தொ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 9
தொக்கது 1
தொக்கு 1
தொகு 2
தொகுக்கும் 2
தொகுத்த 1
தொகுத்து 1
தொகுத்தும் 1
தொகுதி 2
தொகுதியே 1
தொகை 3
தொகையும் 2
தொங்கல் 8
தொங்கலும் 1
தொட்ட 2
தொட்டார் 1
தொட்டில் 1
தொட்டிலினும் 1
தொட்டு 2
தொட்டும் 1
தொட 2
தொடக்க 1
தொடக்காம் 1
தொடக்கி 1
தொடக்கிற்று 1
தொடக்கினில் 1
தொடக்கினை 1
தொடக்கு 9
தொடக்கு_அற 1
தொடக்குண்டு 1
தொடக்கும் 1
தொடக்கோடும் 1
தொடங்க 1
தொடங்கார் 1
தொடங்கி 11
தொடங்கிட 1
தொடங்கிடா 1
தொடங்கிய 2
தொடங்கின 1
தொடங்கினார் 3
தொடங்கு 1
தொடங்குதல் 1
தொடங்கும் 3
தொடங்குவார் 5
தொடங்குவித்தார் 1
தொடங்குவிப்பார் 1
தொடர் 14
தொடர்ச்சி 2
தொடர்ச்சியாம் 1
தொடர்ச்சியால் 1
தொடர்ச்சியினால் 1
தொடர்ந்த 14
தொடர்ந்தவர்-தம்மை 1
தொடர்ந்தார்க்கு 1
தொடர்ந்து 24
தொடர்ந்தும் 1
தொடர்பினால் 1
தொடர்பினில் 1
தொடர்பு 1
தொடர்வதற்கு 1
தொடர்வன 1
தொடர்வாம் 1
தொடர்வார் 1
தொடர்வு 6
தொடர்வுழி 1
தொடர்வுறும் 1
தொடர 10
தொடராதானை 1
தொடரார் 1
தொடரும் 3
தொடி 6
தொடி-தனையும் 1
தொடியாய் 1
தொடியார் 3
தொடியாள் 2
தொடியை 3
தொடு 8
தொடுக்க 1
தொடுக்கு 1
தொடுக்கும் 2
தொடுத்த 18
தொடுத்து 7
தொடுத்தே 2
தொடுதலின் 1
தொடுப்பதே 1
தொடுப்பர் 1
தொடுப்பன 2
தொடும் 2
தொடை 48
தொடையல் 6
தொடையல்களும் 1
தொடையால் 1
தொடையில் 1
தொடையும் 2
தொண்ட 2
தொண்டக 1
தொண்டர் 249
தொண்டர்-தம் 9
தொண்டர்-தம்-பால் 1
தொண்டர்-தம்முடன் 1
தொண்டர்-தம்முள் 1
தொண்டர்-தம்மை 4
தொண்டர்-தமை 8
தொண்டர்-தமையும் 1
தொண்டர்-தாம் 4
தொண்டர்-தாமும் 1
தொண்டர்-தாமே 1
தொண்டர்-பால் 3
தொண்டர்-அவர் 1
தொண்டர்க்கு 14
தொண்டர்க்கே 1
தொண்டர்கள் 10
தொண்டர்கள்-தம்முடன் 1
தொண்டர்களுடன் 1
தொண்டர்களும் 5
தொண்டர்களோடும் 1
தொண்டராம் 2
தொண்டருக்கு 2
தொண்டருடன் 25
தொண்டரும் 9
தொண்டரை 15
தொண்டரையும் 1
தொண்டரையே 1
தொண்டரொடு 3
தொண்டரோடு 4
தொண்டரோடும் 4
தொண்டற்கே 1
தொண்டன் 6
தொண்டன்-தனை 1
தொண்டனாம் 1
தொண்டனார் 15
தொண்டனார்-தம் 1
தொண்டனார்-பால் 1
தொண்டனார்க்கு 3
தொண்டனாரும் 2
தொண்டனாரை 1
தொண்டாம் 1
தொண்டால் 1
தொண்டின் 18
தொண்டினால் 1
தொண்டினில் 2
தொண்டினுக்கு 1
தொண்டினை 1
தொண்டினையும் 1
தொண்டீர் 1
தொண்டு 41
தொண்டுக்கு 1
தொண்டும் 1
தொண்டே 1
தொண்டை 16
தொண்டைநாட்டு 1
தொண்டைநாடு 2
தொண்டைமானுக்கு 1
தொய்யில் 2
தொல் 31
தொல்லை 27
தொல்லோன் 1
தொலைத்த 1
தொலைத்திட்டார் 1
தொலைத்திடும் 1
தொலையா 1
தொலையாதே 1
தொலைவு 5
தொலைவு_இல் 5
தொழ 45
தொழப்பெற்றதாம் 1
தொழப்பெற்றார் 1
தொழல் 1
தொழலும் 2
தொழா 2
தொழாது 1
தொழாய் 1
தொழார் 1
தொழில் 80
தொழில்கள் 10
தொழிலர் 3
தொழிலராய் 1
தொழிலாம் 1
தொழிலார் 1
தொழிலால் 1
தொழிலாள் 1
தொழிலான் 1
தொழிலில் 1
தொழிலின் 5
தொழிலினர் 1
தொழிலினில் 1
தொழிலும் 2
தொழிலை 2
தொழிலோர் 2
தொழிலோன் 1
தொழிற்கு 1
தொழு 3
தொழுகின்ற 1
தொழுத 4
தொழுதற்கு 1
தொழுதனர் 1
தொழுதனள் 1
தொழுதனன் 1
தொழுதார் 11
தொழுதிட 1
தொழுதிடும் 1
தொழுது 277
தொழுதே 8
தொழுதேன் 2
தொழுந்தகை 1
தொழும் 14
தொழும்-தொறும் 1
தொழும்-மின்கள் 1
தொழும்பர் 2
தொழும்பன் 1
தொழும்பனார் 1
தொழும்பனேற்கு 1
தொழும்பு 2
தொழும்புக்கு 1
தொழுவதற்கு 5
தொழுவாம் 1
தொழுவார் 5
தொழுவார்-தம்மை 1
தொழுவார்க்கே 1
தொழுவார்கள்-தம் 1
தொழுவாராய் 1
தொழுவான் 4
தொழுவேன் 1
தொன் 7
தொன்_மறை 1
தொன்மை 12
தொன்மையது 1
தொன்மையாம் 1
தொன்மையால் 1
தொன்மையில் 3
தொன்மையின் 1
தொன்று 4

