நீ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 78
நீக்க 9
நீக்க_அரிய 1
நீக்கம் 1
நீக்கமும் 1
நீக்கல் 2
நீக்கவும் 2
நீக்கி 28
நீக்கிட 1
நீக்கிய 4
நீக்கியார் 1
நீக்கியாரும் 1
நீக்கினார் 1
நீக்கும் 7
நீங்க 46
நீங்கல் 2
நீங்கலும் 1
நீங்கவும் 2
நீங்கள் 6
நீங்கா 9
நீங்காத 3
நீங்காது 1
நீங்கார் 1
நீங்கான் 1
நீங்கி 60
நீங்கிட 9
நீங்கிடா 1
நீங்கிய 6
நீங்கியது 1
நீங்கினர் 1
நீங்கினார் 1
நீங்கினான் 1
நீங்கு 4
நீங்குதற்கு 1
நீங்கும் 6
நீங்குமாறு 1
நீங்குமாறும் 1
நீங்குவன 1
நீங்குவார் 2
நீங்குவீர் 1
நீசர் 2
நீட்ட 3
நீட்டி 2
நீட்டு 1
நீட்டும் 1
நீட 12
நீடி 12
நீடிய 58
நீடினார் 2
நீடு 166
நீடும் 47
நீடுவ 1
நீடுவார் 3
நீடுவாரை 1
நீடூர் 5
நீடோடு 1
நீண் 2
நீண்ட 22
நீண்டானை 1
நீத்த 2
நீத்தத்தில் 1
நீத்தம் 3
நீத்தமே 1
நீத்தற்கோ 1
நீத்தாரும் 1
நீத்திட 1
நீத்து 4
நீதி 17
நீதிய 1
நீதியார் 1
நீதியால் 4
நீதியின் 2
நீதியினால் 1
நீதியினில் 1
நீதியும் 3
நீந்தி 1
நீந்து 1
நீந்தும் 1
நீந்துவார் 1
நீப்ப 1
நீப்பன் 1
நீப்பார் 2
நீப்பார்கள் 1
நீயும் 4
நீயே 1
நீர் 339
நீர்-தன்னை 1
நீர்-தாம் 1
நீர்ச்சடையான் 1
நீர்த்து 1
நீர்ப்பன் 1
நீர்மை 26
நீர்மையார்கள் 1
நீர்மையால் 1
நீர்மையில் 5
நீர்மையின் 2
நீர்மையினால் 2
நீர்மையினில் 2
நீர்மையினின் 1
நீர்மையினை 1
நீர்மையீர் 1
நீர்மையுடன் 1
நீர்மையோடும் 1
நீரது 1
நீராட்டி 1
நீராட 1
நீராடி 2
நீராய் 1
நீரார் 7
நீரால் 8
நீரிடை 1
நீரில் 9
நீரின் 7
நீரினில் 1
நீருடன் 1
நீரும் 13
நீருள் 1
நீரே 5
நீரை 1
நீரோ 3
நீல 22
நீலகண்ட 4
நீலகண்டத்து 1
நீலகண்டம் 1
நீலகண்டர் 2
நீலங்கள் 1
நீலநக்க 2
நீலநக்கர் 5
நீலநக்கர்-தம் 1
நீலநக்கர்-தாமும் 1
நீலநக்கருக்கு 1
நீலநக்கரும் 1
நீலநக்கரை 1
நீலநக்கனார் 2
நீலம் 4
நீலமிடற்றவர் 1
நீவி 7
நீவும் 1
நீழல் 21
நீழலின் 2
நீள் 138
நீள்வது 1
நீள்வன 1
நீள 5
நீளம் 1
நீளாது 1
நீளிடை 8
நீளிடை-தோறும் 1
நீளும் 5
நீற்றர் 4
நீற்றார் 1
நீற்றால் 1
நீற்றானை 1
நீற்றின் 10
நீற்றினால் 2
நீற்றினும் 1
நீற்று 28
நீற்றுப்பை 1
நீற்றை 2
நீறாய் 1
நீறு 59
நீறும் 9
நீறே 3

நீ (78)

நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/4
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/2
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் – 1.திருமலை:5 43/1
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் – 1.திருமலை:5 49/1,2
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/3
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை – 1.திருமலை:5 197/3
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/4
இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/2
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் – 2.தில்லை:3 29/1
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் – 2.தில்லை:4 26/1
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து – 3.இலை:3 93/3
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த – 3.இலை:3 96/2
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/3
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் – 3.இலை:3 163/1
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி – 4.மும்மை:4 28/1
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3
தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த – 5.திருநின்ற:4 8/2
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/2,3
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று – 6.வம்பறா:1 759/1
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/3
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் – 6.வம்பறா:1 866/3
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/2
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள – 6.வம்பறா:2 249/3
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/2
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த – 6.வம்பறா:2 344/1
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி – 6.வம்பறா:2 352/2
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் – 6.வம்பறா:2 356/3
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு – 6.வம்பறா:2 394/3
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/2
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/2
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/3,4
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/2
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


நீக்க (9)

கை வாளுடன் பலகை நீக்க கருதி அது – 3.இலை:2 39/1
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/3
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/3
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி – 6.வம்பறா:1 887/3
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1
தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/4
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு – 7.வார்கொண்ட:3 65/2

மேல்


நீக்க_அரிய (1)

நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1

மேல்


நீக்கம் (1)

நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3

மேல்


நீக்கமும் (1)

நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க – 6.வம்பறா:1 586/2

மேல்


நீக்கல் (2)

மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது – 6.வம்பறா:1 836/1
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி – 7.வார்கொண்ட:1 18/4

மேல்


நீக்கவும் (2)

புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும் – 5.திருநின்ற:2 10/1,2
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4

மேல்


நீக்கி (28)

சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3
அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார் – 2.தில்லை:1 6/2
ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து – 2.தில்லை:4 10/1
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு – 2.தில்லை:5 10/2
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட – 2.தில்லை:5 20/2
செறிந்தவர்-தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது – 3.இலை:1 39/1
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/3
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/2,3
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/2,3
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/4
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/3,4
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த – 6.வம்பறா:1 802/1
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட – 6.வம்பறா:1 859/2
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/4
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/3
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி
நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/2,3
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி
போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை – 6.வம்பறா:2 347/2,3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/1,2
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/4
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல் – 12.மன்னிய:4 17/2
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/1,2

மேல்


நீக்கிட (1)

இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3

மேல்


நீக்கிய (4)

செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு – 1.திருமலை:3 15/3
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/2
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள – 6.வம்பறா:1 1035/3

மேல்


நீக்கியார் (1)

மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4

மேல்


நீக்கியாரும் (1)

காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால் – 5.திருநின்ற:1 29/3

மேல்


நீக்கினார் (1)

சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் – 6.வம்பறா:1 200/4

மேல்


நீக்கும் (7)

செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம் – 0.பாயிரம்:1 10/4
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் – 5.திருநின்ற:1 20/1
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/1,2
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் – 6.வம்பறா:1 1103/2
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/4

மேல்


நீங்க (46)

ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் – 1.திருமலை:1 18/4
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி – 1.திருமலை:5 114/2
நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி – 1.திருமலை:5 172/3
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/4
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் – 2.தில்லை:4 13/1
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து – 2.தில்லை:5 19/1,2
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/3,4
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு – 3.இலை:3 66/1
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி – 3.இலை:6 19/2
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி – 4.மும்மை:4 28/1
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/2
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/2,3
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் – 5.திருநின்ற:1 243/4
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/4
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு – 5.திருநின்ற:1 269/2
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/3
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து – 5.திருநின்ற:6 16/2,3
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/2,3
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து – 6.வம்பறா:1 319/3
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து – 6.வம்பறா:1 429/3
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து – 6.வம்பறா:1 565/1
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/3
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல – 6.வம்பறா:1 736/2
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த – 6.வம்பறா:1 751/3
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/3
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை – 6.வம்பறா:1 819/3
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/3,4
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/3
திருநாவலூராளி சிவயோகியார் நீங்க
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே – 6.வம்பறா:2 181/1,2
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/3,4
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/4
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் – 6.வம்பறா:2 395/1
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/2
தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/1,2

மேல்


நீங்கல் (2)

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் – 6.வம்பறா:2 254/1

மேல்


நீங்கலும் (1)

விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் – 6.வம்பறா:1 207/4

மேல்


நீங்கவும் (2)

நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர் – 3.இலை:4 31/3
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் – 6.வம்பறா:1 224/2

மேல்


நீங்கள் (6)

நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என – 4.மும்மை:6 43/3
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/3,4
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக – 6.வம்பறா:1 793/1,2
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் – 6.வம்பறா:1 793/4
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1

மேல்


நீங்கா (9)

துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/3,4
சிந்தை நீங்கா செயலின் உவந்திட – 3.இலை:6 7/2
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ – 6.வம்பறா:1 795/1
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் – 6.வம்பறா:2 80/1
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால் – 6.வம்பறா:2 81/1
பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை – 6.வம்பறா:2 397/2
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1

மேல்


நீங்காத (3)

நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
நீங்கினார் எ பொருளும் நீங்காத நிலைமையினார் – 6.வம்பறா:2 180/4
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை – 6.வம்பறா:2 272/2

மேல்


நீங்காது (1)

என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4

மேல்


நீங்கார் (1)

நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4

மேல்


நீங்கான் (1)

வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான்
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/2,3

மேல்


நீங்கி (60)

நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/2,3
பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி
அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/1,2
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை – 2.தில்லை:2 7/2,3
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/2
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் – 2.தில்லை:4 24/1
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/1,2
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/1,2
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/3,4
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/2,3
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று – 3.இலை:3 132/1
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் – 3.இலை:5 36/1
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/2,3
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி
பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப – 4.மும்மை:1 33/3,4
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ – 4.மும்மை:1 45/2,3
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/1,2
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் – 5.திருநின்ற:1 308/1
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/2
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/1,2
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/4
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/2,3
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/3,4
காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் – 6.வம்பறா:1 538/3,4
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/2,3
பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால் – 6.வம்பறா:1 765/2
மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4
தென்னவன் வெப்பு தீர்ந்து செழு மணி கோயில் நீங்கி
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் – 6.வம்பறா:1 801/1,2
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/3,4
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/1,2
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால் – 6.வம்பறா:2 81/1
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது – 6.வம்பறா:2 119/4
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் – 6.வம்பறா:2 237/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/3,4
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/3
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/2,3
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/4
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த – 7.வார்கொண்ட:4 99/3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட – 7.வார்கொண்ட:4 135/4
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு – 10.கடல்:3 4/2
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4
தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/1,2

மேல்


நீங்கிட (9)

நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் – 2.தில்லை:2 18/2
தீது நீங்கிட தீ கலியாம் அவுணற்கு – 4.மும்மை:5 30/1
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் – 5.திருநின்ற:2 11/2
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/3
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர் – 6.வம்பறா:1 190/1,2
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/2
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/4
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2

மேல்


நீங்கிடா (1)

நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/4

மேல்


நீங்கிய (6)

கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை – 3.இலை:3 164/1
ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி – 4.மும்மை:5 67/4
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் – 6.வம்பறா:1 808/3
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2

மேல்


நீங்கியது (1)

படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4

மேல்


நீங்கினர் (1)

நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/2

மேல்


நீங்கினார் (1)

நீங்கினார் எ பொருளும் நீங்காத நிலைமையினார் – 6.வம்பறா:2 180/4

மேல்


நீங்கினான் (1)

நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/2

மேல்


நீங்கு (4)

நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால் – 5.திருநின்ற:1 367/2
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் – 6.வம்பறா:2 254/1
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4

மேல்


நீங்குதற்கு (1)

நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/2

மேல்


நீங்கும் (6)

செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் – 1.திருமலை:1 28/2
நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் – 4.மும்மை:1 33/1
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி – 4.மும்மை:1 47/1,2
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/3,4
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/1,2

மேல்


நீங்குமாறு (1)

எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/2,3

மேல்


நீங்குமாறும் (1)

இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3

மேல்


நீங்குவன (1)

நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/4

மேல்


நீங்குவார் (2)

நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் – 6.வம்பறா:1 371/1
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் – 6.வம்பறா:2 88/2

மேல்


நீங்குவீர் (1)

தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4

மேல்


நீசர் (2)

பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் – 5.திருநின்ற:1 73/1
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2

மேல்


நீட்ட (3)

அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/1,2
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/1,2
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/4

மேல்


நீட்டி (2)

தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் – 5.திருநின்ற:1 206/2
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4

மேல்


நீட்டு (1)

எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4

மேல்


நீட்டும் (1)

வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1

மேல்


நீட (12)

கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/1,2
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் – 3.இலை:3 115/4
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/3
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/3,4
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி – 6.வம்பறா:1 540/1
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/2,3
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/3

மேல்


நீடி (12)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/2,3
பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல் – 2.தில்லை:5 3/2
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/4
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/2,3
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/3,4
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2

மேல்


நீடிய (58)

அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று – 1.திருமலை:1 32/3
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் – 2.தில்லை:3 24/4
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் – 2.தில்லை:4 1/1
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து – 2.தில்லை:4 6/3
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று – 2.தில்லை:4 16/3
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு – 2.தில்லை:7 1/1
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/4
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் – 3.இலை:1 53/3
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4
நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி – 3.இலை:3 173/3
நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால் – 3.இலை:6 9/2
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல – 4.மும்மை:1 24/4
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த – 4.மும்மை:5 2/1
பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/4
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம் – 4.மும்மை:5 127/2
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல – 5.திருநின்ற:1 119/3
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் – 5.திருநின்ற:1 170/1
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச – 5.திருநின்ற:1 377/3
நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக – 5.திருநின்ற:1 386/1
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண் – 5.திருநின்ற:4 7/1
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/2
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட – 6.வம்பறா:1 193/2
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/3,4
நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும் – 6.வம்பறா:1 331/1
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் – 6.வம்பறா:1 421/1
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா – 6.வம்பறா:1 515/1
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் – 6.வம்பறா:1 656/1
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை – 6.வம்பறா:1 693/2
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் – 6.வம்பறா:1 807/3
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார் – 6.வம்பறா:1 848/2
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/1
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/2
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப – 6.வம்பறா:1 1053/1
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் – 6.வம்பறா:1 1203/2
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் – 6.வம்பறா:2 1/3
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/2
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின் – 6.வம்பறா:2 70/2
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர் – 6.வம்பறா:2 111/2
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் – 6.வம்பறா:2 277/3
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சி – 6.வம்பறா:2 289/2
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை – 6.வம்பறா:2 389/2
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் – 8.பொய்:4 1/1
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி – 9.கறை:4 1/2
தொன்மை நீடிய சூத்திர தொல் குல – 9.கறை:4 6/2
வாயிலார் என நீடிய மா குடி – 9.கறை:4 7/1

மேல்


நீடினார் (2)

நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ – 6.வம்பறா:1 227/3
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4

மேல்


நீடு (166)

தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/3
நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி – 1.திருமலை:1 3/1
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் – 1.திருமலை:1 6/1
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/3
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது – 1.திருமலை:1 35/2
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/3
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் – 1.திருமலை:3 4/3
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் – 1.திருமலை:3 4/3
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை – 2.தில்லை:1 10/3
நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது – 2.தில்லை:2 25/3
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/3,4
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி – 2.தில்லை:5 1/1
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் – 2.தில்லை:5 4/1
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து – 2.தில்லை:6 5/3
நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் – 2.தில்லை:7 6/3
நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா – 2.தில்லை:7 33/2
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப – 3.இலை:3 62/2
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/3
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் – 3.இலை:3 68/1
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் – 3.இலை:3 71/3
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல – 3.இலை:4 8/1
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் – 3.இலை:5 25/2
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/4
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் – 3.இலை:7 4/1
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ – 4.மும்மை:1 45/3
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் – 4.மும்மை:5 41/3
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/3
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/2,3
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/3,4
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள் – 5.திருநின்ற:1 14/4
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
நீடு திரு தூங்கானை மாடத்து நிலவுகின்ற – 5.திருநின்ற:1 152/1
நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் – 5.திருநின்ற:1 173/4
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் – 5.திருநின்ற:1 189/3
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து – 5.திருநின்ற:1 251/2
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் – 5.திருநின்ற:1 281/1
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம் – 5.திருநின்ற:1 319/2
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2
நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி – 5.திருநின்ற:1 330/1
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/2,3
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
நின்ற திருத்தாண்டகமும் நீடு தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/1
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/4
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/4
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் – 5.திருநின்ற:4 61/2
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/3
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் – 5.திருநின்ற:6 10/1
நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர் – 5.திருநின்ற:6 24/1
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/4
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் – 6.வம்பறா:1 96/1
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு – 6.வம்பறா:1 121/3
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு
சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று – 6.வம்பறா:1 124/1,2
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு – 6.வம்பறா:1 125/2
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் – 6.வம்பறா:1 158/1
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின் – 6.வம்பறா:1 196/1
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி – 6.வம்பறா:1 220/1
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி – 6.வம்பறா:1 287/1
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/4
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற – 6.வம்பறா:1 303/2
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2
நீடு சண்பை நிறை புகழ் வேதியர் – 6.வம்பறா:1 360/4
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் – 6.வம்பறா:1 420/1
வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை – 6.வம்பறா:1 433/1
நிலவு மாளிகை திருநல்லம் நீடு மா மணியை – 6.வம்பறா:1 434/1
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் – 6.வம்பறா:1 441/4
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் – 6.வம்பறா:1 544/3
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/2
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை – 6.வம்பறா:1 597/1
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 621/3
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/4
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் – 6.வம்பறா:1 796/1
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும் – 6.வம்பறா:1 869/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் – 6.வம்பறா:1 912/3
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 949/2
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம் – 6.வம்பறா:1 952/1
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் – 6.வம்பறா:1 986/1
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் – 6.வம்பறா:1 988/3
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி – 6.வம்பறா:1 1000/1
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் – 6.வம்பறா:1 1007/2
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/3,4
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/4
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க – 6.வம்பறா:1 1084/4
நீடு நிலை தோரணங்கள் நீள் மருகு-தொறும் நிரைத்து – 6.வம்பறா:1 1174/1
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை – 6.வம்பறா:1 1238/1
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/3
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் – 6.வம்பறா:2 1/1
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 45/2
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி – 6.வம்பறா:2 57/2
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி – 6.வம்பறா:2 93/2
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து – 6.வம்பறா:2 98/1
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை – 6.வம்பறா:2 100/1
கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார – 6.வம்பறா:2 100/4
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து – 6.வம்பறா:2 156/3
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/2
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற – 6.வம்பறா:2 205/2
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி – 6.வம்பறா:3 5/1
நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே – 7.வார்கொண்ட:3 9/3
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் – 7.வார்கொண்ட:3 87/3
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை – 7.வார்கொண்ட:4 87/1
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல – 7.வார்கொண்ட:4 98/1
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் – 8.பொய்:2 8/3
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை – 8.பொய்:2 10/2
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/4
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் – 8.பொய்:2 27/3
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த – 8.பொய்:4 4/1
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
பல் பெரும் குடி நீடு பரம்பரை – 9.கறை:4 1/3
நீடு வேலை-தன்-பால் நிதி வைத்திட – 9.கறை:4 2/1
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் – 9.கறை:4 10/1
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/2
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில் – 12.மன்னிய:5 3/1

