ந – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 4
நக்கர் 1
நக்கார் 1
நக்கான் 1
நக்கி 1
நக்கு 1
நகம் 1
நகர் 77
நகர்-தன்னில் 3
நகர்-தான் 1
நகர்-அதனில் 1
நகர்கள் 3
நகர்வாய் 1
நகர 2
நகரத்தினில் 1
நகரத்து 2
நகரம் 16
நகரம்-அதனில் 1
நகராம் 1
நகரார் 3
நகரிடை 1
நகரில் 20
நகரின் 5
நகரின்-கண் 3
நகரினில் 1
நகருக்கு 1
நகரை 4
நகில் 3
நகு 2
நகுவான் 1
நகை 20
நகைக்கும் 1
நகையார் 1
நகையால் 1
நகையினோடும் 1
நகையும் 2
நகையையும் 1
நங்கண் 1
நங்கள் 13
நங்கள்-தம் 1
நங்கை 21
நங்கை-தான் 1
நங்கை-பால் 1
நங்கைமாருடன் 1
நங்கையார் 1
நச்சி 1
நச்சு 2
நசை 2
நசையால் 1
நசையாலே 1
நசையினோம் 1
நசையொடு 1
நசைவால் 1
நஞ்சம் 3
நஞ்சாம் 1
நஞ்சி 1
நஞ்சு 29
நஞ்சுண்டபிரான் 1
நஞ்சும் 3
நஞ்சை 2
நட்டம் 3
நட்டாற்றில் 1
நட்டீர் 1
நட்டு 2
நட 2
நடக்கும் 1
நடத்த 1
நடத்தி 1
நடந்த 2
நடந்தது 3
நடந்தார் 1
நடந்தாலும் 1
நடந்து 14
நடப்ப 1
நடப்பன 1
நடம் 44
நடமாட 1
நடமாடும் 1
நடமும் 1
நடமே 1
நடவிய 1
நடாத்தி 1
நடிப்பானை 1
நடு 13
நடுக்கத்தோடு 1
நடுக்கம் 4
நடுக்குற்று 1
நடுக்குஉற 1
நடுகம் 1
நடுங்கி 9
நடுநிலை 1
நடுபவர் 1
நடுவண் 1
நடுவர் 1
நடுவார் 1
நடுவினில் 1
நடுவு 7
நடுவும் 1
நடுவுள் 1
நடுவே 1
நடை 25
நடைகள் 1
நடையார்-தமக்கு 1
நடையாள் 1
நடையில் 1
நடையின் 4
நடையினாரும் 1
நடையினை 1
நடையும் 1
நண் 1
நண்ண 18
நண்ணல் 1
நண்ணற்கு 1
நண்ணாத 1
நண்ணாதார் 1
நண்ணாமல் 1
நண்ணி 49
நண்ணிட 1
நண்ணித்து 1
நண்ணிய 16
நண்ணியது 1
நண்ணியே 3
நண்ணினர் 2
நண்ணினள் 1
நண்ணினார் 19
நண்ணினாரே 3
நண்ணினாரேல் 1
நண்ணினால் 1
நண்ணு 1
நண்ணுகிலேன் 1
நண்ணுதற்கு 1
நண்ணும் 17
நண்ணுமா 1
நண்ணுவன் 2
நண்ணுவார் 4
நண்ணுவான் 1
நண்ணுவேன் 1
நண்ணுற 1
நண்பகல் 1
நண்பகலும் 4
நண்பர் 2
நண்பர்-தம் 1
நண்பர்-தமை 1
நண்பருடன் 1
நண்பரும் 2
நண்பாம் 1
நண்பால் 2
நண்பின் 5
நண்பினால் 1
நண்பினாலே 2
நண்பினை 1
நண்பினொடும் 1
நண்பு 20
நண்பும் 1
நண்புறு 1
நண்பொடு 1
நண்பொடும் 1
நணித்து 1
நணிய 2
நணுக 3
நணுகி 2
நணுகு 1
நதி 38
நதிகள் 7
நதிகளும் 1
நதியில் 1
நதியின் 8
நதியுடன் 1
நதியும் 7
நந்த 1
நந்தவன 1
நந்தவனங்கள் 1
நந்தன 3
நந்தனவன 1
நந்தனவனத்தின் 1
நந்தனார் 1
நந்தி 10
நந்திய 1
நந்து 4
நம் 54
நம்-தம் 2
நம்-பால் 11
நம்பர் 42
நம்பர்-தம் 6
நம்பர்-தமை 1
நம்பர்-தாம் 1
நம்பர்-பால் 2
நம்பர்-அவர் 1
நம்பர்-அவர்-தமை 1
நம்பர்க்கு 2
நம்பருக்கு 1
நம்பரை 3
நம்பன் 1
நம்பன்-தன் 1
நம்பனே 2
நம்பாண்டார் 5
நம்பால் 1
நம்பி 66
நம்பி-தம்மை 1
நம்பி-தனை 1
நம்பி-தாம் 2
நம்பி-தாமும் 1
நம்பிக்கு 3
நம்பியாண்டார்நம்பி 1
நம்பியும் 4
நம்பியை 5
நம்பியோடு 1
நம்பிரான் 1
நம்பினர் 1
நம்பிஆரூரர் 10
நம்பிஆரூரை 1
நம்பு 1
நம்பும் 1
நம்புமாறு 1
நம்புறும் 1
நம்மளவு 1
நம்மால் 2
நம்முடன் 2
நம்முடைய 3
நம்மை 16
நமக்கு 15
நமக்கும் 1
நமச்சிவாய 5
நமது 1
நமர் 2
நமிநந்தியார் 1
நமிநந்திஅடிகள் 5
நமிநந்திஅடிகளார் 1
நமை 6
நய 2
நயக்க 1
நயக்கு 1
நயத்தலினால் 1
நயத்து 1
நயந்த 6
நயந்தன 1
நயந்தார் 6
நயந்து 29
நயப்பாட்டு 1
நயப்பு 3
நயப்புடன் 1
நயப்புற்ற 1
நயப்புற்றார் 1
நயப்புற்று 2
நயப்புற 1
நயப்புறு 2
நயப்புறும் 1
நயம் 4
நயன 2
நயனங்கள் 1
நயனத்தில் 1
நயனத்து 1
நயனார் 2
நயனியர் 1
நர 1
நரகம் 1
நரகு 2
நரசிங்க 1
நரசிங்கமுனையர் 2
நரசிங்கமுனையரையர் 1
நரந்தம் 2
நரபதியார் 1
நரம்பில் 3
நரம்பு 4
நரன்றன 1
நரை 2
நல் 275
நல்_நுதல் 3
நல்_நுதலாய் 1
நல்_நுதலார் 1
நல்_நுதலாரும் 1
நல்_நுதலாரை 1
நல்_வினை 3
நல்க 9
நல்கார் 1
நல்கி 12
நல்கிட 1
நல்கியும் 1
நல்கு 1
நல்கும் 9
நல்குரவு 3
நல்குவார் 1
நல்ல 44
நல்லது 2
நல்லவள் 1
நல்லன 1
நல்லார் 4
நல்லார்-தம் 1
நல்லார்கள் 1
நல்லாள் 1
நல்லாள்-தன்-பால் 1
நல்லாள்-பால் 1
நல்லாறு 1
நல்லியம் 1
நல்லூர் 14
நல்லூரில் 2
நல்லூரின் 1
நல்லூரை 2
நல்லோர் 5
நல்வரவு 1
நலத்தது 1
நலத்தர் 1
நலத்தார் 1
நலத்தால் 3
நலத்தாலே 2
நலத்தின் 4
நலத்தினர் 1
நலத்தினார் 1
நலத்தினை 2
நலத்தினோடும் 1
நலத்தை 1
நலப்பட்டான் 1
நலம் 77
நலமார் 1
நலமே 1
நலன் 2
நலிவாரும் 1
நலூர் 1
நவ்வி 2
நவ்வியம் 1
நவ 13
நவம் 1
நவமணி 1
நவமணிகள் 1
நவமணியும் 2
நவமி 1
நவில் 5
நவில்வார் 1
நவில்வாரை 1
நவிலல் 1
நவிலல்உற்றார் 1
நவிலல்உற்றேன் 1
நவிலும் 2
நவிலும்-கால் 1
நவின்ற 1
நவின்றார் 4
நவின்று 7
நவை 5
நவையுற்றார் 1
நள்ளர்களும் 1
நள்ளார் 1
நள்ளாற்றில் 1
நள்ளாறர் 1
நள்ளாறரை 1
நள்ளாறு 2
நள்ளிருள் 1
நள்ளிருள்-கண்-நின்று 1
நள்ளிருளின்-கண் 1
நளிர் 8
நளின 2
நற்பதிகம் 1
நற்பொருள் 1
நற்றமிழ் 2
நற்றவர்-தம்மை 1
நற்றவராம் 1
நறவம் 2
நறவு 2
நறவும் 3
நறு 23
நறும் 81
நறுவிலி 1
நறை 8
நறையால் 1
நறையூர் 3
நன் 13
நன்கு 2
நன்மை 26
நன்மை-தான் 1
நன்மைகள் 2
நன்மையாம் 1
நன்மையார் 1
நன்மையால் 1
நன்மையாலே 1
நன்மையில் 2
நன்மையின் 2
நன்மையினாலே 1
நன்மையே 1
நன்றி 3
நன்றி_இல் 2
நன்று 42
நன்று-ஆல் 4
நன்றும் 7
நன்றோ 1
நன்னர் 1
நன்னாள் 2
நன்னி 4
நன்னிலத்து 1
நனவு 1
நனி 7
நனிபள்ளி 2
நனை 6
நனைந்து 3
நனைய 2
நனையில் 1
நனைவாய் 1
நனைவார் 1

