சி – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகர 4
சிகரத்து 1
சிகரம் 1
சிகரம்-தானும் 1
சிகழி 2
சிகழிகையில் 1
சிகாமணி-தன்னை 1
சிகாமணியார் 2
சிகாமணியின் 1
சிகாமணியே 1
சிகை 2
சிகையும் 1
சிகையொடு 1
சிங்க 1
சிங்கடி 1
சிங்கடியார்-தமையும் 1
சிங்கடியாரை 1
சிங்கம் 2
சிங்கமும் 1
சிங்கர் 2
சிங்கனார்-தாம் 1
சிங்காசனத்தின் 1
சித்த 9
சித்தத்தார் 1
சித்தம் 15
சித்தமொடும் 1
சித்தர் 4
சித்தர்கள் 1
சித்தவட 1
சித்தி 1
சித்தியதாய் 1
சித்தியான 1
சித்திர 1
சித்திரவிதன 1
சித்திரிப்பார் 1
சித்திரையில் 1
சித்தீச்சரமும் 1
சிதற 1
சிதறி 6
சிதறினார் 1
சிதறும் 2
சிதைக்க 1
சிதைக்கு 1
சிதைக்கும் 1
சிதைத்தவர்-பால் 1
சிதைத்து 2
சிதைந்த 1
சிதைந்து 1
சிந்த 11
சிந்தனை 2
சிந்தனையினோடு 1
சிந்தி 6
சிந்திக்கும் 1
சிந்திட 2
சிந்தித்திட 1
சிந்தித்து 6
சிந்திப்பார் 2
சிந்திய 1
சிந்தியா 1
சிந்தியார் 1
சிந்தின 2
சிந்தினர் 2
சிந்தினான் 1
சிந்தும் 6
சிந்துவதே 1
சிந்தை 142
சிந்தைக்கு 1
சிந்தையர் 6
சிந்தையராய் 6
சிந்தையார் 3
சிந்தையாரை 1
சிந்தையால் 8
சிந்தையில் 12
சிந்தையிலும் 1
சிந்தையின் 6
சிந்தையின்-கண் 1
சிந்தையினார்கள் 1
சிந்தையினால் 1
சிந்தையினில் 5
சிந்தையினை 1
சிந்தையீர் 1
சிந்தையுடன் 3
சிந்தையும் 4
சிந்தையுள் 2
சிந்தையே 1
சிந்தையை 1
சிந்தையொடு 1
சிந்தையோடு 1
சிந்தையோடும் 1
சிம்மாந்து 1
சிமய 1
சிமை 1
சிரத்தில் 1
சிரத்தின் 1
சிரத்தினை 1
சிரத்தை 1
சிரபுர 11
சிரபுர_சிறுவர் 1
சிரபுரத்தவர் 2
சிரபுரத்தவரை 1
சிரபுரத்தில் 1
சிரபுரத்து 15
சிரபுரம் 1
சிரம் 7
சிரமும் 1
சிராப்பள்ளி 1
சிரித்தது 1
சிரித்தார் 1
சிரிப்பன 1
சிரிப்பு 1
சில் 3
சில்லி 1
சில்லி_வாயர் 1
சில 43
சிலந்தி 1
சிலந்திக்கு 1
சிலம்பி 7
சிலம்பி-தனை 1
சிலம்பி-தான் 1
சிலம்பி-தானும் 1
சிலம்பியின் 1
சிலம்பின் 5
சிலம்பு 22
சிலம்பும் 1
சிலர் 6
சிலர்-தம்மை 1
சிலராம் 1
சிலரும் 1
சிலாதலம் 1
சிலிர்ப்ப 1
சிலை 63
சிலைகள் 1
சிலைத்து 1
சிலையவன்-தான் 1
சிலையாய் 1
சிலையார் 13
சிலையார்-தம் 1
சிலையாரை 2
சிலையால் 1
சிலையான் 1
சிலையின் 2
சிலையினர் 1
சிலையினார் 1
சிலையினாரை 1
சிலையினை 2
சிலையுடன் 1
சிலையும் 4
சிலையோன் 1
சிவ 40
சிவக்கும் 1
சிவகாமி 2
சிவகாமியார் 2
சிவகாமியாரும் 2
சிவகோசரியார் 1
சிவஞான 1
சிவஞானத்தின் 1
சிவஞானம் 2
சிவத்து 1
சிவத்தை 2
சிவதா 10
சிவந்த 1
சிவந்தன 1
சிவந்து 1
சிவநெறி 1
சிவநேசர் 4
சிவநேசரும் 1
சிவபதமே 1
சிவபாதஇருதயர் 5
சிவபாதஇருதயர்-தாம் 1
சிவபாதஇருதயரும் 2
சிவபுர 1
சிவபுரத்து 2
சிவபுரி 3
சிவபுரியில் 1
சிவபுரியினை 1
சிவபூதம் 2
சிவபெருமான் 15
சிவபெருமான்-தனை 2
சிவபெருமானே 1
சிவபெருமானை 1
சிவம் 9
சிவமயமாய் 1
சிவமுமாம் 1
சிவமே 3
சிவயோகம் 1
சிவயோகியார் 1
சிவல் 1
சிவலிங்கம் 4
சிவலும் 1
சிவலோகத்தில் 4
சிவலோகத்து 3
சிவலோகம் 9
சிவலோகமும் 1
சிவலோகன் 1
சிவன் 26
சிவன்-பால் 2
சிவனடியார் 1
சிவனடியார்-தம்மை 1
சிவனடியாருடன் 1
சிவனது 1
சிவனார் 15
சிவனார்-தம்மை 1
சிவனாரை 1
சிவனுக்கு 4
சிவனே 1
சிவாங்கி-தன்னால் 1
சிவாங்கி-தனில் 1
சிவாயநம 1
சிவாலயங்கள் 1
சிவாலயம் 1
சிவானந்த 1
சிவிகை 31
சிவிகை-தன் 1
சிவிகை-தன்னில் 1
சிவிகை-நின்று 9
சிவிகை-நின்றும் 4
சிவிகையில் 2
சிவிகையின் 5
சிவிகையின்-நின்று 1
சிவிகையினை 4
சிவிகையும் 2
சிவிகையை 1
சிற்பர 1
சிற்றம்பலத்தே 1
சிற்றம்பலம் 1
சிற்றாடையுடன் 1
சிற்றில் 3
சிற்றில்கள் 1
சிற்று 1
சிறக்க 13
சிறக்கும் 6
சிறகு 1
சிறந்த 35
சிறந்ததால் 1
சிறந்தது 1
சிறந்தார் 8
சிறந்தார்க்கு 1
சிறந்திட 1
சிறந்து 14
சிறப்ப 30
சிறப்பார் 2
சிறப்பால் 4
சிறப்பாலும் 1
சிறப்பித்தனவே 1
சிறப்பித்தார் 1
சிறப்பித்து 20
சிறப்பித்தே 1
சிறப்பில் 9
சிறப்பின் 33
சிறப்பின 1
சிறப்பினார் 3
சிறப்பினால் 6
சிறப்பினாலே 2
சிறப்பினில் 1
சிறப்பினுடன் 1
சிறப்பினும் 1
சிறப்பினொடு 1
சிறப்பினோடும் 2
சிறப்பு 30
சிறப்புடை 1
சிறப்பும் 3
சிறப்புலியார் 1
சிறப்புலியாரை 1
சிறப்பை 1
சிறப்பொடு 2
சிறப்பொடும் 1
சிறார் 2
சிறிது 8
சிறிதோ 1
சிறிய 8
சிறியது 1
சிறியராய் 1
சிறியேன் 1
சிறியேனால் 1
சிறு 32
சிறுத்தொண்டர் 21
சிறுத்தொண்டர்-தமை 1
சிறுத்தொண்டரும் 2
சிறுத்தொண்டரை 1
சிறுத்தொண்டீர் 1
சிறுபுறம் 1
சிறுமகளிர் 1
சிறுமுறுவல் 1
சிறுமையேன் 2
சிறுவர் 9
சிறுவர்க்காக 1
சிறுவர்களும் 1
சிறுவருக்கு 1
சிறுவரோடும் 1
சிறுவன் 1
சிறுவன்-தனை 1
சிறுவனார் 1
சிறுவனும் 1
சிறுவனுமாய் 1
சிறுவனை 1
சிறை 14
சிறையார் 1
சின்ன 3
சின்னங்கள் 6
சின்னம் 14
சின்னமும் 1
சின்னாள் 2
சின 24
சினத்தால் 1
சினத்து 2
சினம் 2
சினமொடு 2
சினை 13
சினைய 1
சினையின் 1

