கொ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 1
கொகுடி 1
கொங்க 1
கொங்கர் 1
கொங்கரொடு 1
கொங்கில் 4
கொங்கின் 1
கொங்கின்இடை 1
கொங்கினில் 1
கொங்கு 14
கொங்கை 7
கொங்கையாள் 1
கொங்கையில் 2
கொச்சைவயம் 1
கொட்ட 1
கொட்டகாரத்தில் 1
கொட்டம் 1
கொட்டவும் 1
கொட்டி 1
கொட்டினார் 2
கொட்டை 3
கொட்பில் 1
கொட்புஉற்று 1
கொடாமையின் 1
கொடி 80
கொடி-தன் 4
கொடி-தான் 1
கொடிக்கு 1
கொடிகள் 9
கொடிகளில் 1
கொடிகளும் 1
கொடிச்சியர் 3
கொடிதாம் 1
கொடிப்பாலையினில் 1
கொடிய 6
கொடியவர்-தம் 1
கொடியன 1
கொடியனார்க்கு 1
கொடியார் 6
கொடியார்-தம்மை 1
கொடியாரை 2
கொடியான் 1
கொடியின் 3
கொடியினார்-தம் 1
கொடியினாரை 1
கொடியீர் 1
கொடியுடன் 1
கொடியுடை 1
கொடியும் 6
கொடியே 2
கொடியை 8
கொடியொடு 1
கொடியோ 2
கொடியோர் 2
கொடியோன் 1
கொடியோன்-தன்னை 1
கொடிஅனாள் 1
கொடு 86
கொடுக்க 7
கொடுக்கின் 1
கொடுக்கும் 4
கொடுகு 1
கொடுங்கோலான் 1
கொடுங்கோளூர் 2
கொடுங்கோளூர்-தன்னில் 1
கொடுங்கோளூரின் 1
கொடுங்கோளூரை 1
கொடுங்கோன்மை 1
கொடுத்த 10
கொடுத்தனர் 2
கொடுத்தனன் 2
கொடுத்தார் 7
கொடுத்தால் 1
கொடுத்தான் 2
கொடுத்து 37
கொடுத்தும் 2
கொடுத்துள்ளார் 1
கொடுதலுமே 1
கொடுப்ப 9
கொடுப்பதற்கு 1
கொடுப்பது 2
கொடுப்பவர் 1
கொடுப்பவே 1
கொடுப்பன் 2
கொடுப்பன 2
கொடுப்பார் 5
கொடுப்பான் 1
கொடுப்பானும் 1
கொடுப்போம் 1
கொடுபோம் 1
கொடுபோய் 1
கொடும் 12
கொடும்குன்றத்து 1
கொடும்பாளூர் 1
கொடுமுடி 2
கொடுமை 2
கொடுமையே 2
கொடுவந்தார் 1
கொடுவந்து 5
கொடுவருதற்கு 1
கொடுவரும் 1
கொடுவாரும் 2
கொடுவாள் 1
கொடை 6
கொடைக்கு 1
கொடையின் 1
கொடையும் 2
கொண்ட 121
கொண்டது 9
கொண்டபடியே 1
கொண்டமை 1
கொண்டல் 4
கொண்டல்கள் 1
கொண்டலார்-தாம் 1
கொண்டவர் 5
கொண்டவர்-தம் 1
கொண்டவர்-தாம் 1
கொண்டவர்-பால் 1
கொண்டன 1
கொண்டனர் 1
கொண்டனள் 1
கொண்டாகிலும் 1
கொண்டாட 1
கொண்டாடி 2
கொண்டாடும் 1
கொண்டாய் 2
கொண்டார் 34
கொண்டார்கள் 1
கொண்டாரை 1
கொண்டால் 2
கொண்டாலும் 1
கொண்டான் 3
கொண்டான்-தன் 1
கொண்டானை 1
கொண்டிருந்தார் 1
கொண்டீர்க்கு 1
கொண்டு 410
கொண்டுபோய் 1
கொண்டும் 1
கொண்டுவர 1
கொண்டுவா 1
கொண்டே 22
கொண்டேன் 2
கொண்டோர் 2
கொணர் 2
கொணர்க 2
கொணர்கின்றேன் 1
கொணர்ந்த 6
கொணர்ந்தனர் 1
கொணர்ந்தார் 3
கொணர்ந்து 14
கொணர்ந்தேன் 1
கொணர்வான் 1
கொணர்வித்து 1
கொணர்வித்தே 1
கொணர்வித்தேன் 1
கொணர்வீர் 1
கொணர்வேன் 1
கொணர 2
கொணரா 1
கொணரினும் 1
கொணரும் 4
கொத்தி 1
கொத்தின் 1
கொத்து 2
கொத்து_ஆர்_மலர்_குழலாள் 1
கொத்தும் 1
கொந்தளம் 1
கொந்தி 1
கொந்து 8
கொப்புள் 1
கொம்பர் 3
கொம்பரின் 2
கொம்பனார் 3
கொம்பனார்கள் 1
கொம்பின் 2
கொம்பினை 1
கொம்பு 8
கொம்புடன் 1
கொம்பும் 2
கொம்பை 1
கொம்போ 1
கொம்மை 5
கொய் 2
கொய்த 4
கொய்தாள் 1
கொய்திட 2
கொய்து 7
கொய்ம் 1
கொய்ய 1
கொய்வான் 1
கொய்வுழி 1
கொய்வோர் 1
கொல் 4
கொல்_களத்தை 1
கொல்கை 1
கொல்ல 2
கொல்லாது 1
கொல்லாதே 2
கொல்லாமை 1
கொல்லார் 1
கொல்லி 1
கொல்லும் 3
கொல்லை 7
கொல்லையில் 1
கொல்வான் 1
கொல்வேன் 2
கொல்வோம் 2
கொலை 14
கொலைகள் 1
கொலைப்பட்டார் 1
கொலைபுரிவார் 1
கொலையும் 1
கொவ்வை 2
கொழி 1
கொழிக்கும் 3
கொழித்த 1
கொழித்து 3
கொழிப்பொடு 1
கொழு 4
கொழுந்தாய் 1
கொழுந்தின் 4
கொழுந்தினுக்கு 1
கொழுந்தினை 1
கொழுந்து 20
கொழுந்தும் 1
கொழுந்தை 8
கொழுந்தோ 1
கொழுநர் 2
கொழுநரையே 1
கொழுநனார் 1
கொழுநனார்-தம்மை 1
கொழுநனார்க்கும் 1
கொழுப்பு 1
கொழும் 10
கொழுவிய 1
கொள் 107
கொள்க 7
கொள்கல 1
கொள்கலம் 1
கொள்கின்றார் 2
கொள்கின்றானுக்கு 1
கொள்கை 16
கொள்கைத்து 2
கொள்கைத்தேனும் 1
கொள்கைய 1
கொள்கையர் 3
கொள்கையராய் 1
கொள்கையராயே 1
கொள்கையால் 2
கொள்கையாலே 1
கொள்கையில் 2
கொள்கையின் 4
கொள்கையினார் 1
கொள்கையினால் 3
கொள்கையினாலும் 1
கொள்கையினில் 2
கொள்கையோர் 1
கொள்பவர் 2
கொள்பவராம் 1
கொள்பவன் 1
கொள்வதற்கு 1
கொள்வது 6
கொள்வர் 2
கொள்வர்-ஆல் 1
கொள்வாய் 1
கொள்வார் 22
கொள்வான் 7
கொள்வானாய் 1
கொள்வீர் 1
கொள்வோர் 1
கொள்ள 38
கொள்ளம்பூதூர்-தனை 1
கொள்ளல் 1
கொள்ளவே 1
கொள்ளா 5
கொள்ளாத 1
கொள்ளாது 2
கொள்ளாமைக்கு 1
கொள்ளார் 2
கொள்ளாள் 1
கொள்ளாற்றில் 1
கொள்ளான் 1
கொள்ளிக்காடும் 1
கொள்ளிட 2
கொள்ளிடம் 2
கொள்ளு 1
கொள்ளும் 30
கொள்ளும்-கால் 1
கொள்ளும்-கொல் 1
கொள்ளேன் 1
கொள்ளை 2
கொள 31
கொளவுள 1
கொளாது 1
கொளிபுத்தூர் 1
கொளுத்துவதன் 1
கொளும் 5
கொளுவ 2
கொளுவி 1
கொளுவினார் 1
கொற்ற 11
கொற்றக்குடை 1
கொற்றக்குடையும் 1
கொற்றவர் 6
கொற்றவரை 1
கொற்றவன் 12
கொற்றவன்-தன்-பால் 2
கொற்றவனார் 5
கொற்றவனாரும் 1
கொன் 4
கொன்ற 1
கொன்றார் 1
கொன்றால் 2
கொன்றான் 2
கொன்று 7
கொன்றை 48
கொன்றையார் 6
கொன்றையார்-தம் 5
கொன்றையாரை 1
கொன்றையான் 1
கொன்றையின் 1
கொன்றையினார் 4
கொன்றையினார்-தம்மை 1
கொன்றையினை 1
கொன்றையும் 1