மேல்


நீடும் (47)

மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும்
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/1,2
திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே – 1.திருமலை:5 2/4
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் – 1.திருமலை:5 75/3
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி – 2.தில்லை:1 4/1
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் – 2.தில்லை:2 44/3
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/4
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ – 3.இலை:3 71/1
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி – 3.இலை:6 3/1
நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார் – 4.மும்மை:1 43/4
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் – 4.மும்மை:3 9/1
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/2,3
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே – 5.திருநின்ற:1 166/1
சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு – 5.திருநின்ற:1 240/1
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/4
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து – 5.திருநின்ற:1 282/2
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் – 5.திருநின்ற:1 352/2
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன – 5.திருநின்ற:4 39/1,2
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் – 6.வம்பறா:1 168/3
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 341/1
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் – 6.வம்பறா:1 359/4
நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் – 6.வம்பறா:1 371/1
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/2,3
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே – 6.வம்பறா:1 767/3,4
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/2
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் – 6.வம்பறா:1 981/2
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் – 6.வம்பறா:1 991/2
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் – 6.வம்பறா:1 1201/3
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/1,2
நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய – 6.வம்பறா:2 113/4
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை – 6.வம்பறா:2 231/2
பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர் – 6.வம்பறா:2 368/4
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் – 6.வம்பறா:2 369/3
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர் – 7.வார்கொண்ட:2 1/1
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் – 7.வார்கொண்ட:4 23/1
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் – 7.வார்கொண்ட:4 60/3
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ – 7.வார்கொண்ட:4 154/2
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1

மேல்


நீடுவ (1)

ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1

மேல்


நீடுவார் (3)

பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் – 6.வம்பறா:1 252/3,4
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/4
நீடுவார் குருதி புனல் – 8.பொய்:2 24/2

மேல்


நீடுவாரை (1)

நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார் – 6.வம்பறா:1 560/4

மேல்


நீடூர் (5)

நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/3
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது – 6.வம்பறா:2 152/1
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4

மேல்


நீடோடு (1)

நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் – 7.வார்கொண்ட:1 9/3

மேல்


நீண் (2)

நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி – 6.வம்பறா:1 90/2
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1

மேல்


நீண்ட (22)

நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை – 1.திருமலை:4 10/3
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் – 1.திருமலை:5 159/4
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட
மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண – 2.தில்லை:2 10/1,2
நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் – 2.தில்லை:5 16/3
நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/3,4
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு – 4.மும்மை:1 13/2
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா – 4.மும்மை:5 78/3
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/1,2
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் – 5.திருநின்ற:1 189/3
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் – 5.திருநின்ற:1 218/2
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/3
நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு – 5.திருநின்ற:6 11/3
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற – 6.வம்பறா:1 855/2
நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து – 6.வம்பறா:2 186/2
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் – 6.வம்பறா:2 237/2
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/2
நீண்ட செம் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி – 12.மன்னிய:1 18/1

மேல்


நீண்டானை (1)

நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/1,2

மேல்


நீத்த (2)

உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் – 6.வம்பறா:3 14/4

மேல்


நீத்தத்தில் (1)

நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/4

மேல்


நீத்தம் (3)

நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம்
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/1,2
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் – 5.திருநின்ற:1 5/2
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/3

மேல்


நீத்தமே (1)

கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே – 1.திருமலை:2 5/4

மேல்


நீத்தற்கோ (1)

நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/2

மேல்


நீத்தாரும் (1)

நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/4

மேல்


நீத்திட (1)

வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திட
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் – 6.வம்பறா:1 1116/2,3

மேல்


நீத்து (4)

முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/3
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/2,3
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4

மேல்


நீதி (17)

நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன – 1.திருமலை:5 193/1
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் – 2.தில்லை:5 2/3
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக – 4.மும்மை:1 45/1
வேத நீதி மிழலைக்குறும்பர் தாள் – 5.திருநின்ற:2 11/4
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/3
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் – 5.திருநின்ற:7 19/3
நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட – 6.வம்பறா:1 56/2
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/3
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் – 6.வம்பறா:1 858/2
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் – 6.வம்பறா:1 985/2
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் – 6.வம்பறா:5 3/4
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/4
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/2
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் – 7.வார்கொண்ட:4 71/4
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் – 12.மன்னிய:1 3/4

