.தில்லை:7 43/1
தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின் – 3.இலை:2 3/1
தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய – 3.இலை:2 42/1
செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும் – 3.இலை:5 23/4
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/3
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ – 4.மும்மை:1 45/3
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு – 5.திருநின்ற:1 305/2
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப – 5.திருநின்ற:5 21/2
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/2
கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து – 6.வம்பறா:1 6/2
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் – 6.வம்பறா:1 17/3
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி – 6.வம்பறா:1 23/1
முண்ட திருநீற்று மூவாயிரவர்களும் – 6.வம்பறா:1 170/2
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/3
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர – 6.வம்பறா:1 648/3
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/3
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/4
பொய் மாற்றும் திருநீற்று புனை கோலத்தினில் பொலிந்தார் – 8.பொய்:2 38/4
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2

மேல்


திருநீற்றை (1)

குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4

மேல்


திருநீறாம் (1)

சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3

மேல்


திருநீறு (15)

பொன்னின் வெண் திருநீறு புனைந்து என – 1.திருமலை:1 1/1
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் – 3.இலை:2 34/1,2
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான் – 3.இலை:2 34/4
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/2
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி – 4.மும்மை:1 46/3
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப – 5.திருநின்ற:1 67/1
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3
தென்னர் நாடு திருநீறு போற்றவும் – 5.திருநின்ற:2 10/2
பொன் நவில் கொன்றையார்-தம் திருநீறு பூசப்பெற்று – 6.வம்பறா:1 819/2
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி – 6.வம்பறா:1 1051/3
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/3,4
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை – 8.பொய்:3 7/1
பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே – 12.மன்னிய:2 1/4

மேல்


திருநீறும் (1)

வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/3,4

மேல்


திருநீறே (2)

தென்னாட்டு அமண் மாசு அறுத்து திருநீறே
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு – 6.வம்பறா:1 951/1,2
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/2

மேல்


திருநெய்த்தான (1)

படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2

மேல்


திருநெல்லிக்கா (1)

பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2

மேல்


திருநெல்வேலியை (1)

செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 107/4

மேல்


திருநேரிசையும் (1)

கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும்
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/3,4

மேல்


திருப்பட்டீச்சரம் (2)

விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால் – 6.வம்பறா:1 391/4
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/4

மேல்


திருப்படி (1)

சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2

மேல்


திருப்படியை (1)

தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:1 1140/1

மேல்


திருப்பணி (20)

முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/4
தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை – 3.இலை:4 26/2
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/4
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/4
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் – 5.திருநின்ற:1 239/4
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே – 5.திருநின்ற:1 337/1
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து – 5.திருநின்ற:1 347/1
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/3
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து – 6.வம்பறா:2 7/2
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து – 7.வார்கொண்ட:5 2/2
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4
அன்னது ஆகிய ஆண்மை திருப்பணி
மன்னு பேர் உலகத்தில் வலி உடன் – 8.பொய்:7 5/1,2
ஐயம் இன்றி அரிய திருப்பணி
மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர் – 8.பொய்:7 6/1,2
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே – 8.பொய்:8 6/3
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/2
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/3

மேல்


திருப்பணிக்கு (1)

துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/1,2

மேல்


திருப்பணிகள் (11)

துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் – 5.திருநின்ற:1 43/4
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு – 5.திருநின்ற:1 147/1
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/3,4
மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து – 5.திருநின்ற:1 197/2
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/2,3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/2,3
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி – 10.கடல்:3 3/3

மேல்


திருப்பணிகளில் (1)

இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1

மேல்


திருப்பணியில் (1)

பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர் – 8.பொய்:6 9/2

மேல்


திருப்பணியும் (1)

தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் – 5.திருநின்ற:1 176/4

மேல்


திருப்பணியே (1)

செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/3,4

மேல்


திருப்பதி (5)

இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் – 3.இலை:3 2/1
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2
அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம் – 6.வம்பறா:1 440/1

மேல்


திருப்பதி-அதனில் (1)

மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில்
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/2,3

மேல்


திருப்பதிக (17)

தொடை மாலை திருப்பதிக சொல்_மாலை பாடினார் – 5.திருநின்ற:1 211/4
திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று – 5.திருநின்ற:1 244/1
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் – 6.வம்பறா:1 140/1
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/3
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை – 6.வம்பறா:1 303/1
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/4
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் – 6.வம்பறா:1 1123/3
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி – 6.வம்பறா:1 1133/2
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை – 7.வார்கொண்ட:4 103/1
பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள் – 8.பொய்:6 3/1

மேல்


திருப்பதிகங்கள் (6)

தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம் – 1.திருமலை:3 8/3
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் – 5.திருநின்ற:1 384/2,3
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி – 6.வம்பறா:1 781/2
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி – 6.வம்பறா:1 1151/1

மேல்


திருப்பதிகங்களால் (1)

எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/3

மேல்


திருப்பதிகத்தில் (1)

அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி – 6.வம்பறா:1 298/2

மேல்


திருப்பதிகத்திற்கு (1)

கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை – 6.வம்பறா:1 445/1

மேல்


திருப்பதிகத்தின் (2)

எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி – 6.வம்பறா:1 108/1
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1

மேல்


திருப்பதிகத்தினில் (2)

சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி – 6.வம்பறா:1 955/1
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து – 7.வார்கொண்ட:3 24/3

மேல்


திருப்பதிகத்தினை (1)

அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி – 6.வம்பறா:1 783/1

மேல்


திருப்பதிகத்து (7)

சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை – 6.வம்பறா:1 214/3
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து – 6.வம்பறா:1 512/1
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த – 6.வம்பறா:1 679/3
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 966/1
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/2

மேல்


திருப்பதிகத்தை (2)

சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/3,4
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் – 6.வம்பறா:1 1248/2

மேல்


திருப்பதிகத்தொடை (1)

பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார் – 5.திருநின்ற:6 32/4

மேல்


திருப்பதிகம் (94)

பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம்
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/3,4
தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 78/4
பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 79/4
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/4
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம்
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/2,3
செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/2,3
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/3,4
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/3
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின் – 5.திருநின்ற:1 324/2
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/3
எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/3,4
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் – 6.வம்பறா:1 76/2
திருப்பதிகம் நிறைவித்து திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 80/1
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில – 6.வம்பறா:1 227/4
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 237/4
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார் – 6.வம்பறா:1 334/4
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 353/1
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி – 6.வம்பறா:1 382/3,4
பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 404/4
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/2,3
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து – 6.வம்பறா:1 411/3
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி – 6.வம்பறா:1 413/1
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு – 6.வம்பறா:1 415/2
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/4
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/3
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் – 6.வம்பறா:1 508/1
பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/4
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/4
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4
செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 558/1
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/2,3
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 754/3,4
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/4
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/4
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:1 881/3
திருப்பதிகம் திருக்கடைக்காப்பு சாத்தி சிறப்பின் மிகு – 6.வம்பறா:1 882/1
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/4
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம்
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/3,4
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி – 6.வம்பறா:1 1154/4
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து – 6.வம்பறா:2 41/3
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/3,4
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி – 6.வம்பறா:2 93/2
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில் – 6.வம்பறா:2 119/1
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/2
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் – 6.வம்பறா:2 140/2,3
பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய் – 6.வம்பறா:2 148/2
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:2 150/4
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம்
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/2,3
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் – 6.வம்பறா:2 153/4
பொருள் மாலை திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் – 6.வம்பறா:2 154/4
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/4
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 165/2
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 173/4
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் – 6.வம்பறா:2 190/4
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார் – 6.வம்பறா:2 198/4
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/3,4
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய – 6.வம்பறா:2 281/2
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் – 6.வம்பறா:2 283/2
தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு – 6.வம்பறா:2 293/2
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் – 6.வம்பறா:2 297/1
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/2
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் – 6.வம்பறா:2 305/3,4
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/3
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம்
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் – 7.வார்கொண்ட:4 134/3,4
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் – 7.வார்கொண்ட:4 156/4
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4
பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு – 13.வெள்ளானை:1 14/1
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2

மேல்


திருப்பதிகள் (5)

பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை – 7.வார்கொண்ட:4 105/1

மேல்


திருப்பதிகள்-தொறும் (1)

மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும் – 6.வம்பறா:2 292/1

மேல்


திருப்பதியில் (3)

அ திருப்பதியில் நமை ஆளுடை – 1.திருமலை:1 32/1
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் – 5.திருநின்ற:1 200/1
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4

மேல்


திருப்பதியின் (1)

எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி – 5.திருநின்ற:1 179/3

மேல்


திருப்பதியை (1)

சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் – 1.திருமலை:5 111/4

மேல்


திருப்பரங்குன்றில் (2)

பரமர் திருப்பரங்குன்றில் சென்று பார்த்திபரோடும் – 7.வார்கொண்ட:4 102/1
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் – 7.வார்கொண்ட:4 103/4

மேல்


திருப்பரங்குன்றை (1)

ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4

மேல்


திருப்பரப்பு (1)

செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு – 8.பொய்:6 4/4

மேல்


திருப்பராய்த்துறையும் (1)

நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4

மேல்


திருப்பழன (1)

பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2

மேல்


திருப்பழனத்து (1)

ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி – 5.திருநின்ற:5 11/1

மேல்


திருப்பழனம் (4)

வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து – 5.திருநின்ற:1 199/2
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:5 4/2
ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 949/4
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 950/1

மேல்


திருப்பள்ளி (11)

தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து – 3.இலை:1 9/4
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் – 3.இலை:3 148/3
சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார் – 4.மும்மை:2 6/4
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து – 4.மும்மை:6 33/3
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே – 4.மும்மை:6 35/3
மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா – 4.மும்மை:6 47/3
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் – 5.திருநின்ற:1 68/2
வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து – 6.வம்பறா:2 36/1
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளி தாமம் – 8.பொய்:2 15/1
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1

மேல்


திருப்பறியலூர் (1)

பரமர்-தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவி – 6.வம்பறா:1 442/1

மேல்


திருப்பனந்தாள் (1)

மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் – 6.வம்பறா:1 249/4

மேல்


திருப்பனந்தாளில் (2)

செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும் – 3.இலை:4 23/1
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/4

மேல்


திருப்பனையூர் (2)

செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி – 6.வம்பறா:2 53/1
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1

மேல்


திருப்பாச்சில் (2)

நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/4

மேல்


திருப்பாசூர் (3)

திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் – 5.திருநின்ற:1 339/1
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1

மேல்


திருப்பாட்டில் (2)

மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் – 6.வம்பறா:1 842/1
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் – 6.வம்பறா:1 843/1

மேல்


திருப்பாட்டின் (2)

ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் – 6.வம்பறா:1 838/1
பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை – 6.வம்பறா:1 841/1

மேல்


திருப்பாட்டினில் (1)

வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் – 6.வம்பறா:1 840/1

மேல்


திருப்பாட்டு (3)

இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/3,4
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் – 6.வம்பறா:2 134/1
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1

மேல்


திருப்பாண்டி (1)

செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4

மேல்


திருப்பாதிரிப்புலியூர் (2)

பூம் திருப்பாதிரிப்புலியூர் பாங்கரில் – 5.திருநின்ற:1 131/4
செழும் திருப்பாதிரிப்புலியூர் திங்கள் வெண் – 5.திருநின்ற:1 133/2

மேல்


திருப்பாதிரிப்புலியூரை (1)

மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/4

மேல்


திருப்பாலைத்துறை (1)

திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 198/2

மேல்


திருப்பாற்றுறையும் (1)

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா – 6.வம்பறா:1 348/1

மேல்


திருப்பிடவூர்-தனில் (1)

பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும் – 13.வெள்ளானை:1 52/3

மேல்


திருப்புக்கொளியூர் (1)

சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் – 13.வெள்ளானை:1 4/4

மேல்


திருப்புகலி (3)

வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும் – 5.திருநின்ற:1 231/1
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் – 5.திருநின்ற:1 281/1

மேல்


திருப்புகலூர் (6)

திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால் – 5.திருநின்ற:1 418/3
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/3,4
சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி – 6.வம்பறா:2 47/1

மேல்


திருப்புத்தூர் (4)

காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் – 5.திருநின்ற:1 402/3
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/3
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் – 7.வார்கொண்ட:4 90/3

மேல்


திருப்புத்தூரை (1)

ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4

மேல்


திருப்புலியூர் (2)

தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/3

மேல்


திருப்புலியூரை (1)

நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் – 5.திருநின்ற:1 173/4

மேல்


திருப்புலீச்சரத்தின்-கண் (1)

வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க – 9.கறை:1 4/3

மேல்


திருப்புலீச்சுரத்து (1)

சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் – 2.தில்லை:2 37/2

மேல்


திருப்புறம் (1)

திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/4

மேல்


திருப்புன்கூர் (2)

நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/3
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1

மேல்


திருப்புனவாயில் (2)

போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் – 7.வார்கொண்ட:4 117/4
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் – 7.வார்கொண்ட:4 119/1

மேல்


திருப்பூந்துருத்தி (2)

திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று – 5.திருநின்ற:1 388/1
பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப – 5.திருநின்ற:1 391/1