தொக்க (9)

தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் – 2.தில்லை:6 10/2
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் – 2.தில்லை:7 4/4
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2
தொக்க மா நிதி தொன்மையில் ஓங்கிய – 3.இலை:6 4/3
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது – 6.வம்பறா:2 299/2
தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன – 7.வார்கொண்ட:4 3/4

மேல்


தொக்கது (1)

துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4

மேல்


தொக்கு (1)

தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் – 6.வம்பறா:1 923/3

மேல்


தொகு (2)

தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2

மேல்


தொகுக்கும் (2)

தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் – 4.மும்மை:5 46/3,4
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3

மேல்


தொகுத்த (1)

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1

மேல்


தொகுத்து (1)

முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/4

மேல்


தொகுத்தும் (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


தொகுதி (2)

சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4
பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால் – 4.மும்மை:6 18/1

மேல்


தொகுதியே (1)

தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/3,4

மேல்


தொகை (3)

தீது_இலா திருத்தொண்ட தொகை தர – 1.திருமலை:1 25/2
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/2
கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் – 8.பொய்:4 3/4

மேல்


தொகையும் (2)

எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும்
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/3,4

மேல்


தொங்கல் (8)

இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல்
நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் – 1.திருமலை:5 188/2,3
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி – 3.இலை:1 26/2
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/2
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி – 6.வம்பறா:1 1198/2
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி – 6.வம்பறா:1 1210/4
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் – 12.மன்னிய:5 12/4

மேல்


தொங்கலும் (1)

தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/2

மேல்


தொட்ட (2)

கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/1,2
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/4

மேல்


தொட்டார் (1)

அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4

மேல்


தொட்டில் (1)

தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4

மேல்


தொட்டிலினும் (1)

தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/2

மேல்


தொட்டு (2)

தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் – 12.மன்னிய:1 8/3

மேல்


தொட்டும் (1)

கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் – 5.திருநின்ற:1 36/1

மேல்


தொட (2)

நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் – 6.வம்பறா:1 497/1

மேல்


தொடக்க (1)

அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1

மேல்


தொடக்காம் (1)

இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 423/1

மேல்


தொடக்கி (1)

தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/2

மேல்


தொடக்கிற்று (1)

எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4

மேல்


தொடக்கினில் (1)

அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4

மேல்


தொடக்கினை (1)

அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1

மேல்


தொடக்கு (9)

முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/2
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி – 3.இலை:3 24/1
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே – 3.இலை:3 70/2
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/3
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/4
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


தொடக்கு_அற (1)

நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


தொடக்குண்டு (1)

புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன் – 5.திருநின்ற:1 150/1

மேல்


தொடக்கும் (1)

மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/4

மேல்


தொடக்கோடும் (1)

சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் – 6.வம்பறா:1 89/2,3

மேல்


தொடங்க (1)

வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ – 5.திருநின்ற:7 25/2

மேல்


தொடங்கார் (1)

தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4

மேல்


தொடங்கி (11)

அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/3
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/2,3
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/1,2
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த – 5.திருநின்ற:6 9/2,3
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே – 6.வம்பறா:1 589/1
சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் – 6.வம்பறா:1 777/2
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/1,2
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/1,2

மேல்


தொடங்கிட (1)

தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2

மேல்


தொடங்கிடா (1)

துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3

மேல்


தொடங்கிய (2)

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1

மேல்


தொடங்கின (1)

அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால் – 6.வம்பறா:1 83/1

மேல்


தொடங்கினார் (3)

துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் – 5.திருநின்ற:1 43/4
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார்
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 61/3,4

மேல்


தொடங்கு (1)

சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3

மேல்


தொடங்குதல் (1)

தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4

மேல்


தொடங்கும் (3)

வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/1,2
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை – 5.திருநின்ற:1 49/2
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3

மேல்


தொடங்குவார் (5)

சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/4
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4
பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1168/4
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4

மேல்


தொடங்குவித்தார் (1)

சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/4

மேல்


தொடங்குவிப்பார் (1)

தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/3

மேல்


தொடர் (14)

நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர்
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/1,2
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி – 3.இலை:3 2/3
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4
பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா – 5.திருநின்ற:1 111/1
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/4
அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய – 6.வம்பறா:2 184/1
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/4

மேல்


தொடர்ச்சி (2)

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா – 4.மும்மை:6 32/1
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் – 6.வம்பறா:1 1157/2

மேல்


தொடர்ச்சியாம் (1)

அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/3

மேல்


தொடர்ச்சியால் (1)

தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய – 6.வம்பறா:2 5/3

மேல்


தொடர்ச்சியினால் (1)

முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/3

மேல்


தொடர்ந்த (14)

துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால் – 5.திருநின்ற:1 327/4
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின் – 5.திருநின்ற:1 348/3
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/3
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி – 6.வம்பறா:1 83/4
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/2
சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது – 6.வம்பறா:1 794/2
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் – 6.வம்பறா:1 923/3
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/4
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் – 7.வார்கொண்ட:4 80/4
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/4

