அ – முதல் சொற்கள் பகுதி – 1, பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 536
அஃது 5
அக்கணமே 1
அக்கரை 1
அக்கரையில் 2
அக்கு 1
அக 5
அகங்கள் 1
அகத்தியன் 2
அகத்தியான்பள்ளி 1
அகத்தின் 1
அகத்து 7
அகத்தும் 1
அகத்துள் 2
அகப்பட்டார் 2
அகப்பட்டு 1
அகப்பட 1
அகம் 19
அகமருடம் 1
அகல் 17
அகல்வார் 8
அகல 23
அகலத்தவர் 1
அகலத்து 1
அகலம் 1
அகலமாட்டேன் 1
அகலா 3
அகலாதது 1
அகலாதே 2
அகலார் 1
அகலுமேல் 1
அகலுள் 1
அகலேன் 1
அகவையின் 1
அகழ் 1
அகழ்ந்து 2
அகழி 2
அகற்பம் 1
அகற்ற 4
அகற்றல் 1
அகற்றி 6
அகற்றிய 1
அகற்றில் 1
அகற்றினர் 1
அகற்றுதல் 1
அகற்றுதற்கு 1
அகற்றும் 3
அகன் 9
அகன்ற 6
அகன்றதன் 1
அகன்றாய் 1
அகன்றார் 13
அகன்றால் 1
அகன்றான் 1
அகன்றி 1
அகன்றிட 5
அகன்றிடலும் 1
அகன்று 44
அகில் 10
அகில 9
அகிலம் 7
அகிலமும் 3
அகிலலோகங்கள் 1
அகிலலோகத்து 2
அகிலலோகமும் 3
அகிலாண்டம் 1
அகிலால் 1
அகிலின் 3
அகிலும் 3
அகிலொடு 2
அங்க 1
அங்கங்கள் 1
அங்கங்கே 1
அங்கண் 84
அங்கணர் 26
அங்கணர்-தம் 8
அங்கணர்க்கு 1
அங்கணருக்கு 1
அங்கணரும் 1
அங்கணரை 10
அங்கணவர்-தமை 1
அங்கணன் 4
அங்கணனார் 1
அங்கணனும் 1
அங்கணனை 4
அங்கணாளர்-தம் 1
அங்கணாளன் 1
அங்கம் 13
அங்கமும் 2
அங்கர் 1
அங்கி 4
அங்கி-தன்னில் 1
அங்கியாவார் 1
அங்கியினில் 1
அங்கு 340
அங்கு-நின்று 9
அங்கு-நின்றும் 4
அங்கும் 1
அங்குரம் 2
அங்குலி 1
அங்குஅங்கு 1
அங்கே 5
அங்கை 8
அங்கையார் 1
அங்கையால் 1
அங்கையில் 1
அங்கையின் 1
அங்கையினை 1
அங்கொடு 1
அங்கோ 1
அச்சம் 13
அச்சமுடன் 1
அச்சமும் 2
அச்சமோடு 3
அச்சமோடும் 1
அச்சிறுபாக்கம் 1
அச்சோ 2
அசனி 1
அசை 4
அசைத்த 2
அசைத்து 1
அசைந்த 1
அசைந்து 5
அசைந்துறவே 1
அசைய 13
அசையா 1
அசையும் 4
அசைவன 1
அசைவார் 1
அசைவில் 1
அசைவின் 1
அசைவினால் 1
அசைவு 9
அசைவு_இல் 5
அசைவுடன் 1
அசைவும் 2
அசோகின் 1
அசோகு-தன் 1
அஞ்ச 4
அஞ்சல் 2
அஞ்சலி 30
அஞ்சலித்து 1
அஞ்சலியன 1
அஞ்சலியால் 1
அஞ்சலியினராய் 3
அஞ்சன 2
அஞ்சனம் 2
அஞ்சா 2
அஞ்சாது 2
அஞ்சாதே 2
அஞ்சி 42
அஞ்சிய 1
அஞ்சியே 2
அஞ்சின் 1
அஞ்சின 1
அஞ்சினர் 1
அஞ்சினார்-தங்களை 1
அஞ்சினான் 2
அஞ்சினையும் 1
அஞ்சினோம் 1
அஞ்சு 47
அஞ்சு_எழுத்தாம் 1
அஞ்சு_எழுத்தால் 1
அஞ்சு_எழுத்தின் 2
அஞ்சு_எழுத்து 16
அஞ்சு_எழுத்துக்கு 1
அஞ்சு_எழுத்தும் 12
அஞ்சு_எழுத்துமே 2
அஞ்சு_எழுத்தை 2
அஞ்சு_எழுத்தையும் 1
அஞ்சுகத்து 1
அஞ்சுடன் 1
அஞ்சுதும் 1
அஞ்சும் 8
அஞ்சுவது 1
அஞ்சுவர்-ஆல் 1
அஞ்சுவன் 2
அஞ்சுவார் 2
அஞ்சுவித்து 1
அஞ்சேல் 1
அஞ்சேன் 1
அஞ்சை 1
அஞ்ஞான்று 1
அட்ட 2
அட்டமாக 1
அட்டாங்க 1
அட்டி 1
அடக்கி 6
அடக்கிய 3
அடக்கும் 1
அடகு 2
அடங்க 7
அடங்கல் 1
அடங்கலும் 2
அடங்கவும் 4
அடங்கா 4
அடங்காத 2
அடங்காமையான் 1
அடங்கி 3
அடங்கிட 1
அடங்கிய 1
அடங்கிற்று 1
அடங்கு 1
அடங்குவதும் 1
அடங்குவன 1
அடம்பு 3
அடம்பும் 1
அடர் 3
அடர்க்கும் 2
அடர்த்த 1
அடர்த்தவர் 1
அடர்த்து 4
அடர்ந்த 1
அடர்ந்தான் 1
அடர்ந்து 3
அடர்வன 1
அடல் 27
அடலுறு 1
அடவி 3
அடாதன 1
அடாது 2
அடி 186
அடிக்க 2
அடிக்கே 3
அடிகள் 21
அடிகள்-தம் 1
அடிகள்-தமை 1
அடிகள்மார் 4
அடிகள்மார்க்கு 1
அடிகள்மார்கள் 1
அடிகள்மாரை 1
அடிகளார் 2
அடிகளார்க்கு 1
அடிகளுடன் 1
அடிகளும் 1
அடிகளை 2
அடிகளோ 1
அடிகேள் 1
அடிச்சார்ந்தார் 1
அடிச்சுவட்டின் 1
அடிச்சேரன் 2
அடிசில் 19
அடிசிலும் 2
அடித்து 2
அடித்தொண்டின் 1
அடித்தொண்டு 1
அடிப்படுத்து 1
அடிப்படுத்தும் 1
அடிமை 40
அடிமை-கண் 1
அடிமைக்கு 1
அடிமைத்திறம் 1
அடிமையா 1
அடிமையாம் 1
அடிமையும் 2
அடிமையை 1
அடிமையையும் 1
அடியர் 2
அடியரும் 1
அடியலால் 1
அடியவர் 13
அடியவர்-தம் 3
அடியவர்-பால் 4
அடியவர்க்கு 7
அடியவர்கள் 3
அடியவர்கள்-தம்மோடும் 1
அடியவர்களுடன் 1
அடியவருக்கு 4
அடியவரும் 4
அடியவரை 2
அடியவரோடும் 1
அடியன் 1
அடியன 1
அடியனேற்கு 2
அடியனேன் 13
அடியனேனை 1
அடியார் 88
அடியார்-தங்கட்கு 1
அடியார்-தம் 2
அடியார்-தம்மை 3
அடியார்-தமக்கு 1
அடியார்-தமை 5
அடியார்-தாம் 1
அடியார்-பால் 3
அடியார்க்கு 22
அடியார்க்கும் 1
அடியார்கட்கு 1
அடியார்கள் 15
அடியார்கள்-தமை 1
அடியார்களில் 1
அடியார்களுடன் 2
அடியார்களை 1
அடியாராம் 2
அடியாருக்கு 2
அடியாருடன் 6
அடியாரே 1
அடியாரை 11
அடியாரையும் 2
அடியாரோடும் 2
அடியாள் 1
அடியான் 3
அடியில் 8
அடியின் 3
அடியும் 4
அடியே 1
அடியேற்கு 3
அடியேன் 40
அடியேன்-பால் 1
அடியேனுக்கு 4
அடியேனுக்கும் 1
அடியேனும் 1
அடியேனை 4
அடியோம் 1
அடியோம்கட்கு 1
அடியோமை 1
அடிவாரம் 1
அடு 13
அடுக்கல் 4
அடுக்களையின் 1
அடுக்கி 2
அடுக்கிய 1
அடுக்கு 1
அடுக்கும் 1
அடுத்த 34
அடுத்தது 10
அடுத்தலுமே 1
அடுத்து 5
அடுப்ப 2
அடுப்பது 1
அடுப்பில் 1
அடுப்பின் 2
அடுப்பு 1
அடுபவர் 1
அடும் 5
அடுமாறு 1
அடுவது 1
அடை 7
அடைக்க 3
அடைக்கல 1
அடைக்காய் 2
அடைக்கும் 1
அடைகின்றார் 1
அடைத்த 3
அடைத்தது 1
அடைத்தான் 1
அடைத்திட 1
அடைத்தும் 1
அடைத்தே 1
அடைதல் 1
அடைதலின் 1
அடைதலினால் 1
அடைந்த 13
அடைந்தவர் 1
அடைந்தவர்க்கு 1
அடைந்தவரை 1
அடைந்தவன் 1
அடைந்தார் 37
அடைந்தார்க்கு 1
அடைந்தார்கள் 1
அடைந்தாராய் 1
அடைந்தான் 1
அடைந்து 21
அடைந்தே 1
அடைந்தேன் 2
அடைந்தோமே 1
அடைந்தோர் 1
அடைப்ப 1
அடைப்பன 1
அடைப்பித்த 1
அடைப்பும் 1
அடைப்பையோர் 1
அடைய 26
அடையா 2
அடையாத 1
அடையாது 1
அடையாமல் 1
அடையாள 2
அடையாளங்கள் 1
அடையாளங்களுடன் 1
அடையாளத்தின் 1
அடையாளம் 1
அடையாளமும் 1
அடையில் 2
அடையும் 13
அடைவதற்காம் 1
அடைவதற்கு 2
அடைவது 1
அடைவன் 1
அடைவாய் 1
அடைவார் 11
அடைவால் 2
அடைவிக்க 1
அடைவில் 1
அடைவிலாதீர் 1
அடைவிலார் 1
அடைவு 4
அடைவுடையார் 1
அடைவும் 3
அடைவுற 2
அடைவுறு 1
அடைவுறும் 1
அடைவே 6
அடைவோம் 4
அண்ட 1
அண்டங்கள் 1
அண்டத்து 2
அண்டம் 6
அண்டமாம் 1
அண்டமுற 1
அண்டர் 45
அண்டர்-தம் 1
அண்டர்பிரான் 3
அண்டர்பிரானை 1
அண்டருக்கு 1
அண்டரும் 3
அண்ணல் 39
அண்ணலார் 36
அண்ணலார்-தம் 1
அண்ணலார்-தமை 3
அண்ணலார்க்கு 1
அண்ணலாரும் 2
அண்ணலாரே 1
அண்ணலாரை 2
அண்ணலே 1
அண்ணலை 9
அண்ணாமலை 3
அணங்கனார் 2
அணங்கிய 1
அணங்கின் 1
அணங்கினும் 1
அணங்கினை 1
அணங்கினோடும் 1
அணங்கு 17
அணங்குடையாட்டி-தன்னை 1
அணங்குவன 1
அணங்கே 2
அணி 238
அணிக்கு 1
அணிகலன் 1
அணிகள் 3
அணிகொள் 1
அணித்து 8
அணித்தே 1
அணிந்த 48
அணிந்தது 1
அணிந்தவர் 8
அணிந்தவர்-தம் 6
அணிந்தவருக்கு 1
அணிந்தவரை 1
அணிந்தன 1
அணிந்தார் 32
அணிந்தார்-தம் 1
அணிந்தார்-தம்மை 2
அணிந்தார்-தமை 1
அணிந்தார்-பால் 1
அணிந்தார்க்கு 3
அணிந்தாருக்கு 1
அணிந்தாரை 2
அணிந்தான் 1
அணிந்தானை 2
அணிந்து 19
அணிபெற 1
அணிமாஆதி 2
அணிய 6
அணியது 1
அணியவாம் 1
அணியன் 2
அணியா 2
அணியாதே 1
அணியாம் 1
அணியாமல் 1
அணியாய் 2
அணியார் 2
அணியால் 2
அணியானை 1
அணியில் 1
அணியின் 1
அணியின 1
அணியும் 19
அணியும்படி 1
அணிவர் 2
அணிவார் 10
அணிவார்-தமை 2
அணிவாரை 1
அணிவாள் 1
அணிவித்தார் 1
அணிவித்து 2
அணிவிப்பன் 1
அணுக்க 4
அணுக்கராம் 1
அணுக்கராய் 1
அணுக்கன் 2
அணுக்கனாம் 1
அணுக 4
அணுகப்பெற்ற 1
அணுகி 2
அணுகுதற்கு 1
அணுவாக 1
அணை 25
அணை-தொறும் 1
அணைக்கரை 1
அணைக 1
அணைகின்றார் 8
அணைகின்றார்-தம் 1
அணைகின்றான் 1
அணைத்த 1
அணைத்தால் 1
அணைத்து 8
அணைத்துக்கொண்டு 1
அணைத்தும் 1
அணைத்தே 1
அணைதரும் 2
அணைதலால் 1
அணைதலினால் 1
அணைதலும் 1
அணைந்த 51
அணைந்ததன் 1
அணைந்தது 14
அணைந்தமை 1
அணைந்தவர்-தம்மை 1
அணைந்தவர்க்கு 2
அணைந்தவன் 1
அணைந்தனர் 14
அணைந்தனன் 3
அணைந்தார் 187
அணைந்தார்-தம்மில் 1
அணைந்தார்-தமக்கு 1
அணைந்தார்-தமை 2
அணைந்தார்க்கு 1
அணைந்தார்கள் 2
அணைந்தார்களும் 2
அணைந்தாரும் 1
அணைந்தால் 2
அணைந்தாள் 1
அணைந்தான் 9
அணைந்தானேல் 1
அணைந்திட 4
அணைந்திடவும் 1
அணைந்திலர் 1
அணைந்தீர் 1
அணைந்து 214
அணைந்துடன் 1
அணைந்துளார் 1
அணைந்துளோர் 1
அணைந்துறும் 1
அணைந்தே 4
அணைந்தோம் 2
அணைந்தோர் 1
அணைப்பார் 1
அணைபவர் 4
அணைய 81
அணையப்பெற்ற 1
அணையல் 1
அணையா 4
அணையாது 4
அணையாதே 1
அணையாமை 1
அணையார் 2
அணையான் 1
அணையில் 2
அணையினும் 2
அணையு-மின் 1
அணையும் 40
அணையுற 1
அணையுறும் 1
அணையை 3
அணைவதற்கு 4
அணைவதன் 1
அணைவதனுக்கு 1
அணைவதாம் 1