சிகர (4)

மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் – 5.திருநின்ற:1 346/1
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/4
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 145/3
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் – 12.மன்னிய:3 1/4

மேல்


சிகரத்து (1)

திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில் – 1.திருமலை:2 5/1

மேல்


சிகரம் (1)

செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/3

மேல்


சிகரம்-தானும் (1)

முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு – 12.மன்னிய:1 7/3

மேல்


சிகழி (2)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3

மேல்


சிகழிகையில் (1)

தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி – 3.இலை:7 15/2

மேல்


சிகாமணி-தன்னை (1)

திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி-தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன – 6.வம்பறா:1 292/1,2

மேல்


சிகாமணியார் (2)

தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3

மேல்


சிகாமணியின் (1)

மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் – 5.திருநின்ற:1 346/1

மேல்


சிகாமணியே (1)

வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1

மேல்


சிகை (2)

கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/2

மேல்


சிகையும் (1)

செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும்
சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் – 2.தில்லை:7 7/1,2

மேல்


சிகையொடு (1)

சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார் – 6.வம்பறா:1 1202/1

மேல்


சிங்க (1)

சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4

மேல்


சிங்கடி (1)

மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3

மேல்


சிங்கடியார்-தமையும் (1)

தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/2

மேல்


சிங்கடியாரை (1)

சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/1,2

மேல்


சிங்கம் (2)

கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் – 3.இலை:3 41/4
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த – 6.வம்பறா:1 172/2

மேல்


சிங்கமும் (1)

பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/2

மேல்


சிங்கர் (2)

கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/2
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 4/1

மேல்


சிங்கனார்-தாம் (1)

காடவர் குரிச்¢லார்-ஆம் கழல் பெரும் சிங்கனார்-தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/1,2

மேல்


சிங்காசனத்தின் (1)

விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை – 7.வார்கொண்ட:4 150/3

மேல்


சித்த (9)

சித்த நிலை அறியாதாரையும் வாதின்-கண் – 5.திருநின்ற:1 40/2
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/2
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/4
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு – 6.வம்பறா:1 125/2
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/2
சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர் – 6.வம்பறா:2 163/1
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் – 6.வம்பறா:3 20/2
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/2
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4

மேல்


சித்தத்தார் (1)

தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் – 11.பத்தராய்:3 1/3

மேல்


சித்தம் (15)

சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் – 1.திருமலை:1 15/2
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 235/1
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம் – 5.திருநின்ற:1 238/2
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து – 5.திருநின்ற:3 4/3
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை – 6.வம்பறா:1 602/4
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/3
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/2
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3
சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/4
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் – 11.பத்தராய்:1 8/4

மேல்


சித்தமொடும் (1)

சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/3

மேல்


சித்தர் (4)

சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் – 5.திருநின்ற:1 376/1
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் – 6.வம்பறா:1 1204/1
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே – 6.வம்பறா:2 362/2

மேல்


சித்தர்கள் (1)

மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காமசாரிகளே முதல் – 5.திருநின்ற:1 349/1,2

மேல்


சித்தவட (1)

மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4

மேல்


சித்தி (1)

மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1

மேல்


சித்தியதாய் (1)

வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2

மேல்


சித்தியான (1)

ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் – 5.திருநின்ற:3 6/2

மேல்


சித்திர (1)

சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர் – 6.வம்பறா:1 1239/2

மேல்


சித்திரவிதன (1)

புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/2

மேல்


சித்திரிப்பார் (1)

செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4

மேல்


சித்திரையில் (1)

தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் – 5.திருநின்ற:1 428/4

மேல்


சித்தீச்சரமும் (1)

செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 61/1

மேல்


சிதற (1)

பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1

மேல்


சிதறி (6)

பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/3,4
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/2
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன – 4.மும்மை:5 24/2,3
உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி – 6.வம்பறா:1 640/2
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2

மேல்


சிதறினார் (1)

சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் – 6.வம்பறா:1 816/3

மேல்


சிதறும் (2)

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் – 8.பொய்:2 15/2

மேல்


சிதைக்க (1)

சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/2

மேல்


சிதைக்கு (1)

சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2

மேல்


சிதைக்கும் (1)

மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/2

மேல்


சிதைத்தவர்-பால் (1)

பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால்
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/3,4

மேல்


சிதைத்து (2)

தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன – 5.திருநின்ற:1 289/2
பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி – 6.வம்பறா:1 701/3

மேல்


சிதைந்த (1)

கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் – 5.திருநின்ற:1 358/1

மேல்


சிதைந்து (1)

செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2

மேல்


சிந்த (11)

பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/2,3
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/2
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு – 3.இலை:6 15/3
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/1,2
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை – 3.இலை:6 23/2
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் – 4.மும்மை:1 12/3
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/2
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/1,2
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4

மேல்


சிந்தனை (2)

செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3

மேல்


சிந்தனையினோடு (1)

புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/3,4

மேல்


சிந்தி (6)

செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/2,3
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4
அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/3
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட – 5.திருநின்ற:1 359/1
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/3

மேல்


சிந்திக்கும் (1)

சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் – 6.வம்பறா:1 70/1

மேல்


சிந்திட (2)

சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/2
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/2

மேல்


சிந்தித்திட (1)

சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3

மேல்


சிந்தித்து (6)

ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே – 3.இலை:2 30/3
ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/3
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/3
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/2
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4

மேல்


சிந்திப்பார் (2)

திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4

மேல்


சிந்திய (1)

செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4

மேல்


சிந்தியா (1)

சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை – 1.திருமலை:1 17/2

மேல்


சிந்தியார் (1)

தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான் – 6.வம்பறா:1 830/1

மேல்


சிந்தின (2)

பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2

மேல்


சிந்தினர் (2)

தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் – 6.வம்பறா:1 246/2,3
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4

மேல்


சிந்தினான் (1)

காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் – 4.மும்மை:6 50/4

மேல்


சிந்தும் (6)

விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன – 3.இலை:1 22/1,2
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் – 4.மும்மை:6 51/2
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4

மேல்


சிந்துவதே (1)

ஏறும் மலரை கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய – 3.இலை:1 17/2,3

மேல்


சிந்தை (142)

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் – 1.திருமலை:3 11/2
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் – 1.திருமலை:3 26/4
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/2
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/2
பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/2,3
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/2
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/4
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 1.திருமலை:5 123/2
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/3,4
தேசு மன்ன என் சிந்தை மயக்குற – 1.திருமலை:5 152/3
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை – 1.திருமலை:5 154/2
நாட்டு நல் இசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை – 1.திருமலை:5 157/1,2
மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை – 1.திருமலை:5 191/2
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் – 2.தில்லை:1 8/1
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/3
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/3
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/4
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் – 2.தில்லை:7 3/1
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா – 3.இலை:1 5/3
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/2
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு – 3.இலை:3 136/2
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் – 3.இலை:4 17/2
சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/4
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் – 3.இலை:5 26/2
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி – 3.இலை:5 35/2
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4
சிந்தை நீங்கா செயலின் உவந்திட – 3.இலை:6 7/2
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/2,3
மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் – 3.இலை:6 18/1
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள – 3.இலை:6 22/1
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/3
செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் – 4.மும்மை:1 13/4
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/4
ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய்உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில்-தன்னில் – 4.மும்மை:1 19/3,4
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/2
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/3,4
தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/3,4
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/2
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/2
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/1,2
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ – 5.திருநின்ற:1 285/3
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3
சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் – 5.திருநின்ற:1 340/2
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/2
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப – 5.திருநின்ற:1 378/2
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/3,4
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/3
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/3
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/2
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/4
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார் – 6.வம்பறா:1 35/1
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/2,3
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/4
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு – 6.வம்பறா:1 173/1
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் – 6.வம்பறா:1 186/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/3
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை – 6.வம்பறா:1 214/3
தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் – 6.வம்பறா:1 224/1,2
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல – 6.வம்பறா:1 225/3
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும் – 6.வம்பறா:1 270/1
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 372/4
சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார் – 6.வம்பறா:1 408/2
சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார் – 6.வம்பறா:1 419/4
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/4
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/1,2
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து – 6.வம்பறா:1 479/1
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/2
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 497/2,3
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன – 6.வம்பறா:1 500/1
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 606/1
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் – 6.வம்பறா:1 688/2
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/2
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/4
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ – 6.வம்பறா:1 785/3
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/1,2
சிந்தை களிப்புற வந்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 934/3
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து – 6.வம்பறா:1 1063/1
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத – 6.வம்பறா:1 1194/3
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய – 6.வம்பறா:2 48/1
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/3
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/2
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து – 6.வம்பறா:2 66/3
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து – 6.வம்பறா:2 189/2
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை – 6.வம்பறா:2 227/2
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/3
திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப – 6.வம்பறா:2 381/2,3
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற – 6.வம்பறா:2 400/1
செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து – 6.வம்பறா:3 7/2
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் – 7.வார்கொண்ட:3 22/3
சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர – 7.வார்கொண்ட:3 75/1
சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் – 7.வார்கொண்ட:3 83/3
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் – 7.வார்கொண்ட:4 30/3
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/4
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 64/3
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/3
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் – 9.கறை:5 7/1
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று – 10.கடல்:5 4/3
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/3,4
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/1,2
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை – 12.மன்னிய:1 17/1
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/2
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/3
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/2
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என் – 13.வெள்ளானை:1 17/1
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2

மேல்


சிந்தைக்கு (1)

சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/4

மேல்


சிந்தையர் (6)

மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/3
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் – 2.தில்லை:7 30/1
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி – 5.திருநின்ற:1 120/2
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி – 8.பொய்:3 8/2

மேல்


சிந்தையராய் (6)

சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/2,3
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/1,2
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/2
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
நின்றவர்-தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய் தாழ்வார் – 6.வம்பறா:2 102/1
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் – 7.வார்கொண்ட:4 156/2,3

மேல்


சிந்தையார் (3)

மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார்
கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார் – 1.திருமலை:4 5/2,3
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் – 3.இலை:4 5/4
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/3

மேல்


சிந்தையாரை (1)

மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/4

மேல்


சிந்தையால் (8)

சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் – 3.இலை:1 43/4
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் – 5.திருநின்ற:1 350/2,3
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/4
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1054/4
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய – 6.வம்பறா:2 391/1
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/4

மேல்


சிந்தையில் (12)

அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/2
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/4
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் – 5.திருநின்ற:1 411/4
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/2
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய – 6.வம்பறா:1 157/3
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே – 6.வம்பறா:1 604/2
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் – 6.வம்பறா:1 634/4
சிந்தையில் களிப்பு மிக்கு திரு கழுமலத்தார் வேந்தன் – 6.வம்பறா:1 694/1
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4

மேல்


சிந்தையிலும் (1)

சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம் – 1.திருமலை:5 182/2

மேல்


சிந்தையின் (6)

உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/4
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/2
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 119/1
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/4
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 967/1
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3

மேல்


சிந்தையின்-கண் (1)

சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/2

மேல்


சிந்தையினார்கள் (1)

ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4

மேல்


சிந்தையினால் (1)

புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் – 6.வம்பறா:1 544/4

மேல்


சிந்தையினில் (5)

பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/2
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் – 4.மும்மை:6 15/4
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் – 5.திருநின்ற:1 339/1
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/4

மேல்


சிந்தையினை (1)

திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/1,2

மேல்


சிந்தையீர் (1)

செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1

மேல்


சிந்தையுடன் (3)

ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் – 6.வம்பறா:2 88/2
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி – 6.வம்பறா:2 93/2