மேல்


நீதிய (1)

நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் – 1.திருமலை:2 34/3

மேல்


நீதியார் (1)

செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் – 8.பொய்:4 20/4

மேல்


நீதியால் (4)

நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை – 1.திருமலை:5 197/3
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/2
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து – 6.வம்பறா:1 464/3
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் – 8.பொய்:8 1/4

மேல்


நீதியின் (2)

வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை – 6.வம்பறா:1 1116/1

மேல்


நீதியினால் (1)

பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் – 6.வம்பறா:2 320/1

மேல்


நீதியினில் (1)

நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில் – 11.பத்தராய்:6 6/2

மேல்


நீதியும் (3)

பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/4
தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும் – 4.மும்மை:3 2/4
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் – 6.வம்பறா:1 858/2

மேல்


நீந்தி (1)

இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் – 7.வார்கொண்ட:4 65/3

மேல்


நீந்து (1)

நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3

மேல்


நீந்தும் (1)

நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/3

மேல்


நீந்துவார் (1)

நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் – 5.திருநின்ற:1 26/4

மேல்


நீப்ப (1)

மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் – 5.திருநின்ற:1 28/1

மேல்


நீப்பன் (1)

முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4

மேல்


நீப்பார் (2)

நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் – 5.திருநின்ற:6 14/4
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் – 6.வம்பறா:1 591/2

மேல்


நீப்பார்கள் (1)

கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார் – 6.வம்பறா:1 292/4

மேல்


நீயும் (4)

நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு – 2.தில்லை:5 10/2
நாறு பூம் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/3,4
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம் – 4.மும்மை:5 127/2
தேவர்கள் தேவர்-தாமும் திருவருள்புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் – 6.வம்பறா:1 1246/1,2

மேல்


நீயே (1)

நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் – 6.வம்பறா:1 748/1

மேல்


நீர் (339)

நிலவு உலாவிய நீர் மலி வேணியன் – 0.பாயிரம்:1 1/2
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2
வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய – 1.திருமலை:1 21/2
பூத நீர் கமண்டலம் பொழிந்த காவிரி – 1.திருமலை:2 2/2
ஓத நீர் நித்தில தாமம் ஒக்கும்-ஆல் – 1.திருமலை:2 2/4
வாச நீர் குடை மங்கையர் கொங்கையில் – 1.திருமலை:2 8/1
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர்
தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே – 1.திருமலை:2 8/3,4
மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும் – 1.திருமலை:2 11/2
நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் – 1.திருமலை:2 17/4
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/2
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்
பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/1,2
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் – 1.திருமலை:5 15/3
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/3
நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல – 1.திருமலை:5 57/2
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/3
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/3
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் – 1.திருமலை:5 167/2
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/2
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/4
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன – 2.தில்லை:4 18/2
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு – 2.தில்லை:7 11/1
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/2
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/3
ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை – 2.தில்லை:7 14/2
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/2
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/3
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி – 2.தில்லை:7 19/1
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 23/1
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த – 2.தில்லை:7 29/2
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் – 2.தில்லை:7 31/1,2
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா – 2.தில்லை:7 31/2,3
மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் – 3.இலை:3 14/1
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/2
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் – 3.இலை:3 115/4
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/3
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர்
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/1,2
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர்
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே – 3.இலை:3 186/1,2
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் – 3.இலை:4 1/1
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு – 3.இலை:4 7/1
தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/3
நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/4
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் – 4.மும்மை:1 38/3,4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/3
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் – 4.மும்மை:5 8/3
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/3
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி – 4.மும்மை:5 22/3
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/2
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/3
வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி – 4.மும்மை:5 121/2
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/3
மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை – 4.மும்மை:6 7/1
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை – 4.மும்மை:6 22/2,3
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/4
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை – 5.திருநின்ற:1 53/2
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே – 5.திருநின்ற:1 132/4
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் – 5.திருநின்ற:1 140/3
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் – 5.திருநின்ற:1 184/4
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/2,3
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி – 5.திருநின்ற:1 254/2
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/3
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர் – 5.திருநின்ற:1 289/1
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும் – 5.திருநின்ற:1 304/1
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் – 5.திருநின்ற:1 326/2
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/3
பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன் – 5.திருநின்ற:4 12/3
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/3
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் – 5.திருநின்ற:4 66/3
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/3
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/2
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த – 5.திருநின்ற:5 12/1
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் – 5.திருநின்ற:5 35/1
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
வெள்ள நீர் சடையொடு நின்று மேனியை காட்டி – 5.திருநின்ற:6 18/2
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/3
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/2
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்
பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன் – 6.வம்பறா:1 14/1,2
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும் – 6.வம்பறா:1 19/3
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி – 6.வம்பறா:1 59/2
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் – 6.வம்பறா:1 60/3,4
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி – 6.வம்பறா:1 72/2
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/1,2
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் – 6.வம்பறா:1 138/2
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/2
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை – 6.வம்பறா:1 194/3
சிந்தையோடும் செழு நீர் அரத்துறை – 6.வம்பறா:1 198/3
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை – 6.வம்பறா:1 206/1
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு – 6.வம்பறா:1 228/2
களித்தனர் புண்ணிய கரக வாச நீர்
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் – 6.வம்பறா:1 246/1,2
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய – 6.வம்பறா:1 303/4
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/2
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 310/3
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச – 6.வம்பறா:1 314/1
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது – 6.வம்பறா:1 315/2
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/2
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர்
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் – 6.வம்பறா:1 368/2,3
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் – 6.வம்பறா:1 368/3,4
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/2
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/2,3
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து – 6.வம்பறா:1 429/3
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர்
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/2,3
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/1,2
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர்
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/1,2
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து – 6.வம்பறா:1 549/3
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/3
திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய – 6.வம்பறா:1 586/3
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து – 6.வம்பறா:1 608/3
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால் – 6.வம்பறா:1 669/2
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் – 6.வம்பறா:1 723/4
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/3
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான் – 6.வம்பறா:1 778/2
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/4
பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் – 6.வம்பறா:1 792/4
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/3
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1
ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் – 6.வம்பறா:1 843/3
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் – 6.வம்பறா:1 846/3
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 848/1
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக – 6.வம்பறா:1 897/3
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் – 6.வம்பறா:1 970/4
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3
கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது – 6.வம்பறா:1 1056/2
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் – 6.வம்பறா:1 1114/1,2
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் – 6.வம்பறா:1 1116/3
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி – 6.வம்பறா:1 1151/2
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் – 6.வம்பறா:1 1158/2
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த – 6.வம்பறா:1 1179/4
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/2
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
காமர் பொன் கலச நல் நீர் இருக்குடன் கலந்து வீச – 6.வம்பறா:1 1224/4
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் – 6.வம்பறா:1 1227/2
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப – 6.வம்பறா:1 1233/3
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் – 6.வம்பறா:2 1/1
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ – 6.வம்பறா:2 14/2
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 61/1
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/2
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற – 6.வம்பறா:2 77/2
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி – 6.வம்பறா:2 84/1
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய – 6.வம்பறா:2 113/4
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/3
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே – 6.வம்பறா:2 221/3
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி – 6.வம்பறா:2 295/3
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார் – 6.வம்பறா:2 341/1
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/3,4
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் – 6.வம்பறா:2 351/3
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் – 6.வம்பறா:2 372/1
பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் – 6.வம்பறா:2 373/3
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி – 6.வம்பறா:2 382/2
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை – 6.வம்பறா:3 3/3
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி – 6.வம்பறா:3 9/1
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர் – 7.வார்கொண்ட:2 1/1
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/2
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து – 7.வார்கொண்ட:3 17/1
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது – 7.வார்கொண்ட:3 42/1
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி – 7.வார்கொண்ட:4 30/2
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/2
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் – 7.வார்கொண்ட:4 45/4
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார் – 7.வார்கொண்ட:4 50/4
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர்
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/1,2
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1
நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/4
ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே – 7.வார்கொண்ட:4 115/3
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த – 7.வார்கொண்ட:4 151/1
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/3
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/3
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/2
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் – 8.பொய்:2 36/2
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1
நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும் – 8.பொய்:6 1/2
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் – 9.கறை:4 10/1
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் – 10.கடல்:3 1/4
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு – 12.மன்னிய:1 14/1
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் – 13.வெள்ளானை:1 4/1
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் – 13.வெள்ளானை:1 4/3,4
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1