அ (536)

அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல் – 0.பாயிரம்:1 7/2
மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை – 1.திருமலை:1 3/4
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4
சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை – 1.திருமலை:1 17/2
கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை – 1.திருமலை:1 18/1
மீது தோன்றி அ மெல்லியலார் உடன் – 1.திருமலை:1 27/3
நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை – 1.திருமலை:1 29/2
அ திருப்பதியில் நமை ஆளுடை – 1.திருமலை:1 32/1
பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4
அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல் – 1.திருமலை:2 10/4
மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/3
தாவி அ பொழிலின் கனி சாடும்-ஆல் – 1.திருமலை:2 20/4
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1
சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/4
அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/2
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் – 1.திருமலை:3 47/1
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் – 1.திருமலை:3 47/1
அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல – 1.திருமலை:5 55/1
மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் – 1.திருமலை:5 74/2
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி – 1.திருமலை:5 195/2
அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் – 1.திருமலை:5 200/4
மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று – 2.தில்லை:2 6/1
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் – 2.தில்லை:2 40/1
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும் – 2.தில்லை:3 20/1
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 8/1,2
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன் – 2.தில்லை:4 14/1
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக – 2.தில்லை:5 6/3
பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய – 2.தில்லை:5 15/3
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த – 2.தில்லை:5 18/1
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் – 2.தில்லை:6 4/1
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் – 2.தில்லை:7 2/1
அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் – 2.தில்லை:7 2/4
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/3
பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார் – 2.தில்லை:7 29/1
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் – 2.தில்லை:7 31/2
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும் – 2.தில்லை:7 47/1
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1
அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/3
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் – 3.இலை:1 50/3,4
அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் – 3.இலை:1 53/1
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/3
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/3
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் – 3.இலை:2 40/1
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/3
அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை – 3.இலை:3 67/1
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ
தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை – 3.இலை:3 71/1,2
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/2,3
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1
அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான் – 3.இலை:3 108/4
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/3,4
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் – 3.இலை:3 120/3
அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் – 3.இலை:3 127/1
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
அ நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப – 3.இலை:3 155/1
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/3,4
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு – 3.இலை:4 12/3
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3
அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் – 3.இலை:5 7/1
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1
அ குல பதி-தன்னில் அற_நெறி – 3.இலை:6 4/1
மாயனார் மண் கிளைத்து அறியாத அ
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் – 3.இலை:6 5/3,4
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ
தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார் – 3.இலை:6 8/3,4
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4
சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள் – 4.மும்மை:1 4/1
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/2
மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர் – 4.மும்மை:1 7/1
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் – 4.மும்மை:1 27/1
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் – 4.மும்மை:1 32/1
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/4
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து – 4.மும்மை:2 10/1
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3
அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் – 4.மும்மை:4 15/4
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி – 4.மும்மை:4 27/2
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க – 4.மும்மை:5 3/3
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி – 4.மும்மை:5 11/1
சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை – 4.மும்மை:5 11/4
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/3
பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக – 4.மும்மை:5 27/2
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/4
பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/4
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
ஆதி மூதெயில் அ நகர் மன்னிய – 4.மும்மை:5 104/1
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/4
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/3
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு – 4.மும்மை:5 125/3
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/4
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின் – 4.மும்மை:6 41/1
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார் – 5.திருநின்ற:1 16/1
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற – 5.திருநின்ற:1 33/1
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/2
அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் – 5.திருநின்ற:1 40/1
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ – 5.திருநின்ற:1 41/1
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் – 5.திருநின்ற:1 42/2
அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் – 5.திருநின்ற:1 51/1
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும் – 5.திருநின்ற:1 65/1
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1
அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே – 5.திருநின்ற:1 91/1
தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட – 5.திருநின்ற:1 103/3
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1
ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த – 5.திருநின்ற:1 124/1
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர் – 5.திருநின்ற:1 124/4
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள – 5.திருநின்ற:1 128/1
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ
கருணை நாவரசினை திரை கரங்களால் – 5.திருநின்ற:1 130/1,2
அ திரு பதியினில் அணைந்த அன்பரை – 5.திருநின்ற:1 132/1
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் – 5.திருநின்ற:1 200/1
பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு – 5.திருநின்ற:1 204/2
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை – 5.திருநின்ற:1 236/1
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம் – 5.திருநின்ற:1 238/1
ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் – 5.திருநின்ற:1 243/1
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற – 5.திருநின்ற:1 245/1
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில் – 5.திருநின்ற:1 265/1
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர் – 5.திருநின்ற:1 289/1
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 327/1
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த – 5.திருநின்ற:1 334/1
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் – 5.திருநின்ற:1 347/2
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/2
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன – 5.திருநின்ற:1 373/3
காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய் – 5.திருநின்ற:1 375/1
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/3
நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக – 5.திருநின்ற:1 386/1
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் – 5.திருநின்ற:1 416/1
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2
அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம் – 5.திருநின்ற:2 2/1
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/2
மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை – 5.திருநின்ற:4 21/1
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/3
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 41/1
தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும் – 5.திருநின்ற:4 45/1
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/3
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் – 5.திருநின்ற:5 33/1
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் – 5.திருநின்ற:5 37/2
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/3
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் – 5.திருநின்ற:6 2/1
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/3
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் – 5.திருநின்ற:6 4/1
கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி – 5.திருநின்ற:6 19/1
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ – 5.திருநின்ற:6 23/1
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/3
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு – 5.திருநின்ற:6 34/1
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும் – 5.திருநின்ற:6 35/1
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/4
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார் – 6.வம்பறா:1 109/1
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார் – 6.வம்பறா:1 170/4
பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் – 6.வம்பறா:1 174/2
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/4
அற்றை நாள் இரவு அ பதியினிடை – 6.வம்பறா:1 193/1
தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார் – 6.வம்பறா:1 199/4
அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா – 6.வம்பறா:1 205/2
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் – 6.வம்பறா:1 242/1
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ
பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடி போய் – 6.வம்பறா:1 250/1,2
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் – 6.வம்பறா:1 255/3
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி – 6.வம்பறா:1 290/1
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே – 6.வம்பறா:1 318/1
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து – 6.வம்பறா:1 325/1
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும் – 6.வம்பறா:1 331/1
பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் – 6.வம்பறா:1 333/3
அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 334/1
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/3
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 336/4
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று – 6.வம்பறா:1 337/1
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 340/2
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1
மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம் – 6.வம்பறா:1 364/1
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 370/1
நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் – 6.வம்பறா:1 371/1
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த – 6.வம்பறா:1 374/1
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த – 6.வம்பறா:1 377/1
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் – 6.வம்பறா:1 378/1
மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில் – 6.வம்பறா:1 384/1
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/4
அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார் – 6.வம்பறா:1 399/1
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் – 6.வம்பறா:1 415/1
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/3
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/4
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/3
அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம் – 6.வம்பறா:1 440/1
பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும் – 6.வம்பறா:1 441/1
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம் – 6.வம்பறா:1 453/1
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் – 6.வம்பறா:1 508/1
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/4
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 517/4
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து – 6.வம்பறா:1 532/2
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து – 6.வம்பறா:1 537/1
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1
நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே – 6.வம்பறா:1 587/4
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே – 6.வம்பறா:1 589/1
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட – 6.வம்பறா:1 596/1
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி – 6.வம்பறா:1 597/2
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப – 6.வம்பறா:1 600/2
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ – 6.வம்பறா:1 602/3
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று – 6.வம்பறா:1 631/2
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி – 6.வம்பறா:1 636/1
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக – 6.வம்பறா:1 642/1
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி – 6.வம்பறா:1 644/1
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து – 6.வம்பறா:1 676/1
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் – 6.வம்பறா:1 688/2
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/2
மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி – 6.வம்பறா:1 701/2
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/3
அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி – 6.வம்பறா:1 742/1
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் – 6.வம்பறா:1 782/4
அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி – 6.வம்பறா:1 783/1
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2
பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு – 6.வம்பறா:1 815/3
அரிய காட்சியர் என்பது அ வாதியை – 6.வம்பறா:1 825/1
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி – 6.வம்பறா:1 828/3
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் – 6.வம்பறா:1 833/3,4
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் – 6.வம்பறா:1 843/1
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை – 6.வம்பறா:1 897/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு – 6.வம்பறா:1 951/2
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் – 6.வம்பறா:1 969/1
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/3
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு – 6.வம்பறா:1 983/1
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் – 6.வம்பறா:1 1002/1
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப – 6.வம்பறா:1 1034/2
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் – 6.வம்பறா:1 1045/1
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை – 6.வம்பறா:1 1049/1
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/4
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து – 6.வம்பறா:1 1076/1
பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய – 6.வம்பறா:1 1076/3
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை – 6.வம்பறா:1 1080/2
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே – 6.வம்பறா:1 1089/1
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/2
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற – 6.வம்பறா:1 1221/2,3
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/4
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார் – 6.வம்பறா:2 6/1
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து – 6.வம்பறா:2 24/4
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு – 6.வம்பறா:2 26/1
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து – 6.வம்பறா:2 91/1
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் – 6.வம்பறா:2 97/1
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் – 6.வம்பறா:2 151/1
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/2
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/3
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2
கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார் – 6.வம்பறா:2 162/4
அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை – 6.வம்பறா:2 163/2
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து – 6.வம்பறா:2 171/1
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் – 6.வம்பறா:2 174/1
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார் – 6.வம்பறா:2 208/4
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/2
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 283/3
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி – 6.வம்பறா:2 294/1
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் – 6.வம்பறா:2 333/1
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் – 6.வம்பறா:2 356/2,3
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/4
அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம் – 6.வம்பறா:2 371/1
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் – 6.வம்பறா:2 380/3
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
அ நிலைமை தானத்தை அகலாதது ஒரு கருத்து – 6.வம்பறா:3 10/1
மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து – 6.வம்பறா:3 12/1
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/3
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/3
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1
முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி – 6.வம்பறா:3 27/1
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால் – 6.வம்பறா:4 4/3
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து – 7.வார்கொண்ட:1 3/1
அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது – 7.வார்கொண்ட:1 4/1
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/4
அன்று போய் பிற்றை நாள் அ நியதிக்கு அனையும்-கால் – 7.வார்கொண்ட:1 11/1
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 3/1
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் – 7.வார்கொண்ட:3 2/1
அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள – 7.வார்கொண்ட:3 23/1
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/2
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
நம்பி-தாமும் அ நாள் போய் நாகை காரோணம் பாடி – 7.வார்கொண்ட:4 63/1
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் – 7.வார்கொண்ட:4 91/1
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/2
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 100/1
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை – 7.வார்கொண்ட:4 105/1
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் – 7.வார்கொண்ட:4 112/1
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 117/1
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/3
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4
ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே – 7.வார்கொண்ட:4 168/1
கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி – 7.வார்கொண்ட:4 172/1
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/3
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் – 8.பொய்:2 8/1
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி – 8.பொய்:2 38/1
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/4
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் – 8.பொய்:4 4/4
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து – 8.பொய்:4 9/1
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் – 8.பொய்:6 6/1
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் – 8.பொய்:6 15/3
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/4
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என – 9.கறை:4 2/2
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி – 9.கறை:4 2/3
அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர் – 10.கடல்:1 9/1
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1
அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின் – 10.கடல்:2 7/1
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/2
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/1,2
அ நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று – 10.கடல்:5 11/1
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/3,4
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் – 12.மன்னிய:1 12/1
அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் – 12.மன்னிய:3 2/1
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் – 12.மன்னிய:4 2/1
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான – 12.மன்னிய:4 15/1
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் – 13.வெள்ளானை:1 5/1
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் – 13.வெள்ளானை:1 10/3
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப – 13.வெள்ளானை:1 16/3
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


