பெ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 3
பெடைகள் 1
பெடையோடு 2
பெண் 11
பெண்_கொடி 1
பெண்_கொடி-தன் 1
பெண்_கொடியை 1
பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் 1
பெண்களில் 1
பெண்ணாகட 1
பெண்ணாகடம் 2
பெண்ணின் 1
பெண்ணுமாய் 1
பெண்ணை 3
பெண்மையினில் 1
பெய் 4
பெய்தால் 1
பெய்து 12
பெய்ம் 1
பெய்யும் 1
பெயர் 18
பெயர்க்கும் 1
பெயர்த்து 1
பெயர்த்து-ஆல் 2
பெயர்ந்த 1
பெயர்ந்து 8
பெயர்ப்பார் 1
பெயர்வார் 2
பெயர்விக்க 1
பெயர்வு 1
பெயர 3
பெயராது 1
பெயரார் 3
பெயரால் 3
பெயர்இட்டு 1
பெயரின் 1
பெயரினோரும் 1
பெயரும் 2
பெயரோன் 1
பெயல் 2
பெரிதாம் 2
பெரிது 4
பெரிதும் 3
பெரிய 20
பெரியராம் 1
பெரியவர் 5
பெரியவர்க்கு 2
பெரியவரை 1
பெரியார் 1
பெரியாள் 1
பெரியோய் 3
பெரியோர் 13
பெரியோன் 2
பெரியோன்-தன்னை 1
பெரு 177
பெரு_நதி 1
பெருக்க 5
பெருக்கவே 1
பெருக்கி 7
பெருக்கிய 6
பெருக்கின்ற 1
பெருக்கினார் 3
பெருக்கு 8
பெருக்குதற்கு 1
பெருக்குதற்கும் 1
பெருக்கும் 11
பெருக்குவித்த 1
பெருக 77
பெருகா 1
பெருகி 18
பெருகிட 4
பெருகிய 24
பெருகியதால் 1
பெருகியது 2
பெருகியது-ஆல் 1
பெருகிவர 1
பெருகிற்று 1
பெருகு 89
பெருகுதல் 1
பெருகுதலால் 2
பெருகும் 61
பெருங்குறிச்சிக்கு 1
பெருத்த 1
பெருத்து 4
பெருந்தகை 4
பெருந்தகைபால் 1
பெருந்தகையார் 14
பெருந்தகையார்-தமை 1
பெருந்தகையாரும் 1
பெருந்தகையாரை 1
பெருந்தகையும் 1
பெருந்தகையை 3
பெருந்தகையோர் 1
பெருந்தன்மை 4
பெருந்தன்மையார் 1
பெருந்தன்மையினார் 1
பெருந்திருத்தோணிதன் 1
பெருந்துறையும் 1
பெருந்தேவி 4
பெருந்தேவியார் 1
பெருந்தொண்டர் 13
பெருந்தொண்டருடன் 1
பெருந்தொண்டரும் 2
பெருந்தொண்டரை 1
பெருந்தொண்டனார் 1
பெருந்தோளர் 1
பெருநம்பி 1
பெரும் 430
பெரும்பற்றத்தண்புலியூர் 1
பெரும்பற்றப்புலியூர் 1
பெரும்பற்றப்புலியூரில் 2
பெரும்பாணர் 17
பெரும்பாணர்-தாம் 1
பெரும்பாணர்க்கு 3
பெரும்பாணர்க்கும் 1
பெரும்பாணருடன் 1
பெரும்பாணரும் 1
பெரும்பாணனார்-தாம் 1
பெரும்பாணனாரும் 1
பெரும்பாணனாரை 1
பெரும்புலியூர் 1
பெரும 1
பெருமங்கல 1
பெருமடை 1
பெருமண 2
பெருமணத்தில் 1
பெருமணத்துள் 1
பெருமணத்தை 1
பெருமனை 1
பெருமாக்கோதையர் 1
பெருமாட்டி 1
பெருமாட்டிக்கு 1
பெருமாட்டியுடன் 1
பெருமாட்டியும் 1
பெருமாட்டியோடும் 1
பெருமாள் 15
பெருமாள்-தமை 1
பெருமாள்-தனை 1
பெருமாளுடன் 1
பெருமாளும் 1
பெருமாளை 3
பெருமாற்கு 2
பெருமான் 117
பெருமான்-தன் 2
பெருமான்-தன்னை 1
பெருமான்-தனை 1
பெருமானாம் 1
பெருமானார் 10
பெருமானார்-தம் 1
பெருமானார்-தம்மை 1
பெருமானுடன் 1
பெருமானும் 9
பெருமானே 2
பெருமானை 21
பெருமிதம் 1
பெருமிழலை 1
பெருமை 115
பெருமை-தன்னில் 1
பெருமை-தானும் 1
பெருமைக்கு 4
பெருமைய 1
பெருமையர் 2
பெருமையாய் 1
பெருமையார் 2
பெருமையால் 3
பெருமையாலே 1
பெருமையில் 4
பெருமையின் 1
பெருமையினார் 4
பெருமையினால் 2
பெருமையினாலும் 1
பெருமையினில் 1
பெருமையினை 5
பெருமையுடன் 1
பெருமையும் 5
பெருமையே 2
பெருமையை 7
பெருமையோ 1
பெருமையோரை 1
பெருவண்ணம் 1
பெருவரத்தினில் 1
பெருவரைகள் 1
பெருவளத்தோன் 1
பெருவளவனும் 1
பெருவன் 1
பெருவான 1
பெருவேளூரும் 1
பெற்ற 75
பெற்றதற்கு 1
பெற்றதன்றே 1
பெற்றதினால் 1
பெற்றது 8
பெற்றபடி 1
பெற்றம் 15
பெற்றமும் 1
பெற்றவர் 8
பெற்றவர்-தம்-பால் 1
பெற்றவர்-தம்முடன் 1
பெற்றவர்-தாம் 1
பெற்றவரும் 1
பெற்றவன் 1
பெற்றவாறு 1
பெற்றன 1
பெற்றனம் 2
பெற்றனர் 1
பெற்றனள் 1
பெற்றனன் 2
பெற்றனை 3
பெற்றாயேல் 1
பெற்றார் 37
பெற்றாராய் 2
பெற்றால் 2
பெற்றாள் 1
பெற்றான் 6
பெற்றி 2
பெற்றிட 1
பெற்றிமையால் 2
பெற்றிமையான் 1
பெற்றியதோ 1
பெற்றியால் 3
பெற்றியில் 1
பெற்றியினார் 1
பெற்றியினார்-தமை 1
பெற்றியினால் 1
பெற்றியினில் 1
பெற்றியே 1
பெற்றிலரேனும் 1
பெற்றிலேன் 2
பெற்றிலோம் 1
பெற்றீரேல் 1
பெற்று 102
பெற்றுடையார் 1
பெற்றும் 1
பெற்றெடுத்த 1
பெற்றே 3
பெற்றேம் 1
பெற்றேன் 7
பெற்றோம் 3
பெற 53
பெறர்க்கு 1
பெறல் 16
பெறல்_அரிய 1
பெறலாம் 1
பெறவே 1
பெறற்கு 3
பெறற்கு_அரும் 1
பெறா 3
பெறாத 1
பெறாது 3
பெறில் 1
பெறின் 1
பெறு 14
பெறுதல் 2
பெறுதலின் 1
பெறுதற்கு 1
பெறும் 27
பெறுமா 1
பெறுமாறு 1
பெறுவதற்கு 2
பெறுவதற்கோ 1
பெறுவது 4
பெறுவதே 1
பெறுவன் 1
பெறுவன 1
பெறுவார் 6
பெறுவாள் 2
பெறுவான் 1
பெறுவேன் 1
பெறோம் 1

பெடை (3)

தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் – 10.கடல்:2 1/3

மேல்


பெடைகள் (1)

அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3

மேல்


பெடையோடு (2)

எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு – 1.திருமலை:5 158/1
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2

மேல்


பெண் (11)

பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை – 5.திருநின்ற:1 328/2
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் – 6.வம்பறா:1 1114/2
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் – 6.வம்பறா:2 280/1

மேல்


பெண்_கொடி (1)

பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4

மேல்


பெண்_கொடி-தன் (1)

பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3

மேல்


பெண்_கொடியை (1)

பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4

மேல்


பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் (1)

பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார்
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/2,3

மேல்


பெண்களில் (1)

பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் – 1.திருமலை:5 25/2

மேல்


பெண்ணாகட (1)

பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4

மேல்


பெண்ணாகடம் (2)

பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1

மேல்


பெண்ணின் (1)

பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4

மேல்


பெண்ணுமாய் (1)

பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/3

மேல்


பெண்ணை (3)

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4

மேல்


பெண்மையினில் (1)

பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1

மேல்


பெய் (4)

பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/3
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3

மேல்


பெய்தால் (1)

பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3

மேல்


பெய்து (12)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/2,3
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/1,2
பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க – 3.இலை:5 19/3
பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி – 5.திருநின்ற:5 29/1
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/3,4
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1
புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் – 6.வம்பறா:2 21/3
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என – 6.வம்பறா:2 28/3
வேறுவேறு தலை பெய்து
சீறி ஆவி செகுத்தனர் – 8.பொய்:2 22/3,4

மேல்


பெய்ம் (1)

பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி – 4.மும்மை:1 31/3

மேல்


பெய்யும் (1)

பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2

மேல்


பெயர் (18)

அன்னவன் பெயர் ஆலாலசுந்தரன் – 1.திருமலை:1 22/1
பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் – 1.திருமலை:2 27/3
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/4
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/3
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/3
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் – 6.வம்பறா:1 16/3
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/4
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் – 6.வம்பறா:1 754/3
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் – 6.வம்பறா:1 823/2,3
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1

மேல்


பெயர்க்கும் (1)

இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர் – 3.இலை:2 37/2

மேல்


பெயர்த்து (1)

பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/2

மேல்


பெயர்த்து-ஆல் (2)

பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/4
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/4

மேல்


பெயர்ந்த (1)

புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க – 3.இலை:2 37/3

மேல்


பெயர்ந்து (8)

பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/2
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் – 2.தில்லை:2 34/2
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/2
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட – 6.வம்பறா:1 570/2
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1

மேல்


பெயர்ப்பார் (1)

அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4

மேல்


பெயர்வார் (2)

பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/3
பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் – 6.வம்பறா:4 23/1

மேல்


பெயர்விக்க (1)

பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/3,4

மேல்


பெயர்வு (1)

பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3

மேல்


பெயர (3)

ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/1,2
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/2,3
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/3,4

மேல்


பெயராது (1)

பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4

மேல்


பெயரார் (3)

காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள – 5.திருநின்ற:1 23/2,3
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/2,3

மேல்


பெயரால் (3)

பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/2,3
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/3

மேல்


பெயர்இட்டு (1)

இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1

மேல்


பெயரின் (1)

என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1

மேல்


பெயரினோரும் (1)

எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/2

மேல்


பெயரும் (2)

கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4

மேல்


பெயரோன் (1)

பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1

மேல்


பெயல் (2)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2

மேல்


பெரிதாம் (2)

பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/3
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4

மேல்


பெரிது (4)

பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/2
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4
தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/3

மேல்


பெரிதும் (3)

தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 839/4

மேல்


பெரிய (20)

வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட – 3.இலை:3 94/3
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/2
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை – 5.திருநின்ற:5 24/2
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி – 6.வம்பறா:1 20/1
பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் – 6.வம்பறா:1 559/1
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
பெரிய நல் அடையாளங்கள் பேசினார் – 6.வம்பறா:1 825/4
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி – 6.வம்பறா:2 30/3
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் – 6.வம்பறா:2 333/1
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/3
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் – 7.வார்கொண்ட:3 48/2
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3

மேல்


பெரியராம் (1)

விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் – 6.வம்பறா:1 1060/1

மேல்


பெரியவர் (5)

பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/2
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/2
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1

மேல்


பெரியவர்க்கு (2)

பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/2
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் – 6.வம்பறா:1 43/2,3

மேல்


பெரியவரை (1)

பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க – 5.திருநின்ற:1 424/3

மேல்


பெரியார் (1)

ஆயினும் பெரியார் அவர் என்பது – 6.வம்பறா:1 826/1

மேல்


பெரியாள் (1)

சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/4

மேல்


பெரியோய் (3)

கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே – 2.தில்லை:2 25/1
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/2
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/4

மேல்


பெரியோர் (13)

மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை – 3.இலை:1 46/2
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் – 4.மும்மை:6 50/1
சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர் – 5.திருநின்ற:1 114/4
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/4
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/4
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள – 13.வெள்ளானை:1 18/1

மேல்


பெரியோன் (2)

செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1

மேல்


பெரியோன்-தன்னை (1)

பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/3,4

மேல்


பெரு (177)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே – 1.திருமலை:5 35/3
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/2
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/3
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
கற்பகத்தின் பூம் கொம்போ காமன்-தன் பெரு வாழ்வோ – 1.திருமலை:5 140/1
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின் – 2.தில்லை:2 14/4
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக – 2.தில்லை:5 6/3
நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில் – 3.இலை:2 4/2
முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை – 3.இலை:3 15/2
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் – 3.இலை:3 62/3
துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப – 3.இலை:3 63/2
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/2
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப – 3.இலை:5 12/1
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப – 3.இலை:5 12/1
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி – 4.மும்மை:5 11/1
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் – 5.திருநின்ற:1 1/3
கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள் – 5.திருநின்ற:1 14/4
காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் – 5.திருநின்ற:1 23/2
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/2
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/3
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் – 5.திருநின்ற:1 171/1
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு – 5.திருநின்ற:1 204/2
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/2
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர் – 5.திருநின்ற:1 242/1
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/2
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு – 5.திருநின்ற:1 334/2
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/3
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/3
பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 408/3
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 428/3
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் – 5.திருநின்ற:4 6/2
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே – 5.திருநின்ற:5 19/1
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து – 5.திருநின்ற:6 25/1
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர் – 6.வம்பறா:1 14/1
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே – 6.வம்பறா:1 110/1
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி – 6.வம்பறா:1 119/2
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/2
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் – 6.வம்பறா:1 138/3
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே – 6.வம்பறா:1 243/3
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/4
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் – 6.வம்பறா:1 285/2
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் – 6.வம்பறா:1 398/2
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/4
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/2
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் – 6.வம்பறா:1 497/1
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் – 6.வம்பறா:1 770/2
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை – 6.வம்பறா:1 873/2
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் – 6.வம்பறா:1 932/1
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி – 6.வம்பறா:1 945/1
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல் – 6.வம்பறா:1 947/3
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் – 6.வம்பறா:1 1041/2
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த – 6.வம்பறா:1 1044/1
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த – 6.வம்பறா:1 1074/1
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/3
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் – 6.வம்பறா:1 1155/1
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே – 6.வம்பறா:1 1160/3
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/2
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி – 6.வம்பறா:1 1162/2
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/2
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3
நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் – 6.வம்பறா:1 1181/3
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் – 6.வம்பறா:1 1232/3
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற – 6.வம்பறா:2 126/1
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/4
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு – 6.வம்பறா:2 169/2
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு – 6.வம்பறா:2 169/2
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து – 6.வம்பறா:2 336/1
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி – 6.வம்பறா:3 1/2
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி – 6.வம்பறா:6 4/3
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/2
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் – 7.வார்கொண்ட:3 13/3
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/4
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/2
பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/4
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/2
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/3
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/2
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி – 8.பொய்:3 1/3
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து – 8.பொய்:7 5/3
பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் – 9.கறை:3 3/3
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் – 10.கடல்:2 4/1
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1