மேல்


தொடர்ந்தவர்-தம்மை (1)

தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல் – 6.வம்பறா:1 86/1

மேல்


தொடர்ந்தார்க்கு (1)

சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1

மேல்


தொடர்ந்து (24)

தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் – 1.திருமலை:3 6/3
ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி – 1.திருமலை:5 45/2
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/3
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு – 1.திருமலை:5 149/2
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் – 3.இலை:1 22/3
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/3
துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து – 3.இலை:3 143/3
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் – 3.இலை:6 5/4
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே – 6.வம்பறா:1 84/1
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/3
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள – 6.வம்பறா:2 200/1
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் – 6.வம்பறா:4 24/2

மேல்


தொடர்ந்தும் (1)

சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா – 3.இலை:6 5/2

மேல்


தொடர்பினால் (1)

தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/3,4

மேல்


தொடர்பினில் (1)

தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி – 4.மும்மை:3 4/3

மேல்


தொடர்பு (1)

தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3

மேல்


தொடர்வதற்கு (1)

துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4

மேல்


தொடர்வன (1)

தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் – 3.இலை:3 83/2

மேல்


தொடர்வாம் (1)

தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர் – 6.வம்பறா:1 842/2

மேல்


தொடர்வார் (1)

கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1

மேல்


தொடர்வு (6)

துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/3
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் – 7.வார்கொண்ட:4 131/4

மேல்


தொடர்வுழி (1)

தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3

மேல்


தொடர்வுறும் (1)

ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2

மேல்


தொடர (10)

தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் – 3.இலை:1 33/3
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/1,2
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/1,2
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4

மேல்


தொடராதானை (1)

மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார் – 1.திருமலை:5 43/4

மேல்


தொடரார் (1)

துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/1,2

மேல்


தொடரும் (3)

நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் – 3.இலை:1 18/2,3
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/2,3
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும்
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/1,2

மேல்


தொடி (6)

சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3
பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து – 6.வம்பறா:1 1048/1
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் – 6.வம்பறா:1 1090/3
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3

மேல்


தொடி-தனையும் (1)

பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3

மேல்


தொடியாய் (1)

பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் – 6.வம்பறா:2 243/3

மேல்


தொடியார் (3)

சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3

மேல்


தொடியாள் (2)

பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் – 3.இலை:2 41/4
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4

மேல்


தொடியை (3)

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 8/3
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் – 6.வம்பறா:1 312/3

மேல்


தொடு (8)

தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/4
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப – 3.இலை:3 62/2
சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும் – 3.இலை:7 18/1
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் – 4.மும்மை:5 35/3
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/2
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/2
தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் – 7.வார்கொண்ட:2 2/1
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/4

மேல்


தொடுக்க (1)

அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1

மேல்


தொடுக்கு (1)

தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/3

மேல்


தொடுக்கும் (2)

தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் – 6.வம்பறா:1 728/3,4
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/1,2

மேல்


தொடுத்த (18)

காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/2
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை – 4.மும்மை:6 54/1
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் – 5.திருநின்ற:1 5/2
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/4
சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை – 5.திருநின்ற:1 115/3
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/2
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/2
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/2
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/3
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் – 6.வம்பறா:1 923/3
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிட கண்டு – 6.வம்பறா:1 1091/3
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2

மேல்


தொடுத்து (7)

மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/3
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய – 6.வம்பறா:1 336/2
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/3

மேல்


தொடுத்தே (2)

சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/3,4
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/1,2

மேல்


தொடுதலின் (1)

செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4

மேல்


தொடுப்பதே (1)

வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/3,4

மேல்


தொடுப்பர் (1)

வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/3,4

மேல்


தொடுப்பன (2)

தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள் – 4.மும்மை:5 34/1
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/2

மேல்


தொடும் (2)

தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி – 7.வார்கொண்ட:4 144/2

மேல்


தொடை (48)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3
தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து – 1.திருமலை:5 121/3
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி – 3.இலை:7 15/2
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/2
பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா – 5.திருநின்ற:1 111/1
தொடை மாலை திருப்பதிக சொல்_மாலை பாடினார் – 5.திருநின்ற:1 211/4
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/2
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/3
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1
தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும் – 5.திருநின்ற:4 55/2
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் – 6.வம்பறா:1 251/3
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/2
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் – 6.வம்பறா:1 561/3
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/3
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் – 6.வம்பறா:1 706/1
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி – 6.வம்பறா:1 1005/2
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று – 6.வம்பறா:2 105/4
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/3
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/3
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/2
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


தொடையல் (6)

தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண – 1.திருமலை:5 13/3
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி – 3.இலை:3 37/1
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் – 6.வம்பறா:1 38/3
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் – 6.வம்பறா:1 244/2
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு – 8.பொய்:3 3/3

மேல்


தொடையல்களும் (1)

நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/4

மேல்


தொடையால் (1)

பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3

மேல்


தொடையில் (1)

அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3

மேல்


தொடையும் (2)

தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் – 1.திருமலை:5 120/2,3
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும்
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/2,3

மேல்


தொண்ட (2)

தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற – 6.வம்பறா:1 170/3
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1

மேல்


தொண்டக (1)

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1

மேல்


தொண்டர் (249)