அஃது (5)

நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம் – 2.தில்லை:3 4/2
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/3
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி – 7.வார்கொண்ட:4 46/1

மேல்


அக்கணமே (1)

அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4

மேல்


அக்கரை (1)

அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர் – 6.வம்பறா:1 362/3

மேல்


அக்கரையில் (2)

செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு – 7.வார்கொண்ட:4 140/1

மேல்


அக்கு (1)

அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் – 7.வார்கொண்ட:3 32/2

மேல்


அக (5)

அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் – 1.திருமலை:3 50/4
நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் – 5.திருநின்ற:1 17/3
புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் – 5.திருநின்ற:3 3/4
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த – 6.வம்பறா:1 785/1

மேல்


அகங்கள் (1)

மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/1

மேல்


அகத்தியன் (2)

ஆதி மா தவ முனி அகத்தியன் தரு – 1.திருமலை:2 2/1
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1

மேல்


அகத்தியான்பள்ளி (1)

அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய – 7.வார்கொண்ட:4 88/3

மேல்


அகத்தின் (1)

அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து – 7.வார்கொண்ட:3 77/1

மேல்


அகத்து (7)

வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/2
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் – 5.திருநின்ற:5 19/2
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/3
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2

மேல்


அகத்தும் (1)

அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3

மேல்


அகத்துள் (2)

ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து – 5.திருநின்ற:1 97/1
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி – 6.வம்பறா:1 836/2

மேல்


அகப்பட்டார் (2)

அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று – 3.இலை:3 106/3

மேல்


அகப்பட்டு (1)

அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த – 9.கறை:3 1/2,3

மேல்


அகப்பட (1)

நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/2

மேல்


அகம் (19)

அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர – 5.திருநின்ற:1 62/1
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/2
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/3
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் – 7.வார்கொண்ட:1 10/1
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 20/1
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும் – 9.கறை:4 9/1
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4

மேல்


அகமருடம் (1)

ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் – 6.வம்பறா:1 60/3

மேல்


அகல் (17)

அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல் – 3.இலை:3 42/2
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர் – 3.இலை:3 112/2
அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த – 4.மும்மை:1 49/1
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் – 5.திருநின்ற:1 40/1
ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/3
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர் – 6.வம்பறா:1 33/1
கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி – 6.வம்பறா:1 526/1
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் – 6.வம்பறா:2 151/1
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3

மேல்


அகல்வார் (8)

அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி – 6.வம்பறா:1 290/1
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/3,4
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் – 6.வம்பறா:2 151/1
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார்
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/3,4
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/3

மேல்


அகல (23)

கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி – 2.தில்லை:2 19/2
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக – 3.இலை:1 14/2
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/3
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி – 3.இலை:3 136/3
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/3,4
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால் – 6.வம்பறா:1 46/2
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல
நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து – 6.வம்பறா:1 517/1,2
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/2,3
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் – 6.வம்பறா:1 769/1
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/2
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/4
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் – 6.வம்பறா:2 274/3
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் – 6.வம்பறா:5 10/2
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் – 7.வார்கொண்ட:4 113/2,3
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:6 8/2
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/2,3
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1

மேல்


அகலத்தவர் (1)

பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் – 6.வம்பறா:1 457/3

மேல்


அகலத்து (1)

மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் – 1.திருமலை:4 2/2

மேல்


அகலம் (1)

அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3

மேல்


அகலமாட்டேன் (1)

ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/1,2

மேல்


அகலா (3)

மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் – 5.திருநின்ற:1 422/2
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4

மேல்


அகலாதது (1)

அ நிலைமை தானத்தை அகலாதது ஒரு கருத்து – 6.வம்பறா:3 10/1

மேல்


அகலாதே (2)

அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/2,3
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/3

மேல்


அகலார் (1)

பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார்
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/3,4

மேல்


அகலுமேல் (1)

அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/4

மேல்


அகலுள் (1)

அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/3,4

மேல்


அகலேன் (1)

மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/3

மேல்


அகவையின் (1)

முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற – 6.வம்பறா:1 1064/1

மேல்


அகழ் (1)

குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2

மேல்


அகழ்ந்து (2)

மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் – 1.திருமலை:5 28/3,4
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3

மேல்


அகழி (2)

மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1

மேல்


அகற்பம் (1)

ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3

மேல்


அகற்ற (4)

மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/2
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/1,2
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1253/2

மேல்


அகற்றல் (1)

அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4

மேல்


அகற்றி (6)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/1,2
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/2,3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 40/2,3
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி
கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார் – 8.பொய்:2 38/1,2

மேல்


அகற்றிய (1)

அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் – 3.இலை:3 149/3

மேல்


அகற்றில் (1)

அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி – 6.வம்பறா:2 323/3

மேல்


அகற்றினர் (1)

அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3

மேல்


அகற்றுதல் (1)

தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/3

மேல்


அகற்றுதற்கு (1)

அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் – 6.வம்பறா:1 1060/2

மேல்


அகற்றும் (3)

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக – 4.மும்மை:6 52/1
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/4

மேல்


அகன் (9)

அன்னம் ஆடும் அகன் துறை பொய்கையில் – 1.திருமலை:2 19/1
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் – 4.மும்மை:5 23/1
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் – 7.வார்கொண்ட:4 90/1

மேல்


அகன்ற (6)

அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின் – 1.திருமலை:1 26/4
குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1
அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/1,2
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/1,2
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் – 8.பொய்:5 7/2

மேல்


அகன்றதன் (1)

திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1

மேல்


அகன்றாய் (1)

என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2

மேல்


அகன்றார் (13)

அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 245/4
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/4
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/4
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் – 6.வம்பறா:1 466/4
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4

மேல்


அகன்றால் (1)

பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4

மேல்


அகன்றான் (1)

தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/2

மேல்


அகன்றி (1)

பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றி
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் – 6.வம்பறா:1 238/1,2

மேல்


அகன்றிட (5)

ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் – 5.திருநின்ற:1 383/1
நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் – 5.திருநின்ற:6 14/4
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் – 6.வம்பறா:1 721/3
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/2
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3

மேல்


அகன்றிடலும் (1)

அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2

மேல்


அகன்று (44)

அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/3
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த – 1.திருமலை:5 90/1
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக – 3.இலை:1 15/1
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் – 5.திருநின்ற:1 199/1
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 248/3,4
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் – 5.திருநின்ற:4 54/1
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார் – 5.திருநின்ற:5 9/1
விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் – 6.வம்பறா:1 240/1
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் – 6.வம்பறா:1 242/1
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் – 6.வம்பறா:1 251/3
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/3
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/1,2
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து – 6.வம்பறா:1 339/2,3
தலைவர்-தம் சக்கரப்பள்ளி-தன்னிடை அகன்று
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/1,2
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் – 6.வம்பறா:1 371/2
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 550/4
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி – 6.வம்பறா:1 926/1
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி – 6.வம்பறா:1 1073/2,3
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று
தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 155/1,2
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/1,2
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் – 6.வம்பறா:2 282/1
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/3
அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய – 6.வம்பறா:4 21/2
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து – 7.வார்கொண்ட:4 119/3
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து – 7.வார்கொண்ட:4 174/2
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/2

மேல்


அகில் (10)

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் – 3.இலை:3 98/2
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/2
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/2
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/3
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2

மேல்


அகில (9)

அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் – 1.திருமலை:4 4/1
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன – 4.மும்மை:6 19/1
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/2
ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் – 6.வம்பறா:1 69/2,3
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார் – 6.வம்பறா:1 520/1
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் – 7.வார்கொண்ட:4 40/1