கொக்கு (1)

கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3

மேல்


கொகுடி (1)

கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1

மேல்


கொங்க (1)

சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/4

மேல்


கொங்கர் (1)

கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3

மேல்


கொங்கரொடு (1)

கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர – 8.பொய்:2 11/2

மேல்


கொங்கில் (4)

கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3

மேல்


கொங்கின் (1)

மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின்
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/2,3

மேல்


கொங்கின்இடை (1)

தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/2,3

மேல்


கொங்கினில் (1)

கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி – 6.வம்பறா:2 86/1

மேல்


கொங்கு (14)

கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட – 1.திருமலை:1 23/2
கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் – 1.திருமலை:3 20/3
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி – 6.வம்பறா:1 645/2
கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/2
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் – 6.வம்பறா:2 270/2
கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற – 7.வார்கொண்ட:4 141/1
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று – 7.வார்கொண்ட:4 172/2
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/2
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4

மேல்


கொங்கை (7)

கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/4
கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப – 1.திருமலை:5 136/3
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு – 5.திருநின்ற:4 63/2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக – 6.வம்பறா:1 1103/1
காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/1,2
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/3

மேல்


கொங்கையாள் (1)

வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/2

மேல்


கொங்கையில் (2)

வாச நீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும் – 1.திருமலை:2 8/1,2
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம் – 6.வம்பறா:1 154/1

மேல்


கொச்சைவயம் (1)

வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம்
பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/3,4

மேல்


கொட்ட (1)

கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/4

மேல்


கொட்டகாரத்தில் (1)

நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில்
புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை – 10.கடல்:2 7/2,3

மேல்


கொட்டம் (1)

நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4

மேல்


கொட்டவும் (1)

மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/2,3

மேல்


கொட்டி (1)

மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை – 6.வம்பறா:1 57/3

மேல்


கொட்டினார் (2)

குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி – 3.இலை:3 179/2
தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார் – 6.வம்பறா:1 46/4

மேல்


கொட்டை (3)

கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி – 6.வம்பறா:4 10/3
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1

மேல்


கொட்பில் (1)

ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி – 4.மும்மை:1 19/2

மேல்


கொட்புஉற்று (1)

எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4

மேல்


கொடாமையின் (1)

கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2

மேல்


கொடி (80)

மெய் தவ_கொடி காண விருப்புடன் – 1.திருமலை:1 32/2
பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி – 1.திருமலை:3 29/2
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க – 1.திருமலை:5 120/1
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/2
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை – 2.தில்லை:2 6/2
இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் – 2.தில்லை:4 11/2
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது – 2.தில்லை:5 8/2
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி – 3.இலை:7 4/3
நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட – 3.இலை:7 19/1
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் – 4.மும்மை:1 26/2
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய – 4.மும்மை:5 41/4
மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி – 5.திருநின்ற:1 333/2
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு – 5.திருநின்ற:1 373/1
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும் – 5.திருநின்ற:1 379/1
தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/4
கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள் – 5.திருநின்ற:1 407/1
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/4
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும் – 5.திருநின்ற:4 46/1
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/2
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த – 6.வம்பறா:1 333/1
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகை புறம் – 6.வம்பறா:1 987/1
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து – 6.வம்பறா:1 1071/2
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி – 6.வம்பறா:1 1174/2
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு – 6.வம்பறா:1 1195/4
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/2
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் – 6.வம்பறா:2 1/3
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து – 6.வம்பறா:2 185/2
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் – 6.வம்பறா:2 228/3
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 20/3
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/3,4
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/4
சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி – 7.வார்கொண்ட:4 175/2
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1
வான் நிலாவு கரும் கொடி
மேல் நிலாவு பருந்து இனம் – 8.பொய்:2 25/1,2
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் – 8.பொய்:2 27/3
பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல் – 8.பொய்:4 1/3
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/3
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி – 9.கறை:4 2/3
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் – 10.கடல்:1 1/4
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/4
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/2

மேல்


கொடி-தன் (4)

பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் – 3.இலை:5 29/1
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2
பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் – 4.மும்மை:5 115/1

மேல்


கொடி-தான் (1)

இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2

மேல்


கொடிக்கு (1)

பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட – 6.வம்பறா:1 1096/3

மேல்


கொடிகள் (9)

பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட – 1.திருமலை:5 23/2
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/3
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து – 5.திருநின்ற:1 419/1
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு – 6.வம்பறா:1 503/1,2
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4

மேல்


கொடிகளில் (1)

மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1

மேல்


கொடிகளும் (1)

தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் – 5.திருநின்ற:6 25/2

மேல்


கொடிச்சியர் (3)

குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட – 3.இலை:3 39/1
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா – 4.மும்மை:5 12/2
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் – 4.மும்மை:5 14/1

மேல்


கொடிதாம் (1)

கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2

மேல்


கொடிப்பாலையினில் (1)

கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/4

மேல்


கொடிய (6)

கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/3,4
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் – 6.வம்பறா:1 805/2
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/1,2

மேல்


கொடியவர்-தம் (1)

சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3

மேல்


கொடியன (1)

கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4

மேல்


கொடியனார்க்கு (1)

நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க – 3.இலை:4 15/3

மேல்


கொடியார் (6)

மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை – 6.வம்பறா:2 227/2
புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார் – 7.வார்கொண்ட:4 77/3

மேல்


கொடியார்-தம்மை (1)

சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2

மேல்


கொடியாரை (2)

சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/3

மேல்


கொடியான் (1)

சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

மேல்


கொடியின் (3)

பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/3
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் – 4.மும்மை:2 8/1,2
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின்
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/1,2

மேல்


கொடியினார்-தம் (1)

சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3

மேல்


கொடியினாரை (1)

ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க – 6.வம்பறா:1 849/4

மேல்


கொடியீர் (1)

சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2

மேல்


கொடியுடன் (1)

பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் – 5.திருநின்ற:1 374/1

மேல்


கொடியுடை (1)

இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து – 6.வம்பறா:1 120/3

மேல்


கொடியும் (6)

தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால் – 1.திருமலை:5 177/1
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
கோது_இல் பல்லியமும் கொடியும் பயில் – 4.மும்மை:5 104/3
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் – 7.வார்கொண்ட:3 87/1

மேல்


கொடியே (2)

ஆய மாட கொடியே அசைவன – 4.மும்மை:5 107/2
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4

மேல்


கொடியை (8)

வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/4
அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் – 3.இலை:5 12/4
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3

மேல்


கொடியொடு (1)

புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் – 6.வம்பறா:1 234/2

மேல்


கொடியோ (2)

கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ
அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/3,4

மேல்


கொடியோர் (2)

பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல் – 5.திருநின்ற:1 114/1,2
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1

மேல்


கொடியோன் (1)

வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை – 4.மும்மை:1 14/2

மேல்


கொடியோன்-தன்னை (1)

வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/4

மேல்


கொடிஅனாள் (1)

பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3

மேல்


கொடு (86)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/2
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் – 2.தில்லை:7 22/4
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு – 3.இலை:2 15/1
மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/1,2
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/2
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
காய்வுஉற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும் சென்று – 4.மும்மை:1 19/1
அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை – 4.மும்மை:1 37/3
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி – 4.மும்மை:1 47/2
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் – 4.மும்மை:2 10/2
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1
குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து – 4.மும்மை:5 121/1
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/3
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/3
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் – 5.திருநின்ற:1 50/2
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/3
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4
பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் – 5.திருநின்ற:1 114/1
தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி – 5.திருநின்ற:1 123/2
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து – 5.திருநின்ற:1 280/1
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/2
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் – 5.திருநின்ற:6 25/4
கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து – 6.வம்பறா:1 134/1
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/3
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் – 6.வம்பறா:1 312/3
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4
பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம் – 6.வம்பறா:1 338/1
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/2
பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம் – 6.வம்பறா:1 458/1
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் – 6.வம்பறா:1 1059/2
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/2
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து – 6.வம்பறா:1 1150/3
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி – 6.வம்பறா:1 1174/3
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/4
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி – 6.வம்பறா:2 86/1
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல – 6.வம்பறா:2 127/4
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/2
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் – 6.வம்பறா:2 179/1
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் – 6.வம்பறா:2 297/1
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/2
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/2
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4
கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார் – 7.வார்கொண்ட:4 91/4
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/3
வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி – 8.பொய்:6 10/1
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க – 8.பொய்:6 15/2
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/2
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/4

மேல்


கொடுக்க (7)

கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் – 2.தில்லை:3 18/4
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் – 5.திருநின்ற:1 32/1
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/4
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும் – 6.வம்பறா:1 1232/1
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/4

மேல்


கொடுக்கின் (1)

வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/3

மேல்


கொடுக்கும் (4)

இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு – 2.தில்லை:7 16/2,3
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2

மேல்


கொடுகு (1)

அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4

மேல்


கொடுங்கோலான் (1)

பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை – 5.திருநின்ற:1 96/2

மேல்


கொடுங்கோளூர் (2)

கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/4
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4

மேல்


கொடுங்கோளூர்-தன்னில் (1)

துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/3

மேல்


கொடுங்கோளூரின் (1)

கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து – 7.வார்கொண்ட:4 144/1

மேல்


கொடுங்கோளூரை (1)

சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் – 5.திருநின்ற:3 7/4

மேல்


கொடுங்கோன்மை (1)

கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் – 4.மும்மை:1 17/3

மேல்


கொடுத்த (10)

தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர் – 2.தில்லை:7 15/1
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/3,4
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்-தம் கழுத்தில் பூட்டி – 3.இலை:1 46/1
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் – 6.வம்பறா:1 65/1,2
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து – 7.வார்கொண்ட:4 36/2
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/3

மேல்


கொடுத்தனர் (2)

செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் – 5.திருநின்ற:6 30/4

மேல்


கொடுத்தனன் (2)

விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4

மேல்


கொடுத்தார் (7)

ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் – 2.தில்லை:7 46/4
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4

மேல்


கொடுத்தால் (1)

நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று – 7.வார்கொண்ட:3 56/2

மேல்


கொடுத்தான் (2)

விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4

மேல்


கொடுத்து (37)

வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/2,3
புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/4
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு – 2.தில்லை:3 25/1
ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து
ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் – 2.தில்லை:4 10/1,2
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும் – 3.இலை:1 56/2
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார் – 5.திருநின்ற:1 30/4
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள – 5.திருநின்ற:1 281/2
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர் – 5.திருநின்ற:4 65/2
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/2
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/3
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/3
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள – 6.வம்பறா:2 153/3
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து
மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார் – 6.வம்பறா:2 226/3,4
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு – 7.வார்கொண்ட:3 65/2
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2
புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார் – 7.வார்கொண்ட:4 77/3
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3
வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் – 8.பொய்:2 15/4
பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/3,4
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/3
சொன்ன சொன்னபடி நிரம்ப கொடுத்து தூய போனகமும் – 9.கறை:5 4/2
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/2,3

மேல்


கொடுத்தும் (2)

தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/3,4
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/2

மேல்


கொடுத்துள்ளார் (1)

கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4

மேல்


கொடுதலுமே (1)

ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4

மேல்


கொடுப்ப (9)

கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு – 3.இலை:4 12/3
கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற – 3.இலை:5 20/1
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/2,3
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/3
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/3

மேல்


கொடுப்பதற்கு (1)

குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து – 4.மும்மை:5 121/1

மேல்


கொடுப்பது (2)

பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால் – 7.வார்கொண்ட:4 165/2
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/2

மேல்


கொடுப்பவர் (1)

விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2

மேல்


கொடுப்பவே (1)

மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4

மேல்


கொடுப்பன் (2)

நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் – 2.தில்லை:7 26/1
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4

மேல்


கொடுப்பன (2)

கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் – 4.மும்மை:5 35/2

மேல்


கொடுப்பார் (5)

குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் – 5.திருநின்ற:1 279/1
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4

மேல்


கொடுப்பான் (1)

நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான்
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/3,4

மேல்


கொடுப்பானும் (1)

செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/1,2

மேல்


கொடுப்போம் (1)

குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4

மேல்


கொடுபோம் (1)

கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி – 7.வார்கொண்ட:4 172/1

மேல்


கொடுபோய் (1)

சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2

மேல்


கொடும் (12)

குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த – 3.இலை:3 3/1
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/2
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3
வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத – 4.மும்மை:1 18/2
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை – 4.மும்மை:5 39/1
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை – 5.திருநின்ற:1 52/2
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு – 5.திருநின்ற:1 55/1
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
கோன்-அவன்-பால் அணைந்து கொடும் என – 6.வம்பறா:1 197/4
கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம் – 6.வம்பறா:1 639/3
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/3

மேல்


கொடும்குன்றத்து (1)

கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை – 6.வம்பறா:1 630/1

மேல்


கொடும்பாளூர் (1)

குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/4

மேல்


கொடுமுடி (2)

செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1

மேல்


கொடுமை (2)

குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2

மேல்


கொடுமையே (2)

குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான் – 3.இலை:3 8/2
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் – 5.திருநின்ற:1 81/3

