த – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 20
தக்கது 1
தக்கன 1
தக்கோர் 1
தக்கோலம் 1
தக 2
தகட்டு 2
தகர் 1
தகர்த்து 1
தகர்ப்பார் 1
தகவால் 1
தகவு 6
தகவே 1
தகளிகளுக்கு 1
தகா 1
தகாது 3
தகாமையினால் 1
தகு 7
தகுதி 2
தகுதியால் 1
தகுதியின் 3
தகுதியினால் 4
தகுதியினில் 1
தகுந்தன 1
தகும் 7
தகுமேல் 1
தகுமோ 3
தகுவது 3
தகுவன 4
தகுவார் 1
தகை 4
தகைத்தது 1
தகைத்தன 1
தகைத்தால் 1
தகைத்து 2
தகைத்தோடும் 1
தகைந்து 3
தகைப்பு 1
தகைப்பு_இல் 1
தகைமை 14
தகைமைக்கு 1
தகைமைத்து 1
தகைமையதோ 1
தகைமையன 2
தகைமையார் 1
தகைமையால் 1
தகைமையினால் 1
தகைமையேன் 1
தகைய 9
தகையதோ 1
தகையன 1
தகையார் 2
தகையும் 1
தகையுற 1
தகைவின் 1
தகைவு 1
தகைவு_இலா 1
தங்க 6
தங்கள் 67
தங்களின் 3
தங்களுக்கு 3
தங்களுக்கும் 1
தங்களுடன் 2
தங்களையே 2
தங்கி 16
தங்கிட 2
தங்கிய 16
தங்கியது 1
தங்கினார் 2
தங்கினாரே 1
தங்கு 31
தங்கும் 19
தங்குவார் 1
தச்சர்-தம்மையும் 1
தச 2
தசபுராணத்து 1
தசும்பு 1
தசும்புடன் 1
தசும்பும் 1
தசை 7
தசைகள் 2
தசையும் 1
தஞ்ச 1
தஞ்சம் 5
தஞ்சாவூர் 1
தஞ்சே 1
தட்ட 1
தட்டி 1
தட்டில் 2
தட்டின் 3
தட்டு 5
தட்டுக்கு 2
தட்டுடன் 1
தட்டுவதும் 1
தட்ப 1
தட 34
தடங்கள் 3
தடங்களும் 1
தடங்கு 1
தடத்து 1
தடத்தும் 2
தடம் 87
தடமும் 4
தடவ 2
தடவி 9
தடவிட 1
தடவு 1
தடவுதலும் 1
தடவுதற்கு 1
தடவும் 1
தடித்த 1
தடிதல் 1
தடிந்த 5
தடிந்தனன் 1
தடிந்திட 1
தடிவன் 1
தடுக்க 3
தடுக்கலாகா 1
தடுக்கினும் 1
தடுக்கும் 2
தடுத்த 3
தடுத்தது 1
தடுத்தாண்டு 1
தடுத்தான் 1
தடுத்திடவும் 1
தடுத்து 10
தடுத்தும் 1
தடுத்தே 1
தடுப்ப 1
தடுப்ப_அரும் 1
தடுப்பானை 1
தடுமாற்றம் 3
தடுமாற 4
தடுமாறி 1
தடுமாறு 1
தடுமாறும் 2
தடை 6
தடைசெய்த 1
தடைபடாது 1
தடையாம் 1
தடையும் 1
தடையோடும் 1
தண் 133
தண்டக 1
தண்டகமாம் 1
தண்டம் 1
தண்டலை 5
தண்டலையின் 1
தண்டாத 1
தண்டாதது 1
தண்டாமும் 1
தண்டாயத்தினால் 1
தண்டி 1
தண்டில் 2
தண்டின் 3
தண்டினில் 2
தண்டிஅடிகள் 3
தண்டிஅடிகள்-தம்முடனே 1
தண்டிஅடிகள்-தம்மை 1
தண்டிஅடிகள்-தாம் 1
தண்டிஅடிகள்-பால் 1
தண்டிஅடிகளால் 1
தண்டு 10
தண்டும் 1
தண்டை 2
தண்டையும் 1
தண்ணலார் 1
தண்ணீர் 16
தண்ணீரின் 1
தண்ணீரும் 2
தண்ணுமை 1
தண்ணென் 1
தண்மை 1
தண்மையுடன் 1
தண்மையும் 1
தணந்த 1
தணிந்த 4
தணிப்பதற்கு 2
தணிப்பித்தான் 1
தணிய 1
தணியா 1
தணியாத 2
தணியாமை 1
தணியும் 1
தணிவித்தோம் 1
தணிவு 8
தணிவு_அரும் 1
தணிவு_இல் 7
தத்தம் 1
தத்தமக்கு 1
தத்தன் 3
தத்தன்-தானும் 1
தத்தனும் 1
தத்தா 1
தத்து 1
தத்துவ 1
தத்துவங்கள் 1
தத்துவத்தின் 3
தத்தை 1
தத்தை-பால் 1
ததும்ப 4
ததும்பி 1
ததும்பிய 1
தந்த 26
தந்தது 3
தந்தபடி 1
தந்தமும் 1
தந்தவர் 1
தந்தனம் 1
தந்தனை 1
தந்தாய் 1
தந்தார் 1
தந்தாரை 1
தந்திர 2
தந்திரி 3
தந்திரிகள் 1
தந்திரியராய் 1
தந்திரியும் 1
தந்திருந்து 1
தந்து 18
தந்தை 15
தந்தை-தன் 2
தந்தைக்கும் 1
தந்தையர் 1
தந்தையாம் 1
தந்தையார் 12
தந்தையாருடன் 1
தந்தையாரும் 4
தந்தையும் 1
தந்தோம் 4
தந்நிகர் 1
தப்பா 2
தப்பாதே 1
தப்பாமே 2
தப்பி 2
தப்பியது 1
தப்பினது 1
தப்பினர் 1
தப்பு 2
தப்பு_இல் 1
தப்பும் 1
தப்புற 1
தபோ 1
தபோதனர் 3
தபோதனியாரும் 1
தபோவனத்தினிடை 1
தம் 314
தம்-கண் 2
தம்-பால் 7
தம்தம் 3
தம்பதி 2
தம்பதியில் 1
தம்பம் 5
தம்பரிசுடையார் 1
தம்பால் 1
தம்பியார் 1
தம்பியார்-தமை 1
தம்பிரனார்க்கு 1
தம்பிராட்டி 2
தம்பிரான் 55
தம்பிரான்-தன் 2
தம்பிரான்-அவர் 1
தம்பிரானார் 13
தம்பிரானார்-தம் 1
தம்பிரானார்-பால் 1
தம்பிரானார்க்கு 1
தம்பிரானாருக்கு 1
தம்பிரானாரே 1
தம்பிரானாரை 4
தம்பிரானே 1
தம்பிரானை 5
தம்மால் 1
தம்மானை 1
தம்மிடையே 1
தம்மில் 8
தம்மில்தாமே 1
தம்முடன் 5
தம்முடைய 12
தம்மை 45
தம்மை-தான் 1
தம்மையும் 3
தம்மையே 3
தம்மொடு 1
தம்மோடு 1
தமக்கு 53
தமக்கும் 5
தமது 8
தமர் 5
தமர்க்கு 1
தமர்கள் 2
தமர்களுடன் 1
தமராய் 1
தமருகத்தின் 1
தமரேயோ 1
தமனிய 7
தமாலம் 1
தமியேனை 1
தமியோர் 2
தமிழ் 207
தமிழ்-தன்னால் 1
தமிழ்_தொடை 14
தமிழ்_மாலை 36
தமிழ்_மாலை-தன்னில் 1
தமிழ்_மாலைகள் 11
தமிழ்_மாலைகளும் 2
தமிழ்_மாலையாலே 1
தமிழ்_மாலையில் 1
தமிழ்_மாலையின் 1
தமிழ்கள் 1
தமிழ்நாட்டு 6
தமிழ்நாடு 6
தமிழாகரர் 1
தமிழால் 8
தமிழாளி 1
தமிழில் 1
தமிழின் 18
தமிழினால் 1
தமிழுக்கு 1
தமிழும் 4
தமை 4
தமையாரும் 1
தமையாளுடையவரை 1
தயங்க 5
தயங்கிய 1
தயங்கு 17
தயங்கும் 3
தயவந்தி 1
தயா 2
தயிர் 6
தயில 1
தர்க்க 1
தர்க்கவாதின் 1
தர 24
தரங்க 4
தரங்கத்தாலும் 1
தரங்கம் 3
தரணி 5
தரணியில் 1
தரத்ததோ 1
தரத்தார்க்கும் 1
தரத்தும் 1
தரம் 2
தரமியங்கள் 1
தரமோ 1
தரள 23
தரளத்து 1
தரளம் 12
தரளமும் 2
தரித்த 4
தரித்தது 2
தரித்தார் 2
தரித்திலர் 1
தரித்து 4
தரித்துள்ளார் 1
தரித்தேன் 1
தரிப்பதனுக்கு 1
தரிப்பரே 1
தரியா 2
தரியாதார் 1
தரியாது 7
தரியாதே 1
தரியார் 2
தரியாராய் 1
தரியீர் 1
தரியேன் 1
தரில் 1
தரு 77
தருக்கிய 1
தருக்கு 1
தருக 2
தருகின்ற 1
தருகின்றேன் 5
தருகின்றோம் 3
தருகை 1
தருதல் 1
தருதலின் 1
தருப்பை 3
தருப்பையும் 1
தரும் 63
தரும்படி 1
தரும 6
தருமசேனர் 3
தருமசேனர்க்கு 1
தருமசேனருக்கு 1
தருமசேனரும் 1
தருமத்தின் 2
தருமபுரம் 2
தருமம் 5
தருமமும் 1
தருமமே 1
தருவ 1
தருவது 1
தருவன் 1
தருவன 1
தருவார் 10
தருவார்-தம் 1
தருவார்-தமை 1
தருவார்-பால் 1
தருவாராய் 1
தருவாரை 1
தருவான் 2
தருவானை 2
தருவித்தான் 1
தருவின் 2
தருவீரேல் 1
தருவும் 2
தருவே 1
தருவோம் 1
தரை 6
தரை-பால் 1
தரையில் 3
தரையின் 5
தல 1
தலங்கள் 1
தலங்களும் 1
தலத்தவர் 1
தலத்தார் 1
தலத்தால் 1
தலத்திடை 1
தலத்தில் 5
தலத்தின் 5
தலத்து 4
தலத்தும் 2
தலம் 11
தலமும் 1
தலம்உற 2
தலை 147
தலைக்கலன் 1
தலைக்கு 2
தலைக்கொண்டு 2
தலைக்கொண்டே 1
தலைகள் 1
தலைகளும் 1
தலைச்சங்க 1
தலைச்சென்று 1
தலைசிறந்த 1
தலைசை 1
தலைத்தலை 1
தலைநின்ற 2
தலைநின்றார் 2
தலைநின்று 2
தலைநின்றுள்ளான் 1
தலைப்பட்டார் 2
தலைப்பட்டால் 1
தலைப்பட்டே 1
தலைப்பட 1
தலைப்படும் 1
தலைப்பாட்டு-தனை 1
தலைமை 18
தலைமைக்கு 1
தலைமையார் 1
தலைமையால் 1
தலைமையில் 1
தலைமையினில் 1
தலையளிசெய்து 1
தலையளித்தார் 1
தலையன 1
தலையாம் 2
தலையார் 2
தலையால் 2
தலையாலம்காடு 1
தலையாலே 2
தலையில் 3
தலையின் 4
தலையினால் 7
தலையினாலே 1
தலையினையும் 1
தலையும் 5
தலையூர் 1
தலையை 3
தலையோர் 1
தலைவ 2
தலைவர் 43
தலைவர்-தம் 1
தலைவர்-தாம் 1
தலைவர்-தாமும் 2
தலைவர்-பால் 1
தலைவர்க்கு 1
தலைவராம் 1
தலைவராய் 3
தலைவரும் 2
தலைவரை 1
தலைவரோடு 1
தலைவன் 7
தலைவன்-தன் 1
தலைவன்-தானும் 1
தலைவனார் 8
தலைவனார்-தமை 1
தலைவனார்-தாம் 1
தலைவனாரும் 1
தலைவனும் 1
தலைவனை 1
தலைவா 1
தவ்வை 1
தவ 79
தவ_கொடி 1
தவங்கள் 7
தவங்களாகவும் 1
தவத்தவர் 1
தவத்தார் 1
தவத்தால் 21
தவத்தாலே 1
தவத்தாள் 1
தவத்தான் 3
தவத்தில் 2
தவத்தின் 13
தவத்தினாரை 1
தவத்தினால் 3
தவத்தினாலே 1
தவத்தினின் 1
தவத்தீர் 7
தவத்து 20
தவத்தை 1
தவத்தோர் 26
தவத்தோருடன் 1
தவத்தோரும் 1
தவம் 71
தவமாம் 1
தவமும் 3
தவமே 2
தவர் 37
தவர்-தம் 1
தவர்-தாம் 3
தவர்க்கு 1
தவர்கள் 6
தவர்களும் 1
தவரும் 5
தவரே 1
தவரை 3
தவரோடும் 1
தவல் 1
தவல்_அரும் 1
தவழ் 5
தவழ்ந்து 2
தவழ 1
தவழும் 3
தவள 3
தவறு 1
தவறுபடும் 1
தவன் 1
தவன்-தன்னை 1
தவாமை 1
தவிசி 1
தவிசில் 2
தவிசின் 5
தவிசினிலும் 1
தவிசு 1
தவிப்பதற்கு 1
தவிர்க்கும் 2
தவிர்த்து 3
தவிர்ந்திலர் 1
தவிர்ந்து 1
தவிர்ப்ப 1
தவிர்ப்பது 1
தவிர்ப்பவர் 1
தவிர்ப்பாரை 1
தவிர்ப்பு 1
தவிர்வதாகும் 1
தவிர 2
தவிரவே 1
தவிரா 1
தவிராத 1
தவிராமை 1
தவிரார் 1
தவிரீர் 2
தழங்க 1
தழங்கின 1
தழங்கு 4
தழங்கும் 1
தழல் 23
தழலிடை 1
தழலில் 2
தழலை 3
தழீஇ 1
தழீஇயவன் 1
தழுதழுப்ப 1
தழும்ப 1
தழும்பர் 1
தழும்பிய 1
தழும்புடன் 1
தழும்பும் 3
தழும்புறு 1
தழுவ 12
தழுவி 5
தழுவிட 1
தழுவிய 1
தழுவியும் 1
தழுவினார் 1
தழை 9
தழைக்கின்றான் 1
தழைக்கும் 3
தழைத்த 7
தழைத்தார் 1
தழைத்திட 2
தழைத்து 12
தழைந்து 1
தழைப்ப 18
தழைப்பும் 1
தழையின் 1
தழையும் 4
தள்ள 2
தள்ளாடி 1
தள்ளாத 1
தள்ளு 3
தள்ளும் 6
தளம் 3
தளர் 6
தளர்ந்த 1
தளர்ந்தார் 1
தளர்ந்து 12
தளர்வன 1
தளர்வார் 3
தளர்வார்க்கு 1
தளர்வாரை 1
தளர்வாலும் 1
தளர்வினால் 1
தளர்வு 9
தளர்வுற்று 1
தளர்வுறு 1
தளர்வுறும் 1
தளர 2
தளரவும் 1
தளரா 1
தளரு 1
தளரும் 3
தளரொடு 1
தளவ 1
தளவர்கள் 1
தளவு 3
தளி 3
தளிப்பது 1
தளியில் 3
தளியின் 1
தளியும் 1
தளிர் 33
தளிர்த்து 1
தளிரால் 2
தளிரில் 1
தளிரின் 1
தளிரும் 2
தளை 3
தளைத்த 1
தற்பரசித்தி 1
தறி 1
தறிகள் 1
தறித்து 1
தறியும் 1
தறியோடு 1
தறுகண் 2
தறை 1
தறையிடை 1
தன் 68
தன்-நின்றும் 1
தன்-பால் 2
தன்_நேர்_இல் 1
தன்தனி 1
தன்மை 71
தன்மைக்கு 1
தன்மைத்து 2
தன்மைய 1
தன்மையதாய் 2
தன்மையது 3
தன்மையர் 4
தன்மையர்கள் 1
தன்மையராம் 1
தன்மையராய் 5
தன்மையவாய் 1
தன்மையன் 2
தன்மையார் 2
தன்மையார்க்கு 1
தன்மையால் 4
தன்மையாலும் 1
தன்மையாலே 1
தன்மையான் 1
தன்மையில் 14
தன்மையின் 3
தன்மையினால் 2
தன்மையினாலும் 1
தன்மையினில் 2
தன்மையினை 2
தன்மையும் 1
தன்மையை 4
தன்வயமாக்கி 1
தன்னால் 1
தன்னில் 7
தன்னுடனே 1
தன்னுடைய 7
தன்னுள் 2
தன்னை 16
தன்னையே 3
தன 1
தனக்கு 11
தனக்கும் 2
தனக்கே 1
தனங்கள் 5
தனங்களில் 1
தனத்து 1
தனதத்தன் 3
தனதத்தன்-தனை 1
தனதத்தனார் 1
தனது 1
தனம் 11
தனமும் 2
தனமே 1
தனயருடன் 1
தனயரும் 1
தனயரோடும் 1
தனயன் 1
தனவீரராம் 1
தனி 142
தனிக்காளம் 1
தனித்தனி 5
தனித்தனியே 5
தனித்து 2
தனிப்பெரும் 1
தனிமை 1
தனிமையும் 1
தனியராய் 1
தனியாய் 1
தனியார்க்கு 1
தனியே 2
தனில் 2
தனிவிட்டார் 1
தனு 4
தனுவொடு 1
தனுவோ 1
தன்உழை 1
தனை 8
தனையன்-தன்னை 1
தனையும் 1

தக்க (20)

மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/2,3
புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை – 2.தில்லை:4 22/2
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/3
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் – 2.தில்லை:7 4/3
தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார் – 3.இலை:6 4/2
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் – 5.திருநின்ற:1 314/3
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/4
பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப – 5.திருநின்ற:6 27/1,2
தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் – 6.வம்பறா:1 104/4
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து – 6.வம்பறா:1 537/1
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/3
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க – 7.வார்கொண்ட:3 32/4
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/3
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/3
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் – 8.பொய்:6 6/3
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/3
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2

மேல்


தக்கது (1)

தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் – 6.வம்பறா:1 682/4

மேல்


தக்கன (1)

தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3

மேல்


தக்கோர் (1)

தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 839/3,4

மேல்


தக்கோலம் (1)

அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி – 6.வம்பறா:1 1005/3

மேல்


தக (2)

மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/3

மேல்


தகட்டு (2)

சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் – 5.திருநின்ற:1 4/1

மேல்


தகர் (1)

விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2

மேல்


தகர்த்து (1)

குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட – 6.வம்பறா:1 638/1

மேல்


தகர்ப்பார் (1)

என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3

மேல்


தகவால் (1)

தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/3,4

மேல்


தகவு (6)

தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற – 2.தில்லை:4 11/3
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/3
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/4
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே – 6.வம்பறா:1 854/3
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய – 7.வார்கொண்ட:1 2/1

மேல்


தகவே (1)

அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் – 6.வம்பறா:2 351/3

மேல்


தகளிகளுக்கு (1)

குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2

மேல்


தகா (1)

தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை – 6.வம்பறா:2 216/1

மேல்


தகாது (3)

உற்பவிப்பித்தலால் உரை தகாது என – 6.வம்பறா:1 1114/4
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/2
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3

மேல்


தகாமையினால் (1)

தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால்
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/1,2

மேல்


தகு (7)

தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் – 2.தில்லை:3 22/4
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/3
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் – 5.திருநின்ற:1 218/3
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார் – 5.திருநின்ற:5 1/4
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/3

மேல்


தகுதி (2)

தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் – 4.மும்மை:6 29/3

மேல்


தகுதியால் (1)

தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி – 1.திருமலை:5 18/2

மேல்


தகுதியின் (3)

தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் – 1.திருமலை:5 26/2
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் – 2.தில்லை:1 7/2
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/3

மேல்


தகுதியினால் (4)

தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் – 4.மும்மை:6 51/2,3
தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை – 6.வம்பறா:1 135/1,2
தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து – 6.வம்பறா:1 1152/2
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4

மேல்


தகுதியினில் (1)

அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை – 6.வம்பறா:2 163/2

மேல்


தகுந்தன (1)

நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் – 2.தில்லை:7 28/2

மேல்


தகும் (7)

தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார் – 5.திருநின்ற:1 326/4
தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை – 5.திருநின்ற:1 419/2
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/4
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/2

மேல்


தகுமேல் (1)

தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/3,4

மேல்


தகுமோ (3)

தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4

மேல்


தகுவது (3)

எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் – 6.வம்பறா:2 345/3
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4

மேல்


தகுவன (4)

தாங்கிய மகிழ்ச்சியோடும் தகுவன சமைத்து சார்வார் – 5.திருநின்ற:5 38/4
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
சாலும் நன்மையில் தகுவன நாள்-தொறும் சமைத்தே – 6.வம்பறா:1 1068/3

மேல்


தகுவார் (1)

வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார்
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/1,2

மேல்


தகை (4)

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் – 1.திருமலை:5 26/1
ஆண் தகை வீரர்-தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி – 2.தில்லை:3 22/3
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட – 3.இலை:1 48/1
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் – 5.திருநின்ற:1 133/1

மேல்


தகைத்தது (1)

தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4

மேல்


தகைத்தன (1)

தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன – 3.இலை:2 18/2,3

மேல்


தகைத்தால் (1)

சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/3,4

மேல்


தகைத்து (2)

வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/4
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/2

மேல்


தகைத்தோடும் (1)

தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் – 1.திருமலை:5 142/1

மேல்


தகைந்து (3)

தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/3
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து – 3.இலை:1 24/3
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2

மேல்


தகைப்பு (1)

தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3

மேல்


தகைப்பு_இல் (1)

தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3

மேல்


தகைமை (14)

அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4
சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் – 4.மும்மை:6 21/1
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் – 5.திருநின்ற:1 203/1
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/3,4
தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற – 6.வம்பறா:1 170/3
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான் – 6.வம்பறா:1 913/4
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு – 6.வம்பறா:1 1049/1,2
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் – 6.வம்பறா:1 1256/4
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/3
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4

மேல்


தகைமைக்கு (1)

தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2

மேல்


தகைமைத்து (1)

இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3

மேல்


தகைமையதோ (1)

புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ
அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் – 1.திருமலை:3 50/3,4

மேல்


தகைமையன (2)

அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் – 4.மும்மை:5 96/4
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன – 4.மும்மை:6 19/1,2

மேல்


தகைமையார் (1)

தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் – 5.திருநின்ற:2 5/4

மேல்


தகைமையால் (1)

தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4

மேல்


தகைமையினால் (1)

தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3

மேல்


தகைமையேன் (1)

ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் – 0.பாயிரம்:1 6/4

மேல்


தகைய (9)

தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1
காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் – 5.திருநின்ற:1 23/2
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் – 5.திருநின்ற:1 402/3
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/4

மேல்


தகையதோ (1)

வீரம் என்னால் விளம்பும் தகையதோ – 1.திருமலை:4 9/4

மேல்


தகையன (1)

பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2

மேல்


தகையார் (2)

தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/3

மேல்


தகையும் (1)

பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் – 4.மும்மை:4 32/3

மேல்


தகையுற (1)

உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் – 3.இலை:3 85/2

மேல்


தகைவின் (1)

தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/3

மேல்


தகைவு (1)

தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3

மேல்


தகைவு_இலா (1)

தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3

மேல்


தங்க (6)

வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/3
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/2
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2
ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க – 6.வம்பறா:1 849/4

மேல்


தங்கள் (67)

தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் – 1.திருமலை:3 5/2
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள்
அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் – 1.திருமலை:5 5/3,4
பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/1,2
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2
மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க – 1.திருமலை:5 19/1
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே – 1.திருமலை:5 56/1,2
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி – 1.திருமலை:5 183/3,4
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் – 2.தில்லை:5 3/4
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின் – 3.இலை:2 5/3
தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் – 3.இலை:2 7/1
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/2
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/4
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள்
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/1,2
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/4
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள்
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் – 3.இலை:6 12/3,4
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள்
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/1,2
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் – 5.திருநின்ற:4 2/2
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் – 5.திருநின்ற:4 12/2
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள்
சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை – 5.திருநின்ற:5 23/2,3
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள்
தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து – 6.வம்பறா:1 100/1,2
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள – 6.வம்பறா:1 106/2
தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார் – 6.வம்பறா:1 245/2
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார் – 6.வம்பறா:1 584/2
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் – 6.வம்பறா:1 613/1,2
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று – 6.வம்பறா:1 631/2
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த – 6.வம்பறா:1 713/1
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 869/4
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/1,2
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் – 6.வம்பறா:1 905/3,4
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/4
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து – 6.வம்பறா:2 6/3
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் – 7.வார்கொண்ட:3 19/3
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய் – 7.வார்கொண்ட:4 33/1
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/2
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள்
பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே – 12.மன்னிய:2 1/3,4
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள்
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/1,2
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/2
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே – 13.வெள்ளானை:1 41/2

மேல்


தங்களின் (3)

தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே – 6.வம்பறா:1 494/3
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் – 8.பொய்:2 41/1

மேல்


தங்களுக்கு (3)

தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
என்று தங்களுக்கு ஈசர் அருள்செய்தது – 6.வம்பறா:1 212/1
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து – 6.வம்பறா:1 676/1

மேல்


தங்களுக்கும் (1)

தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் – 11.பத்தராய்:1 3/4

மேல்


தங்களுடன் (2)

வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/3,4
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4

மேல்


தங்களையே (2)

தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் – 3.இலை:2 34/2
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4

மேல்


தங்கி (16)

இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி – 3.இலை:4 32/2
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/3
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே – 6.வம்பறா:1 88/2
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் – 6.வம்பறா:1 876/1
தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின் – 6.வம்பறா:1 950/3
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் – 6.வம்பறா:1 1083/4
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/3,4
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/4
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 125/2

மேல்


தங்கிட (2)

கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/4

மேல்


தங்கிய (16)

புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன – 3.இலை:2 23/4
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/3
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி – 3.இலை:7 4/3
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் – 4.மும்மை:1 5/1
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/2
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் – 5.திருநின்ற:1 411/4
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே – 6.வம்பறா:1 548/2
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/4
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி – 8.பொய்:4 4/2
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/1,2
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/3

மேல்


தங்கியது (1)

ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/4

மேல்


தங்கினார் (2)

தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மா நிதி தொன்மையில் ஓங்கிய – 3.இலை:6 4/2,3
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4

மேல்


தங்கினாரே (1)

தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே – 7.வார்கொண்ட:2 5/4

மேல்


தங்கு (31)

தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற – 0.பாயிரம்:1 10/2
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று – 1.திருமலை:1 29/3
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/4
தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை – 3.இலை:3 71/2
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து – 5.திருநின்ற:1 210/3
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு – 5.திருநின்ற:1 214/3
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் – 5.திருநின்ற:1 312/4
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல – 6.வம்பறா:1 177/2
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/4
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி – 6.வம்பறா:1 928/3
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் – 6.வம்பறா:1 946/4
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/3
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் – 6.வம்பறா:1 971/2
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என – 6.வம்பறா:2 28/3
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/3
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி – 6.வம்பறா:2 78/1
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் – 6.வம்பறா:2 99/4
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி – 6.வம்பறா:2 176/2
தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு – 6.வம்பறா:2 313/2
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே – 6.வம்பறா:2 408/3
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் – 7.வார்கொண்ட:4 103/4
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/2

மேல்


தங்கும் (19)

காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன – 4.மும்மை:6 19/1
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 517/4
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/3
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் – 6.வம்பறா:2 192/3
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/2
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு – 6.வம்பறா:2 293/2
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/3
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து – 7.வார்கொண்ட:4 90/2
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/4

மேல்


தங்குவார் (1)

தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் – 6.வம்பறா:2 282/3

மேல்


தச்சர்-தம்மையும் (1)

சாதனத்தோடு தச்சர்-தம்மையும் மனத்தால் தேடி – 12.மன்னிய:1 6/1

மேல்


தச (2)

சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல – 6.வம்பறா:1 1043/3
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் – 7.வார்கொண்ட:3 19/3

மேல்


தசபுராணத்து (1)

ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும் – 5.திருநின்ற:1 415/1

மேல்


தசும்பு (1)

தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு
காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு – 6.வம்பறா:1 503/2,3

மேல்


தசும்புடன் (1)

கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன்
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/2,3

மேல்


தசும்பும் (1)

நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும்
ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/3,4

மேல்


தசை (7)

தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/3
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள – 3.இலை:3 65/3
கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ – 3.இலை:3 118/1
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/2
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட – 5.திருநின்ற:1 359/1
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால் – 5.திருநின்ற:4 49/2

மேல்


தசைகள் (2)

இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு – 3.இலை:3 117/4
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு – 3.இலை:3 125/1

மேல்


தசையும் (1)

மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3

மேல்


தஞ்ச (1)

தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும் – 2.தில்லை:7 8/2

மேல்


தஞ்சம் (5)

தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1
தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் – 5.திருநின்ற:1 107/2
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/3
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று – 7.வார்கொண்ட:4 138/3

மேல்


தஞ்சாவூர் (1)

தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் – 10.கடல்:3 1/4

மேல்


தஞ்சே (1)

தஞ்சே சரணம் புகுதும் தமியோர் – 3.இலை:1 18/1

மேல்


தட்ட (1)

பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட
சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/3,4

மேல்


தட்டி (1)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் – 3.இலை:1 31/2,3

மேல்


தட்டில் (2)

குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் – 2.தில்லை:7 32/2
தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/4

மேல்


தட்டின் (3)

கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/3
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் – 2.தில்லை:7 36/3
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/3

மேல்


தட்டு (5)

நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் – 2.தில்லை:7 32/3,4
மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால் – 2.தில்லை:7 35/2
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு – 2.தில்லை:7 35/4
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு – 2.தில்லை:7 35/4
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4

மேல்


தட்டுக்கு (2)

முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் – 2.தில்லை:7 35/1
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/2,3

மேல்


தட்டுடன் (1)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/1,2

மேல்


தட்டுவதும் (1)

போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால் – 6.வம்பறா:1 46/2

மேல்


தட்ப (1)

தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2

மேல்


தட (34)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/3
சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து – 1.திருமலை:2 24/1
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2
தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு – 3.இலை:2 4/3
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த – 3.இலை:3 41/1
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/2
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் – 4.மும்மை:1 32/3
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து – 4.மும்மை:5 33/2
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி – 4.மும்மை:5 121/2
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால் – 6.வம்பறா:1 5/2
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/2
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி – 6.வம்பறா:1 1213/2
தட நிலை கோபுரத்தை தாழ்ந்து முன் இறைஞ்சி கோயில் – 6.வம்பறா:2 105/1
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற – 6.வம்பறா:2 405/4
தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:3 8/1
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/3
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும் – 8.பொய்:3 9/3
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/4
களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் – 9.கறை:3 8/2
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4

மேல்


தடங்கள் (3)

கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/3
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4

மேல்


தடங்களும் (1)

இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின் – 6.வம்பறா:1 178/1

மேல்


தடங்கு (1)

முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4

மேல்


தடத்து (1)

வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன – 4.மும்மை:2 4/1

மேல்


தடத்தும் (2)

சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/4
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல் – 6.வம்பறா:1 387/3,4

மேல்


தடம் (87)

கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/3
பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் – 1.திருமலை:2 35/2
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து – 1.திருமலை:5 78/3
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/2
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/4
புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட – 1.திருமலை:5 167/3
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/3
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/4
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4
பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் – 3.இலை:2 29/4
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/3
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி – 3.இலை:3 124/1
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் – 3.இலை:5 2/3
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் – 3.இலை:7 34/3
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் – 4.மும்மை:1 2/1
போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர் – 4.மும்மை:2 1/4
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த – 4.மும்மை:4 4/2
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும் – 4.மும்மை:5 20/3
பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி – 4.மும்மை:5 21/4
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் – 4.மும்மை:5 26/1
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/3
தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/2
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் – 5.திருநின்ற:1 4/3
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார் – 5.திருநின்ற:1 155/4
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு – 5.திருநின்ற:1 233/1
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் – 5.திருநின்ற:1 370/4
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/2
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/3
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/2
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/2
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/2
மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் – 6.வம்பறா:1 297/4
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/2
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார் – 6.வம்பறா:1 412/4
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/3
திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் – 6.வம்பறா:1 436/1
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/4
தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் – 6.வம்பறா:1 505/1
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு – 6.வம்பறா:1 625/3
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் – 6.வம்பறா:1 627/1
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு – 6.வம்பறா:1 782/3
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் – 6.வம்பறா:1 1055/2
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3
தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார் – 6.வம்பறா:1 1121/4
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/2
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி – 6.வம்பறா:2 295/3
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி – 6.வம்பறா:2 365/1
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 4/2
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/4
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/2
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4

மேல்


தடமும் (4)

தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும்
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/1,2
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர் – 6.வம்பறா:6 6/1

மேல்


தடவ (2)

திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3

மேல்


தடவி (9)

காலினால் தடவி சென்று கைகளால் – 2.தில்லை:4 18/1
குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச – 2.தில்லை:4 21/3
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/4
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/3
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/2,3
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3
பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் – 6.வம்பறா:4 23/1
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1

மேல்


தடவிட (1)

மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3

மேல்


தடவு (1)

விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து – 6.வம்பறா:2 144/1

மேல்


தடவுதலும் (1)

அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/4

மேல்


தடவுதற்கு (1)

பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3

மேல்


தடவும் (1)

சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2

மேல்


தடித்த (1)

தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் – 3.இலை:3 28/1

மேல்


தடிதல் (1)

இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3

மேல்


தடிந்த (5)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
தாதை தாள் தடிந்த சண்டீச பிள்ளையார் – 6.வம்பறா:1 248/3
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி – 8.பொய்:5 10/2
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/2
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் – 10.கடல்:5 12/2,3

மேல்


தடிந்தனன் (1)

தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/2,3

மேல்


தடிந்திட (1)

தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4

மேல்


தடிவன் (1)

தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4

மேல்


தடுக்க (3)

தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4
உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி – 6.வம்பறா:1 640/2

மேல்


தடுக்கலாகா (1)

தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் – 6.வம்பறா:2 196/1

மேல்


தடுக்கினும் (1)

அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த – 3.இலை:1 23/2

மேல்


தடுக்கும் (2)

பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி – 6.வம்பறா:1 602/1
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ – 6.வம்பறா:1 633/1

மேல்


தடுத்த (3)

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி – 2.தில்லை:3 21/1
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4

மேல்


தடுத்தது (1)

தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/3

மேல்


தடுத்தாண்டு (1)

ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என – 1.திருமலை:1 28/4

மேல்


தடுத்தான் (1)

தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/2,3

மேல்


தடுத்திடவும் (1)

விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி – 5.திருநின்ற:1 51/2

மேல்


தடுத்து (10)

சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் – 1.திருமலை:5 28/2
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு – 1.திருமலை:5 79/2
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண – 1.திருமலை:5 166/2
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/2
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4

மேல்


தடுத்தும் (1)

உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/3

மேல்


தடுத்தே (1)

தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/2,3

மேல்


தடுப்ப (1)

தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1

மேல்


தடுப்ப_அரும் (1)

தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1

மேல்


தடுப்பானை (1)

தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3

மேல்


தடுமாற்றம் (3)

தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி – 5.திருநின்ற:1 207/1
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/3,4
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி – 5.திருநின்ற:5 33/2

மேல்


தடுமாற (4)

நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/2,3
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி – 6.வம்பறா:1 585/3
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/3,4

மேல்


தடுமாறி (1)

சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து – 1.திருமலை:3 24/2

மேல்


தடுமாறு (1)

தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2

மேல்


தடுமாறும் (2)

கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி – 6.வம்பறா:1 633/2
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை – 9.கறை:3 1/1

மேல்


தடை (6)

தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும் – 1.திருமலை:5 146/2
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே – 13.வெள்ளானை:1 41/2

மேல்


தடைசெய்த (1)

புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/4

மேல்


தடைபடாது (1)

தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4

மேல்


தடையாம் (1)

காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/2

மேல்


தடையும் (1)

தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3

மேல்


தடையோடும் (1)

தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/3

மேல்


தண் (133)

இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/2
குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/4
தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் – 1.திருமலை:2 28/3
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் – 1.திருமலை:2 29/2
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது – 1.திருமலை:3 45/1
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/3
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/3
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/1,2
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4
தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து – 1.திருமலை:5 121/3
தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் – 1.திருமலை:5 142/1
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி – 1.திருமலை:5 165/4
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற – 2.தில்லை:7 19/2
தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் – 3.இலை:1 33/3
தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் – 3.இலை:1 57/1
தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில் – 3.இலை:2 1/2
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் – 3.இலை:2 2/1
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து – 3.இலை:3 22/1
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை – 3.இலை:3 71/2
கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த – 3.இலை:4 35/2
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க – 3.இலை:7 16/2
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/3
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய – 4.மும்மை:3 6/1
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் – 4.மும்மை:4 10/1
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் – 4.மும்மை:5 8/2
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் – 4.மும்மை:5 9/3
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் – 4.மும்மை:5 33/3
காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் – 4.மும்மை:5 33/4
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் – 4.மும்மை:5 37/2
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா – 4.மும்மை:5 40/2
தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
தண் நறும் செழும் தாதே துகள்வன – 4.மும்மை:5 108/2
பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு – 4.மும்மை:6 1/1
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் – 4.மும்மை:6 42/1
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக – 5.திருநின்ற:1 117/1
சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே – 5.திருநின்ற:1 134/4
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4
தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை – 5.திருநின்ற:1 222/3
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் – 5.திருநின்ற:1 384/2
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் – 5.திருநின்ற:1 399/2
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/2
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி – 6.வம்பறா:1 37/1
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/4
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3
தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை – 6.வம்பறா:1 385/1
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து – 6.வம்பறா:1 392/3
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/3
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 437/3
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/2
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/4
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/2
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் – 6.வம்பறா:1 751/2
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/2
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் – 6.வம்பறா:1 831/4
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி – 6.வம்பறா:1 975/1
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/3
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் – 6.வம்பறா:1 1162/4
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த – 6.வம்பறா:1 1211/1
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி – 6.வம்பறா:1 1228/3
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/4
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/4
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி – 6.வம்பறா:2 321/1
மாலை தண் கலவை சேறு மான் மத சாந்து பொங்கும் – 6.வம்பறா:2 377/1
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/4
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை – 6.வம்பறா:3 23/1
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் – 6.வம்பறா:4 15/2
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி – 6.வம்பறா:4 20/2
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/3
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/3
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் – 12.மன்னிய:4 12/3
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/2
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4

மேல்


தண்டக (1)

தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 960/1

மேல்


தண்டகமாம் (1)

தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் – 6.வம்பறா:2 172/1

மேல்


தண்டம் (1)

மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம்
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/3,4

மேல்


தண்டலை (5)

தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/4
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும் – 6.வம்பறா:1 438/1
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3

மேல்


தண்டலையின் (1)

தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி – 5.திருநின்ற:1 204/3

மேல்


தண்டாத (1)

தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3

மேல்


தண்டாதது (1)

தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல – 7.வார்கொண்ட:3 36/1

மேல்


தண்டாமும் (1)

தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/3

மேல்


தண்டாயத்தினால் (1)

வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து – 8.பொய்:7 4/2

மேல்


தண்டி (1)

தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய் – 6.வம்பறா:4 14/1

மேல்


தண்டில் (2)

வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் – 4.மும்மை:2 9/3

மேல்


தண்டின் (3)

புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை – 2.தில்லை:7 9/3
தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 19/3

மேல்


தண்டினில் (2)

குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா – 2.தில்லை:7 31/3

மேல்


தண்டிஅடிகள் (3)

தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/4
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் – 6.வம்பறா:4 1/1
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால் – 6.வம்பறா:4 4/3

மேல்


தண்டிஅடிகள்-தம்முடனே (1)

தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர் – 6.வம்பறா:4 21/1

மேல்


தண்டிஅடிகள்-தம்மை (1)

அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி – 6.வம்பறா:4 18/3

மேல்


தண்டிஅடிகள்-தாம் (1)

வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம்
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/1,2

மேல்


தண்டிஅடிகள்-பால் (1)

எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் – 6.வம்பறா:4 6/3

மேல்


தண்டிஅடிகளால் (1)

தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் – 5.திருநின்ற:7 18/2

மேல்


தண்டு (10)

தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் – 1.திருமலை:5 49/4
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள – 2.தில்லை:7 27/1
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க – 3.இலை:1 30/1
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே – 3.இலை:6 17/3
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/1,2
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி – 7.வார்கொண்ட:3 6/1

மேல்


தண்டும் (1)

வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2

மேல்


தண்டை (2)

தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/3
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க – 3.இலை:3 59/4

மேல்


தண்டையும் (1)

தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி – 6.வம்பறா:1 1213/2

மேல்


தண்ணலார் (1)

கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து – 6.வம்பறா:2 144/2

மேல்


தண்ணீர் (16)

சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து – 3.இலை:3 93/3
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் – 3.இலை:5 2/3
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் – 3.இலை:6 13/2
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/2,3
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள – 5.திருநின்ற:5 3/3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/3
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/2
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற – 6.வம்பறா:3 15/3
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் – 8.பொய்:5 5/2

மேல்


தண்ணீரின் (1)

சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து – 6.வம்பறா:2 162/1

மேல்


தண்ணீரும் (2)

பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/2
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் – 6.வம்பறா:2 156/4

மேல்


தண்ணுமை (1)

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3

மேல்


தண்ணென் (1)

தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/3

மேல்


தண்மை (1)

உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே – 6.வம்பறா:1 767/4

மேல்


தண்மையுடன் (1)

தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் – 6.வம்பறா:1 32/2

மேல்


தண்மையும் (1)

சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் – 1.திருமலை:5 162/2

மேல்


தணந்த (1)

தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/3

மேல்


தணிந்த (4)

செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் – 2.தில்லை:1 8/1
தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் – 3.இலை:3 140/4
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/4
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/4

மேல்


தணிப்பதற்கு (2)

வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/1,2
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் – 6.வம்பறா:2 157/1

மேல்


தணிப்பித்தான் (1)

தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/3

மேல்


தணிய (1)

தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3

மேல்


தணியா (1)

தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் – 5.திருநின்ற:1 314/3

மேல்


தணியாத (2)

தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 302/3
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் – 6.வம்பறா:2 140/3

மேல்


தணியாமை (1)

குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/2,3

மேல்


தணியும் (1)

தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த – 2.தில்லை:7 29/2

மேல்


தணிவித்தோம் (1)

தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம்
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/3,4

மேல்


தணிவு (8)

தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/3
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3

மேல்


தணிவு_அரும் (1)

தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2

மேல்


தணிவு_இல் (7)

தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/3
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3

மேல்


தத்தம் (1)

தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் – 1.திருமலை:2 22/2

மேல்


தத்தமக்கு (1)

ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த – 4.மும்மை:5 47/1

மேல்


தத்தன் (3)

தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/3,4
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் – 2.தில்லை:5 16/1,2
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து – 2.தில்லை:5 19/2

மேல்


தத்தன்-தானும் (1)

தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி – 2.தில்லை:5 17/2

மேல்


தத்தனும் (1)

தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3

மேல்


தத்தா (1)

தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4

மேல்


தத்து (1)

தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே – 5.திருநின்ற:1 132/4

மேல்


தத்துவ (1)

தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் – 2.தில்லை:1 5/2

மேல்


தத்துவங்கள் (1)

பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி – 3.இலை:3 103/2

மேல்


தத்துவத்தின் (3)

மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் – 7.வார்கொண்ட:1 3/4
தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் – 10.கடல்:4 2/1
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1

மேல்


தத்தை (1)

மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4

மேல்


தத்தை-பால் (1)

கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட – 3.இலை:3 13/1

மேல்


ததும்ப (4)

தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் – 6.வம்பறா:2 369/3
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/2

மேல்


ததும்பி (1)

தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி
தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் – 6.வம்பறா:1 9/3,4

மேல்


ததும்பிய (1)

தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/3

மேல்


தந்த (26)

அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு – 1.திருமலை:1 15/1
ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் – 1.திருமலை:5 101/1
பாவை தந்த படர் பெரும் காதலும் – 1.திருமலை:5 163/3
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து – 2.தில்லை:4 22/1
தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர் – 2.தில்லை:7 16/1
தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 19/3
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 23/1
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/2,3
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று – 3.இலை:1 43/3
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ – 3.இலை:3 60/1
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/3,4
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால் – 4.மும்மை:6 59/4
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் – 6.வம்பறா:1 211/4
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/2
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/1,2
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/3,4
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3
அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட – 6.வம்பறா:1 1101/4
முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் – 6.வம்பறா:2 133/1
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை – 6.வம்பறா:3 23/1
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/1,2
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2

மேல்


தந்தது (3)

நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் – 1.திருமலை:5 128/4
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி – 2.தில்லை:2 30/1
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2

மேல்


தந்தபடி (1)

காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி – 6.வம்பறா:1 1118/3

மேல்


தந்தமும் (1)

நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து – 6.வம்பறா:1 1058/1

மேல்


தந்தவர் (1)

சந்த மா மறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே – 6.வம்பறா:1 372/2

மேல்


தந்தனம் (1)

தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2

மேல்


தந்தனை (1)

இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4

மேல்


தந்தாய் (1)

பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற – 2.தில்லை:2 24/3

மேல்


தந்தார் (1)

சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/3

மேல்


தந்தாரை (1)

இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4

மேல்


தந்திர (2)

தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு – 3.இலை:1 29/1
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2

மேல்


தந்திரி (3)

மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து – 12.மன்னிய:5 7/1

மேல்


தந்திரிகள் (1)

தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் – 3.இலை:7 27/2

மேல்


தந்திரியராய் (1)

தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/3

மேல்


தந்திரியும் (1)

சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு – 4.மும்மை:4 14/3

மேல்


தந்திருந்து (1)

செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/4

மேல்


தந்து (18)

ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட – 1.திருமலை:5 72/2
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில் – 1.திருமலை:5 156/4
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் – 1.திருமலை:5 162/2
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி – 2.தில்லை:2 32/3
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க – 2.தில்லை:5 23/2
வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/1,2
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என – 4.மும்மை:5 118/3
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் – 6.வம்பறா:1 213/2
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த – 6.வம்பறா:1 844/3
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/3
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4

மேல்


தந்தை (15)

அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் – 1.திருமலை:5 52/4
தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் – 1.திருமலை:5 61/2
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் – 4.மும்மை:5 128/2
தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் – 4.மும்மை:6 51/2
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று – 5.திருநின்ற:5 24/1
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் – 6.வம்பறா:1 69/1
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே – 7.வார்கொண்ட:3 56/3

மேல்


தந்தை-தன் (2)

தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் – 1.திருமலை:5 52/4
தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் – 1.திருமலை:5 61/2

மேல்


தந்தைக்கும் (1)

உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3

மேல்


தந்தையர் (1)

தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும் – 6.வம்பறா:1 829/1

மேல்


தந்தையாம் (1)

தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த – 5.திருநின்ற:4 8/2

மேல்


தந்தையார் (12)

தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ – 1.திருமலை:5 7/1
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் – 5.திருநின்ற:1 21/1
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/2
தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து – 6.வம்பறா:1 186/2
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் – 6.வம்பறா:1 190/4
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர் – 6.வம்பறா:1 207/2
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 423/1
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/4
தாயாரோடு தந்தையார் பேச கேட்ட சங்கிலியார் – 6.வம்பறா:2 211/1
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே – 6.வம்பறா:2 212/1
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
தந்தையார் தாயார் மற்று உடன்பிறந்தார் தாரங்கள் – 10.கடல்:5 9/1

மேல்


தந்தையாருடன் (1)

தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல – 6.வம்பறா:1 177/2

மேல்


தந்தையாரும் (4)

தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/1,2
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை – 6.வம்பறா:1 1049/1
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர் – 7.வார்கொண்ட:3 22/2

மேல்


தந்தையும் (1)

தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் – 3.இலை:3 28/1

மேல்


தந்தோம் (4)

மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம்
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/1,2
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி – 6.வம்பறா:2 14/1

மேல்


தந்நிகர் (1)

சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு – 1.திருமலை:2 21/1

மேல்


தப்பா (2)

சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா – 1.திருமலை:2 34/2
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் – 1.திருமலை:2 34/2,3

மேல்


தப்பாதே (1)

ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் – 6.வம்பறா:1 999/2

மேல்


தப்பாமே (2)

தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே – 6.வம்பறா:1 548/2,3
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/4

மேல்


தப்பி (2)

போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால் – 3.இலை:6 15/1,2
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1

மேல்


தப்பியது (1)

தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர் – 5.திருநின்ற:1 128/3

மேல்


தப்பினது (1)

சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் – 2.தில்லை:7 21/2

மேல்


தப்பினர் (1)

தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3

மேல்


தப்பு (2)

தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4

மேல்


தப்பு_இல் (1)

தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2

மேல்


தப்பும் (1)

செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/2

மேல்


தப்புற (1)

தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4

மேல்


தபோ (1)

மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் – 5.திருநின்ற:1 48/1

மேல்


தபோதனர் (3)

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் – 1.திருமலை:3 11/1,2
தார மாதரை நோக்கி தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று – 2.தில்லை:4 10/3,4
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் – 9.கறை:4 6/4

மேல்


தபோதனியாரும் (1)

நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 66/2

மேல்


தபோவனத்தினிடை (1)

தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் – 3.இலை:3 140/4

மேல்


தம் (314)

தம் பிரானை தனி தவத்தால் எய்தி – 1.திருமலை:1 34/2
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர் – 1.திருமலை:5 161/1
தம் திரு கண் எரி தழலில் பட்டு – 1.திருமலை:5 164/1
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/4
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய – 2.தில்லை:2 17/1
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/2
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/3
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/2
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் – 2.தில்லை:7 21/2
முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் – 2.தில்லை:7 35/1
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/4
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/2
தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய – 3.இலை:2 42/1
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி – 3.இலை:3 149/2
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் – 3.இலை:3 184/1
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/2
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார் – 3.இலை:4 18/4
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த – 3.இலை:4 27/3
நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி – 3.இலை:4 32/2
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப – 3.இலை:5 20/3
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் – 3.இலை:5 29/1
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி – 3.இலை:6 19/2
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் – 3.இலை:7 12/3
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/3
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் – 4.மும்மை:1 47/1
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே – 4.மும்மை:4 16/2
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/4
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/4
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/2,3
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் – 4.மும்மை:5 3/2
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/4
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/3
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை – 4.மும்மை:5 49/1
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த – 4.மும்மை:5 124/3
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம்
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/3,4
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால் – 5.திருநின்ற:1 43/3
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/2
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக – 5.திருநின்ற:1 117/1
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் – 5.திருநின்ற:1 124/3
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/4
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/2
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை – 5.திருநின்ற:1 174/3
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் – 5.திருநின்ற:1 176/4
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/2
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி – 5.திருநின்ற:1 207/1
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து – 5.திருநின்ற:1 210/3
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த – 5.திருநின்ற:1 213/1
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம் – 5.திருநின்ற:1 238/1,2
சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து – 5.திருநின்ற:1 249/1
சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை – 5.திருநின்ற:1 249/4
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/3,4
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் – 5.திருநின்ற:1 310/4
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/3
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் – 5.திருநின்ற:1 331/3
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/2
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/2
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் – 5.திருநின்ற:1 371/1
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/4
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி – 5.திருநின்ற:1 382/2
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/2
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே – 5.திருநின்ற:1 405/2
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை – 5.திருநின்ற:2 7/2
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/3
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு – 5.திருநின்ற:4 41/2
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை – 5.திருநின்ற:4 48/3
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் – 5.திருநின்ற:6 14/2
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/4
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு – 5.திருநின்ற:6 26/2
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/4
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில் – 5.திருநின்ற:7 26/1
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் – 6.வம்பறா:1 53/2
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட – 6.வம்பறா:1 56/3
தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ – 6.வம்பறா:1 63/2
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் – 6.வம்பறா:1 65/2
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் – 6.வம்பறா:1 71/3
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால் – 6.வம்பறா:1 75/3
தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம் – 6.வம்பறா:1 98/1
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/1,2
மன்னனார் தம் வழி வருத்த தினை – 6.வம்பறா:1 194/2
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் – 6.வம்பறா:1 239/2
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் – 6.வம்பறா:1 254/1,2
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/4
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 302/3
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 326/1
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/4
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/4
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/2
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் – 6.வம்பறா:1 542/3
சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து – 6.வம்பறா:1 552/1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/3
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/2
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 741/1
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் – 6.வம்பறா:1 777/3
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த – 6.வம்பறா:1 787/1
இம்மையே நினைவார் தம் இருவினை – 6.வம்பறா:1 830/3
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம்
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/1,2
காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார் – 6.வம்பறா:1 956/4
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/3
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் – 6.வம்பறா:1 971/2
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/3
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 994/4
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/2
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம்
பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/3,4
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி – 6.வம்பறா:1 1064/3
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/2
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/2
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க – 6.வம்பறா:1 1143/2
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1151/4
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து – 6.வம்பறா:1 1152/3
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1
தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் – 6.வம்பறா:1 1191/3
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/3
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/3
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் – 6.வம்பறா:1 1242/2
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி – 6.வம்பறா:2 20/2
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/3
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி – 6.வம்பறா:2 30/3
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் – 6.வம்பறா:2 31/1
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/4
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/4
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் – 6.வம்பறா:2 155/4
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை – 6.வம்பறா:2 216/1
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி – 6.வம்பறா:2 251/1
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/2
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/2
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் – 6.வம்பறா:2 282/1
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால் – 6.வம்பறா:2 325/1
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி – 6.வம்பறா:2 329/1
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம்
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/2,3
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் – 6.வம்பறா:2 346/2
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய – 6.வம்பறா:2 351/1
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம் – 6.வம்பறா:2 372/3
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/3,4
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த – 6.வம்பறா:2 381/1
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும் – 6.வம்பறா:2 383/2
பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் – 6.வம்பறா:2 408/2
அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/2
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/2
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/3
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே – 7.வார்கொண்ட:2 5/4
கருநாட்ட கடைசியர் தம் களி நாட்டும் காவேரி – 7.வார்கொண்ட:3 1/3
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் – 7.வார்கொண்ட:3 8/1
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம்
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/3,4
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் – 7.வார்கொண்ட:3 31/3
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம்
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/2,3
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் – 7.வார்கொண்ட:4 30/3
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 69/3
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 121/3
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் – 7.வார்கொண்ட:4 138/1
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/2
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா – 8.பொய்:4 14/2
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம்
பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர் – 8.பொய்:6 9/1,2
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/2
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/3
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி – 9.கறை:1 9/2
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/3
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை – 9.கறை:3 1/1
தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் – 10.கடல்:4 2/1
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே – 10.கடல்:5 4/1
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/4
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் – 13.வெள்ளானை:1 35/4
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


தம்-கண் (2)

மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண்
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/3,4
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/4

மேல்


தம்-பால் (7)

தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து – 6.வம்பறா:1 100/2
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால்
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/1,2
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் – 6.வம்பறா:1 696/3
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால்
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/1,2
காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த – 6.வம்பறா:2 227/3
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் – 9.கறை:5 3/1

மேல்


தம்தம் (3)

தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் – 4.மும்மை:1 16/3
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3

மேல்


தம்பதி (2)

ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் – 5.திருநின்ற:5 4/3
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4

மேல்


தம்பதியில் (1)

மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து – 7.வார்கொண்ட:3 11/1

மேல்


தம்பம் (5)

தோற்றவர் கழுவில் ஏறி தோற்றிட தோற்றும் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் – 6.வம்பறா:1 856/1,2
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/2,3
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம்
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/3,4
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய – 8.பொய்:7 1/3

மேல்


தம்பரிசுடையார் (1)

தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 374/2,3

மேல்


தம்பால் (1)

மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/2,3

மேல்


தம்பியார் (1)

தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1

மேல்


தம்பியார்-தமை (1)

தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 64/1

மேல்


தம்பிரனார்க்கு (1)

அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4

மேல்


தம்பிராட்டி (2)

தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை – 4.மும்மை:6 22/3

மேல்


தம்பிரான் (55)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் – 1.திருமலை:5 4/1
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் – 1.திருமலை:5 116/3
தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி – 1.திருமலை:5 119/1
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் – 1.திருமலை:5 129/4
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே – 1.திருமலை:5 203/3
தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார் – 2.தில்லை:2 9/4
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே – 2.தில்லை:7 12/1
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் – 2.தில்லை:7 44/2
தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார – 3.இலை:1 54/1
பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து – 3.இலை:3 165/2
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/3
சாய்உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில்-தன்னில் – 4.மும்மை:1 19/4
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் – 4.மும்மை:1 21/3
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால் – 5.திருநின்ற:1 69/3
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/4
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி – 5.திருநின்ற:6 33/1
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/2
தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி – 6.வம்பறா:1 229/1
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி – 6.வம்பறா:1 424/1
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் – 6.வம்பறா:1 529/1
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி – 6.வம்பறா:1 531/1
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து – 6.வம்பறா:1 565/1
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட – 6.வம்பறா:1 847/2
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/3
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி – 6.வம்பறா:1 1085/4
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று – 6.வம்பறா:1 1123/1
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே – 6.வம்பறா:2 22/1
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர் – 6.வம்பறா:2 40/4
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு – 6.வம்பறா:2 49/1
தம்பிரான் அமர்ந்த தானம் பலப்பல சார்ந்து தாழ்ந்து – 6.வம்பறா:2 100/3
திருவாரூர் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன் – 6.வம்பறா:2 158/2
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/3
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள – 6.வம்பறா:2 249/1
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று – 6.வம்பறா:2 261/3
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த – 6.வம்பறா:2 356/1
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் – 6.வம்பறா:2 375/1
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் – 6.வம்பறா:2 392/2
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 125/2
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் – 7.வார்கொண்ட:4 141/2
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/2
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக – 12.மன்னிய:3 3/3
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/2
சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே – 13.வெள்ளானை:1 35/1
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே – 13.வெள்ளானை:1 41/2

மேல்


தம்பிரான்-தன் (2)

எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/2
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால் – 12.மன்னிய:5 9/2

மேல்


தம்பிரான்-அவர் (1)

தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு – 6.வம்பறா:2 8/3

மேல்


தம்பிரானார் (13)

மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி – 3.இலை:3 124/2
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/3
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/2
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/3
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் – 6.வம்பறா:2 360/2
விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் – 6.வம்பறா:2 395/2
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து – 6.வம்பறா:2 404/2
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:2 406/3,4
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 17/1
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/4
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே – 7.வார்கொண்ட:6 7/2

மேல்


தம்பிரானார்-தம் (1)

அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 594/4

மேல்


தம்பிரானார்-பால் (1)

ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க – 6.வம்பறா:1 592/2

மேல்


தம்பிரானார்க்கு (1)

தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க – 7.வார்கொண்ட:4 57/1

மேல்


தம்பிரானாருக்கு (1)

தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் – 5.திருநின்ற:5 1/1

மேல்


தம்பிரானாரே (1)

தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் – 6.வம்பறா:2 328/2

மேல்


தம்பிரானாரை (4)

சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார் – 6.வம்பறா:1 584/2
தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ – 6.வம்பறா:2 90/3
துணையும் தாமும் பிரியாதார் தோழ தம்பிரானாரை
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/2,3

மேல்


தம்பிரானே (1)

தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2

மேல்


தம்பிரானை (5)

தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன் – 1.திருமலை:1 19/3
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/4
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய – 7.வார்கொண்ட:4 129/1
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/4
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1

மேல்


தம்மால் (1)

ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/3,4

மேல்


தம்மானை (1)

தம்மானை அறியாத சாதியார் உளரே என்று – 1.திருமலை:5 88/2

மேல்


தம்மிடையே (1)

மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு – 3.இலை:2 15/1

மேல்


தம்மில் (8)

ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள – 6.வம்பறா:1 634/1
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய – 6.வம்பறா:1 634/2
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/4
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய – 6.வம்பறா:2 332/2
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே – 7.வார்கொண்ட:3 51/3
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1

மேல்


தம்மில்தாமே (1)

சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார் – 6.வம்பறா:4 23/3

மேல்


தம்முடன் (5)

சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி – 5.திருநின்ற:1 221/1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர் – 6.வம்பறா:1 207/2
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை – 6.வம்பறா:1 229/3
பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர் – 6.வம்பறா:1 990/3
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


தம்முடைய (12)

தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு – 3.இலை:2 25/3
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/4
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/1,2
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/3,4
ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய் – 4.மும்மை:6 36/2
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/3
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/3,4
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/2,3
திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி – 6.வம்பறா:2 262/1
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து – 6.வம்பறா:2 263/2

மேல்


தம்மை (45)

வேதி யாதவர் தம்மை வேதிப்பன – 1.திருமலை:5 193/2
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் – 1.திருமலை:5 196/1
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை – 1.திருமலை:5 197/3
நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை – 2.தில்லை:2 21/3
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு – 2.தில்லை:3 33/1,2
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி – 2.தில்லை:5 14/1
தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க – 2.தில்லை:5 23/1,2
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல – 3.இலை:1 56/1
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் – 3.இலை:3 175/2
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா – 4.மும்மை:1 35/1
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/2
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து – 4.மும்மை:6 31/1
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து – 5.திருநின்ற:1 119/1
தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை
புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து – 5.திருநின்ற:1 222/3,4
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/2
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது – 6.வம்பறா:1 61/1
தம்மை அடையாளங்களுடன் சாற்றி தாதையார்க்கு – 6.வம்பறா:1 76/3
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/2
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று – 6.வம்பறா:1 122/3
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் – 6.வம்பறா:1 213/2
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து – 6.வம்பறா:1 392/3
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/2
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/2,3
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/2,3
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் – 6.வம்பறா:1 1002/4
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை – 6.வம்பறா:1 1035/1
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/2
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/3
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர – 6.வம்பறா:2 224/2
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/2
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் – 6.வம்பறா:2 314/4
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/3
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4

மேல்


தம்மை-தான் (1)

தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என – 6.வம்பறா:1 830/1,2

மேல்


தம்மையும் (3)

தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு – 3.இலை:2 4/3
தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி – 6.வம்பறா:1 644/3
கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து – 6.வம்பறா:1 1222/3

மேல்


தம்மையே (3)

தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் – 2.தில்லை:1 8/4
தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான் – 6.வம்பறா:1 830/1
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4

மேல்


தம்மொடு (1)

புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/2

மேல்


தம்மோடு (1)

மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/2

மேல்


தமக்கு (53)

அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு – 1.திருமலை:5 1/2
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் – 2.தில்லை:1 8/4
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற – 2.தில்லை:4 11/3
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/3
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி – 3.இலை:5 32/1
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/3
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் – 5.திருநின்ற:1 17/1
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/3
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற – 5.திருநின்ற:1 245/1
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/2
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/2
தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும் – 6.வம்பறா:1 829/1
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி – 6.வம்பறா:2 230/1
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/4
தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள – 6.வம்பறா:2 253/1
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் – 6.வம்பறா:2 254/2
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/2
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே – 6.வம்பறா:2 408/3
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1
அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் – 6.வம்பறா:5 12/2
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/1,2
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/4
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக – 10.கடல்:5 3/2
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே – 10.கடல்:5 4/1
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2

மேல்


தமக்கும் (5)

திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம் – 2.தில்லை:3 34/1
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க – 2.தில்லை:3 34/2
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/2
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் – 6.வம்பறா:1 761/1

மேல்


தமது (8)

நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/2
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/4
பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் – 6.வம்பறா:1 705/1
வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/1,2
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/1,2
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1

மேல்


தமர் (5)

ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் – 3.இலை:5 16/3
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் – 8.பொய்:5 7/2
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/3

மேல்


தமர்க்கு (1)

எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1

மேல்


தமர்கள் (2)

எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 1.திருமலை:5 203/4
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே – 10.கடல்:5 4/1

மேல்


தமர்களுடன் (1)

தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3

மேல்


தமராய் (1)

முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1

மேல்


தமருகத்தின் (1)

தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3

மேல்


தமரேயோ (1)

என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1

மேல்


தமனிய (7)

தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் – 4.மும்மை:5 79/1
தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு – 6.வம்பறா:1 503/2
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/2
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின் – 6.வம்பறா:1 1046/1
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு – 6.வம்பறா:1 1138/3
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த – 6.வம்பறா:1 1211/1
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து – 12.மன்னிய:5 7/1

மேல்


தமாலம் (1)

கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் – 1.திருமலை:2 28/2

மேல்


தமியேனை (1)

தன்னுடைய சரணான தமியேனை புகலூரன் – 5.திருநின்ற:1 426/2

மேல்


தமியோர் (2)

பையுள் மாலை தமியோர் புனிப்பு உற – 1.திருமலை:5 158/4
தஞ்சே சரணம் புகுதும் தமியோர்
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/1,2

மேல்


தமிழ் (207)

எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய் – 0.பாயிரம்:1 3/1
பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள் – 1.திருமலை:2 1/1
சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் – 1.திருமலை:4 11/3,4
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/4
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும் – 1.திருமலை:5 76/1
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/2
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம் – 1.திருமலை:5 167/4
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே – 1.திருமலை:5 203/3
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் – 4.மும்மை:1 5/1
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை – 4.மும்மை:1 7/2
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக – 5.திருநின்ற:1 117/1
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/2
சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே – 5.திருநின்ற:1 134/4
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி – 5.திருநின்ற:1 135/1
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள – 5.திருநின்ற:1 137/2
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் – 5.திருநின்ற:1 150/4
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/3
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/3
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/4
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 197/3
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 272/1
பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள – 5.திருநின்ற:1 282/1
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் – 5.திருநின்ற:1 289/4
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 310/3
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 311/2
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/3
மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி – 5.திருநின்ற:1 327/2
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/2
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் – 5.திருநின்ற:1 331/3
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 340/3
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/2,3
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/4
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/2
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் – 5.திருநின்ற:1 384/2
பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து – 5.திருநின்ற:1 389/2
தீம் தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளி செழும் பொன்னி – 5.திருநின்ற:1 392/1
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு – 5.திருநின்ற:1 393/1
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/4
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – 5.திருநின்ற:1 403/2
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/3
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/3
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி – 5.திருநின்ற:1 410/2
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/2
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே – 6.வம்பறா:1 89/1
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4
தையலாள் பாகர்-தம்மை பாடினார் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 129/4
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் – 6.வம்பறா:1 233/1
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே – 6.வம்பறா:1 249/1
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/3
அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் – 6.வம்பறா:1 279/1
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/3
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி – 6.வம்பறா:1 287/2
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/4
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/4
தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/3
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/2
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 319/1
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 326/1
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 341/2
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை – 6.வம்பறா:1 357/4
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/3
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 372/4
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே – 6.வம்பறா:1 383/1
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/2
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/3
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/3
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/4
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 426/1
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/2
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/3
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து – 6.வம்பறா:1 512/1
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை – 6.வம்பறா:1 545/2
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் – 6.வம்பறா:1 561/3
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் – 6.வம்பறா:1 587/3
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி – 6.வம்பறா:1 588/4
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு – 6.வம்பறா:1 598/1
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/4
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/2
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் – 6.வம்பறா:1 810/1
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/4
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி – 6.வம்பறா:1 886/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/3
பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய் – 6.வம்பறா:1 949/3
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/4
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ்
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் – 6.வம்பறா:2 192/2,3
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/2
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் – 6.வம்பறா:2 248/1
பொங்கு தமிழ் பொதிய மலை பிறந்து பூம் சந்தனத்தின் – 6.வம்பறா:2 270/1
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/3
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது – 6.வம்பறா:2 301/1
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/4
மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப – 6.வம்பறா:3 23/2
முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி – 6.வம்பறா:3 27/1
தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க – 7.வார்கொண்ட:4 57/1
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/3
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/3,4
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/2
பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார் – 7.வார்கொண்ட:4 116/4
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/3
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் – 7.வார்கொண்ட:4 138/1
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/3
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த – 9.கறை:3 1/3
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2

மேல்


தமிழ்-தன்னால் (1)

செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4

மேல்


தமிழ்_தொடை (14)

பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/2
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/2
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் – 6.வம்பறா:1 561/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/3
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/2

மேல்


தமிழ்_மாலை (36)

இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை
செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம் – 1.திருமலை:5 202/1,2
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/2
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் – 5.திருநின்ற:1 150/4
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/3
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 197/3
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை
தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/3,4
தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/3
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/4
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/3
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை – 6.வம்பறா:1 545/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/3
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3
பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார் – 7.வார்கொண்ட:4 116/4
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/2,3

மேல்


தமிழ்_மாலை-தன்னில் (1)

தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில்
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/3,4

மேல்


தமிழ்_மாலைகள் (11)

உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக – 5.திருநின்ற:1 117/1
சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே – 5.திருநின்ற:1 134/4
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி – 5.திருநின்ற:1 135/1
பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள – 5.திருநின்ற:1 282/1
மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 310/3
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/2
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4

மேல்


தமிழ்_மாலைகளும் (2)

தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய் – 6.வம்பறா:1 949/3

மேல்


தமிழ்_மாலையாலே (1)

செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/4

மேல்


தமிழ்_மாலையில் (1)

தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3

மேல்


தமிழ்_மாலையின் (1)

சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3

மேல்


தமிழ்கள் (1)

ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3

மேல்


தமிழ்நாட்டு (6)

பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 601/1
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/1,2
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் – 6.வம்பறா:1 751/2
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/4
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான – 7.வார்கொண்ட:4 81/3

மேல்


தமிழ்நாடு (6)

சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம் – 4.மும்மை:1 12/2
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து – 4.மும்மை:1 13/1
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த – 6.வம்பறா:1 652/1
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3

மேல்


தமிழாகரர் (1)

அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் – 6.வம்பறா:1 1256/1

மேல்


தமிழால் (8)

புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/4
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/2
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/4
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/3
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/3,4
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/3
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4

மேல்


தமிழாளி (1)

தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2

மேல்


தமிழில் (1)

நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல்_மாலை நிகழ பாடி – 6.வம்பறா:1 309/4

மேல்


தமிழின் (18)

நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின்
தொடை மாலை திருப்பதிக சொல்_மாலை பாடினார் – 5.திருநின்ற:1 211/3,4
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2
திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று – 5.திருநின்ற:1 244/1
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் – 6.வம்பறா:1 85/4
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/2
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/2
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின்
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி – 6.வம்பறா:1 1125/1,2
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/2
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/1,2
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் – 8.பொய்:8 4/4
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/1,2
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை – 13.வெள்ளானை:1 21/3

மேல்


தமிழினால் (1)

மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் – 6.வம்பறா:1 362/4

மேல்


தமிழுக்கு (1)

இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/1,2

மேல்


தமிழும் (4)

தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/4
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு – 6.வம்பறா:1 44/3
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் – 6.வம்பறா:1 167/4
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன – 11.பத்தராய்:2 2/1

மேல்


தமை (4)

அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/3
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய – 10.கடல்:4 4/1

மேல்


தமையாரும் (1)

சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4

மேல்


தமையாளுடையவரை (1)

நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது – 6.வம்பறா:1 931/3

மேல்


தயங்க (5)

தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க – 3.இலை:3 59/4
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/2,3
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க – 7.வார்கொண்ட:3 32/4
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/4

மேல்


தயங்கிய (1)

தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி – 6.வம்பறா:1 9/2

மேல்


தயங்கு (17)

பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் – 1.திருமலை:3 49/1
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் – 1.திருமலை:5 26/3
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை – 2.தில்லை:2 6/2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் – 4.மும்மை:1 44/2
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா – 4.மும்மை:5 40/2
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை – 5.திருநின்ற:1 92/2
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் – 6.வம்பறா:1 32/2
தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் – 6.வம்பறா:1 44/1
பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற – 6.வம்பறா:1 366/3
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார் – 6.வம்பறா:1 1007/3
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/3
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3

மேல்


தயங்கும் (3)

மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் – 6.வம்பறா:1 1130/4
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட – 6.வம்பறா:2 64/1
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி – 6.வம்பறா:2 78/1

மேல்


தயவந்தி (1)

பள்ளிகொள் பொழுது தயவந்தி பரமர்-தாம் கனவில் – 5.திருநின்ற:6 18/1

மேல்


தயா (2)

தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன் – 1.திருமலை:3 22/1
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/1,2

மேல்


தயிர் (6)

சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/2
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/2
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து – 9.கறை:5 4/3

மேல்


தயில (1)

தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/4

மேல்


தர்க்க (1)

மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/3

மேல்


தர்க்கவாதின் (1)

தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் – 6.வம்பறா:1 775/2

மேல்


தர (24)

தீது_இலா திருத்தொண்ட தொகை தர
போதுவான் அவர் மேல் மனம் போக்கிட – 1.திருமலை:1 25/2,3
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் – 1.திருமலை:2 6/1
வாவியின் பொலி நாடு வளம் தர
காவிரி புனல் கால் பரந்து ஓங்கும்-ஆல் – 1.திருமலை:2 9/3,4
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் – 2.தில்லை:7 31/1
பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும் – 3.இலை:4 12/1
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் – 3.இலை:4 12/2
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/2
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3

மேல்


தரங்க (4)

நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/3
கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் – 1.திருமலை:5 166/3
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே – 3.இலை:3 73/4
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2

மேல்


தரங்கத்தாலும் (1)

நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும்
கரும் கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே – 1.திருமலை:5 22/3,4

மேல்


தரங்கம் (3)

பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம்
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/3,4
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2

மேல்


தரணி (5)

தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/3,4
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4
தரணி தலைவன் கழல் சார்வுறவே – 8.பொய்:2 31/4
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3

மேல்


தரணியில் (1)

தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3

மேல்


தரத்ததோ (1)

முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


தரத்தார்க்கும் (1)

சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4

மேல்


தரத்தும் (1)

என் தரத்தும் அளித்து எதிர்நின்றன – 1.திருமலை:5 191/4

மேல்


தரம் (2)

தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் – 6.வம்பறா:1 1191/3
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2

மேல்


தரமியங்கள் (1)

பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1

மேல்


தரமோ (1)

சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4

மேல்


தரள (23)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/2
தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் – 1.திருமலை:5 142/1
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/3
தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில் – 3.இலை:2 1/2
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க – 3.இலை:3 129/1
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து – 6.வம்பறா:1 392/3
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் – 6.வம்பறா:1 395/3
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/3
வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு – 6.வம்பறா:1 743/3
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி – 6.வம்பறா:1 975/1
வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது – 6.வம்பறா:1 1101/1
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி – 6.வம்பறா:1 1210/2
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/3
ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது – 6.வம்பறா:1 1212/1
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி – 6.வம்பறா:1 1213/4
வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/2

மேல்


தரளத்து (1)

செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க – 6.வம்பறா:1 221/1

மேல்


தரளம் (12)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் – 3.இலை:5 22/4
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/4
தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/2
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் – 5.திருநின்ற:1 4/3
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1

மேல்


தரளமும் (2)

மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் – 3.இலை:3 30/1
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் – 4.மும்மை:5 46/1

மேல்


தரித்த (4)

சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் – 12.மன்னிய:4 13/2

மேல்


தரித்தது (2)

தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/3
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே – 4.மும்மை:1 34/4

மேல்


தரித்தார் (2)

தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று – 6.வம்பறா:1 122/3

மேல்


தரித்திலர் (1)

திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் – 3.இலை:3 182/4

மேல்


தரித்து (4)

தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள – 6.வம்பறா:1 106/2
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/1,2
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்த – 13.வெள்ளானை:1 52/2

மேல்


தரித்துள்ளார் (1)

தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா – 3.இலை:6 5/1,2

மேல்


தரித்தேன் (1)

பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/2,3

மேல்


தரிப்பதனுக்கு (1)

தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று – 5.திருநின்ற:1 150/2,3

மேல்


தரிப்பரே (1)

தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3

மேல்


தரியா (2)

புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/1,2
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் – 6.வம்பறா:2 314/4

மேல்


தரியாதார் (1)

அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை – 6.வம்பறா:2 324/1

மேல்


தரியாது (7)

தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி – 1.திருமலை:3 27/1
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/1,2
நாளை போவேன் என்று நாள்கள் செல தரியாது
பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் – 4.மும்மை:4 22/1,2
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள – 6.வம்பறா:1 106/2
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த – 6.வம்பறா:2 356/1
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/1,2
ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் – 7.வார்கொண்ட:4 133/4

மேல்


தரியாதே (1)

தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/3,4

மேல்


தரியார் (2)

பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2

மேல்


தரியாராய் (1)

தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/1,2

மேல்


தரியீர் (1)

தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3

மேல்


தரியேன் (1)

தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு – 5.திருநின்ற:1 150/2

மேல்


தரில் (1)

தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/4

மேல்


தரு (77)

ஆதி மா தவ முனி அகத்தியன் தரு
பூத நீர் கமண்டலம் பொழிந்த காவிரி – 1.திருமலை:2 2/1,2
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புது மது பொங்கிட – 1.திருமலை:2 9/1,2
அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1
பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் – 1.திருமலை:3 14/1
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/4
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3
பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி – 3.இலை:3 14/2
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும் – 3.இலை:3 98/3
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் – 3.இலை:4 22/4
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் – 4.மும்மை:1 40/2
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர் – 4.மும்மை:5 9/1
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் – 4.மும்மை:5 48/1
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி – 5.திருநின்ற:1 11/1
அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் – 5.திருநின்ற:1 11/2
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/2
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி – 5.திருநின்ற:1 204/3
சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு – 5.திருநின்ற:1 240/1
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/2
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/2
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு – 5.திருநின்ற:1 392/2
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:4 26/3
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் – 5.திருநின்ற:4 33/3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில் – 5.திருநின்ற:6 38/1
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் – 6.வம்பறா:1 2/3
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே – 6.வம்பறா:1 42/3
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார் – 6.வம்பறா:1 60/1
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/2
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/4
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் – 6.வம்பறா:1 296/2
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/4
வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு – 6.வம்பறா:1 392/1
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/2
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/3
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் – 6.வம்பறா:1 839/3
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய – 6.வம்பறா:1 1160/2
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/3
மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து – 7.வார்கொண்ட:4 154/3
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு – 8.பொய்:8 9/2
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் – 12.மன்னிய:4 7/1
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


தருக்கிய (1)

தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி – 11.பத்தராய்:4 2/3

மேல்


தருக்கு (1)

தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4

மேல்


தருக (2)

நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/4
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3

மேல்


தருகின்ற (1)

தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/3

மேல்


தருகின்றேன் (5)

நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது – 2.தில்லை:2 25/3
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/4
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று – 2.தில்லை:2 36/3
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/2
சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன்
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/2,3

மேல்


தருகின்றோம் (3)

எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம்
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/3,4
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4

மேல்


தருகை (1)

தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4

மேல்


தருதல் (1)

சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால் – 1.திருமலை:2 4/2

மேல்


தருதலின் (1)

தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/3

மேல்


தருப்பை (3)

தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/3,4
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/3,4
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த – 6.வம்பறா:1 1224/3

மேல்


தருப்பையும் (1)

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1

மேல்


தரும் (63)

பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை – 0.பாயிரம்:1 4/3
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/4
பந்தம் வீடு தரும் பரமன் கழல் – 1.திருமலை:5 154/1
விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் – 2.தில்லை:2 23/2
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு – 2.தில்லை:2 34/1
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று – 2.தில்லை:3 28/3
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/2
தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற – 3.இலை:3 16/4
நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க – 3.இலை:3 20/4
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/2
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3
எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/3
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/3
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/4
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/3
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும்
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/3,4
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து – 5.திருநின்ற:1 61/1
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் – 5.திருநின்ற:1 240/4
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/3
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி – 6.வம்பறா:1 235/2
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி – 6.வம்பறா:1 290/3
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட – 6.வம்பறா:1 361/2
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/4
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் – 6.வம்பறா:1 428/3
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினை தாமே – 6.வம்பறா:1 782/1
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய – 6.வம்பறா:1 1068/2
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் – 6.வம்பறா:1 1182/1
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் – 6.வம்பறா:1 1256/2
வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/1
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/3
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப – 6.வம்பறா:2 179/2
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் – 6.வம்பறா:2 207/3
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 121/3
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/2
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/2
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


தரும்படி (1)

மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3

மேல்


தரும (6)

உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 16/4
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் – 8.பொய்:8 2/3
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப – 10.கடல்:2 5/1
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1

மேல்


தருமசேனர் (3)

தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் – 5.திருநின்ற:1 87/3

மேல்


தருமசேனர்க்கு (1)

தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1

மேல்


தருமசேனருக்கு (1)

தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி – 5.திருநின்ற:1 54/1

மேல்


தருமசேனரும் (1)

தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம் – 5.திருநின்ற:1 83/1

மேல்


தருமத்தின் (2)

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் – 5.திருநின்ற:4 1/1
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4

மேல்


தருமபுரம் (2)

கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1

மேல்


தருமம் (5)

தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன் – 1.திருமலை:3 22/1
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ – 1.திருமலை:3 35/4
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2
தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில் – 4.மும்மை:6 10/2
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4

மேல்


தருமமும் (1)

தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும் – 4.மும்மை:3 2/4

மேல்


தருமமே (1)

தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் – 2.தில்லை:1 5/2

மேல்


தருவ (1)

பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி – 6.வம்பறா:1 32/1

மேல்


தருவது (1)

பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/4

மேல்


தருவன் (1)

பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3

மேல்


தருவன (1)

புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் – 6.வம்பறா:2 21/3

மேல்


தருவார் (10)

புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
ஏதிலாரும் இனி தருவார் இல்லை – 2.தில்லை:4 12/2
செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில் – 4.மும்மை:1 7/3
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் – 5.திருநின்ற:1 331/3
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/4
கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி – 6.வம்பறா:1 391/3
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் – 6.வம்பறா:1 1162/4
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று – 7.வார்கொண்ட:3 56/2
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3

மேல்


தருவார்-தம் (1)

தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார் – 6.வம்பறா:1 1121/4

மேல்


தருவார்-தமை (1)

கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண் – 5.திருநின்ற:1 61/3

மேல்


தருவார்-பால் (1)

தாளை நாளும் பரவ தருவார்-பால் சார்கின்றார் – 7.வார்கொண்ட:4 115/2

மேல்


தருவாராய் (1)

தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4

மேல்


தருவாரை (1)

தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் – 7.வார்கொண்ட:4 93/3

மேல்


தருவான் (2)

வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2

மேல்


தருவானை (2)

ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/3,4
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான – 5.திருநின்ற:1 406/2

மேல்


தருவித்தான் (1)

தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4

மேல்


தருவின் (2)

தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/2
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4

மேல்


தருவீரேல் (1)

அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/3,4

மேல்


தருவும் (2)

பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி – 6.வம்பறா:1 32/1
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2

மேல்


தருவே (1)

பாய சோலை தருவே பயத்தன – 4.மும்மை:5 107/4

மேல்


தருவோம் (1)

நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3

மேல்


தரை (6)

தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால் – 5.திருநின்ற:1 69/3
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/3
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 332/2
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2

மேல்


தரை-பால் (1)

தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4

மேல்


தரையில் (3)

தரையில் வீழ்தர சேடியர் வெருக்கொடு தாங்கி – 6.வம்பறா:1 1059/1
தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க – 12.மன்னிய:4 6/1
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று – 12.மன்னிய:5 6/2

மேல்


தரையின் (5)

நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
தரையின் மிசை வீழ்ந்து அவர்-தம் சரண கமலம் பூண்டார் – 5.திருநின்ற:5 17/4
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி – 6.வம்பறா:1 730/2
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே – 6.வம்பறா:2 22/1

மேல்


தல (1)

பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் – 6.வம்பறா:1 226/4

மேல்


தலங்கள் (1)

எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/4

மேல்


தலங்களும் (1)

நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி – 1.திருமலை:1 3/1

மேல்


தலத்தவர் (1)

கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும் – 6.வம்பறா:1 242/2

மேல்


தலத்தார் (1)

மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3

மேல்


தலத்தால் (1)

செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4

மேல்


தலத்திடை (1)

தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் – 6.வம்பறா:1 751/2

மேல்


தலத்தில் (5)

தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/1,2
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/3,4
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை – 8.பொய்:7 3/2

மேல்


தலத்தின் (5)

தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால் – 5.திருநின்ற:1 69/3
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4

மேல்


தலத்து (4)

தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை – 2.தில்லை:2 16/1
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/4
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


தலத்தும் (2)

தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் – 6.வம்பறா:1 44/1
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த – 8.பொய்:2 3/1

மேல்


தலம் (11)

பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/3
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் – 5.திருநின்ற:6 35/4
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/2
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/3
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/4
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/3

மேல்


தலமும் (1)

நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2

மேல்


தலம்உற (2)

தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் – 5.திருநின்ற:2 5/4
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு – 6.வம்பறா:1 1138/3

மேல்


தலை (147)

பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால் – 1.திருமலை:2 5/2
ஒண் துறை தலை மா மத கூடு போய் – 1.திருமலை:2 10/1
மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/2
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் – 2.தில்லை:2 31/1
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது – 2.தில்லை:4 9/2
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து – 3.இலை:1 24/3
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான் – 3.இலை:3 79/1
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி – 3.இலை:3 124/1
தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் – 3.இலை:3 129/3
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் – 3.இலை:4 6/4
தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று – 3.இலை:4 18/3
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் – 3.இலை:5 2/3
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப – 3.இலை:5 20/3
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் – 4.மும்மை:4 13/2
தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் – 4.மும்மை:5 42/2
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/2
சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று – 4.மும்மை:6 25/4
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் – 4.மும்மை:6 50/4
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் – 5.திருநின்ற:1 21/1
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் – 5.திருநின்ற:1 47/1
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய – 5.திருநின்ற:1 89/1
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் – 5.திருநின்ற:1 110/3
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1
தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை – 5.திருநின்ற:1 206/1
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த – 5.திருநின்ற:1 213/1
பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் – 5.திருநின்ற:1 238/4
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் – 5.திருநின்ற:1 292/4
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/4
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 370/1
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/4
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/4
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம் – 6.வம்பறா:1 19/2
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/4
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/2
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் – 6.வம்பறா:1 529/1
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் – 6.வம்பறா:1 634/4
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று – 6.வம்பறா:1 695/1
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற – 6.வம்பறா:1 749/1
கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் – 6.வம்பறா:1 756/4
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ – 6.வம்பறா:1 767/2
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 851/1
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/2
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/3
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல் – 6.வம்பறா:1 1127/1
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த – 6.வம்பறா:2 10/1
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் – 6.வம்பறா:2 140/3
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி – 6.வம்பறா:2 176/2
தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் – 6.வம்பறா:2 196/1
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/3
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் – 7.வார்கொண்ட:1 6/4
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/4
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/3
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி – 7.வார்கொண்ட:3 75/2
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார் – 7.வார்கொண்ட:3 81/2
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/3
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
வேறுவேறு தலை பெய்து – 8.பொய்:2 22/3
அதிகன் படை போர் பொருது அற்ற தலை
பொதியின் குவை எண்_இல போயின பின் – 8.பொய்:2 30/1,2
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் – 8.பொய்:2 32/2
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/2
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு – 8.பொய்:2 33/3
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து – 8.பொய்:2 38/3
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் – 8.பொய்:4 8/3
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/2
சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே – 8.பொய்:4 14/3
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் – 8.பொய்:6 6/3
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று – 9.கறை:1 3/1
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/4
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/2
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல – 13.வெள்ளானை:1 19/3
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3

மேல்


தலைக்கலன் (1)

புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4

மேல்


தலைக்கு (2)

இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் – 6.வம்பறா:1 61/2
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4

மேல்


தலைக்கொண்டு (2)

அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/2
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் – 12.மன்னிய:3 2/3

மேல்


தலைக்கொண்டே (1)

தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 97/2,3

மேல்


தலைகள் (1)

விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் – 2.தில்லை:3 23/2

மேல்


தலைகளும் (1)

துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து – 2.தில்லை:3 21/3

மேல்


தலைச்சங்க (1)

சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் – 6.வம்பறா:1 667/4

மேல்


தலைச்சென்று (1)

தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/3,4

மேல்


தலைசிறந்த (1)

தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார் – 6.வம்பறா:2 37/3,4

மேல்


தலைசை (1)

தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4

மேல்


தலைத்தலை (1)

தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப – 5.திருநின்ற:6 35/2

மேல்


தலைநின்ற (2)

அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே – 5.திருநின்ற:1 91/1
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/2,3

மேல்


தலைநின்றார் (2)

சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/3,4
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார் – 5.திருநின்ற:3 4/4

மேல்


தலைநின்று (2)

தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2

மேல்


தலைநின்றுள்ளான் (1)

குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/2,3

மேல்


தலைப்பட்டார் (2)

தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் – 3.இலை:2 27/1
எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் – 4.மும்மை:4 35/4

மேல்


தலைப்பட்டால் (1)

தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3

மேல்


தலைப்பட்டே (1)

தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/2,3

மேல்


தலைப்பட (1)

தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ – 6.வம்பறா:2 90/3

மேல்


தலைப்படும் (1)

தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/2

மேல்


தலைப்பாட்டு-தனை (1)

தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி – 6.வம்பறா:1 1149/2

மேல்


தலைமை (18)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
சைய மால் வரை பயில் தலைமை சான்றது – 1.திருமலை:2 3/1
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் – 2.தில்லை:1 8/4
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் – 3.இலை:1 55/4
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/4
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/2
தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில் – 4.மும்மை:6 10/2
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் – 5.திருநின்ற:4 33/3
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/3
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார் – 7.வார்கொண்ட:4 30/4
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4

மேல்


தலைமைக்கு (1)

தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1

மேல்


தலைமையார் (1)

மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் – 3.இலை:6 4/4

மேல்


தலைமையால் (1)

தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2

மேல்


தலைமையில் (1)

சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/4

மேல்


தலைமையினில் (1)

வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் – 5.திருநின்ற:1 40/4

மேல்


தலையளிசெய்து (1)

தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து – 6.வம்பறா:1 1152/2,3

மேல்


தலையளித்தார் (1)

அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் – 8.பொய்:4 19/4

மேல்


தலையன (1)

தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/4

மேல்


தலையாம் (2)

தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/2

மேல்


தலையார் (2)

உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார்
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/2,3
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4

மேல்


தலையால் (2)

தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர – 2.தில்லை:3 27/1
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4

மேல்


தலையாலம்காடு (1)

பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2

மேல்


தலையாலே (2)

அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் – 6.வம்பறா:2 282/3

மேல்


தலையில் (3)

பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4
முற்றும் பொரு சேனை முனை தலையில்
கல் திண் புரிசை பதி கட்டு அழிய – 8.பொய்:2 28/1,2
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/3

மேல்


தலையின் (4)

நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/3
தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் – 5.திருநின்ற:1 300/1
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1

மேல்


தலையினால் (7)

தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் – 1.திருமலை:2 22/2
தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி – 2.தில்லை:5 17/2
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் – 5.திருநின்ற:4 55/4
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி – 5.திருநின்ற:4 56/1
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் – 6.வம்பறா:1 306/3
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/4

மேல்


தலையினாலே (1)

நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4

மேல்


தலையினையும் (1)

வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3

மேல்


தலையும் (5)

தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/4
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி – 6.வம்பறா:1 602/1
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் – 6.வம்பறா:1 910/1
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4

மேல்


தலையூர் (1)

தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4

மேல்


தலையை (3)

கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/1,2
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு – 4.மும்மை:5 125/3
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் – 7.வார்கொண்ட:3 62/4

மேல்


தலையோர் (1)

பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1

மேல்


தலைவ (2)

தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/3

மேல்


தலைவர் (43)

சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர்
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/2,3
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் – 4.மும்மை:6 13/2
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர்
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/2,3
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/2,3
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/3
தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார் – 5.திருநின்ற:6 31/3,4
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் – 6.வம்பறா:1 253/4
கலந்த அன்பர்கள் தொழுது எழ கவுணிய தலைவர்
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் – 6.வம்பறா:1 380/1,2
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி – 6.வம்பறா:1 423/1,2
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/3,4
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/2,3
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4
வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர்
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/1,2
கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர் – 6.வம்பறா:1 783/4
தென்னவன் மாறன்-தானும் சிரபுரத்து தலைவர் தீண்டி – 6.வம்பறா:1 819/1
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:1 1038/1
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர்
சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி – 6.வம்பறா:1 1065/2,3
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் – 6.வம்பறா:1 1103/2
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/2
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து – 6.வம்பறா:1 1208/2
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட – 6.வம்பறா:2 106/4
பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் – 6.வம்பறா:2 362/1
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார் – 7.வார்கொண்ட:3 81/2
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர்
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/3,4
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர்
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/2,3
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/4
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2

மேல்


தலைவர்-தம் (1)

தலைவர்-தம் சக்கரப்பள்ளி-தன்னிடை அகன்று – 6.வம்பறா:1 363/1

மேல்


தலைவர்-தாம் (1)

இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1

மேல்


தலைவர்-தாமும் (2)

தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு – 3.இலை:1 29/1
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும்
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/1,2

மேல்


தலைவர்-பால் (1)

சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/2

மேல்


தலைவர்க்கு (1)

தா_இல் சண்பையர் தலைவர்க்கு தாதையார் தாமும் – 6.வம்பறா:1 422/3

மேல்


தலைவராம் (1)

தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரர் ஆகும் – 3.இலை:4 32/3

மேல்


தலைவராய் (3)

அறு சமய தலைவராய் நின்றவருக்கு அன்பராய் – 7.வார்கொண்ட:1 1/1
ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள் – 8.பொய்:4 10/1
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3

மேல்


தலைவரும் (2)

சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா – 4.மும்மை:5 82/1
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/4

மேல்


தலைவரை (1)

தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ – 4.மும்மை:5 1/2

மேல்


தலைவரோடு (1)

சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/1,2

மேல்


தலைவன் (7)

தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் – 6.வம்பறா:1 713/4
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
தரணி தலைவன் கழல் சார்வுறவே – 8.பொய்:2 31/4
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3

மேல்


தலைவன்-தன் (1)

தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு – 3.இலை:1 29/1

மேல்


தலைவன்-தானும் (1)

தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும்
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/2,3

மேல்


தலைவனார் (8)

சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த – 2.தில்லை:2 19/1
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி – 3.இலை:3 149/2
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் – 5.திருநின்ற:1 289/4
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் – 5.திருநின்ற:4 2/2
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/3,4
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி – 6.வம்பறா:1 522/1

மேல்


தலைவனார்-தமை (1)

தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி – 3.இலை:3 149/2

மேல்


தலைவனார்-தாம் (1)

காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம் – 6.வம்பறா:1 116/4

மேல்


தலைவனாரும் (1)

குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/3

மேல்


தலைவனும் (1)

உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4

மேல்


தலைவனை (1)

தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3

மேல்


தலைவா (1)

தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3

மேல்


தவ்வை (1)

தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம் – 5.திருநின்ற:1 83/1

மேல்


தவ (79)

மெய் தவ_கொடி காண விருப்புடன் – 1.திருமலை:1 32/2
ஆதி மா தவ முனி அகத்தியன் தரு – 1.திருமலை:2 2/1
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும் – 1.திருமலை:5 186/1
நண்ணிய தவ சிவ யோக நாதரை – 2.தில்லை:2 13/1
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு – 2.தில்லை:2 36/1
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4
தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர – 2.தில்லை:3 27/1
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/4
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும் – 2.தில்லை:5 8/1
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு – 2.தில்லை:5 21/1
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் – 3.இலை:1 55/3
நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க – 3.இலை:4 15/3
மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி – 3.இலை:4 26/4
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் – 3.இலை:7 38/2
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
காதல் அன்பர்-தம் அரும் தவ பெருமையும் கலந்த – 4.மும்மை:3 8/1
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் – 4.மும்மை:5 116/3
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் – 5.திருநின்ற:1 41/1,2
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/3
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து – 5.திருநின்ற:5 42/1
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/2
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் – 6.வம்பறா:1 70/4
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/3
காழியர் தவ பயனாம் கவுணியர்-தம் தோன்றலார் – 6.வம்பறா:1 139/1
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல – 6.வம்பறா:1 177/2
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே – 6.வம்பறா:1 223/1
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/4
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4
நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப – 6.வம்பறா:1 514/3
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/3
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் – 6.வம்பறா:1 656/1
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார் – 6.வம்பறா:1 667/3
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/2
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/2
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த – 6.வம்பறா:1 1179/3
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் – 6.வம்பறா:1 1186/1
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை – 6.வம்பறா:1 1236/1
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/2
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/2
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ – 6.வம்பறா:3 12/3
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3