மேல்


அகிலம் (7)

அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1

மேல்


அகிலமும் (3)

அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட – 6.வம்பறா:1 117/1
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த – 6.வம்பறா:1 217/2
அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது – 6.வம்பறா:1 223/3

மேல்


அகிலலோகங்கள் (1)

அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள்
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/3,4

மேல்


அகிலலோகத்து (2)

அகிலலோகத்து உளார்கள் அடைதலின் – 1.திருமலை:4 4/3
ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும் – 6.வம்பறா:2 363/1

மேல்


அகிலலோகமும் (3)

அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று – 1.திருமலை:4 4/2
அகிலலோகமும் போல்வது அதனிடை – 1.திருமலை:4 4/4
அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் – 8.பொய்:4 18/1

மேல்


அகிலாண்டம் (1)

ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4

மேல்


அகிலால் (1)

சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி – 1.திருமலை:2 27/2

மேல்


அகிலின் (3)

தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு – 6.வம்பறா:2 35/2
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து – 6.வம்பறா:2 185/2

மேல்


அகிலும் (3)

மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/3,4

மேல்


அகிலொடு (2)

அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் – 4.மும்மை:5 21/3
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2

மேல்


அங்க (1)

அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:2 296/1

மேல்


அங்கங்கள் (1)

அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1

மேல்


அங்கங்கே (1)

அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/3

மேல்


அங்கண் (84)

அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு – 1.திருமலை:1 16/1
அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் – 1.திருமலை:3 7/4
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான் – 1.திருமலை:3 16/3
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/3
அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா – 3.இலை:2 10/4
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் – 4.மும்மை:1 5/1
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் – 4.மும்மை:1 27/1
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1
அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை – 4.மும்மை:1 37/3
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு – 4.மும்மை:5 12/1
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் – 4.மும்மை:5 21/3
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் – 4.மும்மை:5 96/4
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/1,2
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா – 4.மும்மை:6 32/1
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 283/1
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள – 5.திருநின்ற:1 306/1
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/3
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் – 6.வம்பறா:1 87/1
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச – 6.வம்பறா:1 96/1,2
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 165/3,4
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் – 6.வம்பறா:1 201/4
அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் – 6.வம்பறா:1 279/1
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 371/2,3
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் – 6.வம்பறா:1 404/1
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் – 6.வம்பறா:1 548/1
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண்
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/1,2
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த – 6.வம்பறா:1 679/1
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு – 6.வம்பறா:1 863/1
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/2,3
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து – 6.வம்பறா:1 1045/3
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து – 6.வம்பறா:1 1135/1
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/2,3
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/2,3
அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார் – 6.வம்பறா:2 6/1
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து – 6.வம்பறா:2 192/1
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/2
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/1,2
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/2
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/3
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் – 7.வார்கொண்ட:4 99/4
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 139/1
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் – 7.வார்கொண்ட:4 141/3
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து – 8.பொய்:2 11/1
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம் – 10.கடல்:1 5/1
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 7/2
எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க – 12.மன்னிய:1 12/2
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண்
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/3,4
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1

மேல்


அங்கணர் (26)

அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு – 1.திருமலை:5 1/2
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார் – 1.திருமலை:5 73/1
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/2
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/3
அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு – 3.இலை:1 42/1
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/2
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/2
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான – 3.இலை:4 11/1
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – 5.திருநின்ற:1 403/2
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் – 5.திருநின்ற:5 33/1
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை – 6.வம்பறா:1 135/2
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
அந்தணர் விசயமங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் – 6.வம்பறா:1 239/1,2
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் – 6.வம்பறா:1 247/4
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன – 6.வம்பறா:1 360/2
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 966/3
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் – 6.வம்பறா:2 282/1
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/2
அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை – 8.பொய்:7 3/1
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால் – 10.கடல்:1 4/1

மேல்


அங்கணர்-தம் (8)

அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே – 5.திருநின்ற:5 15/2
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி – 5.திருநின்ற:6 20/2,3
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/4
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது – 7.வார்கொண்ட:4 169/1

மேல்


அங்கணர்க்கு (1)

அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4

மேல்


அங்கணருக்கு (1)

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து – 7.வார்கொண்ட:2 4/1

மேல்


அங்கணரும் (1)

அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/1,2

மேல்


அங்கணரை (10)

அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த – 1.திருமலை:5 90/1
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு – 3.இலை:3 140/3
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ – 6.வம்பறா:1 877/1
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த – 6.வம்பறா:1 946/1
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் – 6.வம்பறா:1 1002/1
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் – 6.வம்பறா:2 145/1
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/1,2
அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி – 6.வம்பறா:2 293/1
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் – 7.வார்கொண்ட:4 112/1

மேல்


அங்கணவர்-தமை (1)

ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும் – 6.வம்பறா:1 382/2

மேல்


அங்கணன் (4)

அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/2
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று – 5.திருநின்ற:4 59/1
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் – 6.வம்பறா:1 203/3
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1

மேல்


அங்கணனார் (1)

அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/4

மேல்


அங்கணனும் (1)

அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு – 10.கடல்:4 4/2

மேல்


அங்கணனை (4)

ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை – 6.வம்பறா:1 883/1,2
அங்கணனை அடியாரை ஆராத காதலினால் – 11.பத்தராய்:1 3/1
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் – 11.பத்தராய்:1 5/2
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி – 11.பத்தராய்:1 8/3

மேல்


அங்கணாளர்-தம் (1)

அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் – 6.வம்பறா:1 1083/1

மேல்


அங்கணாளன் (1)

அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின் – 1.திருமலை:1 29/1

மேல்


அங்கம் (13)

கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/2,3
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் – 5.திருநின்ற:1 222/1,2
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் – 5.திருநின்ற:1 335/2
அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட – 5.திருநின்ற:1 360/1
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம்
துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/3,4
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2

மேல்


அங்கமும் (2)

அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4

மேல்


அங்கர் (1)

பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து – 6.வம்பறா:1 376/1

மேல்


அங்கி (4)

ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் – 6.வம்பறா:1 835/2
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2

மேல்


அங்கி-தன்னில் (1)

நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில்
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/2,3

மேல்


அங்கியாவார் (1)

விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று – 6.வம்பறா:1 1241/3

மேல்


அங்கியினில் (1)

அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1

மேல்


அங்கு (340)

அங்கு முன் எமை ஆளுடை நாயகி – 1.திருமலை:1 23/1
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் – 1.திருமலை:1 29/4
வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு
அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/2,3
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த – 1.திருமலை:5 90/1
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் – 1.திருமலை:5 147/3
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் – 2.தில்லை:5 16/1
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/3
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/2,3
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2
மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/2
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி – 3.இலை:1 41/3
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே – 3.இலை:1 48/3,4
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி – 3.இலை:3 63/1
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/2
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார் – 3.இலை:3 95/3
தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 97/4
அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு – 3.இலை:3 116/1
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் – 3.இலை:3 125/1,2
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/4
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் – 3.இலை:4 14/1
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு – 3.இலை:4 31/1
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன் – 3.இலை:6 13/4
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4
அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் – 3.இலை:7 7/3
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/3
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் – 4.மும்மை:4 24/1
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/4
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் – 4.மும்மை:5 114/4
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/2,3
எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் – 5.திருநின்ற:1 83/3
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள – 5.திருநின்ற:1 128/1
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/3
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் – 5.திருநின்ற:1 199/1
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த – 5.திருநின்ற:1 213/1
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் – 5.திருநின்ற:1 237/1
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் – 5.திருநின்ற:1 239/4
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/3,4
அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் – 5.திருநின்ற:1 247/4
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர் – 5.திருநின்ற:1 288/2
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர் – 5.திருநின்ற:1 289/1
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/3
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/3
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள் – 5.திருநின்ற:1 338/1
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் – 5.திருநின்ற:1 380/4
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் – 5.திருநின்ற:1 383/1
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று – 5.திருநின்ற:1 389/1
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/2,3
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் – 5.திருநின்ற:1 405/4
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/4
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் – 5.திருநின்ற:4 25/1
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/4
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/2,3
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார் – 5.திருநின்ற:5 9/1
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த – 5.திருநின்ற:6 9/3
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று – 5.திருநின்ற:6 12/1
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு – 5.திருநின்ற:6 26/2
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் – 5.திருநின்ற:7 9/1
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/4
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம் – 6.வம்பறா:1 116/4
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் – 6.வம்பறா:1 127/1
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/3
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் – 6.வம்பறா:1 212/2
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் – 6.வம்பறா:1 236/1
பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றி – 6.வம்பறா:1 238/1
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் – 6.வம்பறா:1 251/3
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3
தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் – 6.வம்பறா:1 281/1
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/3
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று – 6.வம்பறா:1 337/1
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் – 6.வம்பறா:1 356/2,3
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன – 6.வம்பறா:1 360/2
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி – 6.வம்பறா:1 375/1,2
பூவண மாலைகள் நாற்றி பூரண பொன் குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 400/3,4
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து – 6.வம்பறா:1 414/1
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு – 6.வம்பறா:1 422/1
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் – 6.வம்பறா:1 427/1
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/3,4
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/3
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 516/4
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல – 6.வம்பறா:1 517/1
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் – 6.வம்பறா:1 533/1
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் – 6.வம்பறா:1 547/4
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 555/1
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர் – 6.வம்பறா:1 595/1
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/4
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/3,4
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/4
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/3,4
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல்உற்றாம் – 6.வம்பறா:1 631/4
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 677/3
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/2
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/3
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர் – 6.வம்பறா:1 791/3,4
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/3,4
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1
பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் – 6.வம்பறா:1 815/3,4
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 869/4
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி – 6.வம்பறா:1 928/1
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/2
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு – 6.வம்பறா:1 956/1
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/3
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர் – 6.வம்பறா:1 959/3
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/1,2
வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே – 6.வம்பறா:1 964/1
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே – 6.வம்பறா:1 965/1
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/1,2
பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/2
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் – 6.வம்பறா:1 970/1
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/2
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/3
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப – 6.வம்பறா:1 1052/1
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:1 1094/1
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர் – 6.வம்பறா:1 1120/1
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/1,2
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் – 6.வம்பறா:1 1132/1
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/3
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/1,2
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/4
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய – 6.வம்பறா:2 48/1
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு – 6.வம்பறா:2 49/1
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில் – 6.வம்பறா:2 57/1
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/4
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட – 6.வம்பறா:2 64/1
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி – 6.வம்பறா:2 78/1
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில் – 6.வம்பறா:2 119/1
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/2,3
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/3
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/4
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 140/2
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு – 6.வம்பறா:2 176/3
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் – 6.வம்பறா:2 222/1
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4
அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார் – 6.வம்பறா:2 229/1
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் – 6.வம்பறா:2 240/1
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/3
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/3
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய – 6.வம்பறா:2 327/1
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/3
ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும் – 6.வம்பறா:2 363/1
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை – 6.வம்பறா:2 387/2
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4
அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் – 6.வம்பறா:3 18/1
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி – 6.வம்பறா:3 25/1
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால் – 6.வம்பறா:4 4/3
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் – 6.வம்பறா:5 6/4
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே – 6.வம்பறா:5 11/2
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் – 7.வார்கொண்ட:1 15/1
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் – 7.வார்கொண்ட:4 18/1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் – 7.வார்கொண்ட:4 90/1
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/2
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:6 8/2
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் – 8.பொய்:5 4/1
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது – 10.கடல்:1 9/2
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் – 12.மன்னிய:4 13/1,2
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/3
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால் – 12.மன்னிய:5 9/2