மேல்


கொடுவந்தார் (1)

கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/4

மேல்


கொடுவந்து (5)

அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார் – 5.திருநின்ற:4 23/4
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த – 13.வெள்ளானை:1 12/2
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3

மேல்


கொடுவருதற்கு (1)

வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4

மேல்


கொடுவரும் (1)

பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் – 3.இலை:1 40/3

மேல்


கொடுவாரும் (2)

கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4

மேல்


கொடுவாள் (1)

தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4

மேல்


கொடை (6)

முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள – 5.திருநின்ற:1 23/3
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/3
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1
காரால் நிகர்க்க அரிய கொடை கையார் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 56/4
மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன் – 12.மன்னிய:4 14/1

மேல்


கொடைக்கு (1)

குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2

மேல்


கொடையின் (1)

மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1

மேல்


கொடையும் (2)

பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/3
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3

மேல்


கொண்ட (121)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி – 1.திருமலை:1 24/3
தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் – 1.திருமலை:3 6/3
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/2,3
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/3
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/2,3
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1
இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2
ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் – 2.தில்லை:2 7/1
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும் – 2.தில்லை:5 8/1
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை – 2.தில்லை:7 44/3
கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் – 2.தில்லை:7 46/4
வென்றி மால் யானை-தன்னை மேல் கொண்ட பாகரோடும் – 3.இலை:1 13/1
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட – 3.இலை:1 14/1
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட – 3.இலை:1 14/1
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி – 3.இலை:1 14/3
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம் – 3.இலை:2 9/1
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று – 3.இலை:2 9/2
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என – 3.இலை:2 9/3
ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/1,2
கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/4
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க – 3.இலை:3 57/1
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2
வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/3
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி – 4.மும்மை:1 46/3
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் – 4.மும்மை:4 19/1
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/3
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் – 4.மும்மை:6 15/3,4
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் – 4.மும்மை:6 35/1
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று – 5.திருநின்ற:1 90/1
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 90/2
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை – 5.திருநின்ற:1 117/2
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் – 5.திருநின்ற:1 222/2
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் – 5.திருநின்ற:1 320/2
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் – 5.திருநின்ற:1 385/2
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து – 5.திருநின்ற:6 19/2
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/2,3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் – 6.வம்பறா:1 352/2
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது – 6.வம்பறா:1 441/3
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து – 6.வம்பறா:1 516/1,2
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து – 6.வம்பறா:1 544/2
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் – 6.வம்பறா:1 544/3
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் – 6.வம்பறா:1 544/4
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/3
கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/4
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற – 6.வம்பறா:1 749/1
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த – 6.வம்பறா:1 802/1
பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு – 6.வம்பறா:1 815/3
சந்த மா கொண்ட வண்ணமும் சாற்றினார் – 6.வம்பறா:1 828/4
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட
ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க – 6.வம்பறா:1 859/2,3
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால் – 6.வம்பறா:1 986/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/3
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2
கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன – 6.வம்பறா:1 1195/3
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3
கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது – 6.வம்பறா:2 106/2
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் – 6.வம்பறா:2 237/1
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்ல செல விட்டார் – 6.வம்பறா:2 318/3,4
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் – 6.வம்பறா:2 320/2
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை – 6.வம்பறா:2 324/1
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் – 6.வம்பறா:2 380/3
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/3
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி – 6.வம்பறா:5 3/1
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1
கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் – 7.வார்கொண்ட:3 87/1
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை – 7.வார்கொண்ட:4 111/1
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று – 7.வார்கொண்ட:4 172/2
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் – 7.வார்கொண்ட:4 172/3
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 172/4
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார் – 9.கறை:3 2/3,4
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/2,3

மேல்


கொண்டது (9)

கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள – 1.திருமலை:5 31/2
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் – 1.திருமலை:5 42/2
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் – 4.மும்மை:5 17/2
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே – 5.திருநின்ற:4 54/2
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2

மேல்


கொண்டபடியே (1)

தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே
மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் – 6.வம்பறா:2 39/3,4

மேல்


கொண்டமை (1)

கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4

மேல்


கொண்டல் (4)

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால் – 4.மும்மை:5 8/1
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி – 6.வம்பறா:1 217/3
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை – 6.வம்பறா:1 622/3

மேல்


கொண்டல்கள் (1)

கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன – 6.வம்பறா:1 1195/3

மேல்


கொண்டலார்-தாம் (1)

கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4

மேல்


கொண்டவர் (5)

பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு – 1.திருமலை:3 16/1,2
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில் – 1.திருமலை:4 1/1,2
கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் – 2.தில்லை:5 23/4
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/3
ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் – 6.வம்பறா:2 10/4

மேல்


கொண்டவர்-தம் (1)

தாளாண்மை கொண்டவர்-தம் கருப்பறியலூர் வணங்கி சென்று சார்ந்தார் – 6.வம்பறா:2 116/4

மேல்


கொண்டவர்-தாம் (1)

அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4

மேல்


கொண்டவர்-பால் (1)

ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/3

மேல்


கொண்டன (1)

காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு – 6.வம்பறா:1 503/3

மேல்


கொண்டனர் (1)

கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர் – 6.வம்பறா:1 783/4

மேல்


கொண்டனள் (1)

தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4

மேல்


கொண்டாகிலும் (1)

பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/3

மேல்


கொண்டாட (1)

குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட – 3.இலை:3 39/1

மேல்


கொண்டாடி (2)

பெற்றியினார்-தமை மிகவும் கொண்டாடி பேணுவார் – 8.பொய்:3 6/4
கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று – 11.பத்தராய்:1 1/2

மேல்


கொண்டாடும் (1)

தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4

மேல்


கொண்டாய் (2)

வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1

மேல்


கொண்டார் (34)

அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் – 1.திருமலை:5 5/4
பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/4
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் – 1.திருமலை:5 81/4
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் – 2.தில்லை:3 14/4
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக – 3.இலை:1 25/3
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார் – 5.திருநின்ற:1 30/4
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/4
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/4
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண் – 5.திருநின்ற:7 26/4
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 231/4
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார்
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/2,3
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் – 6.வம்பறா:1 469/3
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் – 6.வம்பறா:2 39/4
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட – 6.வம்பறா:2 264/1
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/4
எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/4

மேல்


கொண்டார்கள் (1)

கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 862/4

மேல்


கொண்டாரை (1)

புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2

மேல்


கொண்டால் (2)

வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/2
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4

மேல்


கொண்டாலும் (1)

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே – 7.வார்கொண்ட:1 6/1,2

மேல்


கொண்டான் (3)

தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் – 3.இலை:3 120/1
கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் – 4.மும்மை:1 12/4
போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான்
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் – 6.வம்பறா:1 689/2,3

மேல்


கொண்டான்-தன் (1)

புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/3

மேல்


கொண்டானை (1)

தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை – 5.திருநின்ற:1 151/3

மேல்


கொண்டிருந்தார் (1)

ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார்
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து – 6.வம்பறா:2 157/3,4

மேல்


கொண்டீர்க்கு (1)

கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4

மேல்


கொண்டு (410)

மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் – 0.பாயிரம்:1 8/1
அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின் – 1.திருமலை:1 26/4
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3
அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் – 1.திருமலை:5 57/4
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/1,2
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/2,3
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் – 1.திருமலை:5 165/2
தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன – 1.திருமலை:5 194/1
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் – 2.தில்லை:1 5/2
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4
மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன் – 2.தில்லை:2 37/1
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க – 2.தில்லை:2 38/3
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/3
சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் – 2.தில்லை:3 20/2
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே – 2.தில்லை:4 4/1
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3
உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா – 2.தில்லை:4 17/1
கோலி வாரி இடா நிறைய கொண்டு
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/3,4
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/3,4
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/4
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/4
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் – 2.தில்லை:5 20/1
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற – 2.தில்லை:5 21/1,2
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர் – 2.தில்லை:7 15/1
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/2
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர் – 2.தில்லை:7 19/4
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு – 2.தில்லை:7 25/3
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/3
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/3
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
கோல பூம் கூடை-தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் – 3.இலை:1 10/1
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1
கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக – 3.இலை:1 14/2
கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக – 3.இலை:1 14/2
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார் – 3.இலை:1 23/4
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி – 3.இலை:1 24/1
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி – 3.இலை:1 24/1
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
அன்பனார்-தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/3,4
பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார் – 3.இலை:1 51/4
சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் – 3.இலை:1 53/4
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே – 3.இலை:2 10/2,3
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு – 3.இலை:2 28/2,3
பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து – 3.இலை:2 33/2
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/2,3
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு
புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான் – 3.இலை:2 35/3,4
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த – 3.இலை:3 32/1
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/2,3
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் – 3.இலை:3 71/3
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே – 3.இலை:3 72/4
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/2
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/3,4
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு – 3.இலை:3 117/4
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் – 3.இலை:3 120/4
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் – 3.இலை:3 133/4
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/2
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி – 3.இலை:3 139/2
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் – 3.இலை:3 148/2,3
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து – 3.இலை:3 153/2,3
வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1
பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் – 3.இலை:3 175/4
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2
புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த – 3.இலை:3 176/3
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் – 3.இலை:3 182/3,4
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து – 3.இலை:4 6/2
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழும் களிப்பினோடும் – 3.இலை:4 12/3,4
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு
கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/1,2
ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே – 3.இலை:4 22/1
கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த – 3.இலை:4 35/2
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/2
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் – 3.இலை:6 2/3
ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் – 3.இலை:6 9/4
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/2,3
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/3
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/2,3
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் – 4.மும்மை:2 9/1
கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/3,4
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும் – 4.மும்மை:3 4/1,2
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் – 4.மும்மை:4 13/1,2
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய – 4.மும்மை:5 36/1
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/3,4
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும் – 4.மும்மை:6 5/2
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/3,4
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் – 4.மும்மை:6 34/1
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே – 4.மும்மை:6 35/3
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த – 4.மும்மை:6 41/2
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2
கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி – 5.திருநின்ற:1 8/4
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/2
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி – 5.திருநின்ற:1 55/1,2
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/3,4
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே – 5.திருநின்ற:1 88/2,3
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/2
ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன் – 5.திருநின்ற:1 131/3
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 136/2
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/3
திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து – 5.திருநின்ற:1 171/2,3
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை – 5.திருநின்ற:1 174/3
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/2
பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள – 5.திருநின்ற:1 282/1
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/2,3
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/3
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே – 5.திருநின்ற:1 368/1
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 370/1
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/1,2
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/2,3
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/4
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/3,4
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன் – 5.திருநின்ற:5 20/2
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட – 5.திருநின்ற:6 8/3
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/4
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி – 5.திருநின்ற:6 33/1
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/4
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் – 6.வம்பறா:1 71/3
கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே – 6.வம்பறா:1 73/2
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/3,4
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் – 6.வம்பறா:1 110/3
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு
கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார் – 6.வம்பறா:1 133/3,4
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/3
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் – 6.வம்பறா:1 203/3
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/3
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு – 6.வம்பறா:1 210/3
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே – 6.வம்பறா:1 231/2,3
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து – 6.வம்பறா:1 272/1
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி – 6.வம்பறா:1 298/3
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் – 6.வம்பறா:1 325/4
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/2
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி – 6.வம்பறா:1 439/1
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/1,2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார் – 6.வம்பறா:1 542/4
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/2,3
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட – 6.வம்பறா:1 570/2
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/4
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/3
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் – 6.வம்பறா:1 777/2
அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் – 6.வம்பறா:1 781/4
அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி – 6.வம்பறா:1 783/1
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/3
சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது – 6.வம்பறா:1 794/2
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4
ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் – 6.வம்பறா:1 817/4
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 875/2,3
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 974/4
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/3,4
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/2
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் – 6.வம்பறா:1 1117/2
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/4
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய – 6.வம்பறா:1 1171/2
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து – 6.வம்பறா:1 1206/2,3
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் – 6.வம்பறா:1 1234/1,2
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4
தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் – 6.வம்பறா:1 1245/2,3
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி – 6.வம்பறா:1 1253/1
செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை – 6.வம்பறா:2 30/2
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/2
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து – 6.வம்பறா:2 40/1
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் – 6.வம்பறா:2 46/3
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/3
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/3
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/4
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/2
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து – 6.வம்பறா:2 144/2
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் – 6.வம்பறா:2 147/4
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் – 6.வம்பறா:2 156/4
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/3
கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/4
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 219/4
அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி – 6.வம்பறா:2 236/1
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள – 6.வம்பறா:2 249/1
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி – 6.வம்பறா:2 263/3
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை – 6.வம்பறா:2 272/1
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/4
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/4
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று – 6.வம்பறா:2 360/3
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/4
தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 5/4
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் – 7.வார்கொண்ட:3 10/1
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் – 7.வார்கொண்ட:3 31/3
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/4
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/4
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன – 7.வார்கொண்ட:3 74/1,2
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/2
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/4
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் – 7.வார்கொண்ட:4 37/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத – 7.வார்கொண்ட:4 83/4
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் – 7.வார்கொண்ட:4 123/4
பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான் – 7.வார்கொண்ட:4 127/3
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை – 7.வார்கொண்ட:4 150/2,3
கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் – 7.வார்கொண்ட:4 154/4
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/2
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/2,3
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/3
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் – 8.பொய்:6 13/1
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/2,3
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் – 9.கறை:5 3/4
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் – 9.கறை:5 3/4
கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/3,4
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி – 10.கடல்:1 6/3
கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு – 10.கடல்:2 1/4
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/2,3
முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் – 12.மன்னிய:1 7/3,4
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/4
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் – 12.மன்னிய:3 2/4
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/2
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4
அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன் – 12.மன்னிய:5 4/1
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2
சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார் – 13.வெள்ளானை:1 35/2
வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை – 13.வெள்ளானை:1 38/1
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு
நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார் – 13.வெள்ளானை:1 48/1,2
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/1,2

மேல்


கொண்டுபோய் (1)

உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் – 7.வார்கொண்ட:4 95/3

மேல்


கொண்டும் (1)

தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் – 3.இலை:7 27/2

மேல்


கொண்டுவர (1)

சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1

மேல்


கொண்டுவா (1)

மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4

மேல்


கொண்டே (22)

யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி – 2.தில்லை:2 26/3
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/2,3
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக – 2.தில்லை:5 6/3
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் – 2.தில்லை:6 11/3,4
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/3,4
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/3,4
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் – 3.இலை:3 186/2,3
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே
உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/2,3
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/2,3
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 231/3,4
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/1,2
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை – 6.வம்பறா:1 604/2,3
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/2,3
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/2,3
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/2,3
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/1,2
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால் – 12.மன்னிய:1 6/2,3
என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல் – 12.மன்னிய:1 15/2