மேல்


சிந்தையும் (4)

சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/3,4
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி – 5.திருநின்ற:1 140/2
செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் – 6.வம்பறா:1 687/3
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி – 6.வம்பறா:1 1188/3

மேல்


சிந்தையுள் (2)

தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற – 0.பாயிரம்:1 10/2
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் – 6.வம்பறா:2 373/2

மேல்


சிந்தையே (1)

சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக – 1.திருமலை:5 106/2

மேல்


சிந்தையை (1)

சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து – 1.திருமலை:5 154/2,3

மேல்


சிந்தையொடு (1)

ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4

மேல்


சிந்தையோடு (1)

சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் – 6.வம்பறா:2 394/3,4

மேல்


சிந்தையோடும் (1)

சிந்தையோடும் செழு நீர் அரத்துறை – 6.வம்பறா:1 198/3

மேல்


சிம்மாந்து (1)

சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4

மேல்


சிமய (1)

ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3

மேல்


சிமை (1)

சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2

மேல்


சிரத்தில் (1)

தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட – 5.திருநின்ற:1 130/3

மேல்


சிரத்தின் (1)

அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2

மேல்


சிரத்தினை (1)

கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி – 8.பொய்:2 39/1

மேல்


சிரத்தை (1)

எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2

மேல்


சிரபுர (11)

சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ் – 6.வம்பறா:1 255/2
சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார் – 6.வம்பறா:1 366/4
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுர செல்வர் – 6.வம்பறா:1 432/4
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/2
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த – 6.வம்பறா:1 609/1
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன – 6.வம்பறா:1 726/3
தென்னவன்-தனக்கு நீறு சிரபுர செல்வர் ஈந்தார் – 6.வம்பறா:1 857/1
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:1 1038/1
திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம் – 6.வம்பறா:1 1207/3

மேல்


சிரபுர_சிறுவர் (1)

சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ் – 6.வம்பறா:1 255/2

மேல்


சிரபுரத்தவர் (2)

சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார் – 6.வம்பறா:1 442/4
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4

மேல்


சிரபுரத்தவரை (1)

தீதுற பொறாது தென்னவன் சிரபுரத்தவரை பார்த்தான் – 6.வம்பறா:1 763/4

மேல்


சிரபுரத்தில் (1)

சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 142/1

மேல்


சிரபுரத்து (15)

திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை – 5.திருநின்ற:1 234/1
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/3
சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார் – 6.வம்பறா:1 283/1
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார் – 6.வம்பறா:1 393/2
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து – 6.வம்பறா:1 479/1
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் – 6.வம்பறா:1 561/1
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 677/3
தென்னவன் மாறன்-தானும் சிரபுரத்து தலைவர் தீண்டி – 6.வம்பறா:1 819/1
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1151/4

மேல்


சிரபுரம் (1)

பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன் – 6.வம்பறா:1 14/2

மேல்


சிரம் (7)

தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன – 3.இலை:2 18/3
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த – 5.திருநின்ற:1 408/1
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் – 7.வார்கொண்ட:4 102/3
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/3
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை – 8.பொய்:4 19/2

மேல்


சிரமும் (1)

தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/4

மேல்


சிராப்பள்ளி (1)

செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1

மேல்


சிரித்தது (1)

இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4

மேல்


சிரித்தார் (1)

சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர் – 1.திருமலை:5 38/3

மேல்


சிரிப்பன (1)

தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4

மேல்


சிரிப்பு (1)

நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/2

மேல்


சில் (3)

சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் – 4.மும்மை:5 15/1
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/4

மேல்


சில்லி (1)

சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/4

மேல்


சில்லி_வாயர் (1)

சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/4

மேல்


சில (43)

தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா – 3.இலை:3 79/2
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் – 3.இலை:3 80/4
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி – 3.இலை:4 32/1
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/2
திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் – 4.மும்மை:3 7/3
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/2
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/3
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி – 5.திருநின்ற:4 43/1
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் – 6.வம்பறா:1 183/4
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/3
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர் – 6.வம்பறா:1 274/1
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று – 6.வம்பறா:1 337/1
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல – 6.வம்பறா:1 517/1
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/3
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/4
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/3
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் – 6.வம்பறா:2 313/4
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர் – 6.வம்பறா:2 407/1
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/3
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 100/1
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/2
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம் – 10.கடல்:5 5/1

மேல்


சிலந்தி (1)

ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2

மேல்


சிலந்திக்கு (1)

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி – 5.திருநின்ற:1 302/1

மேல்


சிலம்பி (7)

சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/4
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/2,3
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/1,2
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1
வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் – 12.மன்னிய:4 5/3
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/3

மேல்


சிலம்பி-தனை (1)

முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3

மேல்


சிலம்பி-தான் (1)

சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை – 12.மன்னிய:4 4/2,3

மேல்


சிலம்பி-தானும் (1)

தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க – 12.மன்னிய:4 6/1

மேல்


சிலம்பியின் (1)

கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4

மேல்


சிலம்பின் (5)

பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் – 7.வார்கொண்ட:4 42/4
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1

மேல்


சிலம்பு (22)

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/4
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன – 1.திருமலை:3 4/4
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு – 3.இலை:3 132/2
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் – 6.வம்பறா:1 2/1
சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு – 6.வம்பறா:1 157/2
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/4
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/4
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/3
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/3
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/4

மேல்


சிலம்பும் (1)

செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/2

மேல்


சிலர் (6)

திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு – 3.இலை:2 24/1,2
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/4
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப – 5.திருநின்ற:4 16/2
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/3
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் – 6.வம்பறா:2 317/1

மேல்


சிலர்-தம்மை (1)

கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட – 6.வம்பறா:2 318/3

மேல்


சிலராம் (1)

செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் – 3.இலை:1 27/4

மேல்


சிலரும் (1)

சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4

மேல்


சிலாதலம் (1)

தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1

மேல்


சிலிர்ப்ப (1)

மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/3,4

மேல்


சிலை (63)

பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் – 1.திருமலை:5 146/1
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/2
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட – 3.இலை:2 22/1
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் – 3.இலை:3 40/4
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/3
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் – 3.இலை:3 50/2
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் – 3.இலை:3 65/1
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு – 3.இலை:3 66/1
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப – 3.இலை:3 70/1
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/2
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன் – 3.இலை:3 76/1
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த – 3.இலை:3 108/1
அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான் – 3.இலை:3 108/4
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை – 3.இலை:3 124/3
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் – 3.இலை:4 30/2
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/2
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் – 6.வம்பறா:1 603/1
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/3
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ – 6.வம்பறா:1 851/3
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி – 6.வம்பறா:2 56/2
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/3
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4
சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி – 7.வார்கொண்ட:4 175/2
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/2