நக்க (4)

தேன் நக்க கோதை மாதர் திரு நெடும் தாலி மாறி – 3.இலை:4 35/1
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/3

மேல்


நக்கர் (1)

முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1

மேல்


நக்கார் (1)

நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4

மேல்


நக்கான் (1)

நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் – 1.திருமலை:5 39/1

மேல்


நக்கி (1)

நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து – 6.வம்பறா:3 14/2

மேல்


நக்கு (1)

தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3

மேல்


நகம் (1)

செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2

மேல்


நகர் (77)

சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் – 1.திருமலை:5 19/2
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் – 1.திருமலை:5 37/2
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி – 2.தில்லை:3 14/2
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் – 3.இலை:1 5/1
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை – 4.மும்மை:5 49/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
ஆதி மூதெயில் அ நகர் மன்னிய – 4.மும்மை:5 104/1
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் – 5.திருநின்ற:1 139/1
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 235/1
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 241/1
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் – 5.திருநின்ற:1 339/1
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/4
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/2
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/4
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் – 6.வம்பறா:1 14/3
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் – 6.வம்பறா:1 30/3
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 109/4
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் – 6.வம்பறா:1 440/3
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற – 6.வம்பறா:1 530/1
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து – 6.வம்பறா:1 532/2
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/4
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர் – 6.வம்பறா:1 678/1
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார் – 6.வம்பறா:1 930/4
தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின் – 6.வம்பறா:1 950/3
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து – 6.வம்பறா:1 1045/3
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து – 6.வம்பறா:1 1069/1
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/4
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/2
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் – 6.வம்பறா:1 1084/1
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/3
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் – 6.வம்பறா:1 1183/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
காழி மா நகர் வேதியர் குழாத்தொடும் கலந்து – 6.வம்பறா:1 1197/1
அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார் – 6.வம்பறா:2 29/3
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் – 6.வம்பறா:2 189/3,4
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் – 6.வம்பறா:2 283/4
அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள – 7.வார்கொண்ட:3 23/1
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2
நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் – 7.வார்கொண்ட:4 156/1
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/4
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் – 8.பொய்:2 32/1
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் – 9.கறை:1 4/1
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட – 9.கறை:3 2/3
மன்னு சீர் மயிலை திரு மா நகர்
தொன்மை நீடிய சூத்திர தொல் குல – 9.கறை:4 6/1,2

மேல்


நகர்-தன்னில் (3)

வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி – 5.திருநின்ற:4 40/2
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி – 6.வம்பறா:1 636/1
பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/4

மேல்


நகர்-தான் (1)

ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான்
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/3,4

மேல்


நகர்-அதனில் (1)

அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் – 12.மன்னிய:3 2/1

மேல்


நகர்கள் (3)

வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/3

மேல்


நகர்வாய் (1)

அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4

மேல்


நகர (2)

நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1

மேல்


நகரத்தினில் (1)

அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1

மேல்


நகரத்து (2)

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி – 5.திருநின்ற:1 333/1
மா நகரத்து சங்கம் வைத்தவன் தேற்ற தேறா – 6.வம்பறா:1 843/2

மேல்


நகரம் (16)

மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/3
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ – 3.இலை:1 3/4
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/4
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் – 4.மும்மை:5 48/4
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக – 5.திருநின்ற:1 119/2
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச – 6.வம்பறா:1 314/1
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/3
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து – 7.வார்கொண்ட:1 3/1
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
நன்மை சான்றது நாகப்பட்டின திரு நகரம் – 8.பொய்:4 1/4
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/4
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/2

மேல்


நகரம்-அதனில் (1)

சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/2

மேல்


நகராம் (1)

தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3

மேல்


நகரார் (3)

பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/3
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார்
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/2,3
நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் – 6.வம்பறா:2 37/2

மேல்


நகரிடை (1)

முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1072/2

மேல்


நகரில் (20)

அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில்
புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/3,4
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 327/1
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் – 5.திருநின்ற:4 7/4
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து – 6.வம்பறா:1 325/1
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த – 6.வம்பறா:1 609/1
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் – 6.வம்பறா:2 148/4
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த – 7.வார்கொண்ட:4 161/2
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் – 8.பொய்:2 8/1
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில்
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி – 8.பொய்:6 13/1,2

மேல்


நகரின் (5)

தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/4
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/3
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2

மேல்


நகரின்-கண் (3)

காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு – 5.திருநின்ற:1 146/2
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து – 6.வம்பறா:1 928/2

மேல்


நகரினில் (1)

மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1

மேல்


நகருக்கு (1)

அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் – 1.திருமலை:3 13/1

மேல்


நகரை (4)

வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/2
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/3,4
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4

மேல்


நகில் (3)

ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3

மேல்


நகு (2)

நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/2
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4

மேல்


நகுவான் (1)

நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/2,3

மேல்


நகை (20)

நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/4
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் – 2.தில்லை:2 43/1
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி – 6.வம்பறா:1 606/2
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/3
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் – 6.வம்பறா:1 794/1
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:1 952/3
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/2
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன – 6.வம்பறா:1 1210/1
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என – 6.வம்பறா:2 132/2
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3

மேல்


நகைக்கும் (1)

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3

மேல்


நகையார் (1)

மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3

மேல்


நகையால் (1)

திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் – 6.வம்பறா:1 49/1

மேல்


நகையினோடும் (1)

எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/3

மேல்


நகையும் (2)

நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1

மேல்


நகையையும் (1)

நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று – 2.தில்லை:3 18/2

மேல்


நங்கண் (1)

சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/4

மேல்


நங்கள் (13)

நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து – 1.திருமலை:1 35/1
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே – 1.திருமலை:5 34/3
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் – 5.திருநின்ற:1 121/1
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/3
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1192/1
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் – 7.வார்கொண்ட:4 141/2
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு – 13.வெள்ளானை:1 41/4

மேல்


நங்கள்-தம் (1)

நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து – 6.வம்பறா:1 517/2

மேல்


நங்கை (21)

அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் – 1.திருமலை:5 147/3
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
நாவலூரரும் நங்கை பரவையாம் – 1.திருமலை:5 163/2
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/2
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே – 4.மும்மை:5 52/1
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4
அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார் – 6.வம்பறா:2 229/1
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/2
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை – 6.வம்பறா:2 265/1
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் – 6.வம்பறா:2 313/1
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது – 6.வம்பறா:2 319/1
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/2
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த – 6.வம்பறா:2 344/1
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று – 6.வம்பறா:2 367/1
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/2
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள – 7.வார்கொண்ட:4 128/1

மேல்


நங்கை-தான் (1)

நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம் – 2.தில்லை:3 4/2

மேல்


நங்கை-பால் (1)

வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால்
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/3,4

மேல்


நங்கைமாருடன் (1)

நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை – 1.திருமலை:1 29/2

மேல்


நங்கையார் (1)

நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் – 5.திருநின்ற:6 17/2

மேல்


நச்சி (1)

நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 426/1

மேல்


நச்சு (2)

நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4

மேல்


நசை (2)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் – 0.பாயிரம்:1 6/3,4
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1

மேல்


நசையால் (1)

அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1

மேல்


நசையாலே (1)

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1

மேல்


நசையினோம் (1)

நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/3,4

மேல்


நசையொடு (1)

நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு – 3.இலை:3 35/3

மேல்


நசைவால் (1)

அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/1,2

மேல்


நஞ்சம் (3)

உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் – 5.திருநின்ற:6 17/2
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் – 8.பொய்:5 9/4

மேல்


நஞ்சாம் (1)

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1

மேல்


நஞ்சி (1)

நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3

மேல்


நஞ்சு (29)

கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் – 1.திருமலை:5 166/3
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி – 2.தில்லை:2 27/3
நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண் – 3.இலை:2 26/2
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப – 5.திருநின்ற:1 103/2
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/4
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் – 5.திருநின்ற:1 107/1
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் – 5.திருநின்ற:3 8/1
கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார் – 6.வம்பறா:1 133/4
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் – 6.வம்பறா:1 238/3
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி – 6.வம்பறா:1 512/2
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து – 6.வம்பறா:1 1058/1
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/2
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/2
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/2
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய – 7.வார்கொண்ட:4 88/2,3
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/3