மேல்


நீர்-தன்னை (1)

வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/3,4

மேல்


நீர்-தாம் (1)

எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4

மேல்


நீர்ச்சடையான் (1)

திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4

மேல்


நீர்த்து (1)

சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

மேல்


நீர்ப்பன் (1)

தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2

மேல்


நீர்மை (26)

அருளின் நீர்மை திருத்தொண்டு அறிவரும் – 0.பாயிரம்:1 9/1
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் – 4.மும்மை:1 2/4
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/2
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/3
வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார் – 6.வம்பறா:1 131/2
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால் – 6.வம்பறா:1 201/1
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற – 6.வம்பறா:1 384/3
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/1,2
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/1,2
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4
என்னும் நீர்மை இக பரத்தில் உயர் – 6.வம்பறா:1 824/2
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4
கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால் – 6.வம்பறா:1 983/3
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி – 6.வம்பறா:2 389/2,3
கருத அரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியாரும் – 6.வம்பறா:2 398/1
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் – 10.கடல்:1 1/3,4
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3

மேல்


நீர்மையார்கள் (1)

தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் – 6.வம்பறா:1 775/2

மேல்


நீர்மையால் (1)

தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் – 6.வம்பறா:2 228/3

மேல்


நீர்மையில் (5)

போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/3
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் – 5.திருநின்ற:1 411/4
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் – 6.வம்பறா:1 241/2
நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ – 6.வம்பறா:1 995/4
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1

மேல்


நீர்மையின் (2)

தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட – 5.திருநின்ற:1 130/3
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3

மேல்


நீர்மையினால் (2)

தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1

மேல்


நீர்மையினில் (2)

தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/3

மேல்


நீர்மையினின் (1)

உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் – 2.தில்லை:5 2/3

மேல்


நீர்மையினை (1)

நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/4

மேல்


நீர்மையீர் (1)

வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/4

மேல்


நீர்மையுடன் (1)

ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க – 6.வம்பறா:1 131/3

மேல்


நீர்மையோடும் (1)

நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும்
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/2,3

மேல்


நீரது (1)

உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது – 1.திருமலை:2 3/4

மேல்


நீராட்டி (1)

பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/1,2

மேல்


நீராட (1)

நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட – 6.வம்பறா:1 56/2,3

மேல்


நீராடி (2)

மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் – 3.இலை:1 12/1,2
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார் – 6.வம்பறா:1 60/1

மேல்


நீராய் (1)

மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/2,3

மேல்


நீரார் (7)

திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/4
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/2,3
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் – 5.திருநின்ற:1 278/3
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் – 6.வம்பறா:1 591/4
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/2
சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் – 7.வார்கொண்ட:2 3/4

மேல்


நீரால் (8)

வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு – 1.திருமலை:2 7/1
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால்
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/2,3
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி – 5.திருநின்ற:5 39/1
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/3,4
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய – 5.திருநின்ற:7 14/4
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால்
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/1,2
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி – 7.வார்கொண்ட:3 71/1
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3

மேல்


நீரிடை (1)

நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/3

மேல்


நீரில் (9)

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/2
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/2
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/2,3
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/4
நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார்களோ என்பார் – 6.வம்பறா:1 806/1
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி – 6.வம்பறா:1 850/2
நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின் – 6.வம்பறா:1 1051/1
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1