மேல்


கொண்டேன் (2)

கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று – 1.திருமலை:5 113/3
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2

மேல்


கொண்டோர் (2)

தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு – 5.திருநின்ற:1 90/3
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர்
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் – 7.வார்கொண்ட:4 37/3,4

மேல்


கொணர் (2)

பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளி தாமம் – 8.பொய்:2 15/1

மேல்


கொணர்க (2)

திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3

மேல்


கொணர்கின்றேன் (1)

இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/2,3

மேல்


கொணர்ந்த (6)

கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு – 6.வம்பறா:1 852/2
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை – 6.வம்பறா:2 175/2
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/2,3
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/2,3
வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/3,4

மேல்


கொணர்ந்தனர் (1)

தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் – 8.பொய்:2 32/4

மேல்


கொணர்ந்தார் (3)

எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் – 3.இலை:3 31/2
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4

மேல்


கொணர்ந்து (14)

வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் – 1.திருமலை:5 89/3
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் – 3.இலை:3 120/3
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல் – 3.இலை:6 6/3,4
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் – 4.மும்மை:6 35/1
தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் – 4.மும்மை:6 46/4
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் – 6.வம்பறா:1 1191/2
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து – 6.வம்பறா:1 1194/4
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1
வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/3,4
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/2,3

மேல்


கொணர்ந்தேன் (1)

வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள் – 2.தில்லை:7 24/1,2

மேல்


கொணர்வான் (1)

சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி – 2.தில்லை:2 21/2

மேல்


கொணர்வித்து (1)

பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2

மேல்


கொணர்வித்தே (1)

கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/2,3

மேல்


கொணர்வித்தேன் (1)

முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4

மேல்


கொணர்வீர் (1)

பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள – 7.வார்கொண்ட:3 76/3

மேல்


கொணர்வேன் (1)

நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும் – 5.திருநின்ற:4 32/3

மேல்


கொணர (2)

அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/2,3

மேல்


கொணரா (1)

அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3

மேல்


கொணரினும் (1)

கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4

மேல்


கொணரும் (4)

காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு – 8.பொய்:2 33/3

மேல்


கொத்தி (1)

இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3

மேல்


கொத்தின் (1)

வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4

மேல்


கொத்து (2)

கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் – 10.கடல்:5 12/3

மேல்


கொத்து_ஆர்_மலர்_குழலாள் (1)

கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1

மேல்


கொத்தும் (1)

கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


கொந்தளம் (1)

படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4

மேல்


கொந்தி (1)

கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3

மேல்


கொந்து (8)

கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி – 1.திருமலை:1 24/3
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை – 1.திருமலை:3 34/3
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர – 3.இலை:3 170/3
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/3
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/3
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் – 6.வம்பறா:2 135/1
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4

மேல்


கொப்புள் (1)

கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4

மேல்


கொம்பர் (3)

கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4

மேல்


கொம்பரின் (2)

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4

மேல்


கொம்பனார் (3)

கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் – 3.இலை:4 16/1
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2
கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார – 6.வம்பறா:2 100/4

மேல்


கொம்பனார்கள் (1)

கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3

மேல்


கொம்பின் (2)

அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின்
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/3,4
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4

மேல்


கொம்பினை (1)

கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் – 6.வம்பறா:2 356/3

மேல்


கொம்பு (8)

கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே – 5.திருநின்ற:4 40/4
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை – 6.வம்பறா:1 1049/1
கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து – 6.வம்பறா:1 1222/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/2
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன – 10.கடல்:1 8/2
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2

மேல்


கொம்புடன் (1)

கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1

மேல்


கொம்பும் (2)

சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1

மேல்


கொம்பை (1)

கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4

மேல்


கொம்போ (1)

கற்பகத்தின் பூம் கொம்போ காமன்-தன் பெரு வாழ்வோ – 1.திருமலை:5 140/1

மேல்


கொம்மை (5)

கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/2
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/2
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3

மேல்


கொய் (2)

கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2

மேல்


கொய்த (4)

மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/3,4
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/2
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4

மேல்


கொய்தாள் (1)

அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4

மேல்


கொய்திட (2)

இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட
துன்னினான் நந்தனவன சூழலில் – 1.திருமலை:1 22/3,4
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட
திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் – 1.திருமலை:1 23/2,3

மேல்


கொய்து (7)

பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/3
தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து – 3.இலை:1 9/4
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் – 3.இலை:1 40/2,3
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/2,3
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/3,4
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/2,3
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/3

மேல்


கொய்ம் (1)

கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/3

மேல்


கொய்ய (1)

கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4

மேல்


கொய்வான் (1)

பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து – 6.வம்பறா:1 1055/2,3

மேல்


கொய்வுழி (1)

கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என – 1.திருமலை:1 24/3,4

மேல்


கொய்வோர் (1)

நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர்
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/1,2

மேல்


கொல் (4)

கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு – 3.இலை:2 27/2
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3

மேல்


கொல்_களத்தை (1)

கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு – 3.இலை:2 27/2

மேல்


கொல்கை (1)

மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/3

மேல்


கொல்ல (2)

இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் – 3.இலை:1 42/2
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும் – 3.இலை:1 56/1,2

மேல்


கொல்லாது (1)

கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை – 5.திருநின்ற:1 57/1

மேல்


கொல்லாதே (2)

நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து – 3.இலை:2 31/2
கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார் – 10.கடல்:5 8/4

மேல்


கொல்லாமை (1)

கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/4

மேல்


கொல்லார் (1)

பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2

மேல்


கொல்லி (1)

அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1

மேல்


கொல்லும் (3)

ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/2
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர் – 3.இலை:2 37/1,2

மேல்


கொல்லை (7)

கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் – 3.இலை:7 5/3
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி – 4.மும்மை:4 35/2
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2
கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 438/3
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/3
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2

மேல்


கொல்லையில் (1)

மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3

மேல்


கொல்வான் (1)

சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் – 6.வம்பறா:1 686/4

மேல்


கொல்வேன் (2)

அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் – 1.திருமலை:3 37/2
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3

மேல்


கொல்வோம் (2)

பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது – 2.தில்லை:5 18/2
கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி – 7.வார்கொண்ட:4 167/2

மேல்


கொலை (14)

கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும் – 3.இலை:3 30/2
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/3
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான் – 5.திருநின்ற:1 109/4
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
கொலை மத கரி கொலை உற்றவே – 8.பொய்:2 21/4
கொலை மத கரி கொலை உற்றவே – 8.பொய்:2 21/4
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1

மேல்


கொலைகள் (1)

களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 40/3

மேல்


கொலைப்பட்டார் (1)

கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு – 3.இலை:2 27/2

மேல்


கொலைபுரிவார் (1)

கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார் – 10.கடல்:5 8/4

மேல்


கொலையும் (1)

கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் – 5.திருநின்ற:1 81/3

மேல்


கொவ்வை (2)

கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4

மேல்


கொழி (1)

மாடு பொன் கொழி காவிரி வட கரை கீழ்-பால் – 6.வம்பறா:2 1/2

மேல்


கொழிக்கும் (3)

மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/1,2
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/2
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும்
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை – 12.மன்னிய:4 1/2,3

மேல்


கொழித்த (1)

மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் – 4.மும்மை:5 46/1

மேல்


கொழித்து (3)

வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4

மேல்


கொழிப்பொடு (1)

அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசை தெறு – 8.பொய்:2 21/2,3

மேல்


கொழு (4)

ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/3
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/2

மேல்


கொழுந்தாய் (1)

மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள – 3.இலை:3 105/1

மேல்


கொழுந்தின் (4)

பொருப்பில் எழும் சுடர் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் – 3.இலை:3 138/1
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி – 5.திருநின்ற:1 154/1
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4

மேல்


கொழுந்தினுக்கு (1)

மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4

மேல்


கொழுந்தினை (1)

கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய – 6.வம்பறா:1 343/1

மேல்


கொழுந்து (20)

கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/2
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும் – 4.மும்மை:5 41/1,2
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/4
கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற – 5.திருநின்ற:1 133/3
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு – 6.வம்பறா:1 160/4
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 291/4
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 1157/1
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/2
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்பெருமான் – 6.வம்பறா:2 271/1
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1

மேல்


கொழுந்தும் (1)

கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3

மேல்


கொழுந்தை (8)

சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/1,2
காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/1,2
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/2,3
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை – 7.வார்கொண்ட:4 85/1
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/1,2

மேல்


கொழுந்தோ (1)

கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3

மேல்


கொழுநர் (2)

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து – 2.தில்லை:4 22/1
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2

மேல்


கொழுநரையே (1)

கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4

மேல்


கொழுநனார் (1)

மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் – 6.வம்பறா:2 39/4

மேல்


கொழுநனார்-தம்மை (1)

பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான் – 7.வார்கொண்ட:4 127/3

மேல்


கொழுநனார்க்கும் (1)

கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் – 7.வார்கொண்ட:4 71/3

மேல்


கொழுப்பு (1)

கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3

மேல்


கொழும் (10)

கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ – 3.இலை:3 118/1
கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும் – 3.இலை:5 1/3
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு – 5.திருநின்ற:1 5/1
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை – 6.வம்பறா:1 630/1
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் – 6.வம்பறா:2 270/2
கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு – 10.கடல்:2 1/4

மேல்


கொழுவிய (1)

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு – 3.இலை:3 125/1

மேல்


கொள் (107)

அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து – 2.தில்லை:7 24/2,3
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் – 3.இலை:2 22/2
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என – 3.இலை:2 31/3
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள்
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/1,2
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/4
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2
தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை – 3.இலை:7 42/1
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப – 3.இலை:7 42/2
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/3
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/2
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3
அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் – 5.திருநின்ற:1 337/2
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது – 5.திருநின்ற:1 337/3
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/3
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2
உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் – 6.வம்பறா:1 6/1
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/4
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட – 6.வம்பறா:1 230/2
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே – 6.வம்பறா:1 383/1
நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி – 6.வம்பறா:1 383/3
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/3
கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் – 6.வம்பறா:1 501/4
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய – 6.வம்பறா:1 591/3
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/3
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் – 6.வம்பறா:1 805/3
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத – 6.வம்பறா:1 883/4
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி – 6.வம்பறா:1 1060/3
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் – 6.வம்பறா:1 1093/2
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் – 6.வம்பறா:1 1110/1
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2
படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய – 6.வம்பறா:2 59/1
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/4
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/3
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு – 7.வார்கொண்ட:4 143/3
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் – 8.பொய்:2 41/1
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/2
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4
போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி – 9.கறை:3 6/3
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/3
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் – 9.கறை:5 2/2
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2

மேல்


கொள்க (7)

ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என – 6.வம்பறா:2 28/3
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/4
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் – 10.கடல்:2 9/3

மேல்


கொள்கல (1)

பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/2

மேல்


கொள்கலம் (1)

நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால் – 4.மும்மை:5 110/4

மேல்


கொள்கின்றார் (2)

கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் – 4.மும்மை:6 36/4
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/4

மேல்


கொள்கின்றானுக்கு (1)

சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/1,2

மேல்


கொள்கை (16)

சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் – 2.தில்லை:2 19/3
கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் – 2.தில்லை:5 23/4
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் – 3.இலை:1 55/3
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/2,3
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/3,4
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான் – 6.வம்பறா:1 775/3
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் – 6.வம்பறா:1 838/4
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/2
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில் – 11.பத்தராய்:6 6/1,2
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/3,4

மேல்


கொள்கைத்து (2)

குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4

மேல்


கொள்கைத்தேனும் (1)

கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும்
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி – 4.மும்மை:1 28/2,3

மேல்


கொள்கைய (1)

கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2

மேல்


கொள்கையர் (3)

முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 8/2
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/4

மேல்


கொள்கையராய் (1)

கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/4

மேல்


கொள்கையராயே (1)

அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/4

மேல்


கொள்கையால் (2)

கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால்
போலும் நான்_முகனையும் பொன்னி மா நதி – 1.திருமலை:2 4/3,4
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி – 6.வம்பறா:1 1247/1

மேல்


கொள்கையாலே (1)

கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/2,3

மேல்


கொள்கையில் (2)

கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/4

மேல்


கொள்கையின் (4)

கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/4
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4

மேல்


கொள்கையினார் (1)

கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4

மேல்


கொள்கையினால் (3)

கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/1,2
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/2,3
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் – 6.வம்பறா:2 12/4

மேல்


கொள்கையினாலும் (1)

கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3

மேல்


கொள்கையினில் (2)

கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4
மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் – 5.திருநின்ற:4 13/4

மேல்


கொள்கையோர் (1)

கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற – 1.திருமலை:5 135/4

மேல்


கொள்பவர் (2)

திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/3

மேல்


கொள்பவராம் (1)

தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4

மேல்


கொள்பவன் (1)

நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1

மேல்


கொள்வதற்கு (1)

இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் – 2.தில்லை:7 30/3

மேல்


கொள்வது (6)

தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற – 2.தில்லை:4 9/2,3
சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ – 2.தில்லை:7 26/2
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என – 3.இலை:2 9/3
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என – 3.இலை:2 13/4
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4

மேல்


கொள்வர் (2)

மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் – 0.பாயிரம்:1 7/4
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4

மேல்


கொள்வர்-ஆல் (1)

அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல்
இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் – 0.பாயிரம்:1 7/2,3

மேல்


கொள்வாய் (1)

ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/3

மேல்


கொள்வார் (22)

பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு – 3.இலை:3 35/2,3
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 4.மும்மை:7 42/4
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/3
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/2,3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/4
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/2,3
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி – 8.பொய்:3 1/2,3
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் – 10.கடல்:2 9/4
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4

மேல்


கொள்வான் (7)

வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/2,3
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/2,3
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் – 1.திருமலை:5 81/4
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் – 2.தில்லை:3 30/4
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4

மேல்


கொள்வானாய் (1)

மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் – 4.மும்மை:1 11/2,3

மேல்


கொள்வீர் (1)

குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4

மேல்


கொள்வோர் (1)

மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ – 1.திருமலை:5 187/3

மேல்


கொள்ள (38)

நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் – 1.திருமலை:5 19/2
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு – 1.திருமலை:5 31/2,3
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப – 1.திருமலை:5 136/3
கொள்ள முன் கவித்து குறியின் வழி – 2.தில்லை:4 17/2
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/1,2
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி – 2.தில்லை:7 49/3
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே – 4.மும்மை:2 12/3
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள
வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார் – 5.திருநின்ற:1 23/3,4
தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை – 5.திருநின்ற:1 206/1
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/3
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/2,3
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை – 6.வம்பறா:1 458/3
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/3
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய – 6.வம்பறா:1 634/1,2
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/2
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/4
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/1,2
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் – 6.வம்பறா:5 10/2
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/3
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் – 7.வார்கொண்ட:4 62/4
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் – 7.வார்கொண்ட:4 75/3,4
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/3
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி – 10.கடல்:2 10/1,2