மேல்


பெரு_நதி (1)

பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3

மேல்


பெருக்க (5)

விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் – 5.திருநின்ற:4 40/1
பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ – 6.வம்பறா:1 22/2
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத – 6.வம்பறா:1 1131/2
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1

மேல்


பெருக்கவே (1)

பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/3

மேல்


பெருக்கி (7)

அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் – 3.இலை:5 12/3,4
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/2
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் – 5.திருநின்ற:4 13/3,4
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/2,3

மேல்


பெருக்கிய (6)

சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற – 3.இலை:7 1/3
பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் – 5.திருநின்ற:1 73/1
எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு – 5.திருநின்ற:2 6/3
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் – 6.வம்பறா:1 1214/3
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் – 11.பத்தராய்:4 2/2

மேல்


பெருக்கின்ற (1)

பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த – 6.வம்பறா:1 933/2

மேல்


பெருக்கினார் (3)

பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார்
மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் – 5.திருநின்ற:1 30/2,3
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4

மேல்


பெருக்கு (8)

பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/4
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி – 8.பொய்:3 3/1
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/2

மேல்


பெருக்குதற்கு (1)

அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும் – 6.வம்பறா:1 1034/1

மேல்


பெருக்குதற்கும் (1)

மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும்
போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார் – 6.வம்பறா:1 874/3,4

மேல்


பெருக்கும் (11)

மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய – 6.வம்பறா:1 26/1
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/2
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம் – 6.வம்பறா:1 26/3
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/3
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1

மேல்


பெருக்குவித்த (1)

அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி – 6.வம்பறா:1 1144/2

மேல்


பெருக (77)

அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/3
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக
கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/3,4
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/3
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/4
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/2,3
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/3
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் – 5.திருநின்ற:1 36/3
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் – 5.திருநின்ற:1 409/4
ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/3,4
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/3
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/3,4
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/2
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/4
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/3,4
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் – 6.வம்பறா:1 272/3
போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர் – 6.வம்பறா:1 286/1
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/2
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/3,4
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் – 6.வம்பறா:1 493/3
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 514/1,2
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து – 6.வம்பறா:1 1045/2,3
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக
கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் – 6.வம்பறா:1 1059/3,4
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் – 6.வம்பறா:1 1152/4
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் – 6.வம்பறா:1 1162/1
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/4
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் – 6.வம்பறா:1 1183/2,3
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/3
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/4
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் – 6.வம்பறா:2 79/3
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி – 6.வம்பறா:2 185/1
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1
பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி – 6.வம்பறா:2 274/1
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/3,4
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி – 7.வார்கொண்ட:3 53/3
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/2
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு – 7.வார்கொண்ட:4 96/3
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/2,3
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/2
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/2,3
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3

மேல்


பெருகா (1)

பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4

மேல்


பெருகி (18)

பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற – 3.இலை:3 1/3
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ – 4.மும்மை:4 3/2,3
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் – 4.மும்மை:6 28/4
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க – 6.வம்பறா:1 859/3
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/3
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி – 6.வம்பறா:4 6/1,2
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/2
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் – 7.வார்கொண்ட:4 133/1
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி
கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் – 8.பொய்:4 4/2,3
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3

மேல்


பெருகிட (4)

அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி – 6.வம்பறா:2 86/3

மேல்


பெருகிய (24)

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் – 1.திருமலை:5 2/1
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க – 1.திருமலை:5 70/2
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு – 2.தில்லை:7 11/1
பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/2
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் – 5.திருநின்ற:1 127/1
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற – 5.திருநின்ற:1 161/2
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/2
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த – 5.திருநின்ற:6 21/1
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி – 6.வம்பறா:1 552/2
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/2
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் – 6.வம்பறா:1 997/2
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் – 6.வம்பறா:1 1113/1
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க – 6.வம்பறா:2 104/2
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4

மேல்


பெருகியதால் (1)

துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4

மேல்


பெருகியது (2)

சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/4

மேல்


பெருகியது-ஆல் (1)

ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/4

மேல்


பெருகிவர (1)

பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/3,4

மேல்


பெருகிற்று (1)

விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த – 3.இலை:3 158/3

மேல்


பெருகு (89)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3
பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை – 1.திருமலை:5 9/2
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/3
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் – 1.திருமலை:5 144/1
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து – 2.தில்லை:4 15/1
பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் – 3.இலை:1 11/4
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி – 3.இலை:3 103/2
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி – 3.இலை:4 9/2
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி – 4.மும்மை:1 31/3
பிள்ளை தைவர பெருகு பால் சொரி முலை தாய் போல் – 4.மும்மை:5 22/1
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3
பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை – 5.திருநின்ற:1 96/2
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே – 5.திருநின்ற:1 166/1
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/3
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1
கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால் – 5.திருநின்ற:4 1/4
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க – 5.திருநின்ற:6 37/1
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர் – 6.வம்பறா:1 33/1
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் – 6.வம்பறா:1 65/2
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன – 6.வம்பறா:1 67/2
சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் – 6.வம்பறா:1 70/1
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே – 6.வம்பறா:1 222/1
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு – 6.வம்பறா:1 273/3
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் – 6.வம்பறா:1 280/1
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் – 6.வம்பறா:1 368/2
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/2
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர – 6.வம்பறா:1 648/3
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன் – 6.வம்பறா:1 791/2
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:1 929/2,3
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/2
தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 994/4
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி – 6.வம்பறா:1 1169/3
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள் – 6.வம்பறா:1 1173/1
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி – 6.வம்பறா:1 1210/4
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/4
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி – 6.வம்பறா:2 154/2
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/4
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் – 6.வம்பறா:2 207/1
தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார் – 6.வம்பறா:2 306/3
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/3
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/2
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/2
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த – 7.வார்கொண்ட:3 35/3
பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/4
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் – 7.வார்கொண்ட:4 79/2
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/4
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் – 8.பொய்:4 13/1
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/4
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த – 10.கடல்:5 13/3
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள – 13.வெள்ளானை:1 18/1
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை – 13.வெள்ளானை:1 21/3
கரிய கண்டர்-தம் கோயிலை வலம்கொண்டு காதலால் பெருகு அன்பு – 13.வெள்ளானை:1 29/1
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


பெருகுதல் (1)

ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4

மேல்


பெருகுதலால் (2)

மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி – 5.திருநின்ற:1 55/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2

மேல்


பெருகும் (61)

ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/3
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/1,2
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் – 5.திருநின்ற:1 251/3
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் – 5.திருநின்ற:1 328/3
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/3
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/2
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் – 5.திருநின்ற:7 30/4
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/4
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப – 6.வம்பறா:1 550/2
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே – 6.வம்பறா:1 552/3
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/4
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு – 6.வம்பறா:1 709/1
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் – 6.வம்பறா:1 801/2
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் – 6.வம்பறா:1 1153/2
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/1,2
பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் – 6.வம்பறா:1 1207/1
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி – 6.வம்பறா:1 1247/1
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/2,3
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய – 6.வம்பறா:2 21/2
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக – 6.வம்பறா:2 68/2
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் – 6.வம்பறா:2 79/3
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து – 6.வம்பறா:2 171/1
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/2
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:2 171/3
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/2
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன – 6.வம்பறா:2 229/2
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 306/1
தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் – 6.வம்பறா:4 7/2
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/2
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/2
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் – 7.வார்கொண்ட:4 18/4
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் – 7.வார்கொண்ட:4 24/2
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் – 7.வார்கொண்ட:4 38/1
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/2
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/3
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/2
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் – 10.கடல்:5 1/1
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/3
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை – 12.மன்னிய:4 1/3
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் – 13.வெள்ளானை:1 53/1