மேல்


திருப்பூந்துருத்தியை (1)

தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியை சேர்ந்தார் – 5.திருநின்ற:1 386/4

மேல்


திருப்பூவணத்து (2)

நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல – 7.வார்கொண்ட:4 98/1
சென்று திருப்பூவணத்து தேவர் பிரான் மகிழ் கோயில் – 7.வார்கொண்ட:4 99/1

மேல்


திருப்பூவணத்தை (1)

சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 97/4

மேல்


திருப்பூவனூர் (1)

வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4

மேல்


திருப்பேரோ (1)

வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/4

மேல்


திருப்பைஞ்ஞீலி (2)

கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட – 5.திருநின்ற:1 309/1
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/4

மேல்


திருப்பைஞ்ஞீலிக்கு (1)

செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப – 5.திருநின்ற:1 308/3

மேல்


திருப்பைஞ்ஞீலியினை (1)

செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார் – 5.திருநின்ற:1 303/4

மேல்


திருமகள் (2)

செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும் – 6.வம்பறா:1 1232/1

மேல்


திருமகளும் (1)

பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 54/2

மேல்


திருமகனார் (5)

சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/4
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1074/3

மேல்


திருமகனை (1)

அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1

மேல்


திருமங்கலக்குடி (1)

செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/4

மேல்


திருமஞ்சன (2)

மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/3
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3

மேல்


திருமஞ்சனம் (4)

தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/4
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு – 4.மும்மை:6 50/2

மேல்


திருமஞ்சனமாம் (1)

செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2

மேல்


திருமஞ்சனமே (2)

வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி – 4.மும்மை:6 37/3

மேல்


திருமடங்கள் (1)

ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே – 5.திருநின்ற:1 261/2,3

மேல்


திருமடத்தில் (3)

மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக – 5.திருநின்ற:1 243/2
குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப – 5.திருநின்ற:1 247/3

மேல்


திருமடத்து (1)

திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் – 2.தில்லை:7 5/2

மேல்


திருமடம் (1)

தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் – 2.தில்லை:7 4/3

மேல்


திருமண (5)

தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண – 1.திருமலை:5 13/3
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் – 1.திருமலை:5 27/2
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/4
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன – 6.வம்பறா:1 1192/2
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/2

மேல்


திருமண_கோலம் (1)

தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண – 1.திருமலை:5 13/3

மேல்


திருமணஞ்சேரி (1)

அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/1,2

மேல்


திருமணத்தின் (1)

பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1168/4

மேல்


திருமணத்துடன் (1)

திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே – 6.வம்பறா:1 1249/3

மேல்


திருமணம் (9)

திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும் – 6.வம்பறா:1 1113/4
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின் – 6.வம்பறா:1 1169/1
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத – 6.வம்பறா:1 1194/3
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/4
திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம் – 6.வம்பறா:1 1207/3
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் – 6.வம்பறா:1 1220/1

மேல்


திருமணலிக்கு (2)

தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள – 5.திருநின்ற:7 22/1
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3

மேல்


திருமந்திர (1)

ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/2

மேல்


திருமயானத்தை (1)

மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு – 5.திருநின்ற:1 325/3

மேல்


திருமயானமும் (1)

சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி – 5.திருநின்ற:1 248/1

மேல்


திருமயிலாபுரி (1)

செல்வம் மல்கு திருமயிலாபுரி – 9.கறை:4 1/4

மேல்


திருமயிலை (1)

தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 332/2

மேல்


திருமருகல் (2)

வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் – 5.திருநின்ற:1 240/3,4
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1

மேல்


திருமலி (1)

திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4

மேல்


திருமலிவெண்துறை (1)

செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4

மேல்


திருமலை (6)

புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே – 6.வம்பறா:2 362/4
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/4

மேல்


திருமலைகள் (1)

நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் – 5.திருநின்ற:1 311/1

மேல்


திருமலைநாட்டு (1)

சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு
வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை – 4.மும்மை:5 4/2,3

மேல்


திருமலையாள் (1)

திருச்சத்திமுற்றத்தில் சென்று எய்தி திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 391/1,2

மேல்


திருமலையில் (3)

சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து – 5.திருநின்ற:1 347/1
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/3
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் – 6.வம்பறா:2 223/1

மேல்


திருமலையின் (1)

திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் – 3.இலை:3 142/1

மேல்


திருமலையின்-கண் (1)

வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு – 3.இலை:3 136/1

மேல்


திருமலையின்-நின்று (1)

சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/4

மேல்


திருமலையை (1)

மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு – 6.வம்பறா:1 1130/3

மேல்


திருமழபாடி (1)

செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1

மேல்


திருமறை (4)

திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் – 6.வம்பறா:1 285/1

மேல்


திருமறைக்காட்டு (1)

இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி – 6.வம்பறா:1 593/1

மேல்


திருமறைக்காட்டு-அதன் (1)

செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4

மேல்


திருமறைக்காடு (9)

சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி – 5.திருநின்ற:1 285/1
அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும் – 6.வம்பறா:1 583/3
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 597/4
செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த – 6.வம்பறா:1 605/3
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/4
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த – 6.வம்பறா:1 609/1
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/4

மேல்


திருமறையவர் (2)

சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் – 1.திருமலை:3 26/4
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் – 4.மும்மை:5 29/4

மேல்


திருமறையவர்கள் (1)

திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே – 1.திருமலை:5 2/4

மேல்


திருமறையோர் (5)

சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி – 5.திருநின்ற:1 204/3
திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல – 5.திருநின்ற:1 210/1
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே – 5.திருநின்ற:1 307/2
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் – 5.திருநின்ற:6 30/4

மேல்


திருமறையோர்கள் (1)

சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து – 6.வம்பறா:1 552/1

மேல்


திருமன்றில் (1)

வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/3,4

மேல்


திருமனையார் (1)

ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார்
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/1,2

மேல்


திருமனையின் (1)

ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த – 4.மும்மை:6 41/1,2

மேல்


திருமா (1)

திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2

மேல்


திருமாணிக்குழியினை (1)

அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/3

மேல்


திருமாணிக்குழியும் (1)

தேவர் பிரான் திருமாணிக்குழியும் தினைநகரும் – 5.திருநின்ற:1 136/1

மேல்


திருமால் (4)

மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1002/3
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 1003/1
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில் – 6.வம்பறா:1 1142/3
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1

மேல்


திருமாலும் (2)

முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத – 5.திருநின்ற:1 254/1
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் – 6.வம்பறா:2 205/3

மேல்


திருமாலை (1)

இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3

மேல்


திருமாற்பேறு (1)

மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி – 5.திருநின்ற:1 327/2

மேல்


திருமுகலி (1)

விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4

மேல்


திருமுடி (1)

செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும் – 2.தில்லை:7 7/1

மேல்


திருமுடியார் (3)

புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:3 163/4
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/3,4
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின் – 4.மும்மை:5 126/2

மேல்


திருமுடியில் (1)

முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/1,2

மேல்


திருமுதுகுன்றமும் (1)

தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து – 5.திருநின்ற:1 154/4

மேல்


திருமுல்லைவாயில் (4)

செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி – 6.வம்பறா:1 127/2
செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு – 6.வம்பறா:1 129/2
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் – 6.வம்பறா:2 277/3

மேல்


திருமுறை (1)

எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4

மேல்


திருமுறையினை (1)

சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினை தாமே – 6.வம்பறா:1 782/1

மேல்


திருமுன்பே (1)

தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து – 3.இலை:3 137/2

மேல்


திருமுன்றில் (2)

விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே – 5.திருநின்ற:1 337/1
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2

மேல்


திருமுனிவர் (1)

தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் – 3.இலை:3 140/4

மேல்


திருமுனைப்பாடி (6)

செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு – 1.திருமலை:5 1/4
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர் – 1.திருமலை:5 198/2
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு – 5.திருநின்ற:1 2/4
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு – 5.திருநின்ற:1 11/4
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர் – 6.வம்பறா:2 407/1
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி
நாடு ஆளும் காவலனார் நரசிங்கமுனையரையர் – 8.பொய்:3 1/3,4

மேல்


திருமூலட்டானத்து (1)

ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/3

மேல்


திருமூலட்டானர் (1)

தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை – 5.திருநின்ற:1 222/3

மேல்


திருமூலத்தேவர் (1)

மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி – 6.வம்பறா:3 28/2

மேல்


திருமூலர் (2)

தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4
மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப – 6.வம்பறா:3 23/2

மேல்


திருமூலராய் (1)

பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம் – 6.வம்பறா:3 14/1

மேல்


திருமேற்கட்டி (1)

மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4

மேல்


திருமேற்றளி (2)

சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/2

மேல்


திருமேனி (12)

கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப – 1.திருமலை:5 143/1
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த – 3.இலை:4 27/3
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/1,2
திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து – 4.மும்மை:5 117/1
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த – 4.மும்மை:5 124/3
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள் – 5.திருநின்ற:1 105/1
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/4
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
செழியனும் பிள்ளையார்-தம் திருமேனி காணப்பெற்று – 6.வம்பறா:1 753/1

மேல்


திருமொழி (1)

மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/3

மேல்


திருவக்கரை (1)

பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் – 6.வம்பறா:1 963/4

மேல்


திருவஞ்சை (3)

சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/3
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/4

மேல்


திருவஞ்சைக்களத்தில் (1)

ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


திருவஞ்சைக்களத்து (2)

இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/1,2
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/3,4

மேல்


திருவஞ்சைக்களம் (2)

தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3
சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார் – 13.வெள்ளானை:1 35/2

மேல்


திருவஞ்சைக்களம்-தன்னில் (1)

சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4

மேல்


திருவடி (13)

வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/4
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் – 5.திருநின்ற:1 422/2
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் – 5.திருநின்ற:4 14/2
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர் – 6.வம்பறா:1 55/1
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன – 6.வம்பறா:1 1210/1
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் – 7.வார்கொண்ட:4 102/3
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2

மேல்


திருவடிக்கு (1)

பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து – 5.திருநின்ற:1 151/1

மேல்


திருவடிகள் (1)

முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4

மேல்


திருவடியாம் (1)

மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம்
கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன – 5.திருநின்ற:1 109/1,2

மேல்


திருவடியில் (2)

திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2

மேல்


திருவடியும் (2)

இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும்
திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/3,4
கழறிற்றறியும் திருவடியும் கலை நாவலர்-தம் பெருமானாம் – 7.வார்கொண்ட:4 150/1

மேல்


திருவடியை (2)

பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/2
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் – 7.வார்கொண்ட:4 131/4

மேல்


திருவடிவு (1)

காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன – 6.வம்பறா:1 67/2

மேல்


திருவடிவு-அது (1)

இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3

மேல்


திருவடிவும் (1)

மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1

மேல்


திருவடிவை (1)

பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3

மேல்


திருவடுகூரினை (1)

மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/3

மேல்


திருவண்ணாமலை (1)

தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் – 6.வம்பறா:1 970/4

மேல்


திருவண்ணாமலையை (2)

ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் – 5.திருநின்ற:1 311/4
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு – 5.திருநின்ற:1 312/1

மேல்


திருவதிகை (13)

செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/4
அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த – 1.திருமலை:5 88/3
வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் – 1.திருமலை:5 89/3
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 42/4
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு – 5.திருநின்ற:1 60/2
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் – 5.திருநின்ற:1 135/4
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/3
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை – 5.திருநின்ற:1 144/2
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு – 5.திருநின்ற:1 146/2
திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும் – 5.திருநின்ற:1 148/1
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் – 5.திருநின்ற:1 318/1
கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர் – 6.வம்பறா:3 6/2

மேல்


திருவதிகை-தனை (2)

ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் – 5.திருநின்ற:1 56/1
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி – 5.திருநின்ற:1 91/3

மேல்


திருவதிகையினில் (1)

இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில்
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/3,4

மேல்


திருவம்பர் (3)

வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/4
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4

மேல்


திருவமுது (3)

நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று – 2.தில்லை:4 22/4
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1

மேல்


திருவருட்கு (1)

திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் – 6.வம்பறா:1 53/2

மேல்


திருவருள் (26)

திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/4
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் – 3.இலை:1 50/4
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/2
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் – 5.திருநின்ற:1 340/4
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் – 5.திருநின்ற:1 371/1
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார் – 5.திருநின்ற:1 372/2
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4
நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ – 6.வம்பறா:1 227/3
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/3
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் – 6.வம்பறா:1 371/2
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 1003/1
தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி – 6.வம்பறா:1 1093/1
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் – 6.வம்பறா:2 60/2
சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து – 6.வம்பறா:2 162/1
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது – 6.வம்பறா:2 301/1
திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை – 6.வம்பறா:2 381/2
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/4
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் – 10.கடல்:1 12/3
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் – 12.மன்னிய:5 6/4
நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார் – 13.வெள்ளானை:1 48/2

மேல்


திருவருள்புரிந்து (1)

தேவர்கள் தேவர்-தாமும் திருவருள்புரிந்து நீயும் – 6.வம்பறா:1 1246/1

மேல்


திருவருள்புரிவார் (1)

பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார்
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/1,2

மேல்


திருவருளால் (23)

அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/3
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/1,2
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/1,2
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் – 4.மும்மை:5 121/4
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால்
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/3,4
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/2
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/3,4
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/3
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில் – 6.வம்பறா:1 973/1
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் – 6.வம்பறா:2 56/1
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் – 6.வம்பறா:2 88/2
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால்
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/1,2
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/3
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் – 6.வம்பறா:2 224/1
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் – 6.வம்பறா:2 297/1
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/3
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை – 6.வம்பறா:3 27/3
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/2
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/4
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/2,3
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால்
சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய் – 12.மன்னிய:5 9/2,3

மேல்


திருவருளாலே (1)

நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/4

மேல்


திருவருளில் (1)

ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப – 6.வம்பறா:1 1103/3

மேல்


திருவருளின் (7)

பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/3
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி – 6.வம்பறா:2 15/3
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின்
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து – 6.வம்பறா:2 24/3,4
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/2

மேல்


திருவருளினால் (3)

நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே – 2.தில்லை:7 48/1
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/4
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும் – 6.வம்பறா:1 1252/3

மேல்


திருவருளினாலே (1)

நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே – 5.திருநின்ற:1 229/4

மேல்


திருவருளினை (1)

வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை – 5.திருநின்ற:6 34/3

மேல்


திருவருளும் (1)

இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3

மேல்


திருவருளே (1)

ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/2,3

மேல்


திருவருளேல் (1)

தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் – 5.திருநின்ற:4 29/3

மேல்


திருவருளை (1)

திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/2

மேல்


திருவல்லம் (2)

மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் – 6.வம்பறா:1 1003/3
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை – 6.வம்பறா:2 195/1,2

மேல்


திருவழுந்தூர் (1)

அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் – 6.வம்பறா:1 434/4

மேல்


திருவளர் (5)

திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம் – 2.தில்லை:3 34/1
சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் – 3.இலை:1 53/4
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுர செல்வர் – 6.வம்பறா:1 432/4
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் – 6.வம்பறா:1 1045/1

மேல்


திருவறைஅணிநல்லூர் (1)

சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/1,2

மேல்


திருவாக்கின் (1)

சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4

மேல்


திருவாக்கினால் (1)

எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/2

மேல்


திருவாக்கு (1)

மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/2

மேல்


திருவாக்கூர் (2)

தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 248/4
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4

மேல்


திருவாசகமும் (1)

எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/3,4

மேல்


திருவாஞ்சிய (1)

சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4

மேல்


திருவாஞ்சியத்தில் (1)

நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1

மேல்


திருவாஞ்சியத்து (1)

தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் – 6.வம்பறா:2 60/2

மேல்


திருவாஞ்சியம் (1)

சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4

மேல்


திருவாடானை (1)

செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3

மேல்


திருவாதிரை (3)

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்பெருமாள் பவனி-தன்னில் – 5.திருநின்ற:1 229/1
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1

மேல்


திருவாப்பனூர் (1)

செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம் – 7.வார்கொண்ட:4 101/1

மேல்


திருவாமாத்தூர் (2)

அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர்
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/3,4
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்
பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/1,2

மேல்


திருவாமூர் (1)

தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4

மேல்


திருவாய் (1)

புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/2

மேல்


திருவாய்மலர்ந்து (1)

என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4

மேல்


திருவாய்மூர் (1)

நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து – 5.திருநின்ற:1 282/2

மேல்


திருவாய்மூரில் (2)

எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை – 6.வம்பறா:1 595/2,3
நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை – 6.வம்பறா:1 597/1

மேல்


திருவாயில் (5)

பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் – 4.மும்மை:2 8/2,3
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/2
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2

மேல்


திருவாயிலை (1)

சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2

மேல்


திருவாயின் (1)

அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி – 4.மும்மை:4 29/2

மேல்


திருவார் (1)

திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து – 2.தில்லை:6 7/1

மேல்


திருவாரும் (1)

திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் – 5.திருநின்ற:1 217/3

மேல்


திருவாரூர் (70)

சென்னியார் திருவாரூர் திருநகர் – 1.திருமலை:3 1/4
வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் – 1.திருமலை:3 8/2
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/2,3
தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார் – 1.திருமலை:5 117/4
தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு – 1.திருமலை:5 118/1
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் – 2.தில்லை:6 6/4
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/4
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை – 5.திருநின்ற:1 227/3
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 235/1
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/3
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/2,3
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு – 5.திருநின்ற:7 20/2
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் – 5.திருநின்ற:7 27/1
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/4
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் – 5.திருநின்ற:7 29/1
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/3
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/3,4
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/2
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் – 6.வம்பறா:1 506/2,3
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து – 6.வம்பறா:2 9/2,3
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க – 6.வம்பறா:2 13/1
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர்
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/1,2
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர்
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து – 6.வம்பறா:2 44/3,4
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர்
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் – 6.வம்பறா:2 45/2,3
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/3,4
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/4
செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும் – 6.வம்பறா:2 124/1
திருவாரூர் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன் – 6.வம்பறா:2 158/2
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/3
மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து – 6.வம்பறா:2 273/2
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/4
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/2
கண் நிறைந்த திருவாரூர் முன் தோன்ற காண்கின்றார் – 6.வம்பறா:2 301/4
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து – 6.வம்பறா:2 302/3
திருநாவலூர் மன்னர் திருவாரூர் வீற்றிருந்த – 6.வம்பறா:2 308/1
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர்
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் – 6.வம்பறா:2 336/3,4
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர்
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/3,4
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட – 6.வம்பறா:3 28/3
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் – 6.வம்பறா:4 1/1
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/2
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி – 6.வம்பறா:6 4/1
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் – 7.வார்கொண்ட:4 60/4
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த – 7.வார்கொண்ட:4 64/1
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/1,2
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 84/1
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 121/2
நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் – 7.வார்கொண்ட:4 156/1
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 172/4
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/3,4
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/3
ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில் – 10.கடல்:3 3/1
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி – 11.பத்தராய்:1 8/3
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர – 11.பத்தராய்:4 1/3
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் – 11.பத்தராய்:4 2/2
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4

மேல்


திருவாரூர்-தனில் (1)

ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே – 5.திருநின்ற:1 228/4

மேல்


திருவாரூர்-தனை (2)

பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி – 6.வம்பறா:2 274/1
திருவாரூர்-தனை நினைந்து சென்று தொழுவேன் என்று – 7.வார்கொண்ட:4 157/1

மேல்


திருவாரூர்-நின்றும் (1)

அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய – 6.வம்பறா:4 21/2

மேல்


திருவாரூர்-அதனை (1)

அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல் – 5.திருநின்ற:7 6/1

மேல்


திருவாரூர்க்கு (1)

தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள – 7.வார்கொண்ட:4 159/3

மேல்


திருவாரூரர் (2)

நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் – 6.வம்பறா:2 317/1
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/4

மேல்


திருவாரூரில் (3)

நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் – 6.வம்பறா:2 30/1
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/4

மேல்


திருவாரூரின்-கண் (1)

மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது – 6.வம்பறா:2 242/2

மேல்


திருவாரூரின்-நின்றும் (1)

சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய் – 12.மன்னிய:5 9/3

மேல்


திருவாரூரீர் (1)

தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால் – 1.திருமலை:5 177/1

மேல்


திருவாலங்காட்டின் (1)

திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/4

மேல்


திருவாலங்காடு (1)

திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின் – 5.திருநின்ற:1 342/1

மேல்


திருவாலம்பொழில் (1)

அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1

மேல்


திருவாலவனம் (1)

செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் – 5.திருநின்ற:1 341/4

மேல்


திருவாவடு (1)

அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4

மேல்


திருவாவடுதுறை (2)

தேவர்-தம் திருவாவடுதுறை திருத்தொண்டர் – 6.வம்பறா:1 418/2
அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை – 6.வம்பறா:1 431/1

மேல்


திருவாவடுதுறையில் (2)

இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில் – 6.வம்பறா:2 62/4
விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு – 6.வம்பறா:2 63/1

மேல்


திருவாவடுதுறையினை (1)

செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார் – 6.வம்பறா:1 417/4

மேல்


திருவாவூர் (1)

திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 198/2

மேல்


திருவாளன் (4)

சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன்
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/3,4
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப – 5.திருநின்ற:1 67/1
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4

மேல்


திருவாளன்-தன் (1)

திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/3

மேல்


திருவாளனார் (1)

அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/3

மேல்


திருவாறை (2)

செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/4

மேல்


திருவான்மியூர் (4)

மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா – 4.மும்மை:5 40/2
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும் – 5.திருநின்ற:1 331/1
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் – 6.வம்பறா:1 1120/4
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர – 6.வம்பறா:1 1121/1

மேல்


திருவானிலை (1)

செல்வ கருவூர் திருவானிலை கோயில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 339/1

மேல்


திருவானைக்கா (1)

ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1

மேல்


திருவானைக்காவின் (1)

செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4

மேல்


திருவிடைமருதில் (1)

பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில்
பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார் – 6.வம்பறா:1 412/3,4

மேல்


திருவிருத்தத்துள் (1)

பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி – 5.திருநின்ற:1 227/2

மேல்


திருவிருத்தம் (3)

நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும் – 5.திருநின்ற:1 151/4
ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும் – 5.திருநின்ற:1 415/1
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4

மேல்


திருவிரையா (1)

சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று – 10.கடல்:5 4/3

மேல்


திருவில் (2)

பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி – 2.தில்லை:1 4/1
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/3

மேல்


திருவில்கோலமும் (1)

திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து – 6.வம்பறா:1 1005/1

மேல்


திருவிழா (2)

மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி – 2.தில்லை:7 4/2
திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் – 2.தில்லை:7 5/2

மேல்


திருவிளக்கு (1)

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய – 5.திருநின்ற:7 15/1

மேல்


திருவிளையாட்டால் (1)

எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/3

மேல்


திருவிளையாட்டில் (1)

காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி – 4.மும்மை:5 62/2

மேல்


திருவிளையாட்டின் (1)

வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி – 6.வம்பறா:2 346/3

மேல்


திருவிளையாட்டினில் (2)

நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று – 6.வம்பறா:2 131/1
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4

மேல்


திருவிளையாட்டினை (1)

செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ – 6.வம்பறா:2 250/2

மேல்


திருவிளையாட்டு (3)

முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/2,3
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் – 5.திருநின்ற:7 21/3

மேல்


திருவின் (10)

தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் – 1.திருமலை:5 37/3
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற – 1.திருமலை:5 184/4
சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார் – 1.திருமலை:5 185/4
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/4
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் – 3.இலை:4 5/1
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு – 3.இலை:4 21/1
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு – 5.திருநின்ற:4 37/2
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து – 6.வம்பறா:1 532/2
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 66/2
பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் – 6.வம்பறா:2 408/2

மேல்


திருவின (1)

வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/2

மேல்


திருவினார் (1)

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் – 1.திருமலை:4 8/1,2

மேல்


திருவினால் (1)

திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4

மேல்


திருவினாளை (1)

பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1

மேல்


திருவினில் (1)

திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/2

மேல்


திருவினும் (2)

தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் – 2.தில்லை:2 5/4
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/4

மேல்


திருவீதி (1)

அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4

மேல்


திருவீழி (1)

சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் – 6.வம்பறா:1 561/1

மேல்


திருவீழிமிழலை (3)

சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக – 5.திருநின்ற:1 252/1
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் – 5.திருநின்ற:1 256/4
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4

மேல்


திருவீழிமிழலையினை (1)

சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை – 5.திருநின்ற:1 249/4

மேல்


திருவுக்கு (1)

கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் – 1.திருமலை:5 9/4

மேல்


திருவுடன் (1)

நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே – 5.திருநின்ற:1 166/1

மேல்


திருவுடையார் (1)

தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 98/3

மேல்


திருவுடையீர் (1)

திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/4

மேல்


திருவும் (4)

மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க – 1.திருமலை:5 19/1
மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க – 1.திருமலை:5 19/1
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி – 6.வம்பறா:6 4/1
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும்
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/1,2

மேல்


திருவுரு (1)

தேசு மிக்க திருவுரு ஆனவர் – 6.வம்பறா:1 189/3

மேல்


திருவுள்ளத்தின் (1)

அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து – 5.திருநின்ற:4 57/1

மேல்


திருவுள்ளத்து (1)

கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/2

மேல்


திருவுள்ளம் (4)

தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று – 5.திருநின்ற:1 275/2
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் – 6.வம்பறா:1 894/1
திருஞானசம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்கு – 6.வம்பறா:1 1160/1

மேல்


திருவுளம் (2)

சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர் – 6.வம்பறா:1 194/4
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும் – 6.வம்பறா:1 739/2

மேல்


திருவுளமே (1)

தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/2

மேல்


திருவூறல் (2)

விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:1 1005/4
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 283/3

மேல்


திருவெண்காட்டு (6)

சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று – 6.வம்பறா:1 124/2
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/2
வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் – 7.வார்கொண்ட:3 17/3
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை – 7.வார்கொண்ட:3 53/1
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி – 7.வார்கொண்ட:3 78/2

மேல்


திருவெண்ணெய்நல்லூரும் (1)

திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா – 5.திருநின்ற:1 148/1,2

மேல்


திருவே (1)

மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான – 6.வம்பறா:1 92/1

மேல்


திருவேகம்பர்-தமை (1)

சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/3,4

மேல்


திருவேட்களம் (2)

செய்ய சடையார் திருவேட்களம் சென்று – 6.வம்பறா:1 166/1
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து – 6.வம்பறா:1 169/3

மேல்


திருவேட்டக்குடி (1)

அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1

மேல்


திருவேட்டு (1)

தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே – 7.வார்கொண்ட:4 92/1

மேல்


திருவேடகம் (1)

செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம் – 7.வார்கொண்ட:4 101/1

மேல்


திருவேளூர் (1)

போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர்
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/1,2

மேல்


திருவேற்காடு (3)

சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை – 6.வம்பறா:5 2/1

மேல்


திருவை (1)

ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1

மேல்


திருவையாற்றில் (1)

பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4

மேல்


திருவையாற்றினில் (1)

மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் – 6.வம்பறா:1 300/1

மேல்


திருவையாறு (4)

சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 385/4
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள் – 7.வார்கொண்ட:4 131/1
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3

மேல்


திருவொற்றியூர் (9)

நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/2
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/4
திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த – 5.திருநின்ற:1 334/1
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள் – 5.திருநின்ற:1 338/3
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/4
நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு – 6.வம்பறா:2 264/3
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும் – 6.வம்பறா:2 266/1
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் – 8.பொய்:6 1/4
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த – 8.பொய்:6 7/2

மேல்


திருவொற்றியூரில் (4)

தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 219/4
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் – 6.வம்பறா:2 317/2
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய – 6.வம்பறா:2 327/1

மேல்


திருவொற்றியூரை (1)

திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 199/4

மேல்


திருவோ (1)

சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2

மேல்


திருவோத்தூர் (2)

செக்கர் சடையார் திருவோத்தூர் தேவர் பிரானார்-தம் கோயில் – 5.திருநின்ற:1 316/1
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம் – 5.திருநின்ற:1 317/1

மேல்


திருவோத்தூரில் (2)

சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர் – 6.வம்பறா:1 974/1

மேல்


திருவோத்தூரை (1)

திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4

மேல்


திருஅங்கமாலையும் (1)

செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு – 5.திருநின்ற:1 390/3

மேல்


திருஅந்தாதி (1)

அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார் – 5.திருநின்ற:4 52/2

மேல்


திருஅரத்துறை (1)

திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் – 6.வம்பறா:1 185/4

மேல்


திருஆலவாய் (2)

தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/4
திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல் – 5.திருநின்ற:1 406/1

மேல்


திரை (65)

வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர் – 1.திருமலை:2 8/3
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/2
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் – 2.தில்லை:6 1/3
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/3
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து – 3.இலை:3 134/3
தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/3
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/3
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/2
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/2
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி – 5.திருநின்ற:1 8/4
திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக – 5.திருநின்ற:1 69/1
கருணை நாவரசினை திரை கரங்களால் – 5.திருநின்ற:1 130/2
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/4
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/2
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/4
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4
திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் – 6.வம்பறா:1 436/1
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/3
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற – 6.வம்பறா:2 77/2
திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார் – 6.வம்பறா:2 138/3
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் – 6.வம்பறா:2 147/4
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/3
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/3
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/2
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/4
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/3

மேல்


திரைக்கு (1)

இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1

மேல்


திரைகள் (3)

திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/4
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/3

மேல்


திரைகளால் (1)

வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் – 1.திருமலை:5 89/3

மேல்


திரையில் (1)

திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/2

மேல்


திரையொடும் (1)

சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் – 8.பொய்:4 17/4

மேல்


தில்லை (56)

தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள் – 0.பாயிரம்:1 2/3
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/3,4
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/3
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி – 2.தில்லை:1 1/4
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் – 2.தில்லை:2 1/1
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/3
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் – 2.தில்லை:5 4/1
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் – 4.மும்மை:3 10/3
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/3
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் – 4.மும்மை:4 34/1
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி – 4.மும்மை:4 35/1
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை – 4.மும்மை:6 8/1
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – 5.திருநின்ற:1 156/1
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் – 5.திருநின்ற:1 174/4
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2
தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார் – 6.வம்பறா:1 144/4
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் – 6.வம்பறா:1 168/3
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
முண்ட திருநீற்று மூவாயிரவர்களும் – 6.வம்பறா:1 170/1,2
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும் – 6.வம்பறா:1 171/1
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/3
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 23/2
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 53/1
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 59/1
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/2
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் – 9.கறை:1 3/4
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் – 9.கறை:1 4/1
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4

மேல்


தில்லைநகர் (1)

திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4

மேல்


தில்லையில் (1)

தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/2

மேல்


தில்லையே (1)

செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1

மேல்


திலகம் (2)

திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி – 1.திருமலை:3 12/2
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2

மேல்


திலகவதியார் (12)

திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/4
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் – 5.திருநின்ற:1 41/2
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ – 5.திருநின்ற:1 47/3
பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக – 5.திருநின்ற:1 55/3
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய – 5.திருநின்ற:1 58/3
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என – 5.திருநின்ற:1 59/4
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/4
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப – 5.திருநின்ற:1 67/1

மேல்


திலகவதியார்-தம்மை (1)

அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு – 5.திருநின்ற:1 24/1

மேல்


திலகவதியாருக்கு (1)

அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் – 5.திருநின்ற:1 22/1

மேல்


திலகவதியாரும் (1)

மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த – 5.திருநின்ற:1 29/2

மேல்


திலதம் (1)

மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/2

மேல்


திலதயிலம் (1)

செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம்
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/1,2

மேல்


திலதை (1)

பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து – 6.வம்பறா:1 549/2

மேல்


திவலை (1)

ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1

மேல்


திளைக்கின்றார் (1)

செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4

மேல்


திளைக்கும் (1)

களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் – 9.கறை:3 8/2

மேல்


திளைத்த (2)

கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த – 1.திருமலை:5 105/3
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/4

மேல்


திளைத்தார் (2)

வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4
சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் – 6.வம்பறா:1 667/3,4

மேல்


திளைத்து (15)

தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/4
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து
காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் – 1.திருமலை:5 103/2,3
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 214/2
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/3
விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/3,4
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/2,3
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் – 6.வம்பறா:1 1141/1
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து – 6.வம்பறா:1 1150/3
செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/2,3
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/4
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 139/1