மேல்


அங்கு-நின்று (9)

உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள் – 5.திருநின்ற:1 135/3
அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 32/2
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன – 6.வம்பறா:1 288/1
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார் – 6.வம்பறா:1 520/1
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி – 6.வம்பறா:1 868/3
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் – 6.வம்பறா:2 68/1
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு – 6.வம்பறா:2 122/3

மேல்


அங்கு-நின்றும் (4)

அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும்
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/3,4
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் – 6.வம்பறா:2 56/1
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு – 6.வம்பறா:2 78/3

மேல்


அங்கும் (1)

அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1

மேல்


அங்குரம் (2)

அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின் – 6.வம்பறா:1 1046/1

மேல்


அங்குலி (1)

அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4

மேல்


அங்குஅங்கு (1)

அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/3

மேல்


அங்கே (5)

பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/1,2
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் – 5.திருநின்ற:7 22/4
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/2,3
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/2
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/2,3

மேல்


அங்கை (8)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால் – 6.வம்பறா:1 46/2
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1

மேல்


அங்கையார் (1)

அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2

மேல்


அங்கையால் (1)

அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் – 6.வம்பறா:1 781/4

மேல்


அங்கையில் (1)

அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/4

மேல்


அங்கையின் (1)

அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன – 3.இலை:1 22/2

மேல்


அங்கையினை (1)

அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2

மேல்


அங்கொடு (1)

அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி – 6.வம்பறா:2 366/3

மேல்


அங்கோ (1)

அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4

மேல்


அச்சம் (13)

மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/2
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து – 3.இலை:1 24/2,3
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/2
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி – 6.வம்பறா:1 699/2
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 703/2,3
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/3
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/3
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் – 6.வம்பறா:2 80/1
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் – 6.வம்பறா:2 380/3
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1

மேல்


அச்சமுடன் (1)

அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி – 4.மும்மை:4 29/2

மேல்


அச்சமும் (2)

அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் – 6.வம்பறா:1 710/3

மேல்


அச்சமோடு (3)

அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப – 5.திருநின்ற:4 46/2
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/2
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து – 5.திருநின்ற:6 19/2

மேல்


அச்சமோடும் (1)

பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு – 6.வம்பறா:1 709/1

மேல்


அச்சிறுபாக்கம் (1)

அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் – 6.வம்பறா:1 1132/4

மேல்


அச்சோ (2)

ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/4
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று – 3.இலை:3 106/3

மேல்


அசனி (1)

மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2

மேல்


அசை (4)

சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் – 1.திருமலை:5 30/2
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர – 3.இலை:7 30/1
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் – 4.மும்மை:1 6/1
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3

மேல்


அசைத்த (2)

ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க – 6.வம்பறா:1 947/2

மேல்


அசைத்து (1)

அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3

மேல்


அசைந்த (1)

ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2

மேல்


அசைந்து (5)

நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/3
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/3
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ – 4.மும்மை:4 3/3
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


அசைந்துறவே (1)

கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் – 5.திருநின்ற:1 358/1

மேல்


அசைய (13)

கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/4
ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள் – 3.இலை:7 19/3
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/4
புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி – 6.வம்பறா:1 10/1
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/4

மேல்


அசையா (1)

மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1

மேல்


அசையும் (4)

வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் – 3.இலை:5 22/4
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே – 6.வம்பறா:1 29/4

மேல்


அசைவன (1)

ஆய மாட கொடியே அசைவன
சேய ஓடை களிறே திகைப்பன – 4.மும்மை:5 107/2,3

மேல்


அசைவார் (1)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்
வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/3,4

மேல்


அசைவில் (1)

புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன – 7.வார்கொண்ட:4 49/1

மேல்


அசைவின் (1)

ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே – 5.திருநின்ற:7 26/2

மேல்


அசைவினால் (1)

ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார் – 6.வம்பறா:1 191/2,3

மேல்


அசைவு (9)

அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து – 6.வம்பறா:1 51/1
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து – 6.வம்பறா:1 240/2
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4

மேல்


அசைவு_இல் (5)

அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து – 6.வம்பறா:1 240/2
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4

மேல்


அசைவுடன் (1)

அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி – 6.வம்பறா:2 349/2

மேல்


அசைவும் (2)

தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் – 2.தில்லை:7 8/2,3
சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும் – 6.வம்பறா:1 270/1,2

மேல்


அசோகின் (1)

ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2

மேல்


அசோகு-தன் (1)

சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1

மேல்


அஞ்ச (4)

இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன – 2.தில்லை:3 16/2
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/3
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3

மேல்


அஞ்சல் (2)

அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல – 6.வம்பறா:1 865/3

மேல்


அஞ்சலி (30)

முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம் – 1.திருமலை:1 5/4
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான் – 1.திருமலை:1 28/1
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 71/4
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த – 1.திருமலை:5 105/2
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/4
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து – 5.திருநின்ற:2 3/3
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து – 5.திருநின்ற:6 19/2
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/4
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/4
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/2
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/2
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/4
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/2
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத – 6.வம்பறா:2 250/1
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி – 7.வார்கொண்ட:4 20/2
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4
அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது – 7.வார்கொண்ட:4 169/1
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை – 8.பொய்:4 19/2
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி – 13.வெள்ளானை:1 46/1

மேல்


அஞ்சலித்து (1)

எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/3

மேல்


அஞ்சலியன (1)

கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1

மேல்


அஞ்சலியால் (1)

குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


அஞ்சலியினராய் (3)

உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் – 6.வம்பறா:1 381/2,3
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு – 6.வம்பறா:2 289/3
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம் – 8.பொய்:6 16/3

மேல்


அஞ்சன (2)

அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் – 6.வம்பறா:1 1204/2

மேல்


அஞ்சனம் (2)

பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி – 6.வம்பறா:1 1209/1
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை – 7.வார்கொண்ட:3 27/1

மேல்


அஞ்சா (2)

அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1

மேல்


அஞ்சாது (2)

அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் – 5.திருநின்ற:1 95/4

மேல்


அஞ்சாதே (2)

அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/2,3
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4

மேல்


அஞ்சி (42)

ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/3,4
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் – 3.இலை:1 43/4
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும் – 3.இலை:3 130/3
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி
தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று – 3.இலை:4 18/2,3
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு – 4.மும்மை:1 23/1
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/4
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/1,2
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் – 5.திருநின்ற:4 54/1
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு – 5.திருநின்ற:7 28/2
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4
பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி – 6.வம்பறா:1 59/1,2
உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/2,3
மானியார் தாமும் அஞ்சி வஞ்சக புலையர் தாங்கள் – 6.வம்பறா:1 696/1
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் – 6.வம்பறா:1 848/4
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/2,3
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன் – 6.வம்பறா:2 359/3
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/1,2
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/2
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/2,3
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/1,2
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் – 9.கறை:4 4/3,4

மேல்


அஞ்சிய (1)

ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே – 7.வார்கொண்ட:4 115/3

மேல்


அஞ்சியே (2)

அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/3,4

மேல்


அஞ்சின் (1)

தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4

மேல்


அஞ்சின (1)

தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2

மேல்


அஞ்சினர் (1)

அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4

மேல்


அஞ்சினார்-தங்களை (1)

நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின் – 6.வம்பறா:1 1051/1

மேல்


அஞ்சினான் (2)

மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும் – 2.தில்லை:3 16/1
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல – 6.வம்பறா:1 192/2

மேல்


அஞ்சினையும் (1)

அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1

மேல்


அஞ்சினோம் (1)

அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2

மேல்


அஞ்சு (47)

புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் – 1.திருமலை:4 3/3
அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் – 1.திருமலை:5 159/3
தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/4
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/4
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/3
அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/3
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை – 5.திருநின்ற:2 7/2
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/3
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/4
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து – 6.வம்பறா:1 216/3
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் – 6.வம்பறா:1 698/1
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/4
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2

மேல்


அஞ்சு_எழுத்தாம் (1)

ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை – 5.திருநின்ற:2 7/2

மேல்


அஞ்சு_எழுத்தால் (1)

அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3

மேல்


அஞ்சு_எழுத்தின் (2)

ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4

மேல்


அஞ்சு_எழுத்து (16)

புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் – 1.திருமலை:4 3/3
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/4
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் – 6.வம்பறா:1 216/3,4
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் – 6.வம்பறா:1 698/1
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/4
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1

மேல்


அஞ்சு_எழுத்துக்கு (1)

ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2

மேல்


அஞ்சு_எழுத்தும் (12)

அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் – 1.திருமலை:5 159/3
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/4
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/3,4
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3

மேல்


அஞ்சு_எழுத்துமே (2)

அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4

மேல்


அஞ்சு_எழுத்தை (2)

அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/3
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/3,4

மேல்


அஞ்சு_எழுத்தையும் (1)

அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/3

மேல்


அஞ்சுகத்து (1)

செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் – 7.வார்கொண்ட:3 84/1

மேல்


அஞ்சுடன் (1)

ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4

மேல்


அஞ்சுதும் (1)

அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் – 7.வார்கொண்ட:4 102/4

மேல்


அஞ்சும் (8)

ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4
ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 14/1
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை – 5.திருநின்ற:6 11/2
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் – 5.திருநின்ற:6 17/1
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர் – 6.வம்பறா:1 788/1
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3

மேல்


அஞ்சுவது (1)

அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4

மேல்


அஞ்சுவர்-ஆல் (1)

அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் – 6.வம்பறா:2 217/1,2

மேல்


அஞ்சுவன் (2)

அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4

மேல்


அஞ்சுவார் (2)

அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 165/4
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/4

மேல்


அஞ்சுவித்து (1)

அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் – 3.இலை:3 76/3

மேல்


அஞ்சேல் (1)

ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3

மேல்


அஞ்சேன் (1)

மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3

மேல்


அஞ்சை (1)

அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் – 5.திருநின்ற:3 8/1

மேல்


அஞ்ஞான்று (1)

அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/2,3

மேல்


அட்ட (2)

அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து – 6.வம்பறா:1 786/3
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2

மேல்


அட்டமாக (1)

அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் – 3.இலை:3 76/3

மேல்


அட்டாங்க (1)

அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1

மேல்


அட்டி (1)

பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/3,4

மேல்


அடக்கி (6)

ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே – 6.வம்பறா:1 29/3,4
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் – 6.வம்பறா:1 1065/3,4
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/2,3
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி – 11.பத்தராய்:4 2/3

மேல்


அடக்கிய (3)

கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/1,2
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் – 6.வம்பறா:1 959/1
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/3

மேல்


அடக்கும் (1)

ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4

மேல்


அடகு (2)

நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/2
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1

மேல்


அடங்க (7)

வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி – 4.மும்மை:1 19/2
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/2,3
தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன – 7.வார்கொண்ட:4 3/4

மேல்


அடங்கல் (1)

அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/3

மேல்


அடங்கலும் (2)

அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/4
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3

மேல்


அடங்கவும் (4)

ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 336/4
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3

மேல்


அடங்கா (4)

உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/3,4
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் – 3.இலை:3 31/2
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/3

மேல்


அடங்காத (2)

நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் – 6.வம்பறா:1 447/3
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் – 7.வார்கொண்ட:1 10/1