மேல்


பெருங்குறிச்சிக்கு (1)

இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1

மேல்


பெருத்த (1)

புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4

மேல்


பெருத்து (4)

பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து – 5.திருநின்ற:1 171/3
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி – 6.வம்பறா:1 20/1
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர் – 8.பொய்:8 5/1

மேல்


பெருந்தகை (4)

பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் – 2.தில்லை:7 6/1
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/3
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/3

மேல்


பெருந்தகைபால் (1)

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் – 4.மும்மை:4 12/1,2

மேல்


பெருந்தகையார் (14)

செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் – 4.மும்மை:6 15/4
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு – 6.வம்பறா:1 104/1
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/2
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார்
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை – 6.வம்பறா:1 997/2,3
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் – 6.வம்பறா:1 1027/3
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1151/4
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார்
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/1,2
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/4
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4

மேல்


பெருந்தகையார்-தமை (1)

பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி – 9.கறை:4 10/3

மேல்


பெருந்தகையாரும் (1)

பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/2,3

மேல்


பெருந்தகையாரை (1)

தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3

மேல்


பெருந்தகையும் (1)

நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4

மேல்


பெருந்தகையை (3)

பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி – 1.திருமலை:5 35/1
பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/2,3
வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் – 6.வம்பறா:1 1123/2,3

மேல்


பெருந்தகையோர் (1)

இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:1 590/3

மேல்


பெருந்தன்மை (4)

ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் – 2.தில்லை:6 10/1,2
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/3
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் – 6.வம்பறா:1 1161/4

மேல்


பெருந்தன்மையார் (1)

மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார் – 6.வம்பறா:1 827/3

மேல்


பெருந்தன்மையினார் (1)

அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/1,2

மேல்


பெருந்திருத்தோணிதன் (1)

மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1

மேல்


பெருந்துறையும் (1)

ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட – 6.வம்பறா:1 549/1

மேல்


பெருந்தேவி (4)

பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன – 10.கடல்:1 10/3
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு – 10.கடல்:3 4/1,2
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/2,3
தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து – 12.மன்னிய:4 7/2

மேல்


பெருந்தேவியார் (1)

தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய – 6.வம்பறா:1 671/1

மேல்


பெருந்தொண்டர் (13)

வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார் – 1.திருமலை:5 73/4
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/4
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/3
திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் – 5.திருநின்ற:6 36/4
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/2
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/2
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு – 6.வம்பறா:2 143/3
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர்
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/3,4
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4

மேல்


பெருந்தொண்டருடன் (1)

இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1132/1,2

மேல்


பெருந்தொண்டரும் (2)

அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/4
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1

மேல்


பெருந்தொண்டரை (1)

நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

மேல்


பெருந்தொண்டனார் (1)

மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார் – 5.திருநின்ற:1 128/4

மேல்


பெருந்தோளர் (1)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1

மேல்


பெருநம்பி (1)

ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/2

மேல்


பெரும் (430)

நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ – 1.திருமலை:1 6/2
காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/2
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும் – 1.திருமலை:1 10/3
கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/3
கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம் – 1.திருமலை:2 24/2
பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் – 1.திருமலை:2 27/3
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் – 1.திருமலை:3 14/2
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/3
கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் – 1.திருமலை:4 7/4
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் – 1.திருமலை:5 2/1
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2
பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட – 1.திருமலை:5 23/2
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/2
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி – 1.திருமலை:5 103/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி – 1.திருமலை:5 112/1
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க – 1.திருமலை:5 120/1
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/2
பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள் – 1.திருமலை:5 133/1
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1
விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி – 1.திருமலை:5 150/3
பாவை தந்த படர் பெரும் காதலும் – 1.திருமலை:5 163/3
இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து – 1.திருமலை:5 191/1
நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/3
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில் – 2.தில்லை:3 15/2
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/2
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2
நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் – 2.தில்லை:5 21/4
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் – 2.தில்லை:7 6/1
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர் – 2.தில்லை:7 16/1
அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/3
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/2
நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே – 2.தில்லை:7 48/1
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து – 3.இலை:1 45/1
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/2
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் – 3.இலை:2 12/2
பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட – 3.இலை:3 9/3
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை – 3.இலை:3 15/2
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/3
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும்
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே – 3.இலை:3 73/3,4
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி – 3.இலை:3 102/3
வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/3
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/3
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/2
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/2
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் – 3.இலை:5 11/2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் – 3.இலை:5 26/2
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள் – 3.இலை:5 33/1
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/4
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3
நாளும் பெரும் காதல் நயப்புறும் வேட்கையாலே – 4.மும்மை:1 9/1
வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி – 4.மும்மை:1 12/1
நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம் – 4.மும்மை:3 1/1
தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/2
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/2
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் – 4.மும்மை:4 12/2
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/3
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/2
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/4
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 3/4
பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/4
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/3
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து – 4.மும்மை:5 16/2
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் – 4.மும்மை:5 23/2
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை – 4.மும்மை:5 25/1
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/2
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி – 4.மும்மை:5 29/1
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/3
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் – 4.மும்மை:5 48/1
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/1
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க – 5.திருநின்ற:1 6/3
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/4
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து – 5.திருநின்ற:1 30/1
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 42/3,4
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 69/2
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/4
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/3
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் – 5.திருநின்ற:1 122/1
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள – 5.திருநின்ற:1 128/1
தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே – 5.திருநின்ற:1 132/4
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து – 5.திருநின்ற:1 171/3
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/3
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி – 5.திருநின்ற:1 202/1,2
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் – 5.திருநின்ற:1 203/1
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் – 5.திருநின்ற:1 203/2
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து – 5.திருநின்ற:1 210/3
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு – 5.திருநின்ற:1 214/3
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/3,4
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக – 5.திருநின்ற:1 315/3
துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால் – 5.திருநின்ற:1 327/4
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே – 5.திருநின்ற:1 337/1
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் – 5.திருநின்ற:1 342/2
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய் – 5.திருநின்ற:1 345/2,3
பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் – 5.திருநின்ற:1 347/3
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/2
காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய் – 5.திருநின்ற:1 375/1
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/2
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/2
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச – 5.திருநின்ற:1 377/3
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/2
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் – 5.திருநின்ற:1 413/3
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/4
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால் – 5.திருநின்ற:4 4/3
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் – 5.திருநின்ற:4 13/2
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி – 5.திருநின்ற:4 64/2
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/3
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/2
கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி – 5.திருநின்ற:6 19/1
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/3
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/2
வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி – 5.திருநின்ற:6 38/2
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே – 6.வம்பறா:1 34/3
சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும் – 6.வம்பறா:1 48/1
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 57/1
இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய் – 6.வம்பறா:1 58/2
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் – 6.வம்பறா:1 60/4
கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி – 6.வம்பறா:1 83/4
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே – 6.வம்பறா:1 88/2
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய – 6.வம்பறா:1 99/2
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி – 6.வம்பறா:1 119/2
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் – 6.வம்பறா:1 142/3
பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த – 6.வம்பறா:1 143/1
தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார் – 6.வம்பறா:1 144/4
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ – 6.வம்பறா:1 227/3
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
மேவிய பெரும் திரு விசயமங்கையில் – 6.வம்பறா:1 238/4
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற – 6.வம்பறா:1 303/2
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் – 6.வம்பறா:1 398/2
பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக – 6.வம்பறா:1 403/1
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக – 6.வம்பறா:1 416/3
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து – 6.வம்பறா:1 464/3
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3
நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் – 6.வம்பறா:1 502/1
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/3
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு – 6.வம்பறா:1 531/3
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் – 6.வம்பறா:1 536/2
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் – 6.வம்பறா:1 536/3
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் – 6.வம்பறா:1 544/3
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/3,4
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் – 6.வம்பறா:1 656/1
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/4
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/4
வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு – 6.வம்பறா:1 788/2
மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி – 6.வம்பறா:1 839/2
எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி – 6.வம்பறா:1 887/3
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/4
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் – 6.வம்பறா:1 958/2
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று – 6.வம்பறா:1 960/3
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் – 6.வம்பறா:1 997/2
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/4
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/4
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து – 6.வம்பறா:1 1033/3
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய் – 6.வம்பறா:1 1039/1
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் – 6.வம்பறா:1 1041/2
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி – 6.வம்பறா:1 1054/1
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி – 6.வம்பறா:1 1062/3
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/3
தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை – 6.வம்பறா:1 1085/1
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி – 6.வம்பறா:1 1101/3
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3
காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி – 6.வம்பறா:1 1118/3
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார் – 6.வம்பறா:1 1123/4
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/4
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/3
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/2
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில் – 6.வம்பறா:1 1142/3
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/4
தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து – 6.வம்பறா:1 1152/2
பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் – 6.வம்பறா:1 1155/1
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி – 6.வம்பறா:1 1155/2
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் – 6.வம்பறா:1 1157/2
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த – 6.வம்பறா:1 1167/1
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி – 6.வம்பறா:1 1169/3
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி – 6.வம்பறா:1 1172/1
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/4
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த – 6.வம்பறா:1 1179/3
சங்கொடு தாரை சின்னம் தனி பெரும் காளம் தாளம் – 6.வம்பறா:1 1199/1
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ – 6.வம்பறா:1 1243/1
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/3
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே – 6.வம்பறா:2 13/3
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார் – 6.வம்பறா:2 37/4
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து – 6.வம்பறா:2 125/3
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி – 6.வம்பறா:2 165/3
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் – 6.வம்பறா:2 179/4
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை – 6.வம்பறா:2 182/1
தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் – 6.வம்பறா:2 196/1
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற – 6.வம்பறா:2 205/2
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/3
தாவாத பெரும் தவத்து சங்கிலியாரும் காண – 6.வம்பறா:2 260/1
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும் – 6.வம்பறா:2 266/1
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் – 6.வம்பறா:2 266/4
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் – 6.வம்பறா:2 293/3
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து – 6.வம்பறா:2 300/2
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 306/4
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி – 6.வம்பறா:2 326/1
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் – 6.வம்பறா:2 346/2
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி – 6.வம்பறா:2 365/1
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி – 6.வம்பறா:3 9/1
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/2
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 20/1
சண்பையர்-தம் பெருமானும் தாங்க_அரிய பெரும் காதல் – 7.வார்கொண்ட:3 24/1
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை – 7.வார்கொண்ட:3 53/1
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 1/1
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 23/2
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/2,3
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் – 7.வார்கொண்ட:4 60/3
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் – 7.வார்கொண்ட:4 62/4
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/3
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து – 7.வார்கொண்ட:4 125/3
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/3
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி – 7.வார்கொண்ட:5 2/1
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே – 7.வார்கொண்ட:5 5/2
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/3
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி – 7.வார்கொண்ட:6 7/3
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/3
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை – 8.பொய்:2 10/2
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற – 8.பொய்:2 19/1
நூறுற்ற பெரும் படை நூழில் பட – 8.பொய்:2 29/2
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் – 8.பொய்:4 13/1
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் – 8.பொய்:6 6/2
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/4
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் – 8.பொய்:7 2/2
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி – 9.கறை:1 1/1
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் – 9.கறை:1 2/2
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று – 9.கறை:1 3/1
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து – 9.கறை:1 8/3
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/2
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4
பல் பெரும் குடி நீடு பரம்பரை – 9.கறை:4 1/3
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என – 9.கறை:4 2/2
காடவர் குரிச்¢லார்-ஆம் கழல் பெரும் சிங்கனார்-தாம் – 10.கடல்:1 2/1
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/4
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/2
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை – 11.பத்தராய்:1 6/2
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும் – 12.மன்னிய:1 17/2
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/3
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் – 12.மன்னிய:4 12/3
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து – 12.மன்னிய:4 15/2
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் – 12.மன்னிய:5 8/1
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/2
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/3,4
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/4
உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


பெரும்பற்றத்தண்புலியூர் (1)

பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர்
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/1,2

மேல்


பெரும்பற்றப்புலியூர் (1)

பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று – 1.திருமலை:1 31/3

மேல்


பெரும்பற்றப்புலியூரில் (2)

பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில்
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/3,4
பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:3 6/4

மேல்


பெரும்பாணர் (17)

நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர்
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/1,2
திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின் – 6.வம்பறா:1 131/1
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 132/1
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த – 6.வம்பறா:1 138/1
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/2
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் – 6.வம்பறா:1 178/2
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு – 6.வம்பறா:1 449/1
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம் – 6.வம்பறா:1 453/1
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் – 7.வார்கொண்ட:4 37/4
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி – 12.மன்னிய:5 12/1

மேல்


பெரும்பாணர்-தாம் (1)

பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம்
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/2,3

மேல்


பெரும்பாணர்க்கு (3)

நின்ற அன்பரை நீலகண்ட பெரும்பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/1,2
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி – 6.வம்பறா:1 957/2
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/1,2

மேல்


பெரும்பாணர்க்கும் (1)

கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார் – 6.வம்பறா:1 170/4

மேல்


பெரும்பாணருடன் (1)

செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/3

மேல்


பெரும்பாணரும் (1)

பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2

மேல்


பெரும்பாணனார்-தாம் (1)

பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம்
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/1,2

மேல்


பெரும்பாணனாரும் (1)

மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார் – 12.மன்னிய:5 4/3

மேல்


பெரும்பாணனாரை (1)

அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/3,4

மேல்


பெரும்புலியூர் (1)

அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3

மேல்


பெரும (1)

பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/4

மேல்


பெருமங்கல (1)

பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/4

மேல்


பெருமடை (1)

பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2

மேல்


பெருமண (2)

பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் – 6.வம்பறா:1 1207/1
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் – 6.வம்பறா:1 1245/3

மேல்


பெருமணத்தில் (1)

பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் – 12.மன்னிய:5 11/4

மேல்


பெருமணத்துள் (1)

சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1

மேல்


பெருமணத்தை (1)

சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4

மேல்


பெருமனை (1)

பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1

மேல்


பெருமாக்கோதையர் (1)

பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4

மேல்


பெருமாட்டி (1)

பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/3

மேல்


பெருமாட்டிக்கு (1)

நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/4

மேல்


பெருமாட்டியுடன் (1)

பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1

மேல்


பெருமாட்டியும் (1)

ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4

மேல்


பெருமாட்டியோடும் (1)

பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 559/1,2

மேல்


பெருமாள் (15)

தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் – 5.திருநின்ற:7 29/1
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/3
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 69/1
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/2,3
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/2
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் – 7.வார்கொண்ட:4 137/1
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் – 7.வார்கொண்ட:4 152/1
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 13.வெள்ளானை:1 3/3
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை – 13.வெள்ளானை:1 21/3
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1