மேல்


நீரின் (7)

நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் – 2.தில்லை:4 2/2
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/3
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார் – 6.வம்பறா:1 952/4
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி – 6.வம்பறா:2 156/1
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2

மேல்


நீரினில் (1)

நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்து – 6.வம்பறா:2 4/1

மேல்


நீருடன் (1)

ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் – 6.வம்பறா:1 807/2

மேல்


நீரும் (13)

நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/3
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து – 3.இலை:3 108/2
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/4
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/4
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் – 6.வம்பறா:1 759/2,3
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/2,3
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/4

மேல்


நீருள் (1)

பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் – 6.வம்பறா:2 109/3

மேல்


நீரே (5)

தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால் – 1.திருமலை:5 177/1
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய – 6.வம்பறா:2 327/1
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் – 6.வம்பறா:2 392/2

மேல்


நீரை (1)

நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2

மேல்


நீரோ (3)

இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/3
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/2

மேல்


நீல (22)

சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/3
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி – 3.இலை:5 2/1
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட – 3.இலை:7 19/1
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து – 4.மும்மை:5 15/2
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து – 4.மும்மை:5 15/2
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2
நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் – 6.வம்பறா:1 504/3
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் – 6.வம்பறா:1 667/1
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் – 6.வம்பறா:1 959/1
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/2
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர – 12.மன்னிய:4 18/1

மேல்


நீலகண்ட (4)

நின்ற அன்பரை நீலகண்ட பெரும்பாணர்க்கு – 5.திருநின்ற:6 30/1
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் – 6.வம்பறா:1 178/2
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி – 6.வம்பறா:1 957/2

மேல்


நீலகண்டத்து (1)

ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் – 2.தில்லை:2 7/1

மேல்


நீலகண்டம் (1)

நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம்
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் – 6.வம்பறா:1 469/2,3

மேல்


நீலகண்டர் (2)

நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் – 4.மும்மை:6 21/3
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் – 5.திருநின்ற:1 262/4

மேல்


நீலங்கள் (1)

குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/4

மேல்


நீலநக்க (2)

நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து – 6.வம்பறா:1 463/4
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1

மேல்


நீலநக்கர் (5)

எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/4
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/4
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/4
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1

மேல்


நீலநக்கர்-தம் (1)

நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து – 6.வம்பறா:1 464/3

மேல்


நீலநக்கர்-தாமும் (1)

நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ – 6.வம்பறா:1 460/1

மேல்


நீலநக்கருக்கு (1)

அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி – 5.திருநின்ற:6 33/2

மேல்


நீலநக்கரும் (1)

வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக – 6.வம்பறா:1 525/3

மேல்


நீலநக்கரை (1)

திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே – 5.திருநின்ற:6 32/3

மேல்


நீலநக்கனார் (2)

நீலநக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் – 5.திருநின்ற:6 4/4
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/4

மேல்


நீலம் (4)

நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து – 4.மும்மை:6 60/1
மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் – 5.திருநின்ற:1 14/1
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் – 5.திருநின்ற:1 14/3
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/3

மேல்


நீலமிடற்றவர் (1)

நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு – 6.வம்பறா:2 136/3

மேல்


நீவி (7)

சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/1,2
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் – 3.இலை:7 2/1
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் – 4.மும்மை:5 6/4
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/3,4
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/1,2
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/3,4
காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் – 6.வம்பறா:2 379/2,3

மேல்


நீவும் (1)

திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும்
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/1,2

மேல்


நீழல் (21)

நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் – 1.திருமலை:5 188/3
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர – 2.தில்லை:5 23/3
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல்
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/3,4
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/4
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி – 3.இலை:7 2/4
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி – 4.மும்மை:1 44/4
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/2,3
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/4
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் – 6.வம்பறா:1 1197/4
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/4
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் – 6.வம்பறா:4 25/4
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/3,4
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/4
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர – 12.மன்னிய:4 18/1

மேல்


நீழலின் (2)

நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் – 4.மும்மை:5 33/3

மேல்


நீள் (138)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/3
பன்னும் நீள் பனி மால் வரை பால் அது – 1.திருமலை:1 1/2
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
செய்ய நீள் சடை மா முனி செல்வுழி – 1.திருமலை:1 18/3
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் – 1.திருமலை:2 6/1
சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு – 1.திருமலை:2 21/1
மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/4
நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல் – 1.திருமலை:3 12/1
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் – 1.திருமலை:4 1/3
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் – 1.திருமலை:5 11/4
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/4
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/3
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் – 1.திருமலை:5 120/3
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா – 1.திருமலை:5 162/4
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/3
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு – 2.தில்லை:2 34/1
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/4
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செம் சேவடியாய் சிவதா சிவதா – 3.இலை:1 18/3,4
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன – 3.இலை:2 18/1
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் – 3.இலை:3 2/2
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ் – 3.இலை:3 61/3
கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/3,4
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே – 3.இலை:3 73/4
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் – 3.இலை:3 76/3,4
நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா – 3.இலை:3 79/3
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/1,2
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/4
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/3
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி – 3.இலை:4 4/1
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் – 3.இலை:6 1/3,4
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் – 3.இலை:7 2/3
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/3
நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார் – 4.மும்மை:1 43/4
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி – 4.மும்மை:5 9/2
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/3
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/3
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/4
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/2
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய – 4.மும்மை:5 41/4
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
சோதி நீள் மணி தூபமும் தீபமும் – 4.மும்மை:5 104/2
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன – 4.மும்மை:5 108/3
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் – 4.மும்மை:5 110/2
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி – 4.மும்மை:6 52/4
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் – 5.திருநின்ற:1 116/2
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார் – 5.திருநின்ற:1 213/4
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால் – 5.திருநின்ற:1 367/2
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு – 5.திருநின்ற:1 373/1
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து – 5.திருநின்ற:6 25/3
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/2
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் – 6.வம்பறா:1 158/1
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் – 6.வம்பறா:1 168/3
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என – 6.வம்பறா:1 188/2
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/3
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி – 6.வம்பறா:1 287/1
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை – 6.வம்பறா:1 355/1
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் – 6.வம்பறா:1 387/1
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப – 6.வம்பறா:1 400/2
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் – 6.வம்பறா:1 420/1
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது – 6.வம்பறா:1 424/2
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் – 6.வம்பறா:1 504/2
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் – 6.வம்பறா:1 691/2
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/3
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த – 6.வம்பறா:1 751/3
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் – 6.வம்பறா:1 958/2
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 966/3
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் – 6.வம்பறா:1 1051/2
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/4
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/2
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து – 6.வம்பறா:1 1083/3
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் – 6.வம்பறா:1 1104/3
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/3
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி – 6.வம்பறா:1 1173/2
நீடு நிலை தோரணங்கள் நீள் மருகு-தொறும் நிரைத்து – 6.வம்பறா:1 1174/1
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் – 6.வம்பறா:1 1183/3
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/2
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1213/3
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை – 6.வம்பறா:1 1216/3
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் – 7.வார்கொண்ட:1 8/2
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் – 7.வார்கொண்ட:1 10/4
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/3
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் – 7.வார்கொண்ட:4 175/3
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2
ஏனை நீள் கழுகின் குலம் – 8.பொய்:2 25/3
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா – 8.பொய்:2 30/3
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
தரணி தலைவன் கழல் சார்வுறவே – 8.பொய்:2 31/3,4
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து – 8.பொய்:2 37/2
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3
கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் – 8.பொய்:4 4/3
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2