மேல்


நஞ்சுண்டபிரான் (1)

அல்லல் தீர்க்க நஞ்சுண்டபிரான் அடி – 6.வம்பறா:1 355/3

மேல்


நஞ்சும் (3)

வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/3
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 104/1

மேல்


நஞ்சை (2)

வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2

மேல்


நட்டம் (3)

நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/3

மேல்


நட்டாற்றில் (1)

நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக – 6.வம்பறா:1 816/2

மேல்


நட்டீர் (1)

நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர்
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/3,4

மேல்


நட்டு (2)

குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து – 12.மன்னிய:1 8/1

மேல்


நட (2)

சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் – 5.திருநின்ற:1 387/1
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் – 6.வம்பறா:2 3/2

மேல்


நடக்கும் (1)

நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட – 0.பாயிரம்:1 3/2

மேல்


நடத்த (1)

நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3

மேல்


நடத்தி (1)

நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/2,3

மேல்


நடந்த (2)

நடந்த செந்தாமரை அடி நாறும்-ஆல் – 1.திருமலை:3 6/4
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல் – 10.கடல்:5 13/3,4

மேல்


நடந்தது (3)

தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் – 1.திருமலை:5 26/2
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 859/4

மேல்


நடந்தார் (1)

நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/3,4

மேல்


நடந்தாலும் (1)

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் – 11.பத்தராய்:1 7/1,2

மேல்


நடந்து (14)

வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு – 1.திருமலை:5 129/2
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/4
நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் – 5.திருநின்ற:4 55/4
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி – 5.திருநின்ற:4 56/1
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது – 6.வம்பறா:1 106/1
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி – 6.வம்பறா:1 389/3
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ – 6.வம்பறா:2 385/2

மேல்


நடப்ப (1)

எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2

மேல்


நடப்பன (1)

பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி – 6.வம்பறா:3 16/3

மேல்


நடம் (44)

மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ – 0.பாயிரம்:1 2/4
தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின – 1.திருமலை:5 192/1
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி – 2.தில்லை:1 1/4
பொற்புடன் நடம் செய்கின்ற பூம் கழல் போற்றி போற்றி – 2.தில்லை:1 2/4
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/2
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/3
பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும் – 3.இலை:7 37/3
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/3
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/3
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் – 4.மும்மை:6 20/1
நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் – 5.திருநின்ற:1 157/1
களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/4
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் – 5.திருநின்ற:1 351/1
ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் – 5.திருநின்ற:4 63/4
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் – 6.வம்பறா:1 168/2
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/2
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட – 6.வம்பறா:1 965/2
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/3
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/3
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/3
புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி – 6.வம்பறா:2 201/2
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/3
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக – 11.பத்தராய்:2 2/2
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் – 12.மன்னிய:4 16/1
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1

மேல்


நடமாட (1)

மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் – 7.வார்கொண்ட:4 135/1

மேல்


நடமாடும் (1)

கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் – 4.மும்மை:4 32/1

மேல்


நடமும் (1)

ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3

மேல்


நடமே (1)

நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1

மேல்


நடவிய (1)

தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் – 13.வெள்ளானை:1 23/4

மேல்


நடாத்தி (1)

ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3

மேல்


நடிப்பானை (1)

நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/4

மேல்


நடு (13)

நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார் – 1.திருமலை:5 141/4
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/4
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/2,3
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/3
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/2
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத – 6.வம்பறா:2 125/1
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2
நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/3,4
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/4
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே – 8.பொய்:2 33/3,4

மேல்


நடுக்கத்தோடு (1)

மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:2 363/3

மேல்


நடுக்கம் (4)

உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி – 6.வம்பறா:1 766/1
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி – 7.வார்கொண்ட:4 30/2

மேல்


நடுக்குற்று (1)

வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும் – 1.திருமலை:3 23/4

மேல்


நடுக்குஉற (1)

நம்புமாறு அறியேனை நடுக்குஉற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று – 1.திருமலை:5 153/2,3

மேல்


நடுகம் (1)

நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1

மேல்


நடுங்கி (9)

நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் – 1.திருமலை:5 39/1
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/4
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் – 6.வம்பறா:1 787/4
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் – 6.வம்பறா:1 817/1
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது – 8.பொய்:2 34/1

மேல்


நடுநிலை (1)

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த – 4.மும்மை:5 2/1

மேல்


நடுபவர் (1)

நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன – 4.மும்மை:5 24/3

மேல்


நடுவண் (1)

புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/1,2

மேல்


நடுவர் (1)

நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி – 6.வம்பறா:2 69/1

மேல்


நடுவார் (1)

தொழுது நாறு நடுவார் தொகுதியே – 1.திருமலை:2 12/3

மேல்


நடுவினில் (1)

அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3

மேல்


நடுவு (7)

நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் – 1.திருமலை:5 203/2
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2
பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற – 7.வார்கொண்ட:4 139/3
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து – 9.கறை:5 3/2
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/4

மேல்


நடுவும் (1)

ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1

மேல்


நடுவுள் (1)

நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4

மேல்


நடுவே (1)

சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/1,2

மேல்


நடை (25)

தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/2
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் – 3.இலை:7 28/3
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு – 5.திருநின்ற:1 87/2
நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் – 5.திருநின்ற:1 211/3
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2
மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை – 5.திருநின்ற:4 42/1
தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும் – 5.திருநின்ற:4 45/1
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து – 5.திருநின்ற:6 25/3
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/3
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி – 6.வம்பறா:1 234/3
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி – 6.வம்பறா:1 588/4
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/4
நாடு மகிழ அவ்வளவு நடை காவணம் பாவாடைஉடன் – 6.வம்பறா:2 57/3
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு – 8.பொய்:6 3/2

மேல்


நடைகள் (1)

கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4

மேல்


நடையார்-தமக்கு (1)

அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி – 6.வம்பறா:1 674/3

மேல்


நடையாள் (1)

அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4

மேல்


நடையில் (1)

நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4

மேல்


நடையின் (4)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து – 6.வம்பறா:1 51/1
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் – 6.வம்பறா:1 277/1
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/4

மேல்


நடையினாரும் (1)

அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/2

மேல்


நடையினை (1)

நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் – 5.திருநின்ற:4 55/4

மேல்


நடையும் (1)

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி – 4.மும்மை:5 45/1,2

மேல்


நண் (1)

நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3

மேல்


நண்ண (18)

பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி – 1.திருமலை:3 29/2
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் – 1.திருமலை:5 66/1
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை – 2.தில்லை:2 5/1,2
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி – 3.இலை:3 101/1
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/3,4
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/3,4
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/3,4
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/2
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண
வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 430/2,3
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார் – 6.வம்பறா:1 543/1,2
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து – 6.வம்பறா:1 719/2,3
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் – 6.வம்பறா:1 976/3
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/2,3
ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/2,3
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2

மேல்


நண்ணல் (1)

நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/4

மேல்


நண்ணற்கு (1)

நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து – 5.திருநின்ற:3 9/2

மேல்


நண்ணாத (1)

நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2

மேல்


நண்ணாதார் (1)

நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை – 6.வம்பறா:1 410/2

மேல்


நண்ணாமல் (1)

ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/2

மேல்


நண்ணி (49)

நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4
நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி – 1.திருமலை:5 183/4
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/2
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ – 3.இலை:3 71/1
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/3,4
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி – 3.இலை:4 32/1,2
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த – 3.இலை:5 28/1,2
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு – 5.திருநின்ற:1 87/2
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி – 5.திருநின்ற:1 212/3
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/1,2
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/2,3
நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/2,3
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன் – 5.திருநின்ற:7 8/1
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/3
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/2,3
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/3,4
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/2,3
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 341/1,2
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் – 6.வம்பறா:1 345/2
நண்ணி நாடிய காதலின் நாள் மதி – 6.வம்பறா:1 359/2
நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி – 6.வம்பறா:1 433/4
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/1,2
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/2,3
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த – 6.வம்பறா:1 609/1
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் – 6.வம்பறா:1 772/4
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி
பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் – 6.வம்பறா:2 32/3,4
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/2,3
நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை – 6.வம்பறா:2 174/2,3
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/2,3
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி – 6.வம்பறா:4 6/1
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு – 8.பொய்:2 33/3

மேல்


நண்ணிட (1)

நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/2

மேல்


நண்ணித்து (1)

நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் – 8.பொய்:4 19/3,4

மேல்


நண்ணிய (16)

நண்ணிய தவ சிவ யோக நாதரை – 2.தில்லை:2 13/1
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று – 2.தில்லை:3 33/4
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் – 2.தில்லை:7 18/1
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே – 3.இலை:4 28/1
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண – 3.இலை:6 11/1
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் – 3.இலை:7 28/3
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/3
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் – 6.வம்பறா:1 84/4
நண்ணிய வகை சிறப்பித்து நாதரை – 6.வம்பறா:1 237/3
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு – 6.வம்பறா:1 744/2
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 957/1
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4
நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் – 6.வம்பறா:2 106/1
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/4
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2