மேல்


பெருமாள்-தமை (1)

மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2

மேல்


பெருமாள்-தனை (1)

சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 13.வெள்ளானை:1 3/3

மேல்


பெருமாளுடன் (1)

பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4

மேல்


பெருமாளும் (1)

பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் – 7.வார்கொண்ட:4 38/1

மேல்


பெருமாளை (3)

முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே – 7.வார்கொண்ட:4 65/1
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/3,4

மேல்


பெருமாற்கு (2)

பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/4
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4

மேல்


பெருமான் (117)

தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள் – 1.திருமலை:4 10/2
மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான்
பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/2,3
இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள – 1.திருமலை:5 114/1
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான்
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி – 1.திருமலை:5 130/1,2
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று – 2.தில்லை:5 4/2
சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/3
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் – 3.இலை:1 49/2
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் – 3.இலை:1 51/1
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/4
தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய – 3.இலை:2 42/1
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் – 3.இலை:7 12/3
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் – 4.மும்மை:1 9/3
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/3
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/2,3
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய – 4.மும்மை:5 115/2,3
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/2
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக – 5.திருநின்ற:1 117/1
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/2
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து – 5.திருநின்ற:1 210/3
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை – 5.திருநின்ற:1 249/4
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/2,3
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/2
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/2
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/2
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/3,4
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள – 5.திருநின்ற:7 22/1
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில் – 5.திருநின்ற:7 26/1
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட – 6.வம்பறா:1 56/3
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 302/3
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 326/1
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி – 6.வம்பறா:1 380/3
வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 383/4
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் – 6.வம்பறா:1 654/1
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய – 6.வம்பறா:1 1037/1,2
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க – 6.வம்பறா:1 1143/2
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து – 6.வம்பறா:1 1152/3
காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி – 6.வம்பறா:1 1196/2,3
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் – 6.வம்பறா:2 16/4
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி – 6.வம்பறா:2 20/2
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/2
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து – 6.வம்பறா:2 44/4
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4
சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி – 6.வம்பறா:2 47/1
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/4
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 66/2
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை – 6.வம்பறா:2 71/1
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று – 6.வம்பறா:2 103/3
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை – 6.வம்பறா:2 225/1
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/2
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/2
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/3
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி – 6.வம்பறா:2 329/1
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் – 7.வார்கொண்ட:3 8/1
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் – 7.வார்கொண்ட:3 48/2
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் – 7.வார்கொண்ட:4 34/1
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு – 7.வார்கொண்ட:4 60/1
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று – 7.வார்கொண்ட:4 64/2
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 121/3
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 137/2
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/1,2
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/2
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் – 7.வார்கொண்ட:4 140/2
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் – 7.வார்கொண்ட:4 141/2
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் – 8.பொய்:2 36/2
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/2
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/4
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/4
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/2
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


பெருமான்-தன் (2)

வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2

மேல்


பெருமான்-தன்னை (1)

தேவர் பெருமான்-தன்னை திருச்சாய்க்காட்டினில் பணிந்து – 6.வம்பறா:2 148/1

மேல்


பெருமான்-தனை (1)

வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே – 6.வம்பறா:1 964/1

மேல்


பெருமானாம் (1)

கழறிற்றறியும் திருவடியும் கலை நாவலர்-தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/1,2

மேல்


பெருமானார் (10)

வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர் – 1.திருமலை:3 41/2
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார்
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/2,3
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் – 3.இலை:3 184/1
நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி – 3.இலை:5 27/1
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார் – 7.வார்கொண்ட:4 21/4
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த – 7.வார்கொண்ட:4 64/1
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த – 7.வார்கொண்ட:4 66/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1

மேல்


பெருமானார்-தம் (1)

திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில் – 6.வம்பறா:2 119/1

மேல்


பெருமானார்-தம்மை (1)

உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4

மேல்


பெருமானுடன் (1)

வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் – 7.வார்கொண்ட:4 40/4

மேல்


பெருமானும் (9)

விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/3,4
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும்
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப – 3.இலை:5 20/2,3
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம் – 6.வம்பறா:2 372/3
சண்பையர்-தம் பெருமானும் தாங்க_அரிய பெரும் காதல் – 7.வார்கொண்ட:3 24/1
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று – 7.வார்கொண்ட:4 64/2
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 94/1
நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் – 7.வார்கொண்ட:4 156/1
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/3,4

மேல்


பெருமானே (2)

கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4

மேல்


பெருமானை (21)

ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு – 4.மும்மை:5 49/1,2
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/1,2
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/2
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/3
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் – 5.திருநின்ற:1 335/1,2
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/4
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/2
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை – 6.வம்பறா:1 1025/2
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/2,3
விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை – 6.வம்பறா:2 280/2
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை – 6.வம்பறா:2 308/2
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/2,3
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/2,3
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/2
வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/1,2

மேல்


பெருமிதம் (1)

பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து – 3.இலை:2 6/3

மேல்


பெருமிழலை (1)

மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை – 5.திருநின்ற:3 1/4

மேல்


பெருமை (115)

தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம் – 0.பாயிரம்:1 6/1
பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று – 1.திருமலை:1 31/3
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் – 1.திருமலை:4 6/4
பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள் – 1.திருமலை:5 6/1
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி – 2.தில்லை:2 41/2
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து – 2.தில்லை:6 7/1
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/2,3
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/4
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி – 2.தில்லை:7 6/2
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/4
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/2
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே – 3.இலை:5 37/2
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/4
ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் – 4.மும்மை:6 3/2
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1
புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/2
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன – 4.மும்மை:6 19/1
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில் – 4.மும்மை:6 37/1
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என – 4.மும்மை:6 43/3
விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் – 4.மும்மை:6 48/2
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/4
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை – 5.திருநின்ற:1 227/1
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும் – 5.திருநின்ற:1 257/3
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் – 5.திருநின்ற:1 312/4
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் – 5.திருநின்ற:1 371/1
குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம் – 5.திருநின்ற:3 11/4
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே – 5.திருநின்ற:5 15/1,2
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு – 5.திருநின்ற:5 37/3
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் – 5.திருநின்ற:6 22/2,3
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற – 6.வம்பறா:1 24/1
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 31/2
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த – 6.வம்பறா:1 40/2
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் – 6.வம்பறா:1 65/2
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் – 6.வம்பறா:1 539/2
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/3
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும் – 6.வம்பறா:1 943/3
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் – 6.வம்பறா:1 1193/1
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/3
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/4
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் – 6.வம்பறா:2 190/4
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் – 6.வம்பறா:2 316/4
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1
கருத அரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியாரும் – 6.வம்பறா:2 398/1
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் – 6.வம்பறா:4 1/1
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/3,4
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் – 7.வார்கொண்ட:3 69/3
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் – 7.வார்கொண்ட:4 40/1
நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 54/1
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/4
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/2
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து – 7.வார்கொண்ட:6 8/1
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/4
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
காதல் அன்பர் கலிநீதியார்-தம் பெருமை கட்டுரைப்பாம் – 8.பொய்:5 10/4
பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர் – 8.பொய்:6 9/2
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் – 9.கறை:3 1/4
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம் – 10.கடல்:1 5/1
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும் – 10.கடல்:1 13/3
பரமனையே பாடுவார்-தம் பெருமை பாடுவாம் – 11.பத்தராய்:2 1/4
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/4
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் – 12.மன்னிய:5 12/4
ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார் – 12.மன்னிய:7 1/1
பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு – 13.வெள்ளானை:1 14/1

மேல்


பெருமை-தன்னில் (1)

நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/2,3

மேல்


பெருமை-தானும் (1)

வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி – 3.இலை:1 56/2,3

மேல்


பெருமைக்கு (4)

போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் – 2.தில்லை:1 3/3
தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் – 4.மும்மை:1 16/3
பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க – 5.திருநின்ற:6 27/1
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் – 6.வம்பறா:2 345/3

மேல்


பெருமைய (1)

ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3

மேல்


பெருமையர் (2)

அளவு_இலாத பெருமையர் ஆகி – 0.பாயிரம்:1 5/1
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/2

மேல்


பெருமையாய் (1)

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


பெருமையார் (2)

பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே – 3.இலை:5 37/2
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் – 6.வம்பறா:1 591/4

மேல்


பெருமையால் (3)

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் – 1.திருமலை:5 196/1
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால்
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/3,4
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும் – 6.வம்பறா:2 4/3

மேல்


பெருமையாலே (1)

அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/1,2

மேல்


பெருமையில் (4)

அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து – 8.பொய்:4 3/1
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி – 12.மன்னிய:1 17/3

மேல்


பெருமையின் (1)

பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க – 6.வம்பறா:1 590/2

மேல்


பெருமையினார் (4)

செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் – 5.திருநின்ற:7 31/4
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் – 6.வம்பறா:1 16/2,3
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி – 11.பத்தராய்:1 8/2,3

மேல்


பெருமையினால் (2)

ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப – 5.திருநின்ற:1 103/2
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2

மேல்


பெருமையினாலும் (1)

ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும்
மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் – 1.திருமலை:1 12/2,3

மேல்


பெருமையினில் (1)

பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று – 7.வார்கொண்ட:3 18/2

மேல்


பெருமையினை (5)

நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் – 4.மும்மை:4 24/1
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/2
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 39/3
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி – 8.பொய்:2 41/2,3

மேல்


பெருமையுடன் (1)

பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/2

மேல்


பெருமையும் (5)

புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
காதல் அன்பர்-தம் அரும் தவ பெருமையும் கலந்த – 4.மும்மை:3 8/1
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/2
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/2
வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் – 7.வார்கொண்ட:3 88/4

மேல்


பெருமையே (2)

பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி – 6.வம்பறா:1 1085/4

மேல்


பெருமையை (7)

பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/2
ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே – 2.தில்லை:7 14/1
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர் – 2.தில்லை:7 45/1
மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/4
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார் – 5.திருநின்ற:1 372/2
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2

மேல்


பெருமையோ (1)

வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/3,4

மேல்


பெருமையோரை (1)

வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/3,4

மேல்


பெருவண்ணம் (1)

எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் – 3.இலை:7 28/1

மேல்


பெருவரத்தினில் (1)

பெருவரத்தினில் பெற்றவர்-தம்முடன் – 6.வம்பறா:1 185/3

மேல்


பெருவரைகள் (1)

இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1

மேல்


பெருவளத்தோன் (1)

என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன்
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/1,2

மேல்


பெருவளவனும் (1)

திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் – 2.தில்லை:6 1/3

மேல்


பெருவன் (1)

தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2

மேல்


பெருவான (1)

பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/4

மேல்


பெருவேளூரும் (1)

பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2

மேல்


பெற்ற (75)

பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம் – 1.திருமலை:1 38/4
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/4
தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/2
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் – 2.தில்லை:6 10/2
பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் – 3.இலை:1 11/4
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/4
வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/1,2
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/1,2
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/2,3
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம் – 4.மும்மை:3 9/3
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 3/4
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் – 4.மும்மை:6 20/1
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/3,4
பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே – 5.திருநின்ற:4 47/3
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின் – 5.திருநின்ற:5 37/1
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி – 5.திருநின்ற:5 45/1,2
சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் – 6.வம்பறா:1 89/2
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே – 6.வம்பறா:1 110/1
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த – 6.வம்பறா:1 138/1
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் – 6.வம்பறா:1 280/1
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/2,3
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த – 6.வம்பறா:1 1069/2
அருமையால் அடியனேன் பெற்ற பாவையை – 6.வம்பறா:1 1113/3
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் – 6.வம்பறா:1 1114/2
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1132/2
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும் – 6.வம்பறா:1 1232/1
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து – 6.வம்பறா:2 91/1
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே – 6.வம்பறா:2 219/1
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/4
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2
சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள் – 7.வார்கொண்ட:3 62/2
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/2
தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால் – 9.கறை:2 4/3
பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி – 9.கறை:4 10/3
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் – 9.கறை:5 4/1
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/3
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் – 10.கடல்:5 6/2
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் – 12.மன்னிய:5 12/3,4

மேல்


பெற்றதற்கு (1)

வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/2

மேல்


பெற்றதன்றே (1)

பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/4

மேல்


பெற்றதினால் (1)

பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது – 6.வம்பறா:1 1157/3

மேல்


பெற்றது (8)

அண்ணல் வீற்றிருக்க பெற்றது ஆதலின் – 1.திருமலை:1 2/1
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/2,3
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/4
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/3

மேல்


பெற்றபடி (1)

பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட – 6.வம்பறா:1 570/2

மேல்


பெற்றம் (15)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/2,3
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் – 6.வம்பறா:1 193/3
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது – 6.வம்பறா:1 1157/3
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/3
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/3
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3

மேல்


பெற்றமும் (1)

பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3

மேல்


பெற்றவர் (8)

உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி – 2.தில்லை:7 49/3
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் – 5.திருநின்ற:1 241/3
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார் – 5.திருநின்ற:3 4/4
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/3
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/3
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து – 6.வம்பறா:1 1168/1
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3

மேல்


பெற்றவர்-தம்-பால் (1)

பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை – 1.திருமலை:5 9/2

மேல்


பெற்றவர்-தம்முடன் (1)

பெருவரத்தினில் பெற்றவர்-தம்முடன்
திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் – 6.வம்பறா:1 185/3,4

மேல்


பெற்றவர்-தாம் (1)

பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/2

மேல்


பெற்றவரும் (1)

பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும்
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி – 6.வம்பறா:1 1155/1,2

மேல்


பெற்றவன் (1)

அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3

மேல்


பெற்றவாறு (1)

நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/4

மேல்


பெற்றன (1)

நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு – 3.இலை:6 9/3

மேல்


பெற்றனம் (2)

பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/3

மேல்


பெற்றனர் (1)

எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4

மேல்


பெற்றனள் (1)

பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2

மேல்


பெற்றனன் (2)

ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே – 3.இலை:1 44/3
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3

மேல்


பெற்றனை (3)

பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க – 1.திருமலை:5 70/2
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 93/4

மேல்


பெற்றாயேல் (1)

அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல்
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/1,2

மேல்


பெற்றார் (37)

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/1,2
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/3,4
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/4
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் – 3.இலை:4 33/4
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/3
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/2
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார்
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/1,2
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார்
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/3,4
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் – 6.வம்பறா:1 278/4
கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு – 6.வம்பறா:1 744/1,2
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் – 6.வம்பறா:1 807/3
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/1,2
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/3,4
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2
பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் – 6.வம்பறா:3 21/1
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/4
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/4
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் – 12.மன்னிய:3 2/2,3

மேல்


பெற்றாராய் (2)

பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் – 6.வம்பறா:1 60/4
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே – 6.வம்பறா:1 1160/3

மேல்


பெற்றால் (2)

உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல – 6.வம்பறா:1 456/1
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால்
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/3,4

மேல்


பெற்றாள் (1)

பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4

மேல்


பெற்றான் (6)

கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி – 6.வம்பறா:1 685/2
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/3,4
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2