மேல்


கொள்ளம்பூதூர்-தனை (1)

செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2

மேல்


கொள்ளல் (1)

கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/3

மேல்


கொள்ளவே (1)

வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/1,2

மேல்


கொள்ளா (5)

கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப – 1.திருமலை:5 143/1
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி – 3.இலை:3 127/2,3

மேல்


கொள்ளாத (1)

வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2

மேல்


கொள்ளாது (2)

நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/3,4
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி – 6.வம்பறா:2 344/2

மேல்


கொள்ளாமைக்கு (1)

தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி – 2.தில்லை:2 30/1

மேல்


கொள்ளார் (2)

மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் – 5.திருநின்ற:6 14/1,2
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/3,4

மேல்


கொள்ளாள் (1)

கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் – 6.வம்பறா:2 352/3,4

மேல்


கொள்ளாற்றில் (1)

கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2

மேல்


கொள்ளான் (1)

உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4

மேல்


கொள்ளிக்காடும் (1)

உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3

மேல்


கொள்ளிட (2)

கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் – 6.வம்பறா:1 145/4

மேல்


கொள்ளிடம் (2)

திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/2
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4

மேல்


கொள்ளு (1)

கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/3

மேல்


கொள்ளும் (30)

கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/4
பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/3,4
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று – 3.இலை:3 115/3
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் – 4.மும்மை:1 17/3
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் – 4.மும்மை:3 6/4
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த – 5.திருநின்ற:1 379/3
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் – 5.திருநின்ற:2 5/1
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/2,3
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/3
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான் – 6.வம்பறா:1 775/3
கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும் – 6.வம்பறா:1 943/3
கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால் – 6.வம்பறா:1 983/3
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1094/4
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/3
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும்
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/3,4
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4
பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள் – 8.பொய்:6 14/1
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் – 8.பொய்:6 14/2
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2

மேல்


கொள்ளும்-கால் (1)

நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால்
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/2,3

மேல்


கொள்ளும்-கொல் (1)

எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4

மேல்


கொள்ளேன் (1)

பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற – 2.தில்லை:2 24/3

மேல்


கொள்ளை (2)

குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி – 10.கடல்:2 10/2

மேல்


கொள (31)

வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/3
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் – 3.இலை:7 25/2
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை – 4.மும்மை:5 10/2
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/3
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் – 5.திருநின்ற:1 128/1,2
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/3
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி – 6.வம்பறா:1 230/3
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் – 6.வம்பறா:1 710/3
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் – 6.வம்பறா:1 958/2
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் – 8.பொய்:2 4/1
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/2
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4

மேல்


கொளவுள (1)

கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4

மேல்


கொளாது (1)

இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க – 6.வம்பறா:1 765/4

மேல்


கொளிபுத்தூர் (1)

பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் – 6.வம்பறா:1 251/4

மேல்


கொளுத்துவதன் (1)

குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1

மேல்


கொளும் (5)

உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக – 6.வம்பறா:1 514/1
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/4
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள – 6.வம்பறா:1 1035/3

மேல்


கொளுவ (2)

பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/3
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


கொளுவி (1)

திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/4

மேல்


கொளுவினார் (1)

கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4

மேல்


கொற்ற (11)

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட – 1.திருமலை:3 15/1
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 8/2
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் – 3.இலை:2 6/1
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/3
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/4

மேல்


கொற்றக்குடை (1)

மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2

மேல்


கொற்றக்குடையும் (1)

கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/2

மேல்


கொற்றவர் (6)

கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் – 1.திருமலை:5 9/4
கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் – 3.இலை:1 11/2
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4

மேல்


கொற்றவரை (1)

கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/3

மேல்


கொற்றவன் (12)

கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் – 1.திருமலை:2 35/3
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் – 2.தில்லை:5 20/4
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ – 6.வம்பறா:1 610/2
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/2
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி – 6.வம்பறா:1 680/3
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று – 6.வம்பறா:1 695/1
கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து – 6.வம்பறா:1 718/1
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் – 6.வம்பறா:1 751/1
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு – 6.வம்பறா:1 771/1
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு – 6.வம்பறா:1 852/2
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/2

மேல்


கொற்றவன்-தன்-பால் (2)

கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி – 3.இலை:1 27/2
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி – 6.வம்பறா:1 746/1

மேல்


கொற்றவனார் (5)

கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் – 6.வம்பறா:3 2/2
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார்
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/2,3
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/3

மேல்


கொற்றவனாரும் (1)

கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:2 405/2

மேல்


கொன் (4)

கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி – 6.வம்பறா:1 613/3
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3

மேல்


கொன்ற (1)

கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3

மேல்


கொன்றார் (1)

செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை – 3.இலை:2 39/2

மேல்


கொன்றால் (2)

அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் – 1.திருமலை:3 37/2
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/3,4

மேல்


கொன்றான் (2)

தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/3
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/4

மேல்


கொன்று (7)

கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/4
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி – 3.இலை:1 44/2
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக – 5.திருநின்ற:1 119/2
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3

மேல்


கொன்றை (48)

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் – 3.இலை:1 57/1
தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை – 3.இலை:3 71/2
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் – 3.இலை:4 33/4
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப – 4.மும்மை:1 33/4
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் – 4.மும்மை:5 8/2
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4
கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே – 5.திருநின்ற:1 208/2
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/2
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் – 5.திருநின்ற:1 414/3
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை – 5.திருநின்ற:4 48/3
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/3
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை – 6.வம்பறா:1 107/4
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/2,3
கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி – 6.வம்பறா:1 432/1
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/4
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/3
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/3,4
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் – 6.வம்பறா:1 1143/4
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/4
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/1,2
கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் – 6.வம்பறா:2 104/1
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் – 6.வம்பறா:2 135/1
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/4
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை – 6.வம்பறா:2 361/1
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/3,4
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் – 6.வம்பறா:4 15/2
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை – 7.வார்கொண்ட:1 11/2
கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் – 7.வார்கொண்ட:3 87/1
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் – 9.கறை:2 5/1
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/4
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4

மேல்


கொன்றையார் (6)

தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த – 3.இலை:4 27/3
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை – 5.திருநின்ற:1 227/3
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/4
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/4
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 122/1
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4

மேல்


கொன்றையார்-தம் (5)

தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு – 3.இலை:3 32/2
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 122/2
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும் – 6.வம்பறா:1 739/2
பொன் நவில் கொன்றையார்-தம் திருநீறு பூசப்பெற்று – 6.வம்பறா:1 819/2
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 859/4

மேல்


கொன்றையாரை (1)

வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2

மேல்


கொன்றையான் (1)

தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4

மேல்


கொன்றையின் (1)

தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3

மேல்


கொன்றையினார் (4)

மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் – 6.வம்பறா:1 114/1
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/2
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3

மேல்


கொன்றையினார்-தம்மை (1)

மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/2

மேல்


கொன்றையினை (1)

நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி – 3.இலை:7 21/3

மேல்


கொன்றையும் (1)

பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/2

மேல்