மேல்


நண்ணியது (1)

நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா – 6.வம்பறா:1 1255/2

மேல்


நண்ணியே (3)

நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி – 6.வம்பறா:1 373/2
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/2,3

மேல்


நண்ணினர் (2)

நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே – 4.மும்மை:1 48/4
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் – 4.மும்மை:5 109/3

மேல்


நண்ணினள் (1)

நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4

மேல்


நண்ணினார் (19)

நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/4
நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/4
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ – 5.திருநின்ற:1 172/4
நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4
ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் – 5.திருநின்ற:1 311/4
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் – 5.திருநின்ற:1 351/4
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/3,4
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/4
நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் – 6.வம்பறா:1 405/4
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/3
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு – 13.வெள்ளானை:1 41/4

மேல்


நண்ணினாரே (3)

நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/4
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4

மேல்


நண்ணினாரேல் (1)

நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா – 6.வம்பறா:2 386/1,2

மேல்


நண்ணினால் (1)

நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/3

மேல்


நண்ணு (1)

நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/2

மேல்


நண்ணுகிலேன் (1)

நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் – 5.திருநின்ற:1 58/2

மேல்


நண்ணுதற்கு (1)

நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4

மேல்


நண்ணும் (17)

நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/2
நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில் – 3.இலை:2 4/2
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் – 5.திருநின்ற:1 258/3
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் – 5.திருநின்ற:4 63/4
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது – 5.திருநின்ற:6 29/2,3
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா – 6.வம்பறா:1 32/2,3
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால் – 6.வம்பறா:1 1109/2
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ – 6.வம்பறா:2 348/1
நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட – 6.வம்பறா:2 396/1

மேல்


நண்ணுமா (1)

நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் – 6.வம்பறா:1 807/4

மேல்


நண்ணுவன் (2)

நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2

மேல்


நண்ணுவார் (4)

நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் – 5.திருநின்ற:1 41/4
நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார் – 6.வம்பறா:1 930/4
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/4
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4

மேல்


நண்ணுவான் (1)

காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரை இயம்பாது இருந்து – 1.திருமலை:5 156/1,2

மேல்


நண்ணுவேன் (1)

நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4

மேல்


நண்ணுற (1)

நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து – 6.வம்பறா:2 113/3

மேல்


நண்பகல் (1)

நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3

மேல்


நண்பகலும் (4)

கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து – 6.வம்பறா:1 6/2
அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே – 6.வம்பறா:1 1038/3
அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் – 6.வம்பறா:2 291/1
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3

மேல்


நண்பர் (2)

நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/4
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1

மேல்


நண்பர்-தம் (1)

என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார் – 6.வம்பறா:2 374/1

மேல்


நண்பர்-தமை (1)

எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2

மேல்


நண்பருடன் (1)

சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1

மேல்


நண்பரும் (2)

பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/4

மேல்


நண்பாம் (1)

நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/1,2

மேல்


நண்பால் (2)

நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/4
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் – 7.வார்கொண்ட:4 66/3

மேல்


நண்பின் (5)

நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி – 6.வம்பறா:1 552/2
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/2
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/2
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து – 7.வார்கொண்ட:4 173/2
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2

மேல்


நண்பினால் (1)

நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/2,3

மேல்


நண்பினாலே (2)

விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள் – 1.திருமலை:5 5/3
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/1,2

மேல்


நண்பினை (1)

அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி – 5.திருநின்ற:6 33/2

மேல்


நண்பினொடும் (1)

ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3

மேல்


நண்பு (20)

நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/2
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/4
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/2
நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி – 5.திருநின்ற:6 36/2
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி – 6.வம்பறா:1 389/3
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3
நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து – 6.வம்பறா:1 463/4
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/2
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/3
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி – 6.வம்பறா:6 4/3
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/4
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/2
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/3
ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது – 7.வார்கொண்ட:4 157/3

மேல்


நண்பும் (1)

புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு – 6.வம்பறா:1 273/3

மேல்


நண்புறு (1)

மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4

மேல்


நண்பொடு (1)

விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 677/2

மேல்


நண்பொடும் (1)

பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/4

மேல்


நணித்து (1)

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/4

மேல்


நணிய (2)

நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு – 6.வம்பறா:1 1099/2
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் – 6.வம்பறா:2 45/3

மேல்


நணுக (3)

நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா – 6.வம்பறா:1 1255/2

மேல்


நணுகி (2)

நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல் – 5.திருநின்ற:1 114/2
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/2,3

மேல்


நணுகு (1)

நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4

மேல்


நதி (38)

போலும் நான்_முகனையும் பொன்னி மா நதி – 1.திருமலை:2 4/4
பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன் – 1.திருமலை:5 90/2
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற – 2.தில்லை:2 29/1
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் – 3.இலை:7 4/1
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/2
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் – 4.மும்மை:5 23/1
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/3
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் – 6.வம்பறா:1 145/4
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி – 6.வம்பறா:1 373/2
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து – 6.வம்பறா:1 435/3
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய – 6.வம்பறா:1 591/3
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/2,3
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/4
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு – 7.வார்கொண்ட:4 41/1
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/3,4
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/4
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த – 10.கடல்:5 13/3
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் – 11.பத்தராய்:1 5/3
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3

மேல்


நதிகள் (7)

குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன – 3.இலை:2 19/1
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள்
அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து – 4.மும்மை:5 32/1,2
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/1,2
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3

மேல்


நதிகளும் (1)

ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து – 6.வம்பறா:1 608/3

மேல்


நதியில் (1)

கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1

மேல்


நதியின் (8)

கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை – 5.திருநின்ற:1 93/2
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் – 5.திருநின்ற:1 344/1
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின்
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/3,4
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து – 6.வம்பறா:1 544/1,2
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற – 7.வார்கொண்ட:4 139/3

மேல்


நதியுடன் (1)

நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2

மேல்


நதியும் (7)

நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/2
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் – 5.திருநின்ற:1 255/2
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் – 5.திருநின்ற:7 32/3
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/3
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட – 7.வார்கொண்ட:4 135/4

மேல்


நந்த (1)

மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2

மேல்


நந்தவன (1)

நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1

மேல்


நந்தவனங்கள் (1)

பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4

மேல்


நந்தன (3)

செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/3
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3

மேல்


நந்தனவன (1)

துன்னினான் நந்தனவன சூழலில் – 1.திருமலை:1 22/4

மேல்


நந்தனவனத்தின் (1)

பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/2

மேல்


நந்தனார் (1)

ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4

மேல்


நந்தி (10)

நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் – 1.திருமலை:1 10/4
நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து – 1.திருமலை:1 35/1
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த – 1.திருமலை:5 94/3
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே – 4.மும்மை:5 21/2
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் – 6.வம்பறா:2 373/1
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/4
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4

மேல்


நந்திய (1)

நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு – 3.இலை:3 35/3

மேல்


நந்து (4)

கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட – 3.இலை:6 2/2
நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை – 6.வம்பறா:1 1086/2
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் – 6.வம்பறா:1 1233/2

மேல்


நம் (54)

புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/3
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/2
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க – 1.திருமலை:5 118/2
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/3
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/2
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4
நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் – 3.இலை:3 157/1
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான் – 4.மும்மை:5 115/2
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/2,3
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் – 4.மும்மை:6 54/2
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/4
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் – 5.திருநின்ற:1 83/3
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் – 5.திருநின்ற:1 107/1
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/4
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/2
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/3
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/3
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/4
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த – 6.வம்பறா:1 802/1
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் – 6.வம்பறா:1 803/1
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது – 6.வம்பறா:1 931/3
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் – 6.வம்பறா:2 21/3
நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் – 6.வம்பறா:2 37/2
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/3
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/2
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/4
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3

மேல்


நம்-தம் (2)

நம்-தம் நாதனாம் நம்பியாண்டார்நம்பி – 1.திருமலை:1 39/2
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3

மேல்


நம்-பால் (11)

தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் – 1.திருமலை:5 26/2
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால்
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/3,4
எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு – 2.தில்லை:3 33/2
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் – 3.இலை:7 40/3
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/3,4
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/2
ஞானசம்பந்தன் நம்-பால் அணைகின்றான் – 6.வம்பறா:1 197/1
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/3
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால்
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/2,3

மேல்


நம்பர் (42)

நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி – 3.இலை:1 56/3
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் – 3.இலை:4 14/1
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/3
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/4
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை – 5.திருநின்ற:1 215/1
நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே – 5.திருநின்ற:1 229/4
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று – 5.திருநின்ற:1 275/2
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் – 5.திருநின்ற:1 416/2
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் – 5.திருநின்ற:6 29/2
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/4
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/2
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/3
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் – 6.வம்பறா:1 382/1
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி – 6.வம்பறா:1 512/2
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி – 6.வம்பறா:1 585/2,3
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க – 6.வம்பறா:1 947/2
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/2
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார் – 6.வம்பறா:2 22/4
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/3
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி – 6.வம்பறா:2 69/1
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/2
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/2
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் – 6.வம்பறா:2 386/1
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ – 6.வம்பறா:3 12/3
உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/3,4
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/1,2
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 25/1
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் – 7.வார்கொண்ட:4 89/2
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2

மேல்


நம்பர்-தம் (6)

நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் – 3.இலை:4 33/4
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் – 5.திருநின்ற:1 318/1
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/3
சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 350/1
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4

மேல்


நம்பர்-தமை (1)

நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4

மேல்


நம்பர்-தாம் (1)

நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1

மேல்


நம்பர்-பால் (2)

தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால்
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/1,2
நாவுக்கு மன்னர் திருநல்லூரில் நம்பர்-பால்
மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து – 5.திருநின்ற:1 197/1,2

மேல்


நம்பர்-அவர் (1)

நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/2

மேல்


நம்பர்-அவர்-தமை (1)

நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3

மேல்


நம்பர்க்கு (2)

நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2

மேல்


நம்பருக்கு (1)

நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/3

மேல்


நம்பரை (3)

ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/3
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் – 6.வம்பறா:1 253/1
நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார் – 6.வம்பறா:1 647/4

மேல்


நம்பன் (1)

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/3,4

மேல்


நம்பன்-தன் (1)

நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3

மேல்


நம்பனே (2)

நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார் – 6.வம்பறா:1 804/2
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் – 6.வம்பறா:1 1245/3

மேல்


நம்பாண்டார் (5)

நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/2
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/3
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/3
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் – 6.வம்பறா:1 1233/2
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் – 6.வம்பறா:1 1250/2

மேல்


நம்பால் (1)

ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் – 6.வம்பறா:1 591/2

மேல்


நம்பி (66)

நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் – 1.திருமலை:1 19/4
நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை – 1.திருமலை:1 29/2
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/2
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் – 1.திருமலை:5 43/1
காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற – 1.திருமலை:5 44/2,3
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/2,3
கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் – 1.திருமலை:5 68/2
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/2,3
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி – 1.திருமலை:5 183/4
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/4
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே – 5.திருநின்ற:3 6/1
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம – 6.வம்பறா:1 521/1
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/2
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/3
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் – 6.வம்பறா:1 1233/2
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி – 6.வம்பறா:2 19/1
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் – 6.வம்பறா:2 30/1
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர் – 6.வம்பறா:2 40/4
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் – 6.வம்பறா:2 46/3
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் – 6.வம்பறா:2 72/4
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/2,3
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி – 6.வம்பறா:2 186/1
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள – 6.வம்பறா:2 200/1
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை – 6.வம்பறா:2 225/1
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/3
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள – 6.வம்பறா:2 249/3
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை – 6.வம்பறா:2 265/1
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் – 6.வம்பறா:2 313/1
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது – 6.வம்பறா:2 319/1
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/2
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் – 6.வம்பறா:2 337/1
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த – 6.வம்பறா:2 344/1
பரவையார்-தம்-பால் நம்பி தூதராம் பாங்கில் போன – 6.வம்பறா:2 350/1
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் – 6.வம்பறா:2 358/2
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது – 6.வம்பறா:2 375/4
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
கணவர்-தம் செய்கை-தன்னை கரந்து காவலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன – 6.வம்பறா:2 399/1,2
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:2 405/2
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/3
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள – 7.வார்கொண்ட:4 128/1
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/2
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் – 7.வார்கொண்ட:4 137/1
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் – 7.வார்கொண்ட:4 141/2
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/2
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2

மேல்


நம்பி-தம்மை (1)

வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் – 6.வம்பறா:2 58/1

மேல்


நம்பி-தனை (1)

அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


நம்பி-தாம் (2)

தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/3
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 105/2

மேல்


நம்பி-தாமும் (1)

நம்பி-தாமும் அ நாள் போய் நாகை காரோணம் பாடி – 7.வார்கொண்ட:4 63/1

மேல்


நம்பிக்கு (3)

இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் – 1.திருமலை:5 195/1
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால் – 7.வார்கொண்ட:4 165/2

மேல்


நம்பியாண்டார்நம்பி (1)

நம்-தம் நாதனாம் நம்பியாண்டார்நம்பி
புந்தி ஆர புகன்ற வகையினால் – 1.திருமலை:1 39/2,3

மேல்


நம்பியும் (4)

பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/3
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக – 1.திருமலை:5 149/4
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் – 6.வம்பறா:2 16/4
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2

மேல்


நம்பியை (5)

நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து – 5.திருநின்ற:3 4/3
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ – 6.வம்பறா:2 356/2
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி – 7.வார்கொண்ட:4 147/2
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/1,2

மேல்


நம்பியோடு (1)

நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3

மேல்


நம்பிரான் (1)

நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2

மேல்


நம்பினர் (1)

நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு – 6.வம்பறா:1 744/2

மேல்


நம்பிஆரூரர் (10)

நம்பிஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்க – 1.திருமலை:5 4/2
நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் – 1.திருமலை:5 19/2
அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல – 1.திருமலை:5 55/1
நான்_மறை முனிவனார்க்கு நம்பிஆரூரர் தோற்றீர் – 1.திருமலை:5 63/1
நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள் – 1.திருமலை:5 71/3
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு – 1.திருமலை:5 197/1
நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் – 1.திருமலை:5 203/2
முப்புரிநூலும் தாங்கி நம்பிஆரூரர் முன்பு – 6.வம்பறா:2 101/4
நாட்டிய உள்ளத்தோடு நம்பிஆரூரர் போற்றி – 6.வம்பறா:2 122/2

மேல்


நம்பிஆரூரை (1)

நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4

மேல்


நம்பு (1)

நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3

மேல்


நம்பும் (1)

நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3

மேல்


நம்புமாறு (1)

நம்புமாறு அறியேனை நடுக்குஉற – 1.திருமலை:5 153/2

மேல்


நம்புறும் (1)

நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே – 5.திருநின்ற:1 143/2

மேல்


நம்மளவு (1)

நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4

மேல்


நம்மால் (2)

மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4

மேல்


நம்முடன் (2)

நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று – 2.தில்லை:3 33/4
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/4

மேல்


நம்முடைய (3)

நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே – 6.வம்பறா:1 660/2
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1

மேல்


நம்மை (16)

அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/3,4
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன – 1.திருமலை:5 71/2
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/2
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் – 5.திருநின்ற:4 61/4
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே – 5.திருநின்ற:5 14/1
பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/2,3
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி – 6.வம்பறா:2 352/2
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/3

மேல்


நமக்கு (15)

நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட – 0.பாயிரம்:1 3/2
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் – 2.தில்லை:4 11/1
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/3
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/3,4
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/2
நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் – 6.வம்பறா:2 127/1
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய் – 6.வம்பறா:4 14/1
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/2

மேல்


நமக்கும் (1)

பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க – 1.திருமலை:5 70/2

மேல்


நமச்சிவாய (5)

நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/2
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் – 6.வம்பறா:1 1248/2
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4
நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே – 6.வம்பறா:4 3/3

மேல்


நமது (1)

பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4

மேல்


நமர் (2)

தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4

மேல்


நமிநந்தியார் (1)

ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4

மேல்


நமிநந்திஅடிகள் (5)

நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை – 5.திருநின்ற:1 227/1
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/4
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/4
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/4
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2

மேல்


நமிநந்திஅடிகளார் (1)

நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக – 5.திருநின்ற:7 19/1

மேல்


நமை (6)

அ திருப்பதியில் நமை ஆளுடை – 1.திருமலை:1 32/1
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும் – 3.இலை:3 157/2
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் – 6.வம்பறா:6 3/2
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3

மேல்


நய (2)

நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் – 2.தில்லை:7 28/2
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3

மேல்


நயக்க (1)

நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/2

மேல்


நயக்கு (1)

நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே – 5.திருநின்ற:1 229/4

மேல்


நயத்தலினால் (1)

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/1,2

மேல்


நயத்து (1)

புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும் – 5.திருநின்ற:2 10/1

மேல்


நயந்த (6)

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/1,2
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே – 5.திருநின்ற:5 14/1
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/2
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி – 6.வம்பறா:4 6/1
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2

மேல்


நயந்தன (1)

நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/3

மேல்


நயந்தார் (6)

நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் – 5.திருநின்ற:6 7/4
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் – 7.வார்கொண்ட:4 45/4
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4

மேல்


நயந்து (29)

நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க – 1.திருமலை:5 20/2
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4
நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே – 5.திருநின்ற:6 5/2,3
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/3
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1
நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் – 6.வம்பறா:1 517/2,3
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் – 6.வம்பறா:2 30/1
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/4
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/2
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/1,2
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/2
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது – 6.வம்பறா:2 375/4
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1
நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/2,3
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/4
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் – 7.வார்கொண்ட:1 9/1,2
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/3
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/4
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/3
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4