மேல்


பெற்றி (2)

எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2

மேல்


பெற்றிட (1)

அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/2

மேல்


பெற்றிமையால் (2)

பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/3
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4

மேல்


பெற்றிமையான் (1)

பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து – 3.இலை:2 6/3

மேல்


பெற்றியதோ (1)

பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4

மேல்


பெற்றியால் (3)

பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு – 5.திருநின்ற:1 127/1,2
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் – 6.வம்பறா:1 761/1

மேல்


பெற்றியில் (1)

அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை – 3.இலை:3 67/1

மேல்


பெற்றியினார் (1)

பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/2

மேல்


பெற்றியினார்-தமை (1)

பெற்றியினார்-தமை மிகவும் கொண்டாடி பேணுவார் – 8.பொய்:3 6/4

மேல்


பெற்றியினால் (1)

பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால்
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/2,3

மேல்


பெற்றியினில் (1)

பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/3

மேல்


பெற்றியே (1)

பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/1,2

மேல்


பெற்றிலரேனும் (1)

காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் – 6.வம்பறா:1 86/2

மேல்


பெற்றிலேன் (2)

எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/2

மேல்


பெற்றிலோம் (1)

இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4

மேல்


பெற்றீரேல் (1)

மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என – 7.வார்கொண்ட:3 79/3

மேல்


பெற்று (102)

விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள் – 1.திருமலை:5 5/3
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று
தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ – 2.தில்லை:2 39/2,3
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/4
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே – 4.மும்மை:1 48/3,4
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/1,2
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் – 5.திருநின்ற:1 199/1
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை – 5.திருநின்ற:1 215/1
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/3
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் – 5.திருநின்ற:1 340/4
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/3,4
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு – 5.திருநின்ற:4 38/1
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை – 6.வம்பறா:1 107/4
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று
போதுவார்-தம்மை சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் – 6.வம்பறா:1 116/2,3
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:1 229/4
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் – 6.வம்பறா:1 405/1
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/1,2
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/3
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு – 6.வம்பறா:1 691/3
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 741/1
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் – 6.வம்பறா:1 793/1
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/3,4
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி – 6.வம்பறா:1 868/3
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த – 6.வம்பறா:1 873/1
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் – 6.வம்பறா:1 883/3
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/3,4
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/4
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று – 6.வம்பறா:1 960/2,3
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/3,4
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் – 6.வம்பறா:1 981/1,2
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 1003/1
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் – 6.வம்பறா:1 1053/3
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு – 6.வம்பறா:1 1091/1
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று
சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி – 6.வம்பறா:1 1129/2,3
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1132/2
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1144/3
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து – 6.வம்பறா:1 1208/2
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/3
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/4
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் – 6.வம்பறா:2 60/2
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/3
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/1,2
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/3,4
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத – 6.வம்பறா:2 250/1
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/1,2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/2,3
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/2,3
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/2,3
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் – 12.மன்னிய:4 11/1
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு – 12.மன்னிய:4 13/1
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் – 12.மன்னிய:5 6/4
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


பெற்றுடையார் (1)

நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் – 5.திருநின்ற:1 218/2,3

மேல்


பெற்றும் (1)

பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2

மேல்


பெற்றெடுத்த (1)

பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப – 6.வம்பறா:1 143/1,2

மேல்


பெற்றே (3)

எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் – 6.வம்பறா:1 281/2,3
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் – 6.வம்பறா:2 142/2,3

மேல்


பெற்றேம் (1)

அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4

மேல்


பெற்றேன் (7)

ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/2
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல – 3.இலை:4 11/2
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன்
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/3,4

மேல்


பெற்றோம் (3)

இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம்
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/3,4
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4

மேல்


பெற (53)

மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் – 1.திருமலை:5 15/4
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி – 3.இலை:2 11/2
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும் – 3.இலை:3 143/1
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் – 4.மும்மை:6 34/1
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் – 5.திருநின்ற:1 42/2
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் – 5.திருநின்ற:1 203/3
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/3,4
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/4
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க – 6.வம்பறா:1 25/1,2
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்தி – 6.வம்பறா:1 41/1
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும் – 6.வம்பறா:1 76/1
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/4
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் – 6.வம்பறா:1 371/2
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார் – 6.வம்பறா:1 422/4
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு – 6.வம்பறா:1 665/2
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப – 6.வம்பறா:1 1041/1
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/2
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி – 6.வம்பறா:1 1173/2
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும் – 6.வம்பறா:1 1252/3
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/4
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/2,3
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் – 8.பொய்:7 2/2
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
நன்மை சான்ற நலம் பெற தோன்றினார் – 9.கறை:4 6/3
விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் – 12.மன்னிய:4 9/2
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் – 13.வெள்ளானை:1 47/2

மேல்


பெறர்க்கு (1)

முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:4 26/3

மேல்


பெறல் (16)

அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1
பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி – 5.திருநின்ற:5 29/1
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1

மேல்


பெறல்_அரிய (1)

பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2

மேல்


பெறலாம் (1)

இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4

மேல்


பெறவே (1)

பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2

மேல்


பெறற்கு (3)

பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/2
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று – 7.வார்கொண்ட:3 18/2

மேல்


பெறற்கு_அரும் (1)

பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2

மேல்


பெறா (3)

பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் – 6.வம்பறா:1 1255/2,3

மேல்


பெறாத (1)

பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2

மேல்


பெறாது (3)

ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை – 4.மும்மை:1 19/3
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு – 6.வம்பறா:1 18/3
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் – 6.வம்பறா:2 133/2

மேல்


பெறில் (1)

இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2

மேல்


பெறின் (1)

பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4

மேல்


பெறு (14)

அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி – 1.திருமலை:5 58/2
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3
தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/4
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2
கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி – 3.இலை:4 29/3
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/3
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/2
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து – 6.வம்பறா:1 92/3
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி – 6.வம்பறா:1 1079/1
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை – 6.வம்பறா:1 1080/2
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் – 12.மன்னிய:1 3/4
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே – 12.மன்னிய:1 6/2

மேல்


பெறுதல் (2)

அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/2

மேல்


பெறுதலின் (1)

பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/2

மேல்


பெறுதற்கு (1)

காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் – 6.வம்பறா:1 46/3

மேல்


பெறும் (27)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
சாலி தேடி அறுத்து அவை தாம் பெறும்
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு – 3.இலை:6 10/1,2
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/3,4
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/2
பாதக பயன் பெறும் பரிசு பாடினார் – 6.வம்பறா:1 248/4
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/3
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் – 6.வம்பறா:1 796/1
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் – 6.வம்பறா:1 1087/1
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் – 6.வம்பறா:1 1113/1
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க – 6.வம்பறா:1 1161/2,3
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/4
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/3
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2

மேல்


பெறுமா (1)

பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4

மேல்


பெறுமாறு (1)

வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4

மேல்


பெறுவதற்கு (2)

செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/4
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2

மேல்


பெறுவதற்கோ (1)

பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/4

மேல்


பெறுவது (4)

பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று – 7.வார்கொண்ட:4 115/1
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3

மேல்


பெறுவதே (1)

உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/3,4

மேல்


பெறுவன் (1)

வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன்
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/3,4

மேல்


பெறுவன (1)

தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி – 3.இலை:3 139/2

மேல்


பெறுவார் (6)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார்
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/2,3
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார்
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/3,4

மேல்


பெறுவாள் (2)

கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள்
பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/3,4

மேல்


பெறுவான் (1)

மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1

மேல்


பெறுவேன் (1)

பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4

மேல்


பெறோம் (1)

எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4

மேல்