என்று மா முனி வன் தொண்டர் செய்கையை – 1.திருமலை:1 37/1
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர்
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/1,2
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி – 1.திருமலை:5 113/1
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/1,2
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து – 2.தில்லை:2 13/3
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று – 2.தில்லை:2 14/1
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/2
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய் – 2.தில்லை:7 9/2
தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/1,2
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே – 2.தில்லை:7 18/2
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி – 2.தில்லை:7 19/1
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி – 3.இலை:1 14/3
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2
தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே – 3.இலை:1 44/1
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த – 3.இலை:1 52/1
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று – 3.இலை:1 54/3
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல – 3.இலை:1 56/1
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் – 3.இலை:2 40/1
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/3
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க – 3.இலை:4 28/2
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/3
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர்
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/3,4
நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் – 4.மும்மை:1 33/1,2
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/2
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் – 4.மும்மை:5 105/3
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய – 4.மும்மை:5 115/3
மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார் – 4.மும்மை:5 126/3,4
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் – 5.திருநின்ற:1 133/1
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே – 5.திருநின்ற:1 261/3
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள – 5.திருநின்ற:1 301/3
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/2
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால் – 5.திருநின்ற:1 320/1
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/1,2
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4
மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் – 5.திருநின்ற:2 9/4
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் – 5.திருநின்ற:3 7/3,4
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து – 5.திருநின்ற:3 9/1,2
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் – 5.திருநின்ற:4 5/3
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு – 5.திருநின்ற:4 18/1
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர்
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/2,3
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு – 5.திருநின்ற:6 34/1
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி – 6.வம்பறா:1 23/1
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிட பயில்வார் பின்னும் – 6.வம்பறா:1 123/2
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை – 6.வம்பறா:1 217/1
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே – 6.வம்பறா:1 271/2
மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/1,2
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/2
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க – 6.வம்பறா:1 592/2
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர – 6.வம்பறா:1 648/3
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/1,2
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் – 6.வம்பறா:1 692/1
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து – 6.வம்பறா:1 737/2
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ – 6.வம்பறா:1 741/3
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/3
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/1,2
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு – 6.வம்பறா:1 937/1
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும் – 6.வம்பறா:1 988/1
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் – 6.வம்பறா:1 989/1
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/3
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/3
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ – 6.வம்பறா:1 1119/1
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:1 1140/1
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/3
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி – 6.வம்பறா:1 1188/3
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி – 6.வம்பறா:1 1218/3
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ – 6.வம்பறா:1 1243/1
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் – 6.வம்பறா:1 1250/1,2
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் – 6.வம்பறா:2 6/2
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க – 6.வம்பறா:2 13/1
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் – 6.வம்பறா:2 38/3,4
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/2,3
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/2
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி – 6.வம்பறா:2 116/2
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/4
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/2
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/2
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/4
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர்
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/3,4
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை – 6.வம்பறா:2 243/1
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய – 6.வம்பறா:2 245/1
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/1,2
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/3
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/2,3
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் – 6.வம்பறா:2 300/3
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து – 6.வம்பறா:2 302/3
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/1,2
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர்
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/1,2
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/2,3
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1
தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர்
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி – 6.வம்பறா:2 347/1,2
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/4
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் – 6.வம்பறா:2 406/3
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி – 6.வம்பறா:4 6/1
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4
உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/3
மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர்
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/2,3
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/4
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/1,2
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/3
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் – 7.வார்கொண்ட:3 86/1
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் – 7.வார்கொண்ட:3 87/3
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 53/2
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர்
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/1,2
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/2
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய – 7.வார்கொண்ட:4 129/1
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் – 7.வார்கொண்ட:4 134/4
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/4
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள – 7.வார்கொண்ட:4 166/2
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர்
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து – 7.வார்கொண்ட:4 174/1,2
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/3
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர்
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/1,2
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/3,4
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/2
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர்
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/1,2
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/4
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர்
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/3,4
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/4
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/1,2
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர்
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/2,3
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/4
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/2

மேல்


தொண்டர்-தம் (9)

நிலவு தொண்டர்-தம் கூட்டம் நிறைந்து உறை – 1.திருமலை:1 40/3
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் – 1.திருமலை:2 32/3
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர் – 2.தில்லை:7 45/1
துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா – 3.இலை:1 5/3
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 507/1
துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள் – 6.வம்பறா:1 679/2
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/4
தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை – 6.வம்பறா:1 1085/1

மேல்


தொண்டர்-தம்-பால் (1)

வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார் – 6.வம்பறா:2 394/1

மேல்


தொண்டர்-தம்முடன் (1)

வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 383/4

மேல்


தொண்டர்-தம்முள் (1)

நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை – 6.வம்பறா:2 389/2

மேல்


தொண்டர்-தம்மை (4)

அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – 2.தில்லை:1 9/3
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு – 3.இலை:4 31/1
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2

மேல்


தொண்டர்-தமை (8)

வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை – 3.இலை:1 21/1
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து – 6.வம்பறா:2 157/4
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/3
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/3
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் – 13.வெள்ளானை:1 35/3

மேல்


தொண்டர்-தமையும் (1)

தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3

மேல்


தொண்டர்-தாம் (4)

மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம்
புற்று இடத்து எம் புராணர் அருளினால் – 1.திருமலை:1 38/1,2
அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம்
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/1,2
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி – 6.வம்பறா:1 663/1
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் – 7.வார்கொண்ட:3 67/3

மேல்


தொண்டர்-தாமும் (1)

அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு – 2.தில்லை:2 36/1

மேல்


தொண்டர்-தாமே (1)

தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/3,4

மேல்


தொண்டர்-பால் (3)

தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால்
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/2,3

மேல்


தொண்டர்-அவர் (1)

நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/2

மேல்


தொண்டர்க்கு (14)

தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் – 1.திருமலை:3 6/3
நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் – 2.தில்லை:7 6/3
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/4
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன் – 3.இலை:6 13/4
புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/3
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/3,4
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/2
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் – 8.பொய்:3 5/2
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/2
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/2,3