மேல்


அடங்காமையான் (1)

இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/4

மேல்


அடங்கி (3)

அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ – 6.வம்பறா:1 602/3
இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால் – 6.வம்பறா:1 829/3
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3

மேல்


அடங்கிட (1)

அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு – 10.கடல்:4 5/2

மேல்


அடங்கிய (1)

ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப – 6.வம்பறா:1 1103/3

மேல்


அடங்கிற்று (1)

எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4

மேல்


அடங்கு (1)

அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2

மேல்


அடங்குவதும் (1)

ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் – 6.வம்பறா:1 330/4

மேல்


அடங்குவன (1)

ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/4

மேல்


அடம்பு (3)

தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை – 3.இலை:3 71/2
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3

மேல்


அடம்பும் (1)

தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது – 6.வம்பறா:1 441/2,3

மேல்


அடர் (3)

அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/2

மேல்


அடர்க்கும் (2)

பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து – 3.இலை:2 29/3
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் – 3.இலை:3 76/3

மேல்


அடர்த்த (1)

பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 247/2

மேல்


அடர்த்தவர் (1)

கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி – 6.வம்பறா:1 1079/3

மேல்


அடர்த்து (4)

அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த – 3.இலை:1 23/2
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் – 3.இலை:2 39/4
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/2

மேல்


அடர்ந்த (1)

அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் – 6.வம்பறா:1 1060/2

மேல்


அடர்ந்தான் (1)

அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் – 3.இலை:2 28/4

மேல்


அடர்ந்து (3)

ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே – 2.தில்லை:3 20/4
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2

மேல்


அடர்வன (1)

அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2

மேல்


அடல் (27)

வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு – 1.திருமலை:5 129/2
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக – 3.இலை:1 15/1
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/3
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/4
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி – 3.இலை:5 30/1
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் – 6.வம்பறா:1 404/1
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/3
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் – 8.பொய்:2 8/1
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து – 8.பொய்:2 18/1
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் – 12.மன்னிய:4 4/4
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1

மேல்


அடலுறு (1)

அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/3

மேல்


அடவி (3)

கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை – 3.இலை:3 128/2
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1

மேல்


அடாதன (1)

அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது – 3.இலை:1 7/2

மேல்


அடாது (2)

அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4

மேல்


அடி (186)

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/4
மாதவன் முடி மேல் அடி வைத்தவன் – 1.திருமலை:1 14/2
சம்புவின் அடி தாமரை போதுஅலால் – 1.திருமலை:1 19/1
நடந்த செந்தாமரை அடி நாறும்-ஆல் – 1.திருமலை:3 6/4
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி – 1.திருமலை:3 34/1
அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த – 1.திருமலை:5 90/1
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/2
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/4
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும் – 1.திருமலை:5 159/1
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் – 2.தில்லை:4 1/1
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு – 2.தில்லை:5 21/1
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/4
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/4
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/3
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/3
அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/3
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/3
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் – 3.இலை:7 12/3
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் – 4.மும்மை:1 9/3
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/2
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/2
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/3
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி – 5.திருநின்ற:1 154/1
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/2
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் – 5.திருநின்ற:1 383/1
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று – 5.திருநின்ற:1 389/1
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் – 5.திருநின்ற:1 405/4
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
கற்பக பூம் தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய – 5.திருநின்ற:1 420/1
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் – 5.திருநின்ற:2 10/3,4
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி – 5.திருநின்ற:3 11/2
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/4
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் – 5.திருநின்ற:6 35/4
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை – 6.வம்பறா:1 139/2
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் – 6.வம்பறா:1 226/4
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் – 6.வம்பறா:1 251/2
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
அல்லல் தீர்க்க நஞ்சுண்டபிரான் அடி
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/3,4
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/2
உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி – 6.வம்பறா:1 390/2
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/4
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி – 6.வம்பறா:1 425/3
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய – 6.வம்பறா:1 502/3
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் – 6.வம்பறா:1 548/1
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/4
மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற – 6.வம்பறா:1 645/1
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் – 6.வம்பறா:1 671/2
இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 674/1
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத – 6.வம்பறா:1 862/2
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/3
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/2
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/2
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி – 6.வம்பறா:1 928/1
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி – 6.வம்பறா:1 942/2
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/2
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/3
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/3
அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் – 6.வம்பறா:1 1083/1
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று – 6.வம்பறா:1 1113/2
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி – 6.வம்பறா:1 1144/2
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து – 6.வம்பறா:2 6/3
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து – 6.வம்பறா:2 6/3
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/2
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/2
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி – 6.வம்பறா:2 126/2
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/3
ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/3
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று – 6.வம்பறா:2 240/3
அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி – 6.வம்பறா:2 293/1
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/3
என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார் – 6.வம்பறா:2 374/1
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய – 6.வம்பறா:2 391/1
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/2
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் – 6.வம்பறா:4 25/4
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு – 8.பொய்:5 2/3
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி – 8.பொய்:8 8/2
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் – 9.கறை:2 5/1
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் – 9.கறை:3 10/1
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/3
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/3
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/4
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் – 10.கடல்:5 12/3
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி – 11.பத்தராய்:1 8/3
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4
ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால் – 12.மன்னிய:1 6/3
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/2
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர – 12.மன்னிய:4 18/1
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1
அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி – 13.வெள்ளானை:1 50/3

மேல்


அடிக்க (2)

மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் – 4.மும்மை:6 50/1

மேல்


அடிக்கே (3)

புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று – 5.திருநின்ற:1 427/2
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே
பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர் – 6.வம்பறா:4 2/2,3
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/3

மேல்


அடிகள் (21)

அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/3,4
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 23/1
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி – 3.இலை:1 57/2
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க – 4.மும்மை:4 36/3
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/3,4
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 247/2
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி – 5.திருநின்ற:1 283/2
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/3
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/3,4
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் – 6.வம்பறா:2 60/2,3
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் – 6.வம்பறா:2 274/4
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய – 6.வம்பறா:2 324/4
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2

மேல்


அடிகள்-தம் (1)

அடிகள்-தம் அருளே இதுவாம் என – 6.வம்பறா:1 215/2

மேல்


அடிகள்-தமை (1)

பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4

மேல்


அடிகள்மார் (4)

அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து – 5.திருநின்ற:1 86/1
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/2
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் – 6.வம்பறா:1 804/1
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் – 6.வம்பறா:1 805/1

மேல்


அடிகள்மார்க்கு (1)

ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு
மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று – 6.வம்பறா:1 641/1,2

மேல்


அடிகள்மார்கள் (1)

கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2

மேல்


அடிகள்மாரை (1)

மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் – 6.வம்பறா:1 691/4

மேல்


அடிகளார் (2)

அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு – 3.இலை:3 169/1
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் – 8.பொய்:8 7/4

மேல்


அடிகளார்க்கு (1)

அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் – 3.இலை:1 8/1,2

மேல்


அடிகளுடன் (1)

நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து – 6.வம்பறா:1 463/4

மேல்


அடிகளும் (1)

நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1

மேல்


அடிகளை (2)

அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி – 6.வம்பறா:1 231/1
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1

மேல்


அடிகளோ (1)

அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/2

மேல்


அடிகேள் (1)

ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2

மேல்


அடிச்சார்ந்தார் (1)

சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

மேல்


அடிச்சுவட்டின் (1)

துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே – 3.இலை:3 74/3

மேல்


அடிச்சேரன் (2)

ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் – 4.மும்மை:5 4/1
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/3

மேல்


அடிசில் (19)

தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற – 2.தில்லை:4 11/3
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/3
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி – 3.இலை:3 34/1
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட – 3.இலை:4 21/3
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/4
வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 104/4
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/3
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன – 6.வம்பறா:1 66/4
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து – 6.வம்பறா:5 4/1
நாதன்-தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்-தோறும் – 6.வம்பறா:5 11/1
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4

மேல்


அடிசிலும் (2)

அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து – 5.திருநின்ற:5 30/2
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் – 6.வம்பறா:2 179/1

மேல்


அடித்து (2)

தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4

மேல்


அடித்தொண்டின் (1)

அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/4

மேல்


அடித்தொண்டு (1)

தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து – 6.வம்பறா:2 47/3

மேல்


அடிப்படுத்து (1)

பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் – 8.பொய்:8 2/2,3

மேல்


அடிப்படுத்தும் (1)

ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் – 8.பொய்:8 1/4

மேல்


அடிமை (40)

மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் – 1.திருமலை:5 3/1
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் – 1.திருமலை:5 28/2
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான் – 1.திருமலை:5 47/4
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் – 1.திருமலை:5 52/1
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/1,2
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/3,4
படியால் அடிமை பணி செய்து ஒழுகும் – 3.இலை:1 19/2
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் – 3.இலை:4 8/2
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி – 3.இலை:6 20/1
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/3
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/4
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற – 5.திருநின்ற:4 3/3
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் – 6.வம்பறா:1 1035/1,2
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/2
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ – 6.வம்பறா:2 250/3
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் – 6.வம்பறா:2 309/1
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் – 6.வம்பறா:2 386/1
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/2
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/4
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/3
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/3

மேல்


அடிமை-கண் (1)

மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1

மேல்


அடிமைக்கு (1)

எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று – 6.வம்பறா:2 353/4

மேல்


அடிமைத்திறம் (1)

பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று – 2.தில்லை:7 41/1

மேல்


அடிமையா (1)

யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் – 1.திருமலை:5 37/4

மேல்


அடிமையாம் (1)

அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2

மேல்


அடிமையும் (2)

அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/2
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3

மேல்


அடிமையை (1)

அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற – 5.திருநின்ற:5 43/1

மேல்


அடிமையையும் (1)

பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் – 6.வம்பறா:2 273/3

மேல்


அடியர் (2)

அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று – 6.வம்பறா:1 501/2
அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் – 8.பொய்:4 19/4

மேல்


அடியரும் (1)

ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/4

மேல்


அடியலால் (1)

அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது – 6.வம்பறா:1 17/2

மேல்


அடியவர் (13)

அன்று சொன்னபடியால் அடியவர்
தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி – 1.திருமலை:1 37/2,3
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல் – 1.திருமலை:4 3/1
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை – 2.தில்லை:7 44/3
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் – 3.இலை:4 17/2
அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு – 5.திருநின்ற:6 21/3
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப – 5.திருநின்ற:6 27/2
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் – 6.வம்பறா:1 506/3
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில் – 6.வம்பறா:1 1036/1

மேல்


அடியவர்-தம் (3)

சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/2
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய – 4.மும்மை:5 115/3
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம்
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/1,2

மேல்


அடியவர்-பால் (4)

கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால்
மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் – 1.திருமலை:5 74/1,2
அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் – 1.திருமலை:5 200/4
கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன – 5.திருநின்ற:1 109/2
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி – 9.கறை:4 10/2,3

மேல்


அடியவர்க்கு (7)

அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர – 1.திருமலை:5 190/1
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு – 2.தில்லை:3 36/3
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/2
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் – 3.இலை:4 22/4
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் – 6.வம்பறா:1 1042/1
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4
அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும் – 12.மன்னிய:5 5/3

மேல்


அடியவர்கள் (3)

அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து – 6.வம்பறா:1 414/1
அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1
அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் – 6.வம்பறா:5 12/2

மேல்


அடியவர்கள்-தம்மோடும் (1)

அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும்
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/3,4

மேல்


அடியவர்களுடன் (1)

ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து – 6.வம்பறா:1 1152/3

மேல்


அடியவருக்கு (4)

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை – 5.திருநின்ற:1 144/1
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2

மேல்


அடியவரும் (4)

அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து – 6.வம்பறா:1 325/1
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/1,2

மேல்


அடியவரை (2)

மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/2,3
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4

மேல்


அடியவரோடும் (1)

பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும்
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/1,2

மேல்


அடியன் (1)

அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர – 1.திருமலை:5 190/1

மேல்


அடியன (1)

துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் – 3.இலை:3 86/1

மேல்


அடியனேற்கு (2)

அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று – 3.இலை:3 106/3
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் – 6.வம்பறா:2 108/1

மேல்


அடியனேன் (13)

அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா – 2.தில்லை:3 16/3
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் – 2.தில்லை:3 30/1
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் – 2.தில்லை:4 24/1
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் – 2.தில்லை:7 10/4
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த – 3.இலை:1 52/1
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி – 3.இலை:6 20/1
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/3
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/2
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித – 5.திருநின்ற:1 429/1
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
அருமையால் அடியனேன் பெற்ற பாவையை – 6.வம்பறா:1 1113/3
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி – 13.வெள்ளானை:1 46/1

மேல்


அடியனேனை (1)

ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல – 6.வம்பறா:1 865/3

மேல்


அடியார் (88)

அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/2
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த – 1.திருமலை:5 203/1
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/2,3
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை – 2.தில்லை:3 33/1
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் – 2.தில்லை:4 2/2
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக – 2.தில்லை:5 17/3
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார்
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/2,3
அளியார் அடியார் அறிவே சிவதா – 3.இலை:1 16/3
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் – 3.இலை:1 55/2
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப – 4.மும்மை:1 10/3
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால் – 4.மும்மை:6 59/4
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/2
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் – 5.திருநின்ற:1 250/3
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் – 5.திருநின்ற:1 250/3
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார் – 5.திருநின்ற:1 281/4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார் – 5.திருநின்ற:1 334/3,4
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில் – 5.திருநின்ற:2 5/3
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து – 5.திருநின்ற:3 4/2,3
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல் – 5.திருநின்ற:7 6/1
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/2
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/2
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/3
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே – 6.வம்பறா:1 335/3
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/4
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 621/3
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார்
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/3,4
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/2
தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி – 6.வம்பறா:2 173/1,2
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி – 6.வம்பறா:2 186/1
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:2 296/1
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை – 6.வம்பறா:2 324/1
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி – 6.வம்பறா:2 329/1
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள – 6.வம்பறா:5 5/1
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய – 7.வார்கொண்ட:3 12/1
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/3,4
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று – 7.வார்கொண்ட:3 45/2
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/2
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/2
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 51/1
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் – 9.கறை:2 3/2
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் – 10.கடல்:2 9/3
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் – 12.மன்னிய:3 4/2
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும் – 13.வெள்ளானை:1 15/1
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


அடியார்-தங்கட்கு (1)

அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1

மேல்


அடியார்-தம் (2)

தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம்
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை – 4.மும்மை:5 114/1,2
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:6 1/3

மேல்


அடியார்-தம்மை (3)

அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு – 3.இலை:1 42/1
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி – 5.திருநின்ற:1 321/1
நாதன் அடியார்-தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் – 7.வார்கொண்ட:3 15/2

மேல்


அடியார்-தமக்கு (1)

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் – 9.கறை:5 6/1

மேல்


அடியார்-தமை (5)

அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:4 20/4
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல் – 6.வம்பறா:1 1087/2
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே – 6.வம்பறா:5 4/2
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/3

மேல்


அடியார்-தாம் (1)

நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் – 7.வார்கொண்ட:3 46/2

மேல்


அடியார்-பால் (3)

ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு – 6.வம்பறா:1 18/2,3
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால்
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/1,2
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4

மேல்


அடியார்க்கு (22)

சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/3,4
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/1,2
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ – 3.இலை:1 20/3
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 97/3
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 104/1
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/4
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் – 5.திருநின்ற:3 2/2
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த – 5.திருநின்ற:5 12/1
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே – 5.திருநின்ற:7 31/1
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/1,2
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
நாதன்-தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்-தோறும் – 6.வம்பறா:5 11/1
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் – 7.வார்கொண்ட:2 5/3
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே – 7.வார்கொண்ட:3 5/1
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று – 7.வார்கொண்ட:4 45/1
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக – 7.வார்கொண்ட:4 73/1
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக – 12.மன்னிய:3 3/3
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் – 12.மன்னிய:5 8/2

மேல்


அடியார்க்கும் (1)

தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/3

மேல்


அடியார்கட்கு (1)

மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2

மேல்


அடியார்கள் (15)

அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் – 1.திருமலை:5 129/4
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/3,4
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/2
அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 6.வம்பறா:1 71/2
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் – 6.வம்பறா:1 144/2
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:1 927/1
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/3,4
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி – 6.வம்பறா:5 10/3
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்னபடி நிரம்ப கொடுத்து தூய போனகமும் – 9.கறை:5 4/1,2
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப – 13.வெள்ளானை:1 16/3

மேல்


அடியார்கள்-தமை (1)

தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/3

மேல்


அடியார்களில் (1)

அடியார்களில் யான் ஆரா அணைவாய் – 3.இலை:1 19/3

மேல்


அடியார்களுடன் (2)

தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து – 5.திருநின்ற:1 229/2
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி – 6.வம்பறா:1 389/3

மேல்


அடியார்களை (1)

அந்த மெய் பதிகத்து அடியார்களை
நம்-தம் நாதனாம் நம்பியாண்டார்நம்பி – 1.திருமலை:1 39/1,2

மேல்


அடியாராம் (2)

ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம்
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/2,3
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1

மேல்


அடியாருக்கு (2)

எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/3
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் – 10.கடல்:2 6/1

மேல்


அடியாருடன் (6)

ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின – 6.வம்பறா:1 199/1,2
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்தி கலந்து அடியாருடன் காதல் பொங்க – 6.வம்பறா:1 352/1
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் – 6.வம்பறா:1 356/3
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் – 8.பொய்:5 9/4

மேல்


அடியாரே (1)

வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/2,3

மேல்


அடியாரை (11)

அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் – 4.மும்மை:1 25/3
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி – 5.திருநின்ற:4 18/2
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/2
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/2
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் – 7.வார்கொண்ட:3 13/1
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு – 7.வார்கொண்ட:3 39/1
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது – 7.வார்கொண்ட:3 42/1
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/2
அங்கணனை அடியாரை ஆராத காதலினால் – 11.பத்தராய்:1 3/1

மேல்


அடியாரையும் (2)

வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் – 4.மும்மை:1 14/4
நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து – 5.திருநின்ற:6 5/2

மேல்


அடியாரோடும் (2)

கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/3,4
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல் – 6.வம்பறா:1 868/1,2

மேல்


அடியாள் (1)

வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/3

மேல்


அடியான் (3)

ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி – 1.திருமலை:5 51/3
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால – 6.வம்பறா:2 384/1

மேல்


அடியில் (8)

ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/4
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற – 3.இலை:5 30/3
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில்
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/1,2
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே – 5.திருநின்ற:4 45/2
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/2
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து – 7.வார்கொண்ட:2 4/1

மேல்


அடியின் (3)

அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4

மேல்


அடியும் (4)

செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/3
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/3
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2

மேல்


அடியே (1)

சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் – 6.வம்பறா:1 70/1

மேல்


அடியேற்கு (3)

அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/2,3
காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று – 6.வம்பறா:1 740/2
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4

மேல்


அடியேன் (40)

ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/3
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று – 1.திருமலை:5 201/3
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/3,4
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/2,3
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/3
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் – 5.திருநின்ற:1 364/2,3
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/3
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/3,4
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் – 6.வம்பறா:1 1053/2,3
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் – 6.வம்பறா:2 238/2
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய – 6.வம்பறா:2 245/1
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக – 6.வம்பறா:2 252/2
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய – 6.வம்பறா:2 327/1
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/3
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/3
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக – 7.வார்கொண்ட:6 6/1
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4

மேல்


அடியேன்-பால் (1)

அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/1,2

மேல்


அடியேனுக்கு (4)

ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் – 5.திருநின்ற:4 49/3,4
அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் – 6.வம்பறா:1 1256/1
கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/2,3
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/1,2

மேல்


அடியேனுக்கும் (1)

அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/3

மேல்


அடியேனும் (1)

ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3

மேல்


அடியேனை (4)

ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என – 5.திருநின்ற:1 309/3
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/3
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2
அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை – 7.வார்கொண்ட:4 94/2

மேல்


அடியோம் (1)

வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3

மேல்


அடியோம்கட்கு (1)

தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று – 5.திருநின்ற:1 134/2

மேல்


அடியோமை (1)

அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/2

மேல்


அடிவாரம் (1)

மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4

மேல்


அடு (13)

கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் – 1.திருமலை:2 27/1
வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் – 3.இலை:1 34/4
போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு – 3.இலை:3 88/1
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் – 3.இலை:3 133/4
உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் – 5.திருநின்ற:1 114/1

மேல்


அடுக்கல் (4)

அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல்
வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/2,3

மேல்


அடுக்களையின் (1)

மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4

மேல்


அடுக்கி (2)

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் – 3.இலை:3 145/1
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/1,2

மேல்


அடுக்கிய (1)

அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1

மேல்


அடுக்கு (1)

தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3

மேல்


அடுக்கும் (1)

அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2

மேல்


அடுத்த (34)

வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா – 2.தில்லை:7 31/3
அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது – 3.இலை:1 7/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/3
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் – 4.மும்மை:5 15/1
ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/1,2
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் – 5.திருநின்ற:7 8/2
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/4
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் – 6.வம்பறா:1 790/2
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/4
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து – 6.வம்பறா:1 1091/2
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் – 6.வம்பறா:2 80/1
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/1,2
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/3,4
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/3
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் – 12.மன்னிய:4 9/2
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட – 13.வெள்ளானை:1 30/2

மேல்


அடுத்தது (10)

அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/1
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/3
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் – 6.வம்பறா:1 682/4
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று – 6.வம்பறா:1 683/1
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் – 6.வம்பறா:1 710/1
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4

மேல்


அடுத்தலுமே (1)

அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு – 5.திருநின்ற:1 60/2

மேல்


அடுத்து (5)

அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே – 1.திருமலை:5 166/1
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே – 8.பொய்:4 12/3
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3

மேல்


அடுப்ப (2)

யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/3,4
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4

மேல்


அடுப்பது (1)

அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே – 12.மன்னிய:1 4/1

மேல்


அடுப்பில் (1)

மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1

மேல்


அடுப்பின் (2)

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1

மேல்


அடுப்பு (1)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3

மேல்


அடுபவர் (1)

அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் – 6.வம்பறா:1 814/2

மேல்


அடும் (5)

கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை – 3.இலை:7 3/4
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2

மேல்


அடுமாறு (1)

அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/2

மேல்


அடுவது (1)

கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/2

மேல்


அடை (7)

அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1
கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/4
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட – 5.திருநின்ற:1 131/2
அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை – 5.திருநின்ற:1 211/2
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3

மேல்


அடைக்க (3)

அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை – 5.திருநின்ற:1 275/1
திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய – 6.வம்பறா:1 586/3
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3

மேல்


அடைக்கல (1)

ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி – 2.தில்லை:2 26/1

மேல்


அடைக்காய் (2)

ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4

மேல்


அடைக்கும் (1)

நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4

மேல்


அடைகின்றார் (1)

அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4

மேல்


அடைத்த (3)

அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து – 4.மும்மை:5 122/1
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு – 6.வம்பறா:2 338/1

மேல்


அடைத்தது (1)

நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே – 6.வம்பறா:1 587/4

மேல்


அடைத்தான் (1)

கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் – 4.மும்மை:1 17/3

மேல்


அடைத்திட (1)

அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல் – 6.வம்பறா:1 588/1

மேல்


அடைத்தும் (1)

திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2

மேல்


அடைத்தே (1)

வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4

மேல்


அடைதல் (1)

பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4

மேல்


அடைதலின் (1)

அகிலலோகத்து உளார்கள் அடைதலின்
அகிலலோகமும் போல்வது அதனிடை – 1.திருமலை:4 4/3,4

மேல்


அடைதலினால் (1)

முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1

மேல்


அடைந்த (13)

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே – 0.பாயிரம்:1 2/1
தான் அடைந்த உறுதியை சாரும்-ஆல் – 0.பாயிரம்:1 2/2
தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள் – 0.பாயிரம்:1 2/3
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற – 2.தில்லை:4 9/3
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே – 3.இலை:3 160/1
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/2
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி – 5.திருநின்ற:3 11/2
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு – 6.வம்பறா:1 651/2
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:1 17/2
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் – 9.கறை:3 1/3,4
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் – 11.பத்தராய்:3 1/3

மேல்


அடைந்தவர் (1)

வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1

மேல்


அடைந்தவர்க்கு (1)

பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/2

மேல்


அடைந்தவரை (1)

ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4

மேல்


அடைந்தவன் (1)

ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – 1.திருமலை:1 14/4

மேல்


அடைந்தார் (37)

ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை – 4.மும்மை:4 37/2,3
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார் – 5.திருநின்ற:1 412/4
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/3,4
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/4
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 291/4
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 408/4
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் – 6.வம்பறா:1 434/4
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர் – 6.வம்பறா:2 40/4
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/4
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/4
நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் – 6.வம்பறா:2 148/4
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/4
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/4
திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 199/4
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:2 278/4
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/4
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/3,4
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் – 7.வார்கொண்ட:4 106/4
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் – 9.கறை:1 3/4
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் – 12.மன்னிய:5 11/4
சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் – 13.வெள்ளானை:1 4/4

மேல்


அடைந்தார்க்கு (1)

அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3

மேல்


அடைந்தார்கள் (1)

மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2

மேல்


அடைந்தாராய் (1)

சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4

மேல்


அடைந்தான் (1)

வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4

மேல்


அடைந்து (21)

ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து – 5.திருநின்ற:1 282/2
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே – 5.திருநின்ற:5 1/3
அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/3
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து
கங்கை சடை கரந்தவர்-தம் கழல் வணங்கி காதலினால் – 6.வம்பறா:1 404/2,3
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் – 6.வம்பறா:1 833/1,2
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் – 6.வம்பறா:1 1141/1
ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் – 6.வம்பறா:2 10/4
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி – 6.வம்பறா:2 173/2
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி – 6.வம்பறா:2 295/3
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் – 6.வம்பறா:2 300/2,3
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி – 6.வம்பறா:6 4/3
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/1,2
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/1,2
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த – 10.கடல்:5 12/2
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/4
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று – 12.மன்னிய:5 2/1
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் – 12.மன்னிய:5 8/1

மேல்


அடைந்தே (1)

எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/4

மேல்


அடைந்தேன் (2)

இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/3,4

மேல்


அடைந்தோமே (1)

அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 7.வார்கொண்ட:6 6/4

மேல்


அடைந்தோர் (1)

கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/3,4

மேல்


அடைப்ப (1)

உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4

மேல்


அடைப்பன (1)

காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள் – 4.மும்மை:5 37/1

மேல்


அடைப்பித்த (1)

உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/3,4

மேல்


அடைப்பும் (1)

நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க – 6.வம்பறா:1 586/2

மேல்


அடைப்பையோர் (1)

மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ – 1.திருமலை:5 187/3

மேல்


அடைய (26)

உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3
நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா – 2.தில்லை:7 33/2
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் – 5.திருநின்ற:1 56/1
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன – 5.திருநின்ற:1 85/3
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன – 5.திருநின்ற:1 373/3
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே – 5.திருநின்ற:1 405/2
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/3
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி – 6.வம்பறா:1 644/1
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/3
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/4
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/2
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/3
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் – 7.வார்கொண்ட:4 48/4
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி – 10.கடல்:1 11/3
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு – 10.கடல்:4 4/1,2
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4

மேல்


அடையா (2)

சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் – 2.தில்லை:2 34/4
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4

மேல்


அடையாத (1)

தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3

மேல்


அடையாது (1)

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1

மேல்


அடையாமல் (1)

கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி – 6.வம்பறா:1 391/3

மேல்


அடையாள (2)

அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/1,2
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை – 6.வம்பறா:1 1216/3

மேல்


அடையாளங்கள் (1)

பெரிய நல் அடையாளங்கள் பேசினார் – 6.வம்பறா:1 825/4

மேல்


அடையாளங்களுடன் (1)

தம்மை அடையாளங்களுடன் சாற்றி தாதையார்க்கு – 6.வம்பறா:1 76/3

மேல்


அடையாளத்தின் (1)

அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/2

மேல்


அடையாளம் (1)

அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட – 6.வம்பறா:1 1101/4

மேல்


அடையாளமும் (1)

ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் – 4.மும்மை:1 41/3

மேல்


அடையில் (2)

அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4

மேல்


அடையும் (13)

சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் – 4.மும்மை:4 5/3
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும்
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/3,4
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் – 6.வம்பறா:2 371/3
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/2
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2

மேல்


அடைவதற்காம் (1)

தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4

மேல்


அடைவதற்கு (2)

பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ – 5.திருநின்ற:1 365/2
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/2

மேல்


அடைவது (1)

யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2

மேல்


அடைவன் (1)

எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/4

மேல்


அடைவாய் (1)

இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4

மேல்


அடைவார் (11)

மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் – 5.திருநின்ற:1 135/4
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து – 5.திருநின்ற:1 343/1,2
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/2,3
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல் – 5.திருநின்ற:7 6/1
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4
கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார் – 6.வம்பறா:1 1145/4
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4

மேல்


அடைவால் (2)

மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற – 5.திருநின்ற:5 45/1
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/1,2

மேல்


அடைவிக்க (1)

அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/2

மேல்


அடைவில் (1)

அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1

மேல்


அடைவிலாதீர் (1)

தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3

மேல்


அடைவிலார் (1)

அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2

மேல்


அடைவு (4)

ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/2

மேல்


அடைவுடையார் (1)

ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/3

மேல்


அடைவும் (3)

அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/2
ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும் – 5.திருநின்ற:1 415/1,2
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி – 6.வம்பறா:1 298/2

மேல்


அடைவுற (2)

அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/3
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2

மேல்


அடைவுறு (1)

அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4

மேல்


அடைவுறும் (1)

அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2

மேல்


அடைவே (6)

தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/2
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி – 6.வம்பறா:1 1089/1,2
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4

மேல்


அடைவோம் (4)

மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று – 6.வம்பறா:1 354/1
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1

மேல்


அண்ட (1)

அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/2

மேல்


அண்டங்கள் (1)

பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/3,4

மேல்


அண்டத்து (2)

அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை – 6.வம்பறா:1 170/1
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3

மேல்


அண்டம் (6)

ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் – 1.திருமலை:5 162/3
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து – 6.வம்பறா:1 1140/3
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4

மேல்


அண்டமாம் (1)

அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1

மேல்


அண்டமுற (1)

ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற – 5.திருநின்ற:4 63/1

மேல்


அண்டர் (45)

அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல் – 1.திருமலை:2 10/4
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/3
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர – 2.தில்லை:5 23/3
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் – 2.தில்லை:7 44/2
அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த – 2.தில்லை:7 46/1
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/3
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் – 5.திருநின்ற:1 236/2
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/2
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/2
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் – 5.திருநின்ற:1 380/3
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 385/4
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை – 5.திருநின்ற:4 54/3
அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார் – 5.திருநின்ற:6 19/4
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/3
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் – 6.வம்பறா:1 202/4
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த – 6.வம்பறா:1 217/2
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து – 6.வம்பறா:1 324/1
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் – 6.வம்பறா:1 469/3
அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 594/4
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து – 6.வம்பறா:1 1085/2
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை – 6.வம்பறா:2 225/1
அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக – 6.வம்பறா:2 331/1
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் – 6.வம்பறா:2 360/2
அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய – 6.வம்பறா:4 21/2
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 114/3
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை – 12.மன்னிய:1 14/3
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1

மேல்


அண்டர்-தம் (1)

அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று – 6.வம்பறா:2 103/3

மேல்


அண்டர்பிரான் (3)

அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று – 6.வம்பறா:1 401/3
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3

மேல்


அண்டர்பிரானை (1)

அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2

மேல்


அண்டருக்கு (1)

அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று – 6.வம்பறா:1 960/3

மேல்


அண்டரும் (3)

அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி – 2.தில்லை:2 41/2
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த – 3.இலை:1 23/2
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3

மேல்


அண்ணல் (39)

அண்ணல் வீற்றிருக்க பெற்றது ஆதலின் – 1.திருமலை:1 2/1
அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் – 1.திருமலை:1 17/1
அண்ணல் பாகத்தை ஆளுடையநாயகி – 1.திருமலை:2 6/3
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன – 1.திருமலை:5 45/3
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை – 1.திருமலை:5 117/1
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் – 1.திருமலை:5 145/1
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் – 1.திருமலை:5 162/3
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/4
கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற – 1.திருமலை:5 197/4
அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/3,4
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா – 2.தில்லை:3 16/3
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1
அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் – 3.இலை:1 33/4
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/2
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் – 6.வம்பறா:1 77/4
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே – 6.வம்பறா:1 84/1
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/2
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே – 6.வம்பறா:1 764/2
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/2
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/1,2
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு – 6.வம்பறா:1 863/1
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் – 6.வம்பறா:1 890/3
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள – 6.வம்பறா:2 200/1
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி – 6.வம்பறா:4 6/2
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் – 7.வார்கொண்ட:4 130/3
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2

மேல்


அண்ணலார் (36)

அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த – 2.தில்லை:2 44/1
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு – 3.இலை:1 8/1
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு – 3.இலை:3 169/1
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் – 3.இலை:4 28/4
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/3
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/3
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன – 4.மும்மை:5 108/1
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் – 4.மும்மை:5 112/2
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் – 5.திருநின்ற:5 35/3
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி – 6.வம்பறா:1 231/1
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/4
அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை – 6.வம்பறா:1 431/1
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற – 6.வம்பறா:1 530/1
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு – 6.வம்பறா:1 782/3
அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல் – 6.வம்பறா:1 1087/2
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற – 6.வம்பறா:1 1221/3
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/2
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1
அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும் – 6.வம்பறா:2 353/1
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் – 6.வம்பறா:2 395/1
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் – 6.வம்பறா:3 1/1
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4
விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் – 13.வெள்ளானை:1 14/2,3
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு – 13.வெள்ளானை:1 41/4

மேல்


அண்ணலார்-தம் (1)

திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/2

மேல்


அண்ணