மே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 3
மேக 6
மேகம் 10
மேகமும் 2
மேகமொடு 1
மேகலை 2
மேதக்க 1
மேதக்கவர்-தம்-பால் 1
மேதக்கோர் 1
மேதக 1
மேதகு 4
மேதகைய 1
மேதி 8
மேதி-தனை 1
மேதிகள் 1
மேதினி 6
மேதினி-தன்னை 1
மேதினிக்கு 1
மேதினியில் 1
மேதினியின் 1
மேதினியே 1
மேம்பட்ட 4
மேம்பட்டார் 1
மேம்பட 3
மேம்படலால் 1
மேம்படவே 1
மேம்படு 7
மேம்படுகின்றான் 1
மேம்படுதல் 1
மேம்படும் 2
மேம்பாடு 1
மேய் 1
மேய்க்க 1
மேய்க்கும் 1
மேய்கின்றான் 1
மேய்த்ததன் 1
மேய்த்து 3
மேய்த்தும் 1
மேய்ந்தவை-தாம் 1
மேய்ந்தன-ஆல் 1
மேய்ந்து 1
மேய்ப்பன் 1
மேய்ப்பார் 2
மேய்ப்பான் 2
மேய்ப்பு 1
மேய்ப்பேன் 1
மேய 45
மேயது 1
மேயபடி 1
மேயார் 1
மேயாரை 1
மேயின 1
மேயும் 1
மேரு 18
மேல் 471
மேல்-நின்று 1
மேல்-பால் 7
மேல்கொண்டே 1
மேல்செல 2
மேல்பட 1
மேல்மேல் 15
மேல்மேலும் 2
மேலவர் 4
மேலவர்-தாம் 1
மேலவர்க்கும் 1
மேலன 2
மேலாக 1
மேலாம் 8
மேலாய் 2
மேலாய 1
மேலார் 1
மேலால் 1
மேலாள் 1
மேலான் 1
மேலானார் 1
மேலும் 13
மேலே 3
மேலை 4
மேலோர் 9
மேலோர்-தம் 1
மேலோரை 1
மேலோன் 1
மேவ 5
மேவலர் 2
மேவலர்-தம் 1
மேவலால் 1
மேவாது 1
மேவார் 4
மேவி 60
மேவிட 2
மேவிய 53
மேவிற்று 1
மேவிற்று-ஆல் 1
மேவினது-ஆல் 1
மேவினர் 2
மேவினர்க்கு 1
மேவினார் 19
மேவினார்-தமை 1
மேவினார்கள் 1
மேவினாரை 1
மேவினாள் 1
மேவினான் 2
மேவினானும் 1
மேவு 29
மேவு_அரிய 3
மேவுதல் 1
மேவுதலால் 2
மேவுதலும் 1
மேவும் 78
மேவும்-கால் 1
மேவும்படி 1
மேவுமாறு 1
மேவுவன் 1
மேவுவார் 5
மேவுற்ற 5
மேவுற 1
மேற்காட்ட 1
மேற்காநாட்டு 1
மேற்கும் 2
மேற்கொண்டார் 1
மேற்கொண்டு 13
மேற்கொள் 1
மேற்கொள்ள 3
மேற்கொள்ளும் 1
மேற்கோள் 2
மேற்பட்ட 1
மேற்பட 1
மேற்று 1
மேன்மழநாடு 1
மேன்மேல் 2
மேன்மேலும் 1
மேன்மை 31
மேன்மை-ஆல் 1
மேன்மைய 1
மேன்மையன 1
மேன்மையாம் 1
மேன்மையால் 1
மேன்மையில் 5
மேன்மையின் 1
மேன்மையினார் 2
மேன்மையும் 2
மேன்மையையும் 1
மேன்மையோர் 1
மேனி 48
மேனி-தன்னில் 1
மேனி-தனில் 1
மேனிக்கு 1
மேனிகள் 1
மேனிய 1
மேனியர் 6
மேனியராம் 1
மேனியராய் 2
மேனியாள்-தன் 1
மேனியானே 1
மேனியில் 3
மேனியின் 1
மேனியினில் 1
மேனியினீர் 1
மேனியுடன் 1
மேனியும் 4
மேனியை 3
மேனியோடு 1

மே (3)

மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/3
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/3

மேல்


மேக (6)

மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/3
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு – 3.இலை:2 15/1
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3

மேல்


மேகம் (10)

கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை – 3.இலை:3 15/3
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற – 3.இலை:7 1/3
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி – 4.மும்மை:5 117/2
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/2
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/1,2
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் – 6.வம்பறா:2 300/3

மேல்


மேகமும் (2)

மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் – 1.திருமலை:2 31/1
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/2,3

மேல்


மேகமொடு (1)

மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4

மேல்


மேகலை (2)

யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3

மேல்


மேதக்க (1)

விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3

மேல்


மேதக்கவர்-தம்-பால் (1)

விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் – 4.மும்மை:6 48/2

மேல்


மேதக்கோர் (1)

வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/2,3

மேல்


மேதக (1)

வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/2

மேல்


மேதகு (4)

விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற – 1.திருமலை:5 132/3
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/3
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை – 5.திருநின்ற:5 32/3
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ – 6.வம்பறா:1 741/3

மேல்


மேதகைய (1)

மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி – 6.வம்பறா:1 56/1

மேல்


மேதி (8)

துன்னும் மேதி படிய துதைந்து எழும் – 1.திருமலை:2 19/2
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை – 3.இலை:3 78/2
மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/4
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி – 3.இலை:4 4/1
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி – 3.இலை:7 2/4
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் – 5.திருநின்ற:5 2/3
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/3

மேல்


மேதி-தனை (1)

கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி – 5.திருநின்ற:1 8/4

மேல்


மேதிகள் (1)

முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1

மேல்


மேதினி (6)

வேத மூலம் வெளிப்படும் மேதினி
காதல் மங்கை இதய கமலம் ஆம் – 1.திருமலை:1 33/2,3
விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம – 1.திருமலை:5 69/2
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி – 3.இலை:4 26/3
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்-தம் பொய் மிகுந்த – 6.வம்பறா:1 18/1
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/2
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/3

மேல்


மேதினி-தன்னை (1)

விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/3

மேல்


மேதினிக்கு (1)

விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/3

மேல்


மேதினியில் (1)

மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4

மேல்


மேதினியின் (1)

மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/4

மேல்


மேதினியே (1)

மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/2

மேல்


மேம்பட்ட (4)

அந்தணரின் மேம்பட்ட அப்பூதிஅடிகளார் – 5.திருநின்ற:1 201/1
கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் – 6.வம்பறா:1 905/4
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி – 6.வம்பறா:2 57/2
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் – 6.வம்பறா:2 239/2

மேல்


மேம்பட்டார் (1)

வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் – 5.திருநின்ற:1 40/4

மேல்


மேம்பட (3)

விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட
இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய் – 2.தில்லை:2 12/2,3
நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி – 5.திருநின்ற:6 36/2
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3

மேல்


மேம்படலால் (1)

மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/3,4

மேல்


மேம்படவே (1)

மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3

மேல்


மேம்படு (7)

வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு – 1.திருமலை:5 3/2
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/2
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/3
தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ – 5.திருநின்ற:6 23/1
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் – 6.வம்பறா:1 16/4
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2

மேல்


மேம்படுகின்றான் (1)

சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/3

மேல்


மேம்படுதல் (1)

மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் – 5.திருநின்ற:4 13/4

மேல்


மேம்படும் (2)

அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு – 5.திருநின்ற:6 21/3
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் – 6.வம்பறா:1 1111/1

மேல்


மேம்பாடு (1)

மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/2

மேல்


மேய் (1)

மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/2

மேல்


மேய்க்க (1)

இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/3,4

மேல்


மேய்க்கும் (1)

பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/3

மேல்


மேய்கின்றான் (1)

வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை – 6.வம்பறா:3 11/3

மேல்


மேய்த்ததன் (1)

பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் – 4.மும்மை:6 29/3

மேல்


மேய்த்து (3)

என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3

மேல்


மேய்த்தும் (1)

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி – 4.மும்மை:6 26/1

மேல்


மேய்ந்தவை-தாம் (1)

மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம்
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற – 6.வம்பறா:3 15/2,3

மேல்


மேய்ந்தன-ஆல் (1)

நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் – 6.வம்பறா:3 14/4

மேல்


மேய்ந்து (1)

பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று – 3.இலை:3 142/2,3

மேல்


மேய்ப்பன் (1)

யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1

மேல்


மேய்ப்பார் (2)

மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2
அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி – 6.வம்பறா:3 11/1

மேல்


மேய்ப்பான் (2)

சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2

மேல்


மேய்ப்பு (1)

நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4

மேல்


மேய்ப்பேன் (1)

இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2

மேல்


மேய (45)

மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் – 0.பாயிரம்:1 8/1
மேய காலம் அலாமையின் மீண்டு அவன் – 1.திருமலை:1 7/2
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/2
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3
மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி – 5.திருநின்ற:1 382/2
மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் – 5.திருநின்ற:2 9/4
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4
மேய பூசனை நியதியை விதியினால் முடித்து – 5.திருநின்ற:6 7/2
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/3,4
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு – 6.வம்பறா:1 210/3
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/3
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2
வெண்ணி மேய விடையவர் கோயிலை – 6.வம்பறா:1 359/1
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/3
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/3
மேய இ இயல்பே அன்றி விண் முதல் – 6.வம்பறா:1 826/2
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் – 6.வம்பறா:1 1050/4
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/2
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/3
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/3
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே – 6.வம்பறா:5 4/2
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/3
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/3
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் – 7.வார்கொண்ட:4 140/2
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/3
மேய காதல் விருப்பின் விளங்குவார் – 9.கறை:4 7/4
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


மேயது (1)

மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4

மேல்


மேயபடி (1)

மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3

மேல்


மேயார் (1)

விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு – 6.வம்பறா:2 63/1

மேல்


மேயாரை (1)

நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 150/1

மேல்


மேயின (1)

மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/4

மேல்


மேயும் (1)

முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும்
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/1,2

மேல்


மேரு (18)

பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/1,2
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/2,3
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு
திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் – 3.இலை:4 30/1,2
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/2,3
ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம் – 5.திருநின்ற:1 152/2
நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/3,4
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு – 6.வம்பறா:1 173/1,2
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/2
நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை – 6.வம்பறா:1 402/1
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ – 6.வம்பறா:1 851/2,3
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி – 6.வம்பறா:2 56/2
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் – 6.வம்பறா:2 239/2
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/2

மேல்


மேல் (471)

உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல்
மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை – 1.திருமலை:1 3/3,4
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
மாதவன் முடி மேல் அடி வைத்தவன் – 1.திருமலை:1 14/2
போதுவான் அவர் மேல் மனம் போக்கிட – 1.திருமலை:1 25/3
மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி – 1.திருமலை:1 27/2
இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/3
மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும் – 1.திருமலை:2 4/1
செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன – 1.திருமலை:2 19/3
மேல் வலம்கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே – 1.திருமலை:2 24/4
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான் – 1.திருமலை:3 45/3,4
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல்
புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/2,3
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால் – 1.திருமலை:4 3/1,2
மாசு_இலாத மணி திகழ் மேனி மேல்
பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் – 1.திருமலை:4 6/1,2
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த – 1.திருமலை:5 1/1
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/3
மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று – 1.திருமலை:5 39/2
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/3
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை – 1.திருமலை:5 70/3
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/3
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல்
பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/3,4
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி – 1.திருமலை:5 114/2
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/3
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் – 1.திருமலை:5 165/1
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன – 1.திருமலை:5 194/1
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/2
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல்
தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன் – 2.தில்லை:2 11/2,3
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை – 2.தில்லை:2 41/3
ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே – 2.தில்லை:3 20/4
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன – 2.தில்லை:3 31/2
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/4
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல்
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/3,4
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட – 2.தில்லை:5 20/1,2
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3
தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 19/3
பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் – 2.தில்லை:7 21/1,2
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் – 2.தில்லை:7 26/1
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/4
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு – 2.தில்லை:7 35/4
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/3
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
வென்றி மால் யானை-தன்னை மேல் கொண்ட பாகரோடும் – 3.இலை:1 13/1
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட – 3.இலை:1 14/1
ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரை கரி சிந்துவதே – 3.இலை:1 17/1,2
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/3,4
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் – 3.இலை:1 49/2
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் – 3.இலை:1 55/1,2
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் – 3.இலை:2 1/1
மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் – 3.இலை:2 7/3
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி – 3.இலை:2 11/2
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/3
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4
கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் – 3.இலை:2 37/4
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத – 3.இலை:2 38/1
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் – 3.இலை:2 38/2
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் – 3.இலை:3 25/1
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/2,3
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல்
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/3,4
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் – 3.இலை:3 105/3
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல்
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/1,2
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் – 3.இலை:3 160/2
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/3
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/4
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/2
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/3
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான – 3.இலை:4 11/1
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது – 3.இலை:5 1/1
மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது – 3.இலை:5 1/1
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் – 3.இலை:5 22/1
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/2
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் – 3.இலை:6 2/3
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் – 3.இலை:7 7/1
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/3
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் – 3.இலை:7 40/1
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் – 4.மும்மை:1 10/1
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/3,4
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார் – 4.மும்மை:2 6/4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து – 4.மும்மை:3 6/2
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல்
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/1,2
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/1,2
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/3,4
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும் – 4.மும்மை:5 94/1
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர் – 4.மும்மை:5 126/3
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல்
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து – 4.மும்மை:6 33/2,3
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல்
மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா – 4.மும்மை:6 47/2,3
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/3,4
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் – 4.மும்மை:6 53/4
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/3
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார் – 5.திருநின்ற:1 16/1
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/3,4
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு – 5.திருநின்ற:1 26/1
மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் – 5.திருநின்ற:1 30/3
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் – 5.திருநின்ற:1 31/1
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் – 5.திருநின்ற:1 35/3
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி – 5.திருநின்ற:1 55/2
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 64/1
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல்
கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான் – 5.திருநின்ற:1 109/3,4
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/2
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/3
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள – 5.திருநின்ற:1 128/1
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல்
பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 147/2,3
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல்
புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார் – 5.திருநின்ற:1 155/3,4
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் – 5.திருநின்ற:1 177/1
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த – 5.திருநின்ற:1 213/1
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு – 5.திருநின்ற:1 214/3
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/3,4
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் – 5.திருநின்ற:1 347/2
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார் – 5.திருநின்ற:1 348/2
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/2
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும் – 5.திருநின்ற:1 379/1
ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார் – 5.திருநின்ற:1 421/1
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/2
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் – 5.திருநின்ற:2 8/3
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் – 5.திருநின்ற:2 11/3
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/2
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே – 5.திருநின்ற:4 19/2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் – 5.திருநின்ற:4 55/4
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க – 5.திருநின்ற:4 56/2
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் – 5.திருநின்ற:5 27/4
பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும் – 5.திருநின்ற:6 1/1
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/4
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக – 5.திருநின்ற:6 12/4
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி – 5.திருநின்ற:6 15/1
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/3,4
அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல்
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/1,2
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்-தம் பொய் மிகுந்த – 6.வம்பறா:1 18/1
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி – 6.வம்பறா:1 64/3
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் – 6.வம்பறா:1 96/1
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/2,3
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள – 6.வம்பறா:1 106/2
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/3
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் – 6.வம்பறா:1 144/3
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த – 6.வம்பறா:1 172/2
தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து – 6.வம்பறா:1 186/2
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் – 6.வம்பறா:1 192/4
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட – 6.வம்பறா:1 209/2
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே – 6.வம்பறா:1 231/3
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 231/4
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு – 6.வம்பறா:1 247/3
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் – 6.வம்பறா:1 277/1
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய – 6.வம்பறா:1 343/1
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார் – 6.வம்பறா:1 365/3
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/4
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் – 6.வம்பறா:1 368/3
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய் – 6.வம்பறா:1 381/2
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/2
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல்
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 431/3,4
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன – 6.வம்பறா:1 500/1
கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார் – 6.வம்பறா:1 542/4
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/1,2
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல்
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/3,4
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/3
பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின் – 6.வம்பறா:1 638/2
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து – 6.வம்பறா:1 648/1
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/2
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல – 6.வம்பறா:1 685/4
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் – 6.வம்பறா:1 710/3
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/3
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற – 6.வம்பறா:1 772/1
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு – 6.வம்பறா:1 809/3
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4
பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு – 6.வம்பறா:1 815/3
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு – 6.வம்பறா:1 816/1
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/3
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/4
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல்
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/3,4
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார் – 6.வம்பறா:1 952/4
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/2,3
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் – 6.வம்பறா:1 996/2,3
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/3
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/4
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் – 6.வம்பறா:1 1050/4
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று – 6.வம்பறா:1 1052/4
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/2
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து – 6.வம்பறா:1 1067/2
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல்
மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் – 6.வம்பறா:1 1067/3,4
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/4
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே – 6.வம்பறா:1 1092/3,4
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/1,2
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி – 6.வம்பறா:1 1196/3
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/4
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த – 6.வம்பறா:1 1198/3
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் – 6.வம்பறா:1 1205/3
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன – 6.வம்பறா:1 1210/1
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி – 6.வம்பறா:1 1213/4
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி – 6.வம்பறா:1 1247/1
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல்
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/2,3
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/3
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/1,2
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/3
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/4
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே – 6.வம்பறா:2 127/3
விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து – 6.வம்பறா:2 144/1
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு – 6.வம்பறா:2 178/3
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் – 6.வம்பறா:2 207/3
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் – 6.வம்பறா:2 210/2
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா – 6.வம்பறா:2 231/1
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/4
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 306/4
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/4
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல – 6.வம்பறா:2 358/1
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/2
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/3
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2
வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய – 6.வம்பறா:3 16/1
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம் – 6.வம்பறா:4 11/1
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல்
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/3,4
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் – 6.வம்பறா:4 23/2
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை – 7.வார்கொண்ட:1 11/2
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4
சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த – 7.வார்கொண்ட:3 15/1
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/4
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் – 7.வார்கொண்ட:3 33/1
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/2,3
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/3,4
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் – 7.வார்கொண்ட:4 7/2
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/3
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/2
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/3,4
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் – 7.வார்கொண்ட:4 37/4
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/3
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் – 7.வார்கொண்ட:4 60/4
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக – 7.வார்கொண்ட:4 73/1
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து – 7.வார்கொண்ட:4 174/2
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1
கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் – 8.பொய்:2 18/2
மேல் நிலாவு பருந்து இனம் – 8.பொய்:2 25/2
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல்
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ – 8.பொய்:4 18/3,4
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல்
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம் – 8.பொய்:6 16/2,3
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் – 8.பொய்:8 2/3
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் – 10.கடல்:5 3/1
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/2
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் – 12.மன்னிய:4 3/2,3
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4
எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி – 12.மன்னிய:4 5/1
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல்
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/2,3
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற – 13.வெள்ளானை:1 25/3
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் – 13.வெள்ளானை:1 35/3
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3
வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை – 13.வெள்ளானை:1 38/1
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1

மேல்


மேல்-நின்று (1)

நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே – 6.வம்பறா:1 367/1

மேல்


மேல்-பால் (7)

திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் – 6.வம்பறா:2 74/4
தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை – 6.வம்பறா:2 195/2
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் – 7.வார்கொண்ட:4 140/2
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4

மேல்


மேல்கொண்டே (1)

மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/1,2

மேல்


மேல்செல (2)

வைகு சேக்கை கண் மேல்செல வந்தது – 1.திருமலை:5 158/3
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4

மேல்


மேல்பட (1)

உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2

மேல்


மேல்மேல் (15)

அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே – 1.திருமலை:5 166/1
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/2
புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார் – 3.இலை:3 42/4
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல்
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/2,3
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3
பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் – 4.மும்மை:6 48/1
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல்
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/3,4
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல்
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக – 6.வம்பறா:1 713/2,3
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/3
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3

மேல்


மேல்மேலும் (2)

விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி – 5.திருநின்ற:1 51/2
மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/3,4

மேல்


மேலவர் (4)

விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/4
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/3
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2

மேல்


மேலவர்-தாம் (1)

வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம்
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என – 5.திருநின்ற:1 309/2,3

மேல்


மேலவர்க்கும் (1)

மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4

மேல்


மேலன (2)

சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை – 4.மும்மை:1 6/4

மேல்


மேலாக (1)

வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3

மேல்


மேலாம் (8)

இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற – 1.திருமலை:5 184/4
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று – 2.தில்லை:1 2/2,3
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன – 4.மும்மை:6 19/1
மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் – 4.மும்மை:6 50/1
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் – 5.திருநின்ற:1 312/4
மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார் – 6.வம்பறா:1 842/4
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/2

மேல்


மேலாய் (2)

என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/2,3
நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/1,2

மேல்


மேலாய (1)

சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் – 6.வம்பறா:1 1165/3

மேல்


மேலார் (1)

குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4

மேல்


மேலால் (1)

வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/2,3

மேல்


மேலாள் (1)

சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/1,2

மேல்


மேலான் (1)

பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் – 11.பத்தராய்:1 3/3

மேல்


மேலானார் (1)

வெருளும் கருவி நான்கு நிறை வீர செருக்கின் மேலானார் – 7.வார்கொண்ட:6 2/4

மேல்


மேலும் (13)

ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர் – 1.திருமலை:5 152/2
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி – 5.திருநின்ற:1 55/2
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் – 6.வம்பறா:1 387/1
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் – 6.வம்பறா:1 632/1
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/1,2
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/3
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 1234/4
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார் – 6.வம்பறா:2 368/1

மேல்


மேலே (3)

எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/1,2
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக – 6.வம்பறா:1 637/1,2

மேல்


மேலை (4)

மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல் – 6.வம்பறா:1 30/1
தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ – 6.வம்பறா:1 63/2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/3,4
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/2

மேல்


மேலோர் (9)

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/3,4
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/2,3
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் – 6.வம்பறா:1 591/4
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் – 6.வம்பறா:1 838/4
விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் – 6.வம்பறா:1 1060/1,2
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் – 6.வம்பறா:6 1/2,3
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/4

மேல்


மேலோர்-தம் (1)

மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/3,4

மேல்


மேலோரை (1)

வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார் – 5.திருநின்ற:1 23/4

மேல்


மேலோன் (1)

நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான் – 1.திருமலை:5 14/3,4

மேல்


மேவ (5)

மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் – 5.திருநின்ற:7 22/3
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி – 6.வம்பறா:1 948/3
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/2

மேல்


மேவலர் (2)

மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும் – 1.திருமலை:5 186/2
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை – 3.இலை:3 1/1

மேல்


மேவலர்-தம் (1)

மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 148/3

மேல்


மேவலால் (1)

மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4

மேல்


மேவாது (1)

மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/3

மேல்


மேவார் (4)

மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் – 6.வம்பறா:2 155/4
மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் – 6.வம்பறா:2 315/1
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4

மேல்


மேவி (60)

மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/3
அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் – 1.திருமலை:3 7/4
வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர் – 1.திருமலை:3 41/2
வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/3
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/3,4
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் – 3.இலை:3 120/3
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி – 4.மும்மை:1 32/4
விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி – 4.மும்மை:3 5/4
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/2,3
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/3,4
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி
பரசமய பற்று அறுத்த பான்மையினார்-பால் சென்றார் – 5.திருநின்ற:1 91/3,4
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/2
மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே – 6.வம்பறா:1 27/3
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/3
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/2,3
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/3
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு – 6.வம்பறா:1 422/1
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/2,3
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/3,4
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/2,3
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/3
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 497/3
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/2,3
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/2,3
விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/3,4
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/3,4
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/2
மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி – 6.வம்பறா:1 1186/4
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/2
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 71/2
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/2,3
விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல் – 6.வம்பறா:2 297/2
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/3,4
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/3
மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/2
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/2,3
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் – 7.வார்கொண்ட:4 84/3
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/2,3
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4

மேல்


மேவிட (2)

வெம் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 124/2
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2

மேல்


மேவிய (53)

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/3
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/2
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் – 2.தில்லை:4 6/1
காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து – 2.தில்லை:7 1/2
தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து – 2.தில்லை:7 1/3
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் – 3.இலை:3 40/1
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/3
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/2
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/3
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/2
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து – 5.திருநின்ற:1 172/1
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம் – 5.திருநின்ற:1 238/1
மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே – 5.திருநின்ற:1 239/3
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப – 5.திருநின்ற:1 388/3
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால் – 5.திருநின்ற:1 409/2
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் – 5.திருநின்ற:4 32/1
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/2
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் – 5.திருநின்ற:6 9/1
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் – 6.வம்பறா:1 144/2
மேவிய பெரும் திரு விசயமங்கையில் – 6.வம்பறா:1 238/4
மற்ற நல் பதி வட தளியின் மேவிய
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் – 6.வம்பறா:1 251/1,2
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் – 6.வம்பறா:1 299/1
விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை – 6.வம்பறா:1 345/1
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார் – 6.வம்பறா:1 543/2
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் – 6.வம்பறா:1 561/1
மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று – 6.வம்பறா:1 641/2
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 644/4
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த – 6.வம்பறா:1 679/1
செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார் – 6.வம்பறா:1 1036/4
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/4
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/3
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/2
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய – 6.வம்பறா:2 5/3
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/2
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் – 6.வம்பறா:2 110/1
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப – 6.வம்பறா:2 261/1
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் – 7.வார்கொண்ட:4 156/4
மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே – 7.வார்கொண்ட:5 5/2

மேல்


மேவிற்று (1)

வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4

மேல்


மேவிற்று-ஆல் (1)

வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல்
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/2,3

மேல்


மேவினது-ஆல் (1)

கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் – 7.வார்கொண்ட:4 48/4

மேல்


மேவினர் (2)

மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற – 1.திருமலை:5 186/4
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 136/2

மேல்


மேவினர்க்கு (1)

மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/2

மேல்


மேவினார் (19)

அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் – 2.தில்லை:2 18/4
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/3
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/4
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/3,4
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றி தாதையார்க்கு – 6.வம்பறா:1 76/2,3
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் – 6.வம்பறா:1 183/4
வெற்றி மா தவத்தோருடன் மேவினார் – 6.வம்பறா:1 193/4
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/4
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4
மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார் – 6.வம்பறா:1 542/3,4
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து – 6.வம்பறா:1 1082/3
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் – 6.வம்பறா:4 25/4
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/4
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் – 7.வார்கொண்ட:4 99/4
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து – 7.வார்கொண்ட:4 119/2,3
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4

மேல்


மேவினார்-தமை (1)

விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:1 1005/4

மேல்


மேவினார்கள் (1)

துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/3,4

மேல்


மேவினாரை (1)

மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரை
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/1,2

மேல்


மேவினாள் (1)

தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள் – 6.வம்பறா:1 1117/4

மேல்


மேவினான் (2)

மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் – 5.திருநின்ற:4 13/4
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் – 6.வம்பறா:1 691/4

மேல்


மேவினானும் (1)

படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3

மேல்


மேவு (29)

வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் – 3.இலை:3 68/2
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/2
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி – 3.இலை:6 8/1
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/4
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்பெருமாள் பவனி-தன்னில் – 5.திருநின்ற:1 229/1
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/4
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/2
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும் – 5.திருநின்ற:6 35/1
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா – 6.வம்பறா:1 229/2
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் – 6.வம்பறா:1 254/2
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/2
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 353/1
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து – 6.வம்பறா:1 437/2
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/2
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து – 6.வம்பறா:1 1078/3
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4

மேல்


மேவு_அரிய (3)

மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4

மேல்


மேவுதல் (1)

மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4

மேல்


மேவுதலால் (2)

வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/2,3
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை – 6.வம்பறா:1 898/2

மேல்


மேவுதலும் (1)

மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3

மேல்


மேவும் (78)

மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் – 2.தில்லை:2 37/2
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/2,3
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட – 3.இலை:4 21/3
செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/1,2
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/3,4
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் – 3.இலை:7 18/2
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2
விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் – 4.மும்மை:6 48/2
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து – 4.மும்மை:6 48/3
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கரசினையும் – 5.திருநின்ற:1 250/1
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு – 5.திருநின்ற:1 305/2
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே – 5.திருநின்ற:1 337/1
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும்
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/2,3
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் – 6.வம்பறா:1 29/1
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/3,4
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/2,3
விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல் – 6.வம்பறா:1 107/3
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/1,2
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில் – 6.வம்பறா:1 291/2
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து – 6.வம்பறா:1 323/1,2
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் – 6.வம்பறா:1 333/2
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/3
பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும்
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் – 6.வம்பறா:1 441/1,2
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து – 6.வம்பறா:1 537/1
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி – 6.வம்பறா:1 550/3
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச – 6.வம்பறா:1 553/2
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/3
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி – 6.வம்பறா:1 601/2
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும்
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று – 6.வம்பறா:1 631/1,2
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும்
மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும் – 6.வம்பறா:1 867/1,2
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் – 6.வம்பறா:1 871/2
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 948/1
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/4
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் – 6.வம்பறா:1 974/3
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/2,3
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/4
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் – 6.வம்பறா:1 1245/3
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 45/2
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் – 6.வம்பறா:2 104/1
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1
ஓண காந்தன்தளி மேவும் ஒருவர்-தம்மை உரிமையுடன் – 6.வம்பறா:2 191/1
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை – 6.வம்பறா:2 389/2
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்கு – 6.வம்பறா:2 395/3
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் – 7.வார்கொண்ட:4 14/1
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/2
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல – 7.வார்கொண்ட:4 127/1
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு – 7.வார்கொண்ட:4 143/3
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/2
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று – 10.கடல்:1 3/1
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/3

மேல்


மேவும்-கால் (1)

விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால் – 6.வம்பறா:1 391/4

மேல்


மேவும்படி (1)

குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/4

மேல்


மேவுமாறு (1)

வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/3,4

மேல்


மேவுவன் (1)

விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/3

மேல்


மேவுவார் (5)

விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/4
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/3
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் – 6.வம்பறா:2 155/4
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/2

மேல்


மேவுற்ற (5)

மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து – 5.திருநின்ற:1 197/2
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் – 6.வம்பறா:1 493/3
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம் – 9.கறை:2 3/3

மேல்


மேவுற (1)

மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து – 5.திருநின்ற:1 197/2

மேல்


மேற்காட்ட (1)

தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/1,2

மேல்


மேற்காநாட்டு (1)

அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4

மேல்


மேற்கும் (2)

விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் – 5.திருநின்ற:1 258/1
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3

மேல்


மேற்கொண்டார் (1)

நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் – 6.வம்பறா:1 1197/4

மேல்


மேற்கொண்டு (13)

அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும் – 2.தில்லை:5 5/2,3
அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் – 3.இலை:1 33/4
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் – 3.இலை:1 52/3
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/4
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/4
தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார – 3.இலை:1 54/1
தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று – 3.இலை:4 18/3
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு – 5.திருநின்ற:3 10/1,2
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


மேற்கொள் (1)

பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/3

மேல்


மேற்கொள்ள (3)

விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி – 6.வம்பறா:1 1198/1,2

மேல்


மேற்கொள்ளும் (1)

பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4

மேல்


மேற்கோள் (2)

வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2

மேல்


மேற்பட்ட (1)

மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1

மேல்


மேற்பட (1)

மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/2

மேல்


மேற்று (1)

வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் – 6.வம்பறா:1 704/1

மேல்


மேன்மழநாடு (1)

நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/4

மேல்


மேன்மேல் (2)

எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி – 3.இலை:3 151/3
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர – 3.இலை:4 34/2

மேல்


மேன்மேலும் (1)

அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/4

மேல்


மேன்மை (31)

நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட – 0.பாயிரம்:1 3/2
மேன்மை நான்_மறை நாதமும் விஞ்சையர் – 1.திருமலை:1 4/1
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் – 2.தில்லை:4 2/3
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/3,4
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/3,4
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை
தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் – 4.மும்மை:1 18/3,4
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1
மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/4
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/2
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி – 5.திருநின்ற:5 45/2
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் – 5.திருநின்ற:7 27/1
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/2,3
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் – 6.வம்பறா:1 277/1
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/3,4
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/3,4
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே – 6.வம்பறா:1 980/1
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த – 6.வம்பறா:1 1107/2
அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 6/1
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/3
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/3
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/4
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/4
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் – 8.பொய்:3 5/2
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/2
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


மேன்மை-ஆல் (1)

மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் – 0.பாயிரம்:1 7/4

மேல்


மேன்மைய (1)

மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் – 3.இலை:1 52/3

மேல்


மேன்மையன (1)

மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/2

மேல்


மேன்மையாம் (1)

மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/4

மேல்


மேன்மையால் (1)

வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/1,2

மேல்


மேன்மையில் (5)

ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/4
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 3/4
சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் – 6.வம்பறா:1 667/4
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் – 6.வம்பறா:1 1039/3

மேல்


மேன்மையின் (1)

கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/4

மேல்


மேன்மையினார் (2)

வைப்பு அனைய மேன்மையினார் மானக்கஞ்சாறனார் – 3.இலை:5 7/4
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/2,3

மேல்


மேன்மையும் (2)

தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4

மேல்


மேன்மையையும் (1)

வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும் – 6.வம்பறா:1 943/2,3

மேல்


மேன்மையோர் (1)

மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3

மேல்


மேனி (48)

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல் – 1.திருமலை:4 3/1
மாசு_இலாத மணி திகழ் மேனி மேல் – 1.திருமலை:4 6/1
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் – 1.திருமலை:5 15/4
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால் – 3.இலை:3 7/1
கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும் – 3.இலை:3 16/1
பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி – 3.இலை:6 20/4
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி – 5.திருநின்ற:1 254/2
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும் – 5.திருநின்ற:1 276/3
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/3,4
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/2
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று – 5.திருநின்ற:5 28/2,3
செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/3
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/2,3
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி
செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி – 6.வம்பறா:1 602/1,2
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/3,4
தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் – 6.வம்பறா:1 758/1
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/3
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/2
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/3,4
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் – 6.வம்பறா:1 982/4
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி
கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார் – 6.வம்பறா:1 994/1,2
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/2,3
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் – 6.வம்பறா:2 78/1,2
பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/2,3
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி – 6.வம்பறா:2 187/2
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி
வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/3,4
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என – 7.வார்கொண்ட:3 32/1
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் – 7.வார்கொண்ட:3 84/1
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் – 7.வார்கொண்ட:4 18/1
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் – 7.வார்கொண்ட:4 133/3
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2

மேல்


மேனி-தன்னில் (1)

சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும் – 6.வம்பறா:1 270/1

மேல்


மேனி-தனில் (1)

பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த – 3.இலை:5 25/1

மேல்


மேனிக்கு (1)

அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2

மேல்


மேனிகள் (1)

தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2

மேல்


மேனிய (1)

துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3

மேல்


மேனியர் (6)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து – 6.வம்பறா:1 208/3
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் – 6.வம்பறா:1 707/1
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4

மேல்


மேனியராம் (1)

மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3

மேல்


மேனியராய் (2)

நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் – 6.வம்பறா:1 544/3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4

மேல்


மேனியாள்-தன் (1)

மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன்
கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள் – 6.வம்பறா:1 1098/1,2

மேல்


மேனியானே (1)

தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/2

மேல்


மேனியில் (3)

தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி – 6.வம்பறா:1 227/2
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க – 6.வம்பறா:1 1079/2

மேல்


மேனியின் (1)

எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி – 12.மன்னிய:4 5/1

மேல்


மேனியினில் (1)

ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே – 5.திருநின்ற:7 26/1,2

மேல்


மேனியினீர் (1)

பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/4

மேல்


மேனியுடன் (1)

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1

மேல்


மேனியும் (4)

தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் – 5.திருநின்ற:1 140/1
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து – 5.திருநின்ற:5 27/2
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா – 8.பொய்:4 14/2

மேல்


மேனியை (3)

ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து – 2.தில்லை:4 10/1
வெள்ள நீர் சடையொடு நின்று மேனியை காட்டி – 5.திருநின்ற:6 18/2
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி – 6.வம்பறா:2 86/3

மேல்


மேனியோடு (1)

அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் – 6.வம்பறா:1 511/2

மேல்