மேல்


திளைத்தே (2)

நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று – 5.திருநின்ற:1 143/2,3
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1

மேல்


திளைப்ப (1)

சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/3

மேல்


திளைப்பார் (2)

மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க – 6.வம்பறா:1 35/2,3
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும் – 6.வம்பறா:1 226/2,3

மேல்


திளைப்பொடும் (1)

தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3

மேல்


திறக்க (2)

அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை – 5.திருநின்ற:1 275/1
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3

மேல்


திறக்கும் (1)

சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4

மேல்


திறங்கள் (1)

சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/2

மேல்


திறத்த (1)

மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4

மேல்


திறத்தவர் (1)

இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/4

மேல்


திறத்தவரும் (1)

இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1

மேல்


திறத்தன (1)

எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/4

மேல்


திறத்தார்க்கும் (1)

நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய – 3.இலை:5 18/3

மேல்


திறத்தால் (3)

ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் – 1.திருமலை:3 36/3
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/3,4
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/4

மேல்


திறத்தில் (3)

அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/2,3
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3

மேல்


திறத்தின் (4)

ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2

மேல்


திறத்தினில் (3)

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3
செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் – 4.மும்மை:1 13/4
சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் – 7.வார்கொண்ட:2 3/4

மேல்


திறத்தினை (2)

செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் – 4.மும்மை:3 10/4
திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை – 6.வம்பறா:2 381/2

மேல்


திறத்தீரும் (1)

எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் – 6.வம்பறா:1 749/3

மேல்


திறத்து (19)

தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார் – 2.தில்லை:2 9/4
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் – 2.தில்லை:4 2/2
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/2
ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/4
என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு – 3.இலை:3 175/1
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/2
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் – 6.வம்பறா:1 1033/3,4
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து – 6.வம்பறா:1 1076/1
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை – 6.வம்பறா:2 216/1
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/4
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2

மேல்


திறத்தும் (1)

அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1

மேல்


திறத்தை (3)

இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4

மேல்


திறந்தவாறு (1)

திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய – 6.வம்பறா:1 586/3

மேல்


திறந்தார் (2)

ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/4
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4

மேல்


திறந்தார்கள் (1)

தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள் – 5.திருநின்ற:1 100/4

மேல்


திறந்திட (2)

புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1

மேல்


திறந்து (5)

செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/2
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3
நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் – 9.கறை:5 1/2

மேல்


திறந்தும் (1)

திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2

மேல்


திறப்ப (1)

ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/3,4

மேல்


திறப்பித்தேனுக்கே (1)

பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால் – 5.திருநின்ற:1 280/2

மேல்


திறம் (85)

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே – 1.திருமலை:1 27/1
இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/2
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/3
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1
ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் – 2.தில்லை:5 5/1
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த – 2.தில்லை:5 18/1
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/3
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/3
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் – 4.மும்மை:1 47/1
புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் – 4.மும்மை:1 49/4
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/4
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி – 4.மும்மை:3 10/2
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் – 4.மும்மை:6 15/2
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு – 5.திருநின்ற:1 11/4
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு – 5.திருநின்ற:1 82/2
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/2
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/3
திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று – 5.திருநின்ற:1 244/1
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் – 5.திருநின்ற:1 293/4
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் – 5.திருநின்ற:2 11/2,3
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/4
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 165/4
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் – 6.வம்பறா:1 241/2
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக – 6.வம்பறா:1 268/3
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/2
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1
ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு – 6.வம்பறா:1 641/1
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய – 6.வம்பறா:1 674/2
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது – 6.வம்பறா:1 686/1
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/4
ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலும்-கால் – 6.வம்பறா:1 832/1,2
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் – 6.வம்பறா:1 838/4
மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார் – 6.வம்பறா:1 842/4
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும் – 6.வம்பறா:1 1034/1
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/3
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி – 6.வம்பறா:1 1079/1
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு – 6.வம்பறா:2 8/3
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/2
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் – 6.வம்பறா:2 217/2
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் – 6.வம்பறா:2 253/3
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/2
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் – 6.வம்பறா:2 395/4
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/4
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/3
சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம் – 6.வம்பறா:5 12/4
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/4
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/4
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/3
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2
நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் – 8.பொய்:2 41/4
சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே – 8.பொய்:4 14/3
தூய காடவர்-தம் திறம் சொல்லுவாம் – 8.பொய்:7 7/4
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4
திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் – 12.மன்னிய:4 18/4

மேல்


திறம்-தன்னையே (1)

சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/3

மேல்


திறம்பா (1)

மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4

மேல்


திறம்பாத (1)

உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் – 2.தில்லை:5 2/3

மேல்


திறம்பி (1)

திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க – 3.இலை:4 28/2

மேல்


திறமான (1)

அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3

மேல்


திறமும் (6)

ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி – 6.வம்பறா:1 870/2
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1

மேல்


திறமே (1)

அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் – 6.வம்பறா:1 1038/3,4

மேல்


திறல் (10)

வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் – 2.தில்லை:3 26/2
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் – 5.திருநின்ற:1 104/3
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/2

மேல்


திறலும் (1)

கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/1,2

மேல்


திறலொடு (2)

போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு – 3.இலை:3 88/1
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2

மேல்


திறலோன் (1)

திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/3

மேல்


திறவா (1)

சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/2

மேல்


திறவாய் (1)

நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2

மேல்


திறன் (1)

தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/3

மேல்


திறை (7)

சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட – 1.திருமலை:3 15/2
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர – 8.பொய்:2 11/2
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3

மேல்


திறைகள்-தொறும் (1)

நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும்
பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் – 6.வம்பறா:1 331/1,2

மேல்


தின்று (1)

சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து – 3.இலை:3 93/3

மேல்


தின்ன (1)

இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3

மேல்


தினகர (1)

தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/2

மேல்


தினத்தினிலும் (1)

தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/3,4

மேல்


தினத்தினும் (1)

மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4

மேல்


தினம் (1)

சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல – 6.வம்பறா:1 1043/3

மேல்


தினை (3)

வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
மன்னனார் தம் வழி வருத்த தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை – 6.வம்பறா:1 194/2,3

மேல்


தினைத்தனையாம் (1)

தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் – 5.திருநின்ற:1 174/4

மேல்


தினைத்து (1)

தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1

மேல்


தினைத்துணை (1)

தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/4

மேல்


தினைநகரும் (1)

தேவர் பிரான் திருமாணிக்குழியும் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 136/1,2

மேல்


தினைமாநகர் (2)

போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1

மேல்