மேல்


தவ_கொடி (1)

மெய் தவ_கொடி காண விருப்புடன் – 1.திருமலை:1 32/2

மேல்


தவங்கள் (7)

என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும் – 3.இலை:3 128/1
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் – 5.திருநின்ற:1 424/2
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் – 6.வம்பறா:1 165/2,3
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள்
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/3,4
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/3
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3

மேல்


தவங்களாகவும் (1)

தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4

மேல்


தவத்தவர் (1)

நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4

மேல்


தவத்தார் (1)

ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார்
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/1,2

மேல்


தவத்தால் (21)

தம் பிரானை தனி தவத்தால் எய்தி – 1.திருமலை:1 34/2
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/3
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/1,2
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/2,3
பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த – 6.வம்பறா:1 143/1
பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த – 6.வம்பறா:1 650/1
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால்
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/3,4
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த – 6.வம்பறா:1 873/1
பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் – 6.வம்பறா:1 1155/1
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த – 6.வம்பறா:1 1167/1
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன – 6.வம்பறா:2 229/2
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/4
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் – 7.வார்கொண்ட:3 45/4
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால்
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/1,2
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் – 8.பொய்:6 6/1

மேல்


தவத்தாலே (1)

தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் – 10.கடல்:4 2/1

மேல்


தவத்தாள் (1)

விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4

மேல்


தவத்தான் (3)

பொருவு_அரும் தவத்தான் புலி காலனாம் – 1.திருமலை:1 31/1
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் – 6.வம்பறா:2 239/2

மேல்


தவத்தில் (2)

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் – 6.வம்பறா:1 1203/2

மேல்


தவத்தின் (13)

செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் – 5.திருநின்ற:5 1/2
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/2,3
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 1157/1
ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால் – 6.வம்பறா:1 1166/1
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/1,2
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின்
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/3,4

மேல்


தவத்தினாரை (1)

தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2

மேல்


தவத்தினால் (3)

தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் – 1.திருமலை:5 4/1
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/3,4

மேல்


தவத்தினாலே (1)

ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே
பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/3,4

மேல்


தவத்தினின் (1)

வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை – 4.மும்மை:1 34/2

மேல்


தவத்தீர் (7)

செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/2
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் – 7.வார்கொண்ட:3 46/2
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2

மேல்


தவத்து (20)

புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/3,4
மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து – 6.வம்பறா:1 379/1,2
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து
மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே – 6.வம்பறா:1 672/1,2
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று – 6.வம்பறா:1 1133/3
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/3,4
சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான் – 6.வம்பறா:2 239/1
தாவாத பெரும் தவத்து சங்கிலியாரும் காண – 6.வம்பறா:2 260/1
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/1,2
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
ஆய மா தவத்து ஐயடிகள் எனும் – 8.பொய்:7 7/3
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4

மேல்


தவத்தை (1)

தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து – 4.மும்மை:1 14/1

மேல்


தவத்தோர் (26)

எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/4
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/3,4
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் – 5.திருநின்ற:1 65/2,3
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/4
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/3,4
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் – 5.திருநின்ற:1 404/3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர்
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/1,2
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர்
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் – 6.வம்பறா:1 495/3,4
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை – 6.வம்பறா:1 873/2
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய – 6.வம்பறா:1 1171/1
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு – 6.வம்பறா:2 122/3
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/4
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் – 7.வார்கொண்ட:4 104/4
மெய் பூம் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை – 12.மன்னிய:4 2/2

மேல்


தவத்தோருடன் (1)

வெற்றி மா தவத்தோருடன் மேவினார் – 6.வம்பறா:1 193/4

மேல்


தவத்தோரும் (1)

வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/3,4

மேல்


தவம் (71)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம் – 1.திருமலை:1 20/2,3
மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட – 1.திருமலை:1 25/1
நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து – 1.திருமலை:1 35/1
தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே – 1.திருமலை:5 34/3
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் – 1.திருமலை:5 77/1
ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4
தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/3
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
தவம் நிறைந்த நான்_மறை பொருள் நூல்களால் சமைந்த – 2.தில்லை:7 39/1
அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/3
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய – 4.மும்மை:5 1/3
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/4
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் – 5.திருநின்ற:1 47/1
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் – 5.திருநின்ற:1 68/2
வருணனும் செய்தனன் முன்பு மா தவம் – 5.திருநின்ற:1 130/4
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் – 5.திருநின்ற:1 286/1
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம் – 6.வம்பறா:1 26/3
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/3
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/4
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற – 6.வம்பறா:1 749/1
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் – 6.வம்பறா:1 879/2
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் – 6.வம்பறா:2 222/1
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் – 6.வம்பறா:4 1/1
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் – 8.பொய்:1 3/2
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை – 9.கறை:3 1/1
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் – 10.கடல்:2 6/1
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் – 11.பத்தராய்:1 3/4
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால் – 11.பத்தராய்:1 8/1
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4

மேல்


தவமாம் (1)

தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால் – 4.மும்மை:6 59/4

மேல்


தவமும் (3)

யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் – 1.திருமலை:2 31/3
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் – 2.தில்லை:1 7/2
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 23/1,2

மேல்


தவமே (2)

காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து – 6.வம்பறா:1 91/1
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய – 6.வம்பறா:1 915/2

மேல்


தவர் (37)

துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம் – 1.திருமலை:1 16/3
இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான் – 1.திருமலை:4 11/1
நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன – 1.திருமலை:5 193/1
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/2
வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற – 3.இலை:1 47/1
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை – 4.மும்மை:5 124/1
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த – 4.மும்மை:5 124/3
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால் – 5.திருநின்ற:1 367/2
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி – 5.திருநின்ற:1 371/2
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/4
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/2
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/3
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/2
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/2
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
வந்து தோன்றிய அந்தணர் மா தவர்
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் – 6.வம்பறா:1 211/1,2
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு – 6.வம்பறா:1 702/3
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/3
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க – 6.வம்பறா:1 1202/4
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த – 13.வெள்ளானை:1 51/1

மேல்


தவர்-தம் (1)

நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம்
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/1,2

மேல்


தவர்-தாம் (3)

மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/4
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/1,2

மேல்


தவர்க்கு (1)

விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3

மேல்


தவர்கள் (6)

நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப – 6.வம்பறா:1 649/2
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3

மேல்


தவர்களும் (1)

சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2

மேல்


தவரும் (5)

பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும்
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/3,4
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும்
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில் – 6.வம்பறா:1 1142/2,3
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும் – 6.வம்பறா:1 1252/1

மேல்


தவரே (1)

வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று – 7.வார்கொண்ட:3 37/1

மேல்


தவரை (3)

வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/1,2
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1

மேல்


தவரோடும் (1)

சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4

மேல்


தவல் (1)

தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2

மேல்


தவல்_அரும் (1)

தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2

மேல்


தவழ் (5)

பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு – 3.இலை:1 35/1
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் – 5.திருநின்ற:1 398/2
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/2

மேல்


தவழ்ந்து (2)

தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி – 3.இலை:7 4/3
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4

மேல்


தவழ (1)

கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/2

மேல்


தவழும் (3)

நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/3
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் – 6.வம்பறா:2 280/4
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4

மேல்


தவள (3)

மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது – 4.மும்மை:5 92/1
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
தவள மாளிகை சாலை மருங்கு இறை – 9.கறை:4 4/1

மேல்


தவறு (1)

காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து – 5.திருநின்ற:1 262/1

மேல்


தவறுபடும் (1)

விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து – 6.வம்பறா:1 47/1

மேல்


தவன் (1)

இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4

மேல்


தவன்-தன்னை (1)

பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது – 2.தில்லை:5 18/2

மேல்


தவாமை (1)

தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4

மேல்


தவிசி (1)

சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/3

மேல்


தவிசில் (2)

தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி – 5.திருநின்ற:4 42/2
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1

மேல்


தவிசின் (5)

தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/1,2
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/2
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4

மேல்


தவிசினிலும் (1)

தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும்
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/1,2

மேல்


தவிசு (1)

சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த – 7.வார்கொண்ட:3 70/3

மேல்


தவிப்பதற்கு (1)

விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2

மேல்


தவிர்க்கும் (2)

சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4

மேல்


தவிர்த்து (3)

சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/3
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் – 5.திருநின்ற:4 55/4
தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் – 6.வம்பறா:2 354/2

மேல்


தவிர்ந்திலர் (1)

தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார் – 3.இலை:6 8/4

மேல்


தவிர்ந்து (1)

தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந்தணாளர் அவர் அருகே செல – 6.வம்பறா:1 186/2,3

மேல்


தவிர்ப்ப (1)

கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4

மேல்


தவிர்ப்பது (1)

தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/2

மேல்


தவிர்ப்பவர் (1)

பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1

மேல்


தவிர்ப்பாரை (1)

கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார் – 5.திருநின்ற:1 334/4

மேல்


தவிர்ப்பு (1)

தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் – 5.திருநின்ற:6 34/2

மேல்


தவிர்வதாகும் (1)

அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4

மேல்


தவிர (2)

தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் – 4.மும்மை:5 38/2,3
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/2,3

மேல்


தவிரவே (1)

நாறு பூம் கோதை மாது தவிரவே நானும் நீயும் – 2.தில்லை:5 13/3

மேல்


தவிரா (1)

சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/4

மேல்


தவிராத (1)

யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் – 5.திருநின்ற:1 36/4

மேல்


தவிராமை (1)

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1

மேல்


தவிரார் (1)

படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/3

மேல்


தவிரீர் (2)

சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர்
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/2,3

மேல்


தழங்க (1)

மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2

மேல்


தழங்கின (1)

மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் – 6.வம்பறா:1 233/1

மேல்


தழங்கு (4)

சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி – 3.இலை:1 31/1
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
சங்க நாதங்கள் ஒலிப்ப தழங்கு பொன் கோடு முழங்க – 6.வம்பறா:1 284/1
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் – 8.பொய்:4 8/3

மேல்


தழங்கும் (1)

தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3

மேல்


தழல் (23)

நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/2
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1
செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் – 3.இலை:3 131/1
பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த – 3.இலை:5 25/1
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/2
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/3
தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் – 5.திருநின்ற:1 206/2
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2
வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும் – 6.வம்பறா:1 39/3
கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம் – 6.வம்பறா:1 639/3
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/3
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி – 6.வம்பறா:1 706/3
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/4
காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து – 6.வம்பறா:1 711/2
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/4
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/4
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4

மேல்


தழலிடை (1)

சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி – 6.வம்பறா:1 1065/3

மேல்


தழலில் (2)

தம் திரு கண் எரி தழலில் பட்டு – 1.திருமலை:5 164/1
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4

மேல்


தழலை (3)

சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன – 3.இலை:2 23/4
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் – 3.இலை:3 145/2

மேல்


தழீஇ (1)

பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/2

மேல்


தழீஇயவன் (1)

தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன்
நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் – 1.திருமலை:1 19/3,4

மேல்


தழுதழுப்ப (1)

பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை – 11.பத்தராய்:1 6/2

மேல்


தழும்ப (1)

நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து – 6.வம்பறா:3 14/2

மேல்


தழும்பர் (1)

வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4

மேல்


தழும்பிய (1)

தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3

மேல்


தழும்புடன் (1)

மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4

மேல்


தழும்பும் (3)

நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3

மேல்


தழும்புறு (1)

தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி – 5.திருநின்ற:1 212/3

மேல்


தழுவ (12)

தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய – 4.மும்மை:5 1/2,3
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/2,3
கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன – 4.மும்மை:5 65/1
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை – 6.வம்பறா:1 997/3
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர் – 6.வம்பறா:2 193/1
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/2
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் – 7.வார்கொண்ட:4 65/2,3

மேல்


தழுவி (5)

தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் – 7.வார்கொண்ட:4 79/1,2
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4

மேல்


தழுவிட (1)

சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர் – 6.வம்பறா:1 959/3

மேல்


தழுவிய (1)

தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் – 5.திருநின்ற:1 411/4

மேல்


தழுவியும் (1)

உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3

மேல்


தழுவினார் (1)

மோகமாய் ஓடி சென்றார் தழுவினார் மோந்து நின்றார் – 3.இலை:3 105/4

மேல்


தழை (9)

தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் – 1.திருமலை:5 120/2
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2
தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் – 3.இலை:3 129/3
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் – 3.இலை:3 170/4
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/2
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து – 5.திருநின்ற:1 251/2
தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் – 6.வம்பறா:1 505/1

மேல்


தழைக்கின்றான் (1)

தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/3,4

மேல்


தழைக்கும் (3)

மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் – 1.திருமலை:1 12/3
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 4/2

மேல்


தழைத்த (7)

தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/4
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் – 3.இலை:3 68/1
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் – 5.திருநின்ற:1 318/4
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/3

மேல்


தழைத்தார் (1)

தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4

மேல்


தழைத்திட (2)

கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து – 8.பொய்:4 16/3

மேல்


தழைத்து (12)

வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/3
தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன – 3.இலை:3 60/2
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க – 6.வம்பறா:1 1/1
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி – 6.வம்பறா:1 644/3
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது – 6.வம்பறா:1 1215/1
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த – 7.வார்கொண்ட:3 35/3
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் – 8.பொய்:8 2/3

மேல்


தழைந்து (1)

மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார் – 1.திருமலை:4 5/2

மேல்


தழைப்ப (18)

சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார் – 1.திருமலை:5 185/4
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/2,3
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப
தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் – 5.திருநின்ற:5 21/2,3
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து – 6.வம்பறா:1 396/3
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச – 6.வம்பறா:1 1225/1
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/3,4
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/2,3
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப
பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/3,4
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் – 10.கடல்:2 5/1,2
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/3,4

மேல்


தழைப்பும் (1)

சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் – 2.தில்லை:7 7/2,3

மேல்


தழையின் (1)

புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/4

மேல்


தழையும் (4)

மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/3
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் – 10.கடல்:2 11/1

மேல்


தள்ள (2)

தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 994/4
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3

மேல்


தள்ளாடி (1)

சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1094/4

மேல்


தள்ளாத (1)

தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின் – 3.இலை:2 5/3

மேல்


தள்ளு (3)

தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/3
தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் – 6.வம்பறா:1 775/2

மேல்


தள்ளும் (6)

தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி – 4.மும்மை:1 17/2
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் – 5.திருநின்ற:6 34/2
மாடு தள்ளும் மரக்கல செப்பினால் – 9.கறை:4 2/4
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் – 10.கடல்:3 1/4

மேல்


தளம் (3)

முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால் – 6.வம்பறா:1 5/2
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/4

மேல்


தளர் (6)

தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து – 6.வம்பறா:1 51/1
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/4

மேல்


தளர்ந்த (1)

தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி – 1.திருமலை:3 27/1

மேல்


தளர்ந்தார் (1)

சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் – 6.வம்பறா:1 698/4

மேல்


தளர்ந்து (12)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/2
தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/4
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி – 3.இலை:6 15/1
தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் – 5.திருநின்ற:1 206/2
தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும் – 5.திருநின்ற:5 28/1
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய – 6.வம்பறா:1 699/1
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த – 6.வம்பறா:2 356/1
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4

மேல்


தளர்வன (1)

சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாட கொடியே அசைவன – 4.மும்மை:5 107/1,2

மேல்


தளர்வார் (3)

தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் – 6.வம்பறா:2 314/4
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் – 6.வம்பறா:4 22/1

மேல்


தளர்வார்க்கு (1)

தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/2,3

மேல்


தளர்வாரை (1)

சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1

மேல்


தளர்வாலும் (1)

மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை – 5.திருநின்ற:4 21/1

மேல்


தளர்வினால் (1)

சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் – 6.வம்பறா:2 133/2

மேல்


தளர்வு (9)

ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி – 3.இலை:3 152/2
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி – 4.மும்மை:1 33/3
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி – 8.பொய்:6 13/2
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி – 10.கடல்:4 3/2

மேல்


தளர்வுற்று (1)

அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2

மேல்


தளர்வுறு (1)

அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/3

மேல்


தளர்வுறும் (1)

தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4

மேல்


தளர (2)

மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/2,3

மேல்


தளரவும் (1)

கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா – 8.பொய்:4 14/2

மேல்


தளரா (1)

சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1

மேல்


தளரு (1)

தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் – 8.பொய்:6 10/3

மேல்


தளரும் (3)

மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் – 3.இலை:5 36/1
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின் – 6.வம்பறா:1 1046/1
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/4

மேல்


தளரொடு (1)

தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார் – 2.தில்லை:2 9/4

மேல்


தளவ (1)

தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் – 6.வம்பறா:2 54/3

மேல்


தளவர்கள் (1)

ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/3

மேல்


தளவு (3)

திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/3
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் – 4.மும்மை:5 8/2
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4

மேல்


தளி (3)

விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1

மேல்


தளிப்பது (1)

நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4

மேல்


தளியில் (3)

திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/1,2

மேல்


தளியின் (1)

மற்ற நல் பதி வட தளியின் மேவிய – 6.வம்பறா:1 251/1

மேல்


தளியும் (1)

கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/3

மேல்


தளிர் (33)

இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/2
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் – 1.திருமலை:2 29/2
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் – 2.தில்லை:7 6/1
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் – 4.மும்மை:1 2/1
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2
கற்பக பூம் தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய – 5.திருநின்ற:1 420/1
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும் – 5.திருநின்ற:4 45/1
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/2
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/3
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/2
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை – 6.வம்பறா:1 1049/1
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி – 6.வம்பறா:1 1212/2
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன – 10.கடல்:1 8/2
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1

மேல்


தளிர்த்து (1)

இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1

மேல்


தளிரால் (2)

அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/3
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1

மேல்


தளிரில் (1)

நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/1,2

மேல்


தளிரின் (1)

செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் – 10.கடல்:2 1/3

மேல்


தளிரும் (2)

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1

மேல்


தளை (3)

தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் – 4.மும்மை:5 42/2
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் – 8.பொய்:6 4/1

மேல்


தளைத்த (1)

தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் – 4.மும்மை:5 26/1

மேல்


தற்பரசித்தி (1)

சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா – 4.மும்மை:5 82/1

மேல்


தறி (1)

பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா – 5.திருநின்ற:1 111/1

மேல்


தறிகள் (1)

பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3

மேல்


தறித்து (1)

தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4

மேல்


தறியும் (1)

தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4

மேல்


தறியோடு (1)

இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2

மேல்


தறுகண் (2)

வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும் – 3.இலை:3 5/1
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2

மேல்


தறை (1)

தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4

மேல்


தறையிடை (1)

தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/4

மேல்


தன் (68)

தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன் – 1.திருமலை:1 19/3
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/4
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3
தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி – 1.திருமலை:3 27/1
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் – 1.திருமலை:3 33/3
தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் – 1.திருமலை:3 36/2
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/3
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/3
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ – 1.திருமலை:5 144/2
தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி – 2.தில்லை:2 32/3
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
நின்றால் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி – 3.இலை:2 36/2
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/4
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான் – 3.இலை:2 40/2
தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் – 3.இலை:3 28/1
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/4
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/3
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் – 4.மும்மை:1 12/3
தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு – 4.மும்மை:1 24/3
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2
சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும் – 4.மும்மை:5 74/3
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/3
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு – 4.மும்மை:5 125/3
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை – 5.திருநின்ற:1 151/3
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் – 5.திருநின்ற:1 290/4
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் – 5.திருநின்ற:4 31/1
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/3
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/2
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் – 6.வம்பறா:1 686/4
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் – 6.வம்பறா:1 708/1
தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான் – 6.வம்பறா:1 913/4
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என – 6.வம்பறா:2 132/2
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல – 7.வார்கொண்ட:1 4/2
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் – 8.பொய்:2 32/4
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/2
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2

மேல்


தன்-நின்றும் (1)

தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் – 4.மும்மை:1 44/2

மேல்


தன்-பால் (2)

தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் – 4.மும்மை:6 46/4
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3

மேல்


தன்_நேர்_இல் (1)

தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ – 1.திருமலை:5 144/2

மேல்


தன்தனி (1)

தன்தனி பாவையும் தானும் கூட சண்பையர் காவலர் தாளில் வீழ – 6.வம்பறா:1 320/2

மேல்


தன்மை (71)

வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் – 1.திருமலை:2 22/4
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/3
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4
உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/4
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/4
ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் – 3.இலை:2 7/2
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள – 3.இலை:2 40/3
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/3
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே – 3.இலை:5 37/2
தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் – 4.மும்மை:1 18/4
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி – 4.மும்மை:4 20/1
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/2
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் – 4.மும்மை:6 30/3
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/3,4
தன்மை ஆம்படி சத்தியும் சிவமுமாம் சரிதை – 5.திருநின்ற:1 374/2
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று – 5.திருநின்ற:1 389/1
தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப – 5.திருநின்ற:1 419/2,3
இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய – 5.திருநின்ற:1 422/1
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/3,4
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே – 5.திருநின்ற:4 54/2
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/3,4
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/1,2
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார் – 6.வம்பறா:1 353/2,3
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/3,4
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை – 6.வம்பறா:1 599/4
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/3,4
பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/3,4
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் – 6.வம்பறா:1 609/4
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து – 6.வம்பறா:1 693/2,3
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/4
கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் – 6.வம்பறா:1 774/2
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் – 6.வம்பறா:1 796/1
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/3,4
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய – 6.வம்பறா:1 915/2
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற – 6.வம்பறா:1 925/1
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/2
நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/2,3
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த – 6.வம்பறா:2 10/1
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/4
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/1,2
தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால் – 6.வம்பறா:2 215/1
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/3
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் – 6.வம்பறா:2 361/1,2
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/3
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை – 7.வார்கொண்ட:3 25/1
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் – 7.வார்கொண்ட:3 25/3
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த – 8.பொய்:3 5/3
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/4
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் – 9.கறை:4 6/4
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/2,3

மேல்


தன்மைக்கு (1)

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று – 6.வம்பறா:2 367/1

மேல்


தன்மைத்து (2)

என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/3
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 4/2

மேல்


தன்மைய (1)

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் – 1.திருமலை:5 168/1

மேல்


தன்மையதாய் (2)

தாழ கதிர் சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/2,3
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய்
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/2,3

மேல்


தன்மையது (3)

இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் – 6.வம்பறா:1 839/3

மேல்


தன்மையர் (4)

இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் – 5.திருநின்ற:1 361/1
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2

மேல்


தன்மையர்கள் (1)

இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3

மேல்


தன்மையராம் (1)

விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/1,2

மேல்


தன்மையராய் (5)

மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய்
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/2,3
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் – 5.திருநின்ற:3 4/1
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/3,4
சங்கரனை சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் – 11.பத்தராய்:1 5/1,2
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/2,3

மேல்


தன்மையவாய் (1)

ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2

மேல்


தன்மையன் (2)

இன்ன தன்மையன் என்று அறியா சிவன் – 1.திருமலை:1 13/2
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3

மேல்


தன்மையார் (2)

தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார் – 6.வம்பறா:1 374/2
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை – 7.வார்கொண்ட:2 1/3

மேல்


தன்மையார்க்கு (1)

தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் – 6.வம்பறா:1 833/4

மேல்


தன்மையால் (4)

ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/1,2
ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர் – 6.வம்பறா:1 189/2,3
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே – 6.வம்பறா:1 854/3
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3

மேல்


தன்மையாலும் (1)

கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/3,4

மேல்


தன்மையாலே (1)

தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/2,3

மேல்


தன்மையான் (1)

நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் – 1.திருமலை:1 19/4

மேல்


தன்மையில் (14)

தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற – 3.இலை:3 16/4
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி – 5.திருநின்ற:1 79/1
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/3
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில் – 5.திருநின்ற:6 22/1
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரை – 6.வம்பறா:1 237/2,3
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 370/1
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற – 6.வம்பறா:1 384/3
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் – 6.வம்பறா:1 1033/1
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/4
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1

மேல்


தன்மையின் (3)

நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் – 2.தில்லை:4 5/2
சால மிக்க வியப்புறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் – 6.வம்பறா:1 200/1,2
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே – 6.வம்பறா:1 1089/1

மேல்


தன்மையினால் (2)

சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/3,4
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று – 6.வம்பறா:1 413/2,3

மேல்


தன்மையினாலும் (1)

ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/2

மேல்


தன்மையினில் (2)

மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/3
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1

மேல்


தன்மையினை (2)

மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1

மேல்


தன்மையும் (1)

தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3

மேல்


தன்மையை (4)

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி – 6.வம்பறா:1 682/2
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு – 6.வம்பறா:1 834/3
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/4

மேல்


தன்வயமாக்கி (1)

வையம்-தன்னையும் நிறைத்து வானம் தன்வயமாக்கி
பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும் – 3.இலை:7 37/2,3

மேல்


தன்னால் (1)

தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் – 1.திருமலை:3 36/2

மேல்


தன்னில் (7)

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/1,2
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/3
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/4

மேல்


தன்னுடனே (1)

தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு – 5.திருநின்ற:1 150/2

மேல்


தன்னுடைய (7)

தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு – 3.இலை:2 28/2
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய – 4.மும்மை:5 115/3
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய – 5.திருநின்ற:1 145/2
தன்னுடைய சரணான தமியேனை புகலூரன் – 5.திருநின்ற:1 426/2
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து – 12.மன்னிய:4 7/2

மேல்


தன்னுள் (2)

தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை – 6.வம்பறா:2 195/2
தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் – 6.வம்பறா:2 228/3

மேல்


தன்னை (16)

தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும் – 1.திருமலை:1 1/3
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு – 1.திருமலை:5 198/1
தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை – 2.தில்லை:2 16/1
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/2
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/2
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார் – 6.வம்பறா:1 1110/2
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/1,2
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் – 6.வம்பறா:2 274/3
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் – 7.வார்கொண்ட:1 6/4
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4

மேல்


தன்னையே (3)

தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் – 1.திருமலை:1 13/3
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/4
தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4

மேல்


தன (1)

கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் – 8.பொய்:4 4/3

மேல்


தனக்கு (11)

தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/2
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க – 6.வம்பறா:1 481/3
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக – 7.வார்கொண்ட:6 6/1
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3

மேல்


தனக்கும் (2)

மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/2
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/2

மேல்


தனக்கே (1)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4

மேல்


தனங்கள் (5)

அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/2
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/3
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் – 7.வார்கொண்ட:4 34/2
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் – 7.வார்கொண்ட:4 35/2
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/1,2

மேல்


தனங்களில் (1)

அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/3

மேல்


தனத்து (1)

எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1

மேல்


தனதத்தன் (3)

அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து – 5.திருநின்ற:4 11/1
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன்
பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன் – 5.திருநின்ற:4 12/2,3
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/3

மேல்


தனதத்தன்-தனை (1)

தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த – 5.திருநின்ற:4 8/2

மேல்


தனதத்தனார் (1)

தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் – 5.திருநின்ற:4 2/2

மேல்


தனது (1)

தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/3

மேல்


தனம் (11)

தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/3
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும் – 8.பொய்:3 9/3
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி – 8.பொய்:6 13/2

மேல்


தனமும் (2)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/3,4

மேல்


தனமே (1)

காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து – 6.வம்பறா:1 91/1

மேல்


தனயருடன் (1)

தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/2

மேல்


தனயரும் (1)

சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா – 1.திருமலை:2 34/2

மேல்


தனயரோடும் (1)

தையலோடும் சரவணத்து தனயரோடும் தாம் அணைவார் – 7.வார்கொண்ட:3 84/4

மேல்


தனயன் (1)

அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1

மேல்


தனவீரராம் (1)

சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் – 10.கடல்:4 7/3

மேல்


தனி (142)

தம் பிரானை தனி தவத்தால் எய்தி – 1.திருமலை:1 34/2
தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1
மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/2
தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள் – 1.திருமலை:4 10/2
தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ – 1.திருமலை:5 7/1
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் – 1.திருமலை:5 77/3
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர் – 2.தில்லை:7 16/1
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் – 3.இலை:2 27/1
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார் – 3.இலை:2 33/4
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை – 3.இலை:3 134/2
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/4
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/3
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/2
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் – 4.மும்மை:2 9/1
தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ – 4.மும்மை:5 1/2
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா – 4.மும்மை:5 82/1
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய – 4.மும்மை:5 115/3
காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார் – 4.மும்மை:5 123/2
தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார் – 4.மும்மை:5 126/4
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி – 5.திருநின்ற:1 225/3
நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே – 5.திருநின்ற:1 229/4
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/4
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி
பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார் – 5.திருநின்ற:1 339/3,4
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/1
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து – 5.திருநின்ற:1 409/1
நின்ற திருத்தாண்டகமும் நீடு தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/1
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி – 5.திருநின்ற:4 42/2
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு – 5.திருநின்ற:7 1/1
தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும் – 5.திருநின்ற:7 33/3
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/2
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன – 6.வம்பறா:1 41/3
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் – 6.வம்பறா:1 58/1
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/4
தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல் – 6.வம்பறா:1 86/1
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/2
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று – 6.வம்பறா:1 136/3
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி – 6.வம்பறா:1 184/2
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/2
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் – 6.வம்பறா:1 239/2
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் – 6.வம்பறா:1 275/1
சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார் – 6.வம்பறா:1 283/1
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 341/1
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 411/1
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண – 6.வம்பறா:1 543/1
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து – 6.வம்பறா:1 544/2
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/3
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/2
ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை – 6.வம்பறா:1 728/1
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/4
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை – 6.வம்பறா:1 941/1
தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின் – 6.வம்பறா:1 950/3
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு – 6.வம்பறா:1 956/1
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 1131/1
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற – 6.வம்பறா:1 1139/3
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
சங்கொடு தாரை சின்னம் தனி பெரும் காளம் தாளம் – 6.வம்பறா:1 1199/1
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/2
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/3
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் – 6.வம்பறா:2 172/1
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் – 6.வம்பறா:2 346/2
வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை – 6.வம்பறா:3 11/3
யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம் – 6.வம்பறா:6 2/1
அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த – 7.வார்கொண்ட:3 18/1
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர் – 7.வார்கொண்ட:3 22/2
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/4
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/2
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் – 11.பத்தராய்:3 1/3
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் – 12.மன்னிய:4 15/3
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4
ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


தனிக்காளம் (1)

பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4

மேல்


தனித்தனி (5)

வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று – 1.திருமலை:5 201/3
தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப – 5.திருநின்ற:1 120/3
தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க – 5.திருநின்ற:1 375/4
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/4
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து – 10.கடல்:1 5/2

மேல்


தனித்தனியே (5)

ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/3,4
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/3,4
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி – 7.வார்கொண்ட:6 7/2,3
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/1,2

மேல்


தனித்து (2)

தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/3

மேல்


தனிப்பெரும் (1)

தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன் – 1.திருமலை:3 22/1

மேல்


தனிமை (1)

தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு – 6.வம்பறா:2 313/2

மேல்


தனிமையும் (1)

ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் – 1.திருமலை:5 163/4

மேல்


தனியராய் (1)

இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே – 3.இலை:3 111/1

மேல்


தனியாய் (1)

தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் – 1.திருமலை:5 52/4

மேல்


தனியார்க்கு (1)

மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் – 5.திருநின்ற:1 48/1

மேல்


தனியே (2)

இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4

மேல்


தனில் (2)

அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/3
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4

மேல்


தனிவிட்டார் (1)

குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4

மேல்


தனு (4)

தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை – 3.இலை:3 122/1
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/3
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3

மேல்


தனுவொடு (1)

கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1

மேல்


தனுவோ (1)

தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4

மேல்


தன்உழை (1)

தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை
துன்னிய யாவையும் தூய்மை செய்வது – 2.தில்லை:2 16/1,2

மேல்


தனை (8)

தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் – 4.மும்மை:6 30/3
தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் – 5.திருநின்ற:1 206/2
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் – 5.திருநின்ற:4 24/2
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/2
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் – 6.வம்பறா:1 1181/4
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ – 6.வம்பறா:2 14/2

மேல்


தனையன்-தன்னை (1)

தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே – 7.வார்கொண்ட:3 56/3

மேல்


தனையும் (1)

சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று – 4.மும்மை:6 25/4

மேல்