மேல்


சிலைகள் (1)

இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4

மேல்


சிலைத்து (1)

மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3

மேல்


சிலையவன்-தான் (1)

எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4

மேல்


சிலையாய் (1)

சீறும் சிலையாய் சிவதா சிவதா – 3.இலை:1 17/4

மேல்


சிலையார் (13)

வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 69/2
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார் – 5.திருநின்ற:1 303/4
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு – 5.திருநின்ற:1 334/2
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி – 6.வம்பறா:1 491/2
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 219/4
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4

மேல்


சிலையார்-தம் (1)

பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/4

மேல்


சிலையாரை (2)

பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார் – 5.திருநின்ற:1 339/4
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை
கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின் – 7.வார்கொண்ட:4 111/1,2

மேல்


சிலையால் (1)

பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1

மேல்


சிலையான் (1)

ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம் – 5.திருநின்ற:1 152/2

மேல்


சிலையின் (2)

மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2

மேல்


சிலையினர் (1)

சிலையினர் விசையின் மிசை தெறு – 8.பொய்:2 21/3

மேல்


சிலையினார் (1)

சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/4

மேல்


சிலையினாரை (1)

ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4

மேல்


சிலையினை (2)

கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/4
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த – 3.இலை:3 33/1

மேல்


சிலையுடன் (1)

சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/2

மேல்


சிலையும் (4)

வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று – 3.இலை:3 42/1
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி – 3.இலை:3 127/3
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் – 3.இலை:3 133/4
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3

மேல்


சிலையோன் (1)

சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/3

மேல்


சிவ (40)

செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/2
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
நண்ணிய தவ சிவ யோக நாதரை – 2.தில்லை:2 13/1
மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன் – 2.தில்லை:2 37/1
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ
நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் – 5.திருநின்ற:1 41/3,4
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/2
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி – 5.திருநின்ற:1 79/1
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை – 5.திருநின்ற:1 193/1
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும் – 5.திருநின்ற:1 270/1
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3
பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் – 5.திருநின்ற:5 4/1
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/4
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/2
தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய – 6.வம்பறா:1 671/1
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் – 6.வம்பறா:1 820/2
சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே – 6.வம்பறா:1 1112/1
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/2
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி – 6.வம்பறா:1 1237/1
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் – 6.வம்பறா:3 20/2
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/3,4
திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை – 7.வார்கொண்ட:4 85/1
செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/2
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் – 10.கடல்:4 1/1
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/3
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் – 12.மன்னிய:4 12/3
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


சிவக்கும் (1)

உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் – 3.இலை:5 2/2,3

மேல்


சிவகாமி (2)

திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் – 3.இலை:1 8/2
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2

மேல்


சிவகாமியார் (2)

சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல – 3.இலை:1 13/2
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளி தாமம் – 8.பொய்:2 15/1

மேல்


சிவகாமியாரும் (2)

திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் – 3.இலை:1 50/4
தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார – 3.இலை:1 54/1

மேல்


சிவகோசரியார் (1)

செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4

மேல்


சிவஞான (1)

என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1

மேல்


சிவஞானத்தின் (1)

எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1

மேல்


சிவஞானம் (2)

சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் – 6.வம்பறா:1 70/1,2
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3

மேல்


சிவத்து (1)

தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் – 11.பத்தராய்:3 1/3

மேல்


சிவத்தை (2)

ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர் – 3.இலை:3 103/3
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள் – 6.வம்பறா:1 1117/4

மேல்


சிவதா (10)

செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
களி யானையின் ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா – 3.இலை:1 16/1,2
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா – 3.இலை:1 16/2,3
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா – 3.இலை:1 16/3,4
தெளிவார் அமுதே சிவதா சிவதா – 3.இலை:1 16/4
தெளிவார் அமுதே சிவதா சிவதா – 3.இலை:1 16/4
சீறும் சிலையாய் சிவதா சிவதா – 3.இலை:1 17/4
சீறும் சிலையாய் சிவதா சிவதா – 3.இலை:1 17/4
செம் சேவடியாய் சிவதா சிவதா – 3.இலை:1 18/4
செம் சேவடியாய் சிவதா சிவதா – 3.இலை:1 18/4

மேல்


சிவந்த (1)

செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த
கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண – 6.வம்பறா:1 785/1,2

மேல்


சிவந்தன (1)

சீலம் ஆக வருட சிவந்தன – 1.திருமலை:5 192/4

மேல்


சிவந்து (1)

துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4

மேல்


சிவநெறி (1)

இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4

மேல்


சிவநேசர் (4)

செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/4
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி – 6.வம்பறா:1 1065/1
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/2
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/1,2

மேல்


சிவநேசரும் (1)

சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து – 6.வம்பறா:1 1063/1

மேல்


சிவபதமே (1)

ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3

மேல்


சிவபாதஇருதயர் (5)

செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று – 6.வம்பறா:1 15/3
சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான – 6.வம்பறா:1 94/3
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த – 6.வம்பறா:1 873/1
சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய – 6.வம்பறா:1 879/1
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் – 6.வம்பறா:1 1250/2

மேல்


சிவபாதஇருதயர்-தாம் (1)

ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4

மேல்


சிவபாதஇருதயரும் (2)

சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில் – 6.வம்பறா:1 72/1
திருந்திய சீர் தாதையார் சிவபாதஇருதயரும்
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும் – 6.வம்பறா:1 1142/1,2

மேல்


சிவபுர (1)

சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு – 6.வம்பறா:1 708/3

மேல்


சிவபுரத்து (2)

செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/2
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 66/2

மேல்


சிவபுரி (3)

தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் – 4.மும்மை:3 8/4
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/4
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/3

மேல்


சிவபுரியில் (1)

பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் – 8.பொய்:6 16/4

மேல்


சிவபுரியினை (1)

ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/4

மேல்


சிவபூதம் (2)

ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில் – 5.திருநின்ற:1 152/2,3
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து – 6.வம்பறா:1 392/2,3

மேல்


சிவபெருமான் (15)

திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 81/1
சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான் – 5.திருநின்ற:1 195/4
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 314/1
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து – 6.வம்பறா:1 67/3
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார் – 6.வம்பறா:1 78/1
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி – 6.வம்பறா:1 295/1
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து – 6.வம்பறா:1 479/1
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி – 6.வம்பறா:1 1149/1,2
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/3
அ நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று – 10.கடல்:5 11/1
திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார் – 11.பத்தராய்:4 2/1

மேல்


சிவபெருமான்-தனை (2)

சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1

மேல்


சிவபெருமானே (1)

சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் – 6.வம்பறா:1 740/4

மேல்


சிவபெருமானை (1)

சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/4

மேல்


சிவம் (9)

சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ – 5.திருநின்ற:1 47/3
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2
துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் – 7.வார்கொண்ட:1 6/3,4
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2

மேல்


சிவமயமாய் (1)

அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய்
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/2,3

மேல்


சிவமுமாம் (1)

தன்மை ஆம்படி சத்தியும் சிவமுமாம் சரிதை – 5.திருநின்ற:1 374/2

மேல்


சிவமே (3)

சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/2
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால் – 6.வம்பறா:1 983/3

மேல்


சிவயோகம் (1)

தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/3

மேல்


சிவயோகியார் (1)

திருநாவலூராளி சிவயோகியார் நீங்க – 6.வம்பறா:2 181/1

மேல்


சிவல் (1)

கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி – 1.திருமலை:5 187/1

மேல்


சிவலிங்கம் (4)

உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/3
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு – 7.வார்கொண்ட:1 8/2,3
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து – 7.வார்கொண்ட:1 9/1
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் – 7.வார்கொண்ட:1 9/2

மேல்


சிவலும் (1)

சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் – 4.மும்மை:5 44/2

மேல்


சிவலோகத்தில் (4)

ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில்
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/2,3
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் – 6.வம்பறா:6 5/4
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில்
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/3,4
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4

மேல்


சிவலோகத்து (3)

மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் – 8.பொய்:8 7/3
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/3,4
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/3

மேல்


சிவலோகம் (9)

திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று – 4.மும்மை:4 18/1
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல – 6.வம்பறா:2 199/3
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் – 6.வம்பறா:2 336/4
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/3
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/4

மேல்


சிவலோகமும் (1)

பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4

மேல்


சிவலோகன் (1)

திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து – 4.மும்மை:4 16/1

மேல்


சிவன் (26)

இன்ன தன்மையன் என்று அறியா சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் – 1.திருமலை:1 13/2,3
சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/4
சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/4
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் – 2.தில்லை:3 23/4
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் – 2.தில்லை:7 3/1
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு – 2.தில்லை:7 39/2
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/2
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் – 5.திருநின்ற:1 411/3
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/4
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் – 6.வம்பறா:1 70/1
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே – 7.வார்கொண்ட:3 4/2
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 51/1
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 130/2
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து – 9.கறை:1 3/2

மேல்


சிவன்-பால் (2)

பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே – 12.மன்னிய:1 4/1

மேல்


சிவனடியார் (1)

நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4

மேல்


சிவனடியார்-தம்மை (1)

மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது – 2.தில்லை:6 7/2

மேல்


சிவனடியாருடன் (1)

அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் – 5.திருநின்ற:1 247/4

மேல்


சிவனது (1)

சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3

மேல்


சிவனார் (15)

செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி – 5.திருநின்ற:1 285/1
திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் – 6.வம்பறா:1 285/1
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/4
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 220/1
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் – 7.வார்கொண்ட:4 119/1
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும் – 13.வெள்ளானை:1 15/1

மேல்


சிவனார்-தம்மை (1)

நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி – 6.வம்பறா:1 597/1,2

மேல்


சிவனாரை (1)

மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/2,3

மேல்


சிவனுக்கு (4)

ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில் – 12.மன்னிய:1 8/4
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான – 12.மன்னிய:4 15/1

மேல்


சிவனே (1)

எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் – 6.வம்பறா:1 847/1

மேல்


சிவாங்கி-தன்னால் (1)

மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4

மேல்


சிவாங்கி-தனில் (1)

உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3

மேல்


சிவாயநம (1)

பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4

மேல்


சிவாலயங்கள் (1)

அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/1,2

மேல்


சிவாலயம் (1)

அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து – 4.மும்மை:5 32/2

மேல்


சிவானந்த (1)

பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3

மேல்


சிவிகை (31)

சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட – 5.திருநின்ற:1 131/2
ஏறுதற்கு சிவிகை இட குடை – 6.வம்பறா:1 195/1
மான முகத்தின் சிவிகை மணி குடை – 6.வம்பறா:1 197/2
தேசு உடை சிவிகை முதலாயின – 6.வம்பறா:1 204/3
முத்த நல் சிவிகை முதல் ஆயின – 6.வம்பறா:1 205/3
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட – 6.வம்பறா:1 209/2
தூய முத்தின் சிவிகை சுடர் குடை – 6.வம்பறா:1 210/2
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் – 6.வம்பறா:1 216/1
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் – 6.வம்பறா:1 219/1,2
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 231/4
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே – 6.வம்பறா:1 367/1
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல – 6.வம்பறா:1 685/3,4
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/2
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது – 6.வம்பறா:1 745/1
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் – 6.வம்பறா:1 861/3
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் – 6.வம்பறா:1 1197/4
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் – 6.வம்பறா:1 1251/1

மேல்


சிவிகை-தன் (1)

பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு – 6.வம்பறா:1 809/3

மேல்


சிவிகை-தன்னில் (1)

மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை – 5.திருநின்ற:4 42/1

மேல்


சிவிகை-நின்று (9)

சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 225/2
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே – 6.வம்பறா:1 419/3
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி – 6.வம்பறா:1 541/3
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து – 6.வம்பறா:1 1075/1

மேல்


சிவிகை-நின்றும் (4)

பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/2,3
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி – 6.வம்பறா:1 975/1
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும்
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/2,3

மேல்


சிவிகையில் (2)

பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற – 6.வம்பறா:1 366/3
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2

மேல்


சிவிகையின் (5)

வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து – 6.வம்பறா:1 648/1
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/3
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4

மேல்


சிவிகையின்-நின்று (1)

மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2

மேல்


சிவிகையினை (4)

வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/3,4
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி – 5.திருநின்ற:1 395/3
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/1,2
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே – 6.வம்பறா:1 934/2

மேல்


சிவிகையும் (2)

துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும் – 6.வம்பறா:1 201/2,3
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3

மேல்


சிவிகையை (1)

நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/4

மேல்


சிற்பர (1)

சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று – 2.தில்லை:1 2/3

மேல்


சிற்றம்பலத்தே (1)

மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/2,3

மேல்


சிற்றம்பலம் (1)

கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4

மேல்


சிற்றாடையுடன் (1)

யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன்
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/3,4

மேல்


சிற்றில் (3)

மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2

மேல்


சிற்றில்கள் (1)

சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1

மேல்


சிற்று (1)

சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3

மேல்


சிறக்க (13)

தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் – 5.திருநின்ற:1 21/1
நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும் – 5.திருநின்ற:1 151/4
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு – 6.வம்பறா:1 44/3
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/1,2
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/2,3
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/1,2
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/4
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/4
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/2,3
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/3,4