மேல்


நயப்பாட்டு (1)

நாதன் அடியார்-தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் – 7.வார்கொண்ட:3 15/2

மேல்


நயப்பு (3)

நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் – 6.வம்பறா:2 79/3
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


நயப்புடன் (1)

நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார் – 13.வெள்ளானை:1 48/2

மேல்


நயப்புற்ற (1)

நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/2,3

மேல்


நயப்புற்றார் (1)

நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/4

மேல்


நயப்புற்று (2)

நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/4
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன் – 5.திருநின்ற:7 8/1

மேல்


நயப்புற (1)

நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3

மேல்


நயப்புறு (2)

நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே – 5.திருநின்ற:1 143/2
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார் – 9.கறை:4 7/3,4

மேல்


நயப்புறும் (1)

நாளும் பெரும் காதல் நயப்புறும் வேட்கையாலே – 4.மும்மை:1 9/1

மேல்


நயம் (4)

நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும் – 6.வம்பறா:2 357/2
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1

மேல்


நயன (2)

சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/3
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/2

மேல்


நயனங்கள் (1)

உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4

மேல்


நயனத்தில் (1)

திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று – 3.இலை:3 169/2

மேல்


நயனத்து (1)

அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3

மேல்


நயனார் (2)

நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு – 6.வம்பறா:2 16/1
நயனார் திருத்தொண்டின் நயப்புறு – 9.கறை:4 7/3

மேல்


நயனியர் (1)

நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3

மேல்


நர (1)

நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/2

மேல்


நரகம் (1)

ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/2

மேல்


நரகு (2)

வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2

மேல்


நரசிங்க (1)

நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு – 1.திருமலை:5 5/1

மேல்


நரசிங்கமுனையர் (2)

நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் – 8.பொய்:2 41/4
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி – 8.பொய்:3 9/2

மேல்


நரசிங்கமுனையரையர் (1)

நாடு ஆளும் காவலனார் நரசிங்கமுனையரையர் – 8.பொய்:3 1/4

மேல்


நரந்தம் (2)

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் – 1.திருமலை:2 28/1
நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம்
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/1,2

மேல்


நரபதியார் (1)

நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து – 7.வார்கொண்ட:4 173/1,2

மேல்


நரம்பில் (3)

சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த – 3.இலை:3 33/1
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1

மேல்


நரம்பு (4)

நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய – 4.மும்மை:1 20/4
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1

மேல்


நரன்றன (1)

குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/2

மேல்


நரை (2)

வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க – 1.திருமலை:5 29/4
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4

மேல்


நல் (275)

செய்ய பூ_மகட்கு நல் செவிலி போன்றது – 1.திருமலை:2 3/2
கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால் – 1.திருமலை:2 4/3
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3
நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் – 1.திருமலை:5 19/2
விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன் – 1.திருமலை:5 48/3
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ – 1.திருமலை:5 49/1
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4
நாவலர் கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல் ஊரில் – 1.திருமலை:5 78/1
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
நாட்டு நல் இசை நாவலூரன் சிந்தை – 1.திருமலை:5 157/1
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும் – 1.திருமலை:5 186/1
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் – 2.தில்லை:2 31/1
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி – 2.தில்லை:5 1/1
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு – 2.தில்லை:7 1/1
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா – 2.தில்லை:7 2/2
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/3
நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே – 2.தில்லை:7 48/1
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் – 3.இலை:1 55/3
நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/2
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற – 3.இலை:3 1/3
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர் – 3.இலை:3 33/2
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள – 3.இலை:3 65/3
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/2
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் – 3.இலை:4 8/2
நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க – 3.இலை:4 15/3
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு – 3.இலை:4 21/1
நல் நெறி கலயனார்-தாம் நாதனை நேரே காணும் – 3.இலை:4 24/2
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3
இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் – 3.இலை:6 7/1
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/3
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/3
ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை – 4.மும்மை:1 19/3
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/4
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 2/4
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/2
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திரு காமகோட்டத்தின் – 4.மும்மை:5 73/1
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/4
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான் – 4.மும்மை:5 115/2
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/3
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/3
நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் – 5.திருநின்ற:1 41/4
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/2
நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும் – 5.திருநின்ற:1 151/4
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக – 5.திருநின்ற:1 315/3
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி – 5.திருநின்ற:1 333/2
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் – 5.திருநின்ற:1 416/2
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/4
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர் – 5.திருநின்ற:2 8/1
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/3
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/3
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி – 5.திருநின்ற:5 23/1
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/4
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/4
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து – 5.திருநின்ற:6 25/3
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/2
நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக – 5.திருநின்ற:7 19/1
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ – 6.வம்பறா:1 22/2
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/2
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
முத்த நல் சிவிகை முதல் ஆயின – 6.வம்பறா:1 205/3
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் – 6.வம்பறா:1 211/2
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி – 6.வம்பறா:1 234/3
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/2
மற்ற நல் பதி வட தளியின் மேவிய – 6.வம்பறா:1 251/1
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் – 6.வம்பறா:1 291/1
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/2
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் – 6.வம்பறா:1 427/1
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி – 6.வம்பறா:1 429/2
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப – 6.வம்பறா:1 514/3
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட – 6.வம்பறா:1 570/2
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/3
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/4
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் – 6.வம்பறா:1 628/4
நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார் – 6.வம்பறா:1 647/4
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/2
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து – 6.வம்பறா:1 672/1
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து – 6.வம்பறா:1 783/3
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது – 6.வம்பறா:1 822/1
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் – 6.வம்பறா:1 822/2
பெரிய நல் அடையாளங்கள் பேசினார் – 6.வம்பறா:1 825/4
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/2
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய – 6.வம்பறா:1 864/2
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/2
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/2
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த – 6.வம்பறா:1 1069/2
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய – 6.வம்பறா:1 1080/1
நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை – 6.வம்பறா:1 1086/2
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/3
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் – 6.வம்பறா:1 1088/2
பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த – 6.வம்பறா:1 1101/2
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி – 6.வம்பறா:1 1101/3
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி – 6.வம்பறா:1 1101/3
நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் – 6.வம்பறா:1 1108/3
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால் – 6.வம்பறா:1 1166/1
அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் – 6.வம்பறா:1 1169/4
நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில் – 6.வம்பறா:1 1172/2
நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில் – 6.வம்பறா:1 1172/2
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/2
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் – 6.வம்பறா:1 1186/1
நாதரை பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி – 6.வம்பறா:1 1208/1
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான – 6.வம்பறா:1 1209/3
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3
காமர் பொன் கலச நல் நீர் இருக்குடன் கலந்து வீச – 6.வம்பறா:1 1224/4
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை – 6.வம்பறா:1 1236/1
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் – 6.வம்பறா:2 88/2
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2
காட்டு நல் வேள்வி கோலம் கருத்துற வணங்கி காதல் – 6.வம்பறா:2 122/1
நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் – 6.வம்பறா:2 127/1
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/3
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து – 6.வம்பறா:2 136/1
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு – 6.வம்பறா:2 143/3
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் – 6.வம்பறா:2 149/1
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/3
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/2
நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி – 6.வம்பறா:2 174/2
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் – 6.வம்பறா:2 316/3
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி – 6.வம்பறா:2 347/2
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள – 6.வம்பறா:2 377/2
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ – 6.வம்பறா:3 12/3
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/2
நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே – 6.வம்பறா:4 3/3
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி – 6.வம்பறா:4 6/1
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/3
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் – 6.வம்பறா:5 10/1
நாதன்-தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்-தோறும் – 6.வம்பறா:5 11/1
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி – 6.வம்பறா:5 12/3
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/4
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/2
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/4
ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/4
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/3
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 23/4
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் – 7.வார்கொண்ட:4 45/4
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 47/1
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2
நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/4
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 105/2
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/2
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/3
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து – 7.வார்கொண்ட:5 2/2
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/4
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/2
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/2
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை – 9.கறை:4 1/1
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/3
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் – 10.கடல்:5 6/2
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே – 12.மன்னிய:1 6/2
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து – 12.மன்னிய:1 8/1
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/4
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் – 13.வெள்ளானை:1 4/1
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/2
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3

மேல்


நல்_நுதல் (3)

நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி – 6.வம்பறா:2 347/2
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2

மேல்


நல்_நுதலாய் (1)

நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/3

மேல்


நல்_நுதலார் (1)

நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார்
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் – 7.வார்கொண்ட:4 70/2,3

மேல்


நல்_நுதலாரும் (1)

நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4

மேல்


நல்_நுதலாரை (1)

வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4

மேல்


நல்_வினை (3)

நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/2
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/2

மேல்


நல்க (9)

பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/3,4
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/2,3
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/3,4
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/3,4
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/1,2
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும் – 6.வம்பறா:2 357/2
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4

மேல்


நல்கார் (1)

நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4

மேல்


நல்கி (12)

மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/3,4
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார் – 2.தில்லை:4 27/1,2
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/4
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் – 5.திருநின்ற:5 31/4
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி – 6.வம்பறா:1 644/1,2
மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க – 6.வம்பறா:1 859/1
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/2,3
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/3
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/2,3
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/3,4

மேல்


நல்கிட (1)

நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2

மேல்


நல்கியும் (1)

நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் – 5.திருநின்ற:1 36/3

மேல்


நல்கு (1)

நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4

மேல்


நல்கும் (9)

நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி – 3.இலை:1 56/3
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும்
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/3,4
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் – 6.வம்பறா:1 165/3
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/3,4
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/2,3
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/3,4

மேல்


நல்குரவு (3)

அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/2
அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு – 3.இலை:6 9/1
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த – 9.கறை:1 3/3

மேல்


நல்குவார் (1)

ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் – 1.திருமலை:5 156/3

மேல்


நல்ல (44)

நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் – 2.தில்லை:7 26/1
நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் – 2.தில்லை:7 28/2
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும் – 2.தில்லை:7 38/1
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/2,3
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த – 3.இலை:3 96/2
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே – 3.இலை:3 112/3
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி – 3.இலை:3 148/1
அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல – 3.இலை:3 162/4
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/2,3
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு – 3.இலை:6 9/3
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த – 3.இலை:6 16/1
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் – 4.மும்மை:6 34/1
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு – 5.திருநின்ற:3 10/1
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு – 5.திருநின்ற:4 20/2
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று – 5.திருநின்ற:5 24/1
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/1,2
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/1,2
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே – 6.வம்பறா:1 493/1
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப – 6.வம்பறா:1 1041/1
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி – 6.வம்பறா:1 1238/3
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/4
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் – 6.வம்பறா:2 328/2
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/2
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/3
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/2
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1

மேல்


நல்லது (2)

நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால – 2.தில்லை:2 25/2
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் – 2.தில்லை:7 24/1

மேல்


நல்லவள் (1)

பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4

மேல்


நல்லன (1)

அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3

மேல்


நல்லார் (4)

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/3
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி – 6.வம்பறா:5 12/3
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/3

மேல்


நல்லார்-தம் (1)

நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன் – 10.கடல்:5 8/2

மேல்


நல்லார்கள் (1)

நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/4

மேல்


நல்லாள் (1)

ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4

மேல்


நல்லாள்-தன்-பால் (1)

நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால்
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/2,3

மேல்


நல்லாள்-பால் (1)

நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு – 5.திருநின்ற:1 57/3

மேல்


நல்லாறு (1)

மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4

மேல்


நல்லியம் (1)

வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1

மேல்


நல்லூர் (14)

பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/2
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/3
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி – 2.தில்லை:7 4/1,2
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்
திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் – 2.தில்லை:7 5/1,2
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர்
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி – 2.தில்லை:7 6/1,2
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/3
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் – 2.தில்லை:7 46/2,3
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/2
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் – 6.வம்பறா:1 1162/4
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/2
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் – 6.வம்பறா:1 1245/3
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி – 6.வம்பறா:2 69/1

மேல்


நல்லூரில் (2)

நாவார் பதிகம் பாடுதலும் நாதன்-தானும் நல்லூரில்
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/3,4
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை – 5.திருநின்ற:1 215/1

மேல்


நல்லூரின் (1)

நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/1,2

மேல்


நல்லூரை (2)

ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4

மேல்


நல்லோர் (5)

நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/4
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/1,2
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால் – 5.திருநின்ற:1 418/3
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3

மேல்


நல்வரவு (1)

நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே – 1.திருமலை:5 34/3

மேல்


நலத்தது (1)

தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/4

மேல்


நலத்தர் (1)

அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4

மேல்


நலத்தார் (1)

ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் – 5.திருநின்ற:6 4/2,3

மேல்


நலத்தால் (3)

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் – 1.திருமலை:5 2/1
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/3,4
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால்
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/2,3

மேல்


நலத்தாலே (2)

நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் – 5.திருநின்ற:3 6/1,2
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/4

மேல்


நலத்தின் (4)

நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார் – 2.தில்லை:2 1/4
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய் – 7.வார்கொண்ட:4 33/1
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


நலத்தினர் (1)

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் – 5.திருநின்ற:2 5/1

மேல்


நலத்தினார் (1)

நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/4

மேல்


நலத்தினை (2)

நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில் – 3.இலை:3 180/2
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு – 6.வம்பறா:1 1099/2

மேல்


நலத்தினோடும் (1)

நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி – 12.மன்னிய:1 17/2,3

மேல்


நலத்தை (1)

புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/3,4

மேல்


நலப்பட்டான் (1)

நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4

மேல்


நலம் (77)

நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் – 1.திருமலை:2 17/4
நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று – 1.திருமலை:5 8/2
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் – 1.திருமலை:5 188/3
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில் – 2.தில்லை:3 35/2
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் – 3.இலை:1 55/3
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் – 3.இலை:2 3/2
நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க – 3.இலை:3 20/4
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர் – 3.இலை:3 33/2
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி – 3.இலை:5 27/1
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/2
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/2
நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும் – 5.திருநின்ற:1 151/4
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் – 5.திருநின்ற:1 302/4
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் – 5.திருநின்ற:1 328/3
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/3
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3
நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் – 5.திருநின்ற:1 409/4
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 21/3
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 31/2
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/2
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த – 6.வம்பறா:1 40/2
நாயகனை தாலாட்டும் நலம் பல பாராட்டினார் – 6.வம்பறா:1 44/4
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 54/1
நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும் – 6.வம்பறா:1 79/2
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை – 6.வம்பறா:1 223/2
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் – 6.வம்பறா:1 253/1
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/2
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் – 6.வம்பறா:1 357/2
நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி – 6.வம்பறா:1 383/3
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி – 6.வம்பறா:1 412/2
நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப – 6.வம்பறா:1 514/3
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப – 6.வம்பறா:1 1041/1
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து – 6.வம்பறா:2 171/1
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் – 6.வம்பறா:2 207/1
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் – 6.வம்பறா:2 373/1
நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம் – 6.வம்பறா:3 28/1
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/2
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 23/4
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/2
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/2
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த – 8.பொய்:2 3/1
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் – 8.பொய்:6 17/4
நாயனார் தொண்டரை நலம் கூறலார் – 8.பொய்:7 7/1
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/3
நன்மை சான்ற நலம் பெற தோன்றினார் – 9.கறை:4 6/3
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் – 10.கடல்:5 1/1
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர் – 12.மன்னிய:1 2/2
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே – 12.மன்னிய:1 6/2
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க – 12.மன்னிய:4 13/3
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2
நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார் – 13.வெள்ளானை:1 48/2

மேல்


நலமார் (1)

ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3

மேல்


நலமே (1)

நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1

மேல்


நலன் (2)

பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை – 0.பாயிரம்:1 4/3
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம் – 7.வார்கொண்ட:4 16/1

மேல்


நலிவாரும் (1)

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் – 3.இலை:7 34/1

மேல்


நலூர் (1)

மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் – 6.வம்பறா:1 366/1

மேல்


நவ்வி (2)

நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3

மேல்


நவ்வியம் (1)

நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/4

மேல்


நவ (13)

நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும் – 2.தில்லை:7 38/1
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/4
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் – 4.மும்மை:6 34/1
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/2
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/2
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/2

மேல்


நவம் (1)

நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4

மேல்


நவமணி (1)

செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/2

மேல்


நவமணிகள் (1)

பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார் – 5.திருநின்ற:1 416/4

மேல்


நவமணியும் (2)

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் – 5.திருநின்ற:1 417/1
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான – 5.திருநின்ற:4 15/2

மேல்


நவமி (1)

பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் – 3.இலை:1 11/4

மேல்


நவில் (5)

களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/4
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி – 6.வம்பறா:1 613/3
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
பொன் நவில் கொன்றையார்-தம் திருநீறு பூசப்பெற்று – 6.வம்பறா:1 819/2
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3

மேல்


நவில்வார் (1)

ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார் – 6.வம்பறா:1 1089/4

மேல்


நவில்வாரை (1)

நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3

மேல்


நவிலல் (1)

நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் – 1.திருமலை:2 1/4

மேல்


நவிலல்உற்றார் (1)

ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4

மேல்


நவிலல்உற்றேன் (1)

நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/4

மேல்


நவிலும் (2)

கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/2

மேல்


நவிலும்-கால் (1)

நாதன் மாட்சிமை கேட்க நவிலும்-கால்
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் – 6.வம்பறா:1 832/2,3

மேல்


நவின்ற (1)

நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே – 5.திருநின்ற:3 6/1

மேல்


நவின்றார் (4)

நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/4
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/4
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4

மேல்


நவின்று (7)

நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
நாயனார் திரு பாதம் நவின்று உளார் – 5.திருநின்ற:2 9/2
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/2
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி – 6.வம்பறா:1 588/4
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி – 6.வம்பறா:2 69/1
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3

மேல்


நவை (5)

ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் – 2.தில்லை:1 7/1
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/4
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க – 6.வம்பறா:1 25/2
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4

மேல்


நவையுற்றார் (1)

நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4

மேல்


நள்ளர்களும் (1)

நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின்-கண் – 3.இலை:2 5/1

மேல்


நள்ளார் (1)

உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3

மேல்


நள்ளாற்றில் (1)

நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1

மேல்


நள்ளாறர் (1)

மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் – 6.வம்பறா:2 144/3,4

மேல்


நள்ளாறரை (1)

மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி – 6.வம்பறா:1 783/2

மேல்


நள்ளாறு (2)

நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் – 6.வம்பறா:1 782/3,4
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு – 6.வம்பறா:2 143/3

மேல்


நள்ளிருள் (1)

நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம் – 6.வம்பறா:2 409/1

மேல்


நள்ளிருள்-கண்-நின்று (1)

நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1

மேல்


நள்ளிருளின்-கண் (1)

புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை – 10.கடல்:2 7/3

மேல்


நளிர் (8)

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும் – 3.இலை:3 103/1
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் – 6.வம்பறா:1 502/1
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் – 6.வம்பறா:2 288/1
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/3

மேல்


நளின (2)

நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3

மேல்


நற்பதிகம் (1)

பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம் – 1.திருமலை:1 38/4

மேல்


நற்பொருள் (1)

நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4

மேல்


நற்றமிழ் (2)

நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும் – 1.திருமலை:2 35/1
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4

மேல்


நற்றவர்-தம்மை (1)

நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/4

மேல்


நற்றவராம் (1)

நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி – 3.இலை:5 27/1

மேல்


நறவம் (2)

சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் – 1.திருமலை:2 29/2
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 957/1

மேல்


நறவு (2)

உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் – 4.மும்மை:5 6/2

மேல்


நறவும் (3)

பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் – 3.இலை:3 7/3
தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3

மேல்


நறு (23)

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் – 1.திருமலை:2 28/1
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை – 4.மும்மை:3 2/2
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு – 5.திருநின்ற:4 20/2
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் – 5.திருநின்ற:6 2/1
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் – 6.வம்பறா:1 7/2
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/3
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து – 9.கறை:5 4/3
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1

மேல்


நறும் (81)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் – 1.திருமலை:2 27/1
விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4
தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/2
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் – 1.திருமலை:5 89/2
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/3
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால் – 3.இலை:3 144/3
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி – 3.இலை:7 2/4
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் – 3.இலை:7 6/4
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி – 3.இலை:7 21/3
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் – 4.மும்மை:5 37/2
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் – 4.மும்மை:5 45/1
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
தண் நறும் செழும் தாதே துகள்வன – 4.மும்மை:5 108/2
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே – 5.திருநின்ற:1 208/2
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி – 5.திருநின்ற:1 333/2
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/3
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/4
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் – 6.வம்பறா:1 38/3
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/2
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் – 6.வம்பறா:1 244/2
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்
பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார் – 6.வம்பறா:1 365/2,3
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/4
தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை – 6.வம்பறா:1 385/1
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2
நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் – 6.வம்பறா:1 502/1
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை – 6.வம்பறா:1 502/2
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 540/2
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/4
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை – 6.வம்பறா:1 876/2
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு – 6.வம்பறா:1 1130/3
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது – 6.வம்பறா:1 1148/2
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/3
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான – 6.வம்பறா:1 1209/3
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/3
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு – 6.வம்பறா:2 35/2
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் – 6.வம்பறா:2 204/2
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி – 6.வம்பறா:2 379/1
காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி – 6.வம்பறா:2 379/2
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார் – 7.வார்கொண்ட:4 77/3
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


நறுவிலி (1)

பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/3

மேல்


நறை (8)

நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/2
நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும் – 2.தில்லை:2 33/1
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 540/2
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் – 7.வார்கொண்ட:3 13/1

மேல்


நறையால் (1)

பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து – 7.வார்கொண்ட:3 66/3

மேல்


நறையூர் (3)

நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் – 5.திருநின்ற:1 216/1
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/3
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 61/1

மேல்


நன் (13)

நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/4
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/3
நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/3
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில் – 2.தில்லை:5 24/2
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை – 5.திருநின்ற:2 1/1
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் – 6.வம்பறா:1 538/4
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும் – 12.மன்னிய:1 17/2

மேல்


நன்கு (2)

நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது – 3.இலை:5 1/2
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/2

மேல்


நன்மை (26)

நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று – 1.திருமலை:5 8/2
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் – 3.இலை:2 3/2
நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின்-கண் – 3.இலை:2 5/1
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/3
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த – 4.மும்மை:5 2/1
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/2
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் – 5.திருநின்ற:1 211/3
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி – 5.திருநின்ற:1 227/1,2
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் – 5.திருநின்ற:6 2/1
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/4
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் – 6.வம்பறா:1 696/3
நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் – 6.வம்பறா:1 784/1
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் – 6.வம்பறா:1 1233/1,2
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை – 7.வார்கொண்ட:2 1/3
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 69/3
நன்மை சான்றது நாகப்பட்டின திரு நகரம் – 8.பொய்:4 1/4
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4
நன்மை சான்ற நலம் பெற தோன்றினார் – 9.கறை:4 6/3
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


நன்மை-தான் (1)

நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2

மேல்


நன்மைகள் (2)

உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2

மேல்


நன்மையாம் (1)

நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை – 6.வம்பறா:1 1086/2

மேல்


நன்மையார் (1)

நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/2

மேல்


நன்மையால் (1)

நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் – 2.தில்லை:4 5/2,3

மேல்


நன்மையாலே (1)

நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4

மேல்


நன்மையில் (2)

அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல – 6.வம்பறா:1 517/1
சாலும் நன்மையில் தகுவன நாள்-தொறும் சமைத்தே – 6.வம்பறா:1 1068/3

மேல்


நன்மையின் (2)

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/3

மேல்


நன்மையினாலே (1)

மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/1,2

மேல்


நன்மையே (1)

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று – 6.வம்பறா:2 367/1

மேல்


நன்றி (3)

நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1084/2

மேல்


நன்றி_இல் (2)

நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1084/2

மேல்


நன்று (42)

நன்று கேட்க விரும்பும் நசையினோம் – 1.திருமலை:1 20/3
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே – 1.திருமலை:5 34/3
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் – 1.திருமலை:5 49/2
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்று-ஆல் – 2.தில்லை:7 25/2
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட – 2.தில்லை:7 32/1
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல – 3.இலை:4 11/2
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார் – 4.மும்மை:4 21/4
நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/4
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் – 5.திருநின்ற:1 58/2
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் – 5.திருநின்ற:5 35/1
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச – 6.வம்பறா:1 553/2
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/4
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான் – 6.வம்பறா:1 778/2
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர் – 6.வம்பறா:2 44/1
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் – 6.வம்பறா:2 79/3
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால – 6.வம்பறா:2 384/1
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் – 6.வம்பறா:2 394/4
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை – 7.வார்கொண்ட:3 49/1
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/3
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/3
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/2
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2

மேல்


நன்று-ஆல் (4)

என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் – 3.இலை:3 150/1,2
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/1,2

மேல்


நன்றும் (7)

நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் – 4.மும்மை:5 109/3
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/3
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/2
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1

மேல்


நன்றோ (1)

செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4

மேல்


நன்னர் (1)

நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே – 4.மும்மை:2 12/3

மேல்


நன்னாள் (2)

மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4
நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் – 5.திருநின்ற:7 33/1

மேல்


நன்னி (4)

முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் – 6.வம்பறா:1 114/1
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3

மேல்


நன்னிலத்து (1)

சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி – 6.வம்பறா:2 56/2

மேல்


நனவு (1)

கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி – 5.திருநின்ற:6 19/1

மேல்


நனி (7)

நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/4
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம் – 6.வம்பறா:1 115/3
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/3
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி – 6.வம்பறா:1 1238/3
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3

மேல்


நனிபள்ளி (2)

நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் – 6.வம்பறா:2 148/4
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் – 6.வம்பறா:2 149/1

மேல்


நனை (6)

நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல – 6.வம்பறா:1 456/1

மேல்


நனைந்து (3)

வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1

மேல்


நனைய (2)

படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் – 8.பொய்:2 4/1

மேல்


நனையில் (1)

நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4

மேல்


நனைவாய் (1)

நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் – 9.கறை:5 1/2

மேல்


நனைவார் (1)

பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4

மேல்