மேல்


தொண்டர்க்கே (1)

துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4

மேல்


தொண்டர்கள் (10)

தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை – 1.திருமலை:4 10/2,3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/3
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட – 6.வம்பறா:1 193/2
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி – 6.வம்பறா:1 220/1
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/2
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் – 6.வம்பறா:1 969/3
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:2 278/4
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1

மேல்


தொண்டர்கள்-தம்முடன் (1)

அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/3

மேல்


தொண்டர்களுடன் (1)

பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த – 6.வம்பறா:1 1069/2

மேல்


தொண்டர்களும் (5)

பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/3,4
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு – 6.வம்பறா:2 169/2

மேல்


தொண்டர்களோடும் (1)

மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும்
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/3,4

மேல்


தொண்டராம் (2)

புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/3
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் – 5.திருநின்ற:6 4/3

மேல்


தொண்டருக்கு (2)

தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம் – 6.வம்பறா:1 207/3
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2

மேல்


தொண்டருடன் (25)

சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/4
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார் – 6.வம்பறா:1 622/4
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/3,4
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து – 6.வம்பறா:1 970/3
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் – 6.வம்பறா:1 998/1
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன்
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/2,3
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/3
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/3
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன்
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/3,4
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/2
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் – 6.வம்பறா:2 189/3
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/2
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2

மேல்


தொண்டரும் (9)

நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர் – 2.தில்லை:2 18/2,3
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் – 2.தில்லை:2 41/4
செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் – 2.தில்லை:4 24/4
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு – 2.தில்லை:7 32/3
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/3
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/4
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த – 6.வம்பறா:1 1074/1
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் – 6.வம்பறா:2 97/1
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த – 7.வார்கொண்ட:4 66/2

மேல்


தொண்டரை (15)

மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண – 2.தில்லை:2 10/2
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி – 2.தில்லை:2 24/1
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை – 5.திருநின்ற:1 49/2
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/3
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/2
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/3
நாயனார் தொண்டரை நலம் கூறலார் – 8.பொய்:7 7/1
தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி – 12.மன்னிய:1 11/1
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு – 12.மன்னிய:1 14/1
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1

மேல்


தொண்டரையும் (1)

வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2

மேல்


தொண்டரையே (1)

தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4

மேல்


தொண்டரொடு (3)

ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார் – 6.வம்பறா:1 399/3,4
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று – 6.வம்பறா:1 438/2
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து – 6.வம்பறா:2 98/1

மேல்


தொண்டரோடு (4)

உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/3,4
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு
நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார் – 6.வம்பறா:1 930/3,4

மேல்


தொண்டரோடும் (4)

தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 202/3
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார் – 6.வம்பறா:1 497/4
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும்
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/3,4

மேல்


தொண்டற்கே (1)

உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/3

மேல்


தொண்டன் (6)

வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என – 1.திருமலை:1 17/3,4
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/2,3

மேல்


தொண்டன்-தனை (1)

சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும் – 1.திருமலை:5 76/1

மேல்


தொண்டனாம் (1)

ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2

மேல்


தொண்டனார் (15)

தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை – 1.திருமலை:5 42/4
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து – 2.தில்லை:2 15/2,3
மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு – 2.தில்லை:2 17/2
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/3
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/2,3
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/3
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் – 5.திருநின்ற:6 19/3
தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:2 17/2
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4

மேல்


தொண்டனார்-தம் (1)

தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/4

மேல்


தொண்டனார்-பால் (1)

விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4

மேல்


தொண்டனார்க்கு (3)

தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை – 2.தில்லை:5 23/1
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் – 5.திருநின்ற:1 380/4
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 36/3

மேல்


தொண்டனாரும் (2)

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து – 2.தில்லை:2 20/1
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் – 2.தில்லை:2 43/1

மேல்


தொண்டனாரை (1)

மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2

மேல்


தொண்டாம் (1)

நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் – 2.தில்லை:1 3/2,3

மேல்


தொண்டால் (1)

பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3

மேல்


தொண்டின் (18)

நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின் – 3.இலை:2 3/1
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/2,3
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின்
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் – 5.திருநின்ற:5 37/1,2
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/3
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின்
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/3,4
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து – 7.வார்கொண்ட:6 8/1
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
ஓங்கு சீர் தொண்டின் உயர்ந்தனர் – 8.பொய்:7 4/4
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் – 9.கறை:5 6/4
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2
மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் – 10.கடல்:2 11/1
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/4
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4

மேல்


தொண்டினால் (1)

சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/2,3

மேல்


தொண்டினில் (2)

ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1

மேல்


தொண்டினுக்கு (1)

பூதநாதன் பொருவு_அரும் தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – 1.திருமலை:1 14/3,4

மேல்


தொண்டினை (1)

தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட – 3.இலை:1 48/1

மேல்


தொண்டினையும் (1)

கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/3,4

மேல்


தொண்டீர் (1)

பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/3

மேல்


தொண்டு (41)

வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் – 1.திருமலை:5 165/2
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் – 2.தில்லை:6 10/2
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/3,4
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/3
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/3
சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார் – 5.திருநின்ற:1 326/4
நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக – 5.திருநின்ற:7 19/1
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3
சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/3,4
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/3,4
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் – 6.வம்பறா:2 110/1
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே – 6.வம்பறா:2 408/3
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் – 7.வார்கொண்ட:4 93/2,3
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/2
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/3,4
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி – 8.பொய்:4 20/1,2
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/3,4
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் – 8.பொய்:8 4/1
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/4
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/2,3

மேல்


தொண்டுக்கு (1)

மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் – 5.திருநின்ற:2 9/4

மேல்


தொண்டும் (1)

தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4

மேல்


தொண்டே (1)

காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார் – 6.வம்பறா:4 2/1

மேல்


தொண்டை (16)

இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/4
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/4
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/4
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக – 5.திருநின்ற:1 315/3
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி – 6.வம்பறா:1 945/1
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/3
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் – 6.வம்பறா:2 293/3
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை – 9.கறை:4 1/1
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1

மேல்


தொண்டைநாட்டு (1)

பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/3,4

மேல்


தொண்டைநாடு (2)

பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 3/4
பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/4

மேல்


தொண்டைமானுக்கு (1)

தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1

மேல்


தொய்யில் (2)

தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் – 6.வம்பறா:1 627/1
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2

மேல்


தொல் (31)

சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் – 1.திருமலை:3 13/1
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/4
நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை – 1.திருமலை:4 10/3
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் – 1.திருமலை:5 7/3
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை – 4.மும்மை:5 49/1
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை – 5.திருநின்ற:1 89/2
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை – 5.திருநின்ற:2 1/1
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/3
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் – 6.வம்பறா:1 823/3
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/2
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த – 7.வார்கொண்ட:4 161/2
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த – 8.பொய்:4 4/1
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/4
தொன்மை நீடிய சூத்திர தொல் குல – 9.கறை:4 6/2

மேல்


தொல்லை (27)

தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய – 2.தில்லை:2 17/1
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் – 4.மும்மை:1 43/2
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி – 4.மும்மை:5 29/1
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை – 4.மும்மை:5 114/2
தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை – 5.திருநின்ற:1 122/2
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/3
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/4
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த – 6.வம்பறா:1 217/1,2
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை – 6.வம்பறா:1 355/1
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/2
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து – 6.வம்பறா:1 1085/1,2
தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் – 6.வம்பறா:1 1146/2
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் – 6.வம்பறா:2 189/3
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/2
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் – 7.வார்கொண்ட:4 135/1
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3
படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார் – 10.கடல்:1 1/1

மேல்


தொல்லோன் (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


தொலைத்த (1)

பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி – 6.வம்பறா:2 146/2

மேல்


தொலைத்திட்டார் (1)

சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4

மேல்


தொலைத்திடும் (1)

விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் – 6.வம்பறா:1 1060/1

மேல்


தொலையா (1)

தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1

மேல்


தொலையாதே (1)

சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/3,4

மேல்


தொலைவு (5)

தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1

மேல்


தொலைவு_இல் (5)

தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1

மேல்


தொழ (45)

மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ – 0.பாயிரம்:1 2/4
காதில் வெண்_குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான் – 1.திருமலை:1 8/1
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான் – 1.திருமலை:3 45/4
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/2
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/4
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/3
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/4
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/4
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் – 6.வம்பறா:1 517/3
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் – 6.வம்பறா:1 533/2
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் – 6.வம்பறா:1 536/2
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ – 6.வம்பறா:1 1111/4
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று – 6.வம்பறா:2 96/2
பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் – 6.வம்பறா:2 142/4
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் – 6.வம்பறா:2 200/4
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 97/4
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் – 7.வார்கொண்ட:4 104/4
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று – 7.வார்கொண்ட:4 115/1
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/4
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4

மேல்


தொழப்பெற்றதாம் (1)

பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம் – 1.திருமலை:1 38/4

மேல்


தொழப்பெற்றார் (1)

எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4

மேல்


தொழல் (1)

ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3

மேல்


தொழலும் (2)

எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4

மேல்


தொழா (2)

தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம் – 6.வம்பறா:1 207/3
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1

மேல்


தொழாது (1)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று – 5.திருநின்ற:1 224/3

மேல்


தொழாய் (1)

சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3

மேல்


தொழார் (1)

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார்
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் – 6.வம்பறா:1 78/1,2

மேல்


தொழில் (80)

வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1
அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார் – 2.தில்லை:1 6/2
ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் – 3.இலை:1 57/4
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/4
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின் – 3.இலை:2 5/3
மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால் – 3.இலை:3 7/1
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/3
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/2
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப – 3.இலை:3 70/1
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/2
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/2
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி – 4.மும்மை:4 6/2
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் – 4.மும்மை:4 13/2
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை – 4.மும்மை:5 39/1
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி – 4.மும்மை:5 128/1
பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள் – 4.மும்மை:6 29/1
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு – 5.திருநின்ற:1 87/2
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/4
தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில் – 5.திருநின்ற:6 38/1
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4
விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து – 5.திருநின்ற:7 16/2
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால் – 6.வம்பறா:1 162/1
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/3
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய – 6.வம்பறா:1 699/1
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4
மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி – 6.வம்பறா:1 701/2
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் – 6.வம்பறா:1 713/2
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் – 6.வம்பறா:1 732/3
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் – 6.வம்பறா:1 733/1
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் – 6.வம்பறா:1 769/1
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/3
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/2
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் – 6.வம்பறா:1 1181/1
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/3
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த – 6.வம்பறா:2 10/1
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/2
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு – 6.வம்பறா:2 402/1
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் – 6.வம்பறா:3 11/4
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/2
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா – 8.பொய்:4 14/2
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/4
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/3
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/3
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


தொழில்கள் (10)

கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று – 1.திருமலை:3 18/3
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/2
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள்
கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் – 3.இலை:2 6/1,2
புறப்பட்ட போதின்-கண் போர் தொழில்கள் கற்கும் – 3.இலை:2 12/1
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே – 5.திருநின்ற:4 10/2
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் – 6.வம்பறா:1 40/1
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/2

மேல்


தொழிலர் (3)

புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி – 1.திருமலை:5 11/2
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி – 3.இலை:1 6/2
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/3

மேல்


தொழிலராய் (1)

தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/4

மேல்


தொழிலாம் (1)

ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் – 3.இலை:2 7/2

மேல்


தொழிலார் (1)

வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம் – 6.வம்பறா:4 11/1

மேல்


தொழிலால் (1)

உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4

மேல்


தொழிலாள் (1)

சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2

மேல்


தொழிலான் (1)

காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது – 6.வம்பறா:1 841/2

மேல்


தொழிலில் (1)

மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/2

மேல்


தொழிலின் (5)

இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் – 6.வம்பறா:1 1158/3

மேல்


தொழிலினர் (1)

சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் – 6.வம்பறா:1 1038/4

மேல்


தொழிலினில் (1)

தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2

மேல்


தொழிலும் (2)

தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 3/2

மேல்


தொழிலை (2)

தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4

மேல்


தொழிலோர் (2)

சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார் – 5.திருநின்ற:1 122/3,4
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3

மேல்


தொழிலோன் (1)

பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/3

மேல்


தொழிற்கு (1)

இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1

மேல்


தொழு (3)

தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4

மேல்


தொழுகின்ற (1)

தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3

மேல்


தொழுத (4)

துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் – 5.திருநின்ற:1 335/2

மேல்


தொழுதற்கு (1)

நிறை புனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் – 6.வம்பறா:1 120/4

மேல்


தொழுதனர் (1)

கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல் – 2.தில்லை:2 41/1

மேல்


தொழுதனள் (1)

போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/3

மேல்


தொழுதனன் (1)

பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4

மேல்


தொழுதார் (11)

துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/3,4
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/4
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/4
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4
சொன்னவாறு அறிவார்-தமை துருத்தியில் தொழுதார் – 6.வம்பறா:1 435/4
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/4
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4

மேல்


தொழுதிட (1)

நின்று போற்றி தொழுதிட நேர்ந்தது – 6.வம்பறா:1 212/3

மேல்


தொழுதிடும் (1)

துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி – 6.வம்பறா:1 961/2

மேல்


தொழுது (277)

கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை – 1.திருமலை:1 18/1
தொழுது நாறு நடுவார் தொகுதியே – 1.திருமலை:2 12/3
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4
அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி – 1.திருமலை:3 39/1
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி – 1.திருமலை:5 58/2
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி – 1.திருமலை:5 124/2
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார் – 1.திருமலை:5 139/1
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் – 2.தில்லை:2 41/4
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் – 2.தில்லை:3 31/4
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/2
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4
மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது – 2.தில்லை:6 7/2
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும் – 2.தில்லை:7 47/1
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
செறிந்தவர்-தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது – 3.இலை:1 39/1
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே – 3.இலை:1 44/1
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன் – 3.இலை:3 115/1
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் – 3.இலை:3 133/4
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி – 3.இலை:3 139/2
தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை – 3.இலை:4 25/2
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி – 4.மும்மை:4 35/2
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க – 4.மும்மை:4 36/3
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/2,3
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து – 4.மும்மை:6 44/1
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து – 4.மும்மை:6 53/3
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 69/2
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் – 5.திருநின்ற:1 153/3
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி – 5.திருநின்ற:1 202/2
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் – 5.திருநின்ற:1 219/4
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் – 5.திருநின்ற:1 222/1
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 245/4
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 247/2
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று – 5.திருநின்ற:1 248/3
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் – 5.திருநின்ற:1 269/3
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார் – 5.திருநின்ற:1 273/3
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/3
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு – 5.திருநின்ற:1 312/1
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/3
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/4
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள் – 5.திருநின்ற:1 338/3
பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார் – 5.திருநின்ற:1 339/4
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/3
கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி – 5.திருநின்ற:1 394/2
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/4
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் – 5.திருநின்ற:3 5/2
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் – 5.திருநின்ற:4 5/3
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி – 5.திருநின்ற:6 9/2
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் – 5.திருநின்ற:6 19/3
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் – 5.திருநின்ற:6 26/3
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4
இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து – 6.வம்பறா:1 120/3
நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார் – 6.வம்பறா:1 125/4
தோணி வீற்றிருந்தார்-தம்மை தொழுது முன் நின்று தூய – 6.வம்பறா:1 128/1
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் – 6.வம்பறா:1 143/4
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/4
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் – 6.வம்பறா:1 165/3
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் – 6.வம்பறா:1 176/2
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் – 6.வம்பறா:1 185/2
ஈசனை தொழுதே தொழுது ஏகினார் – 6.வம்பறா:1 189/4
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை – 6.வம்பறா:1 229/3
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் – 6.வம்பறா:1 236/2
மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/1,2
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் – 6.வம்பறா:1 238/2
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் – 6.வம்பறா:1 255/4
தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4
காண்தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் – 6.வம்பறா:1 281/4
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/3,4
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/2
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/2
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/4
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/3,4
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் – 6.வம்பறா:1 358/3
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/2
அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் – 6.வம்பறா:1 367/4
துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் – 6.வம்பறா:1 368/4
கலந்த அன்பர்கள் தொழுது எழ கவுணிய தலைவர் – 6.வம்பறா:1 380/1
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் – 6.வம்பறா:1 382/1
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/2
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க – 6.வம்பறா:1 481/3
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் – 6.வம்பறா:1 509/4
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் – 6.வம்பறா:1 513/4
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி – 6.வம்பறா:1 526/1
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 537/3
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் – 6.வம்பறா:1 610/4
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார் – 6.வம்பறா:1 622/4
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 674/1
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன – 6.வம்பறா:1 702/2
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே – 6.வம்பறா:1 781/3
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/4
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று – 6.வம்பறா:1 863/2
சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய – 6.வம்பறா:1 879/1
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி – 6.வம்பறா:1 886/3
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் – 6.வம்பறா:1 943/1
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து – 6.வம்பறா:1 977/1
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/2
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/2
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட – 6.வம்பறா:1 1088/1
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ – 6.வம்பறா:1 1119/1
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:1 1140/1
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/2,3
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் – 6.வம்பறா:1 1159/4
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/4
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4
எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார் – 6.வம்பறா:1 1216/4
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/3
துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4
துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் – 6.வம்பறா:2 7/4
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4
தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:2 17/2
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:2 19/2
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் – 6.வம்பறா:2 20/4
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/2
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/3
தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் – 6.வம்பறா:2 38/4
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 71/2
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி – 6.வம்பறா:2 86/3
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க – 6.வம்பறா:2 90/1
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1
புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து – 6.வம்பறா:2 105/2
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று – 6.வம்பறா:2 105/4
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/4
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/4
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 143/2
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் – 6.வம்பறா:2 145/1
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் – 6.வம்பறா:2 153/4
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 166/3
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/2
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் – 6.வம்பறா:2 179/4
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/3
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் – 6.வம்பறா:2 225/3
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் – 6.வம்பறா:2 238/1
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் – 6.வம்பறா:2 269/3
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு – 6.வம்பறா:2 289/3
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/2,3
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண் – 6.வம்பறா:2 304/1
காலம் நிரம்ப தொழுது ஏத்தி கனக மணி மாளிகை கோயில் – 6.வம்பறா:2 312/1
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/4
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/3
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4
வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் – 7.வார்கொண்ட:3 88/4
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/2
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/3
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே – 7.வார்கொண்ட:4 68/3
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் – 7.வார்கொண்ட:4 89/2
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் – 7.வார்கொண்ட:4 107/2
சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 109/4
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய – 7.வார்கொண்ட:4 129/1
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் – 7.வார்கொண்ட:4 134/4
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3
அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/1,2
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/2
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு – 12.மன்னிய:1 14/1
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/3
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல் – 13.வெள்ளானை:1 19/4
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3