மேல்


சிறக்கும் (6)

சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் – 4.மும்மை:6 21/1
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/2
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/3
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/2

மேல்


சிறகு (1)

சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4

மேல்


சிறந்த (35)

சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் – 1.திருமலை:5 17/4
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் – 1.திருமலை:5 111/4
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/1,2
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் – 3.இலை:5 12/2
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் – 3.இலை:5 26/2
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் – 4.மும்மை:2 2/2
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/4
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் – 4.மும்மை:4 12/2
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு – 4.மும்மை:6 39/1
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/2
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு – 5.திருநின்ற:1 11/4
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே – 5.திருநின்ற:1 88/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 356/4
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் – 6.வம்பறா:1 754/2,3
சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி – 6.வம்பறா:1 1129/3
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர் – 6.வம்பறா:2 10/1,2
நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம் – 6.வம்பறா:3 28/1
சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் – 7.வார்கொண்ட:2 3/4
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து – 7.வார்கொண்ட:4 18/3
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/4
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய் – 8.பொய்:2 3/1,2
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி – 8.பொய்:3 1/3
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் – 8.பொய்:4 8/3
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் – 8.பொய்:6 1/4

மேல்


சிறந்ததால் (1)

சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4

மேல்


சிறந்தது (1)

நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4

மேல்


சிறந்தார் (8)

கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் – 5.திருநின்ற:6 22/4
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 5/4
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 23/4
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் – 7.வார்கொண்ட:4 80/4
வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் – 8.பொய்:2 15/4

மேல்


சிறந்தார்க்கு (1)

செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி – 6.வம்பறா:2 216/3

மேல்


சிறந்திட (1)

ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4

மேல்


சிறந்து (14)

சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் – 1.திருமலை:5 167/2
தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/3,4
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் – 5.திருநின்ற:1 218/3
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 310/2,3
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் – 6.வம்பறா:1 671/3
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் – 6.வம்பறா:1 974/2,3
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/2
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார் – 6.வம்பறா:2 198/4
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/4
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4

மேல்


சிறப்ப (30)

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் – 3.இலை:5 12/1,2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப
பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க – 3.இலை:5 19/2,3
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/3,4
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை – 5.திருநின்ற:1 9/2,3
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/3
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/2,3
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் – 5.திருநின்ற:1 124/3
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி – 5.திருநின்ற:1 262/2,3
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும் – 5.திருநின்ற:1 270/1
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் – 5.திருநின்ற:1 318/4
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/4
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/2,3
நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/3,4
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி – 6.வம்பறா:1 23/1
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 54/1,2
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால் – 6.வம்பறா:1 75/2,3
சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப
பூவண மாலைகள் நாற்றி பூரண பொன் குடம் நிரைத்து அங்கு – 6.வம்பறா:1 400/2,3
அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/3,4
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/2,3
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் – 6.வம்பறா:2 140/3
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி – 6.வம்பறா:6 4/3
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/3,4
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/2,3

மேல்


சிறப்பார் (2)

காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/1,2
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/1,2

மேல்


சிறப்பால் (4)

கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் – 6.வம்பறா:1 16/4
ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால்
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/1,2
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/4
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/2

மேல்


சிறப்பாலும் (1)

சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும்
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/1,2

மேல்


சிறப்பித்தனவே (1)

சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/4

மேல்


சிறப்பித்தார் (1)

கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/4

மேல்


சிறப்பித்து (20)

நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் – 5.திருநின்ற:1 211/3
அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற – 5.திருநின்ற:5 43/1
செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/4
நண்ணிய வகை சிறப்பித்து நாதரை – 6.வம்பறா:1 237/3
செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் – 6.வம்பறா:1 239/4
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி – 6.வம்பறா:1 298/2
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல்_மாலை நிகழ பாடி – 6.வம்பறா:1 309/4
ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் – 6.வம்பறா:1 491/3
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/3,4
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை – 6.வம்பறா:2 42/1
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/4
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:2 150/4
அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து
பொருள் மாலை திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் – 6.வம்பறா:2 154/3,4
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/3,4

மேல்


சிறப்பித்தே (1)

திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார் – 5.திருநின்ற:6 32/3,4

மேல்


சிறப்பில் (9)

வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ – 3.இலை:3 19/1
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் – 5.திருநின்ற:4 13/2
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் – 6.வம்பறா:2 266/4
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 78/1

மேல்


சிறப்பின் (33)

திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் – 1.திருமலை:5 7/3
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க – 1.திருமலை:5 70/2
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி – 2.தில்லை:2 28/3
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/1,2
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/3
திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம் – 2.தில்லை:3 34/1
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:5 3/3
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் – 3.இலை:1 5/1
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே – 3.இலை:3 10/1
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் – 3.இலை:7 8/3
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/2
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின்
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் – 5.திருநின்ற:1 342/1,2
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 644/4
திருப்பதிகம் திருக்கடைக்காப்பு சாத்தி சிறப்பின் மிகு – 6.வம்பறா:1 882/1
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/1,2
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப – 6.வம்பறா:1 1169/1,2
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் – 6.வம்பறா:4 25/4
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 1/1
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர் – 12.மன்னிய:1 2/2
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1

மேல்


சிறப்பின (1)

விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/3

மேல்


சிறப்பினார் (3)

திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார் – 4.மும்மை:5 112/4
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/1,2
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் – 5.திருநின்ற:2 10/4

மேல்


சிறப்பினால் (6)

செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல் – 0.பாயிரம்:1 7/1,2
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திரு காமகோட்டத்தின் – 4.மும்மை:5 73/1
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் – 4.மும்மை:6 20/1
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால்
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் – 6.வம்பறா:2 269/2,3
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/1,2

மேல்


சிறப்பினாலே (2)

திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/3,4
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் – 10.கடல்:1 12/3

மேல்


சிறப்பினில் (1)

காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/4

மேல்


சிறப்பினுடன் (1)

பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி – 6.வம்பறா:1 1169/3

மேல்


சிறப்பினும் (1)

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக – 7.வார்கொண்ட:4 73/1

மேல்


சிறப்பினொடு (1)

தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/2,3

மேல்


சிறப்பினோடும் (2)

செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/4
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 51/1

மேல்


சிறப்பு (30)

செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/2
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/2,3
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/2
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் – 6.வம்பறா:1 168/2
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள் – 6.வம்பறா:1 213/3
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/3
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி – 6.வம்பறா:1 731/3
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் – 6.வம்பறா:1 868/1
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி – 6.வம்பறா:1 1093/1
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர – 6.வம்பறா:1 1121/1
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/3
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/3
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் – 8.பொய்:7 2/2
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/2
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2

மேல்


சிறப்புடை (1)

அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் – 8.பொய்:4 19/4

மேல்


சிறப்பும் (3)

ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் – 5.திருநின்ற:7 20/3,4
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/1,2
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும்
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/1,2

மேல்


சிறப்புலியார் (1)

மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/2

மேல்


சிறப்புலியாரை (1)

தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி – 7.வார்கொண்ட:1 18/4

மேல்


சிறப்பை (1)

மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2

மேல்


சிறப்பொடு (2)

தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ – 2.தில்லை:2 39/3
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் – 8.பொய்:2 31/3

மேல்


சிறப்பொடும் (1)

இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4

மேல்


சிறார் (2)

கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட – 4.மும்மை:4 7/3
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4

மேல்


சிறிது (8)

இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் – 0.பாயிரம்:1 7/3
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி – 6.வம்பறா:1 753/2
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய – 6.வம்பறா:2 48/1
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/3

மேல்


சிறிதோ (1)

நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4

மேல்


சிறிய (8)

சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/3
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் – 4.மும்மை:6 15/4
மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/2
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர் – 5.திருநின்ற:7 33/2
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் – 6.வம்பறா:1 140/1
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3

மேல்


சிறியது (1)

கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே – 6.வம்பறா:1 73/2

மேல்


சிறியராய் (1)

மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் – 7.வார்கொண்ட:3 15/3

மேல்


சிறியேன் (1)

சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த – 6.வம்பறா:1 844/3

மேல்


சிறியேனால் (1)

ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4

மேல்


சிறு (32)

கோடி கோடி குறள் சிறு பூதங்கள் – 1.திருமலை:1 6/3
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/3
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4
மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ – 3.இலை:3 60/1
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2
யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் – 4.மும்மை:4 8/1
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் – 4.மும்மை:5 44/2
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர – 4.மும்மை:6 25/2
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/2
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1
சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில் – 6.வம்பறா:1 72/1
மண் மிசை நின்ற மறை சிறு போதகம் அன்னாரும் – 6.வம்பறா:1 84/2
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் – 6.வம்பறா:1 688/2
பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து – 6.வம்பறா:1 1048/1
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/2
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3

மேல்


சிறுத்தொண்டர் (21)

நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள – 5.திருநின்ற:1 242/3
திருநீலநக்கஅடிகள் சிறுத்தொண்டர் முருகனார் – 5.திருநின்ற:1 246/1
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு – 6.வம்பறா:1 468/3
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி – 6.வம்பறா:1 469/1
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/4
பொன் மார்பில் சிறுத்தொண்டர் புகலி காவலனார்-தம் – 7.வார்கொண்ட:3 23/3
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து – 7.வார்கொண்ட:3 36/2
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/2,3
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/3,4
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் – 7.வார்கொண்ட:3 50/1
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி – 7.வார்கொண்ட:3 71/1
சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர – 7.வார்கொண்ட:3 75/1
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் – 7.வார்கொண்ட:3 81/1

மேல்


சிறுத்தொண்டர்-தமை (1)

செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3

மேல்


சிறுத்தொண்டரும் (2)

நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக – 6.வம்பறா:1 525/3

மேல்


சிறுத்தொண்டரை (1)

வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1

மேல்


சிறுத்தொண்டீர் (1)

நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் – 7.வார்கொண்ட:3 69/3

மேல்


சிறுபுறம் (1)

புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின் – 3.இலை:5 3/1

மேல்


சிறுமகளிர் (1)

வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/4

மேல்


சிறுமுறுவல் (1)

திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/3

மேல்


சிறுமையேன் (2)

செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி – 1.திருமலை:1 28/2,3
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4

மேல்


சிறுவர் (9)

வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர்
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் – 4.மும்மை:6 59/1,2
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர்
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் – 5.திருநின்ற:6 35/3,4
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ் – 6.வம்பறா:1 255/2
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/3
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் – 7.வார்கொண்ட:3 22/2,3

மேல்


சிறுவர்க்காக (1)

நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர் – 6.வம்பறா:2 354/3

மேல்


சிறுவர்களும் (1)

ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் – 4.மும்மை:6 3/2

மேல்


சிறுவருக்கு (1)

சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/3,4

மேல்


சிறுவரோடும் (1)

அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும்
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/3,4

மேல்


சிறுவன் (1)

நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/2

மேல்


சிறுவன்-தனை (1)

வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4

மேல்


சிறுவனார் (1)

செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/1,2

மேல்


சிறுவனும் (1)

தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/3

மேல்


சிறுவனுமாய் (1)

உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய்
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/2,3

மேல்


சிறுவனை (1)

சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/2

மேல்


சிறை (14)

செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/3
படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/4
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று – 6.வம்பறா:1 136/3
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3
அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 1190/1

மேல்


சிறையார் (1)

செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3

மேல்


சின்ன (3)

மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/2,3

மேல்


சின்னங்கள் (6)

கூறி ஊத குலவு பொன் சின்னங்கள்
மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய – 6.வம்பறா:1 195/2,3
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு – 6.வம்பறா:1 210/3
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2

மேல்


சின்னம் (14)

பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் – 3.இலை:1 31/3
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால் – 5.திருநின்ற:1 43/2,3
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/3
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம்
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/2,3
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார் – 6.வம்பறா:1 283/1
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் – 6.வம்பறா:1 933/1
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
சங்கொடு தாரை சின்னம் தனி பெரும் காளம் தாளம் – 6.வம்பறா:1 1199/1
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/2

மேல்


சின்னமும் (1)

பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் – 6.வம்பறா:1 201/3,4

மேல்


சின்னாள் (2)

அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 241/1
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4

மேல்


சின (24)

சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் – 2.தில்லை:2 37/2
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/2
வெம் சின வாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப – 3.இலை:2 26/1
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/3
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/3
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3
பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே – 3.இலை:3 95/1
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை – 5.திருநின்ற:1 26/3
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை – 5.திருநின்ற:1 96/2
வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி – 5.திருநின்ற:1 116/1
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் – 6.வம்பறா:1 325/4
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின் – 6.வம்பறா:2 146/1
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி – 7.வார்கொண்ட:4 20/2
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி – 8.பொய்:3 3/1
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3

மேல்


சினத்தால் (1)

ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே – 2.தில்லை:3 20/4

மேல்


சினத்து (2)

பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/3
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3

மேல்


சினம் (2)

முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற – 8.பொய்:2 19/3

மேல்


சினமொடு (2)

பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் – 3.இலை:3 80/4
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் – 3.இலை:3 85/2

மேல்


சினை (13)

சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/3
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும் – 4.மும்மை:5 41/2
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/2

மேல்


சினைய (1)

மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3

மேல்


சினையின் (1)

நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1

மேல்