மேல்


நீள்வது (1)

மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2

மேல்


நீள்வன (1)

வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3

மேல்


நீள (5)

நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/3
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/3,4
நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் – 6.வம்பறா:1 1152/4

மேல்


நீளம் (1)

நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/4

மேல்


நீளாது (1)

நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/4

மேல்


நீளிடை (8)

நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/4
நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட – 5.திருநின்ற:1 360/1
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/2
ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே – 7.வார்கொண்ட:4 115/3
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4

மேல்


நீளிடை-தோறும் (1)

நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4

மேல்


நீளும் (5)

நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் – 2.தில்லை:4 5/3
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/4
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் – 4.மும்மை:5 46/4
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/4

மேல்


நீற்றர் (4)

முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/3
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் – 6.வம்பறா:2 78/2
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2

மேல்


நீற்றார் (1)

செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/3

மேல்


நீற்றால் (1)

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1

மேல்


நீற்றானை (1)

விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2

மேல்


நீற்றின் (10)

நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா – 1.திருமலை:5 162/4
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3
திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/1,2
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/3
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/2
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/3
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த – 6.வம்பறா:1 892/2
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க – 6.வம்பறா:1 1079/2

மேல்


நீற்றினால் (2)

நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் – 2.தில்லை:1 3/2
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் – 6.வம்பறா:1 808/3

மேல்


நீற்றினும் (1)

புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2

மேல்


நீற்று (28)

நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால் – 1.திருமலை:4 3/2
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் – 4.மும்மை:6 2/1
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் – 5.திருநின்ற:1 95/4
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/3
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் – 5.திருநின்ற:1 98/1
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் – 5.திருநின்ற:1 100/2
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள் – 5.திருநின்ற:1 100/4
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று – 6.வம்பறா:1 216/2
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் – 6.வம்பறா:1 219/2
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து – 6.வம்பறா:1 737/2
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ – 6.வம்பறா:1 741/2,3
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/3
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/2
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் – 6.வம்பறா:1 990/2
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது – 6.வம்பறா:1 1215/1
நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று – 6.வம்பறா:2 131/1
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:2 238/4
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் – 7.வார்கொண்ட:3 2/1
நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ் – 7.வார்கொண்ட:4 108/1
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4

மேல்


நீற்றுப்பை (1)

தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை – 2.தில்லை:7 9/3

மேல்


நீற்றை (2)

மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/4
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/3,4

மேல்


நீறாய் (1)

ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2

மேல்


நீறு (59)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1
பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் – 1.திருமலை:4 6/2
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த – 1.திருமலை:5 29/2
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் – 2.தில்லை:5 6/2
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி – 2.தில்லை:5 7/1
நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து – 2.தில்லை:7 24/3
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/3
வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி – 3.இலை:2 35/1
கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் – 3.இலை:2 37/4
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி – 3.இலை:7 17/1
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் – 4.மும்மை:5 4/1
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து – 4.மும்மை:5 117/1
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் – 4.மும்மை:6 21/3
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் – 5.திருநின்ற:1 140/1
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும் – 5.திருநின்ற:1 276/3
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் – 5.திருநின்ற:1 288/1
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் – 5.திருநின்ற:5 31/3
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் – 5.திருநின்ற:5 31/4
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே – 5.திருநின்ற:7 31/1
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் – 6.வம்பறா:1 43/4
நீறு வந்த நிமலர் அருளுவார் – 6.வம்பறா:1 195/4
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி – 6.வம்பறா:1 208/2
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 516/3
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி – 6.வம்பறா:1 770/1
தென்னவன்-தனக்கு நீறு சிரபுர செல்வர் ஈந்தார் – 6.வம்பறா:1 857/1
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும் – 6.வம்பறா:1 874/3
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து – 6.வம்பறா:1 944/1
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/2
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/2
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு – 6.வம்பறா:1 1182/3
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து – 6.வம்பறா:1 1194/1
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று – 6.வம்பறா:2 7/3
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/3
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் – 7.வார்கொண்ட:4 133/3
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1

மேல்


நீறும் (9)

அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் – 1.திருமலை:1 21/4
மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/2,3
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ – 5.திருநின்ற:1 363/2
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/1,2
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/2,3

மேல்


நீறே (3)

வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள் – 4.மும்மை:1 41/1,2
அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/2,3
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/2

மேல்