மேல்


தொழுதே (8)

சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
ஈசனை தொழுதே தொழுது ஏகினார் – 6.வம்பறா:1 189/4
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/2,3
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/2,3
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று – 6.வம்பறா:1 401/2,3
துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/3,4
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/3,4
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/2,3

மேல்


தொழுதேன் (2)

தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை – 6.வம்பறா:2 347/3

மேல்


தொழுந்தகை (1)

தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி – 6.வம்பறா:1 1218/3

மேல்


தொழும் (14)

நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் – 1.திருமலை:1 19/4
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட – 3.இலை:1 48/1
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் – 5.திருநின்ற:1 133/1
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து – 5.திருநின்ற:1 409/1
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் – 5.திருநின்ற:7 7/1
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் – 6.வம்பறா:1 255/4
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால் – 6.வம்பறா:1 669/2
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற – 6.வம்பறா:1 767/1
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத – 6.வம்பறா:1 1139/1

மேல்


தொழும்-தொறும் (1)

சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2

மேல்


தொழும்-மின்கள் (1)

தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4

மேல்


தொழும்பர் (2)

தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் – 6.வம்பறா:1 89/2

மேல்


தொழும்பன் (1)

முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/3

மேல்


தொழும்பனார் (1)

தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற – 2.தில்லை:4 24/3

மேல்


தொழும்பனேற்கு (1)

தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4

மேல்


தொழும்பு (2)

தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/2
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4

மேல்


தொழும்புக்கு (1)

துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/2

மேல்


தொழுவதற்கு (5)

நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று – 1.திருமலை:5 81/3
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 245/3,4
பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 408/3
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/3,4
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் – 7.வார்கொண்ட:4 131/4

மேல்


தொழுவாம் (1)

தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/4

மேல்


தொழுவார் (5)

இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு – 5.திருநின்ற:1 266/3
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4

மேல்


தொழுவார்-தம்மை (1)

துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1

மேல்


தொழுவார்க்கே (1)

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார் – 6.வம்பறா:1 78/1

மேல்


தொழுவார்கள்-தம் (1)

தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3

மேல்


தொழுவாராய் (1)

துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/2,3

மேல்


தொழுவான் (4)

நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் – 6.வம்பறா:1 188/4
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4

மேல்


தொழுவேன் (1)

திருவாரூர்-தனை நினைந்து சென்று தொழுவேன் என்று – 7.வார்கொண்ட:4 157/1

மேல்


தொன் (7)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை – 3.இலை:4 25/2
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2

மேல்


தொன்_மறை (1)

தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை – 3.இலை:4 25/2

மேல்


தொன்மை (12)

சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3
தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின் – 3.இலை:2 3/1
பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டிநாடு – 4.மும்மை:1 1/4
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/1,2
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/4
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 2/1
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய – 6.வம்பறா:2 5/3
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 1/1
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/3
தொன்மை நீடிய சூத்திர தொல் குல – 9.கறை:4 6/2
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் – 12.மன்னிய:4 7/1

மேல்


தொன்மையது (1)

மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை – 5.திருநின்ற:3 1/4

மேல்


தொன்மையாம் (1)

தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/2

மேல்


தொன்மையால் (1)

நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3

மேல்


தொன்மையில் (3)

சொன்ன நாட்டிடை தொன்மையில் மிக்கது – 1.திருமலை:3 1/1
தொக்க மா நிதி தொன்மையில் ஓங்கிய – 3.இலை:6 4/3
பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில் – 5.திருநின்ற:1 79/3

மேல்


தொன்மையின் (1)

மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/3

மேல்


தொன்று (4)

தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி – 1.திருமலை:1 37/3
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/4
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/2
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து – 6.வம்பறா:2 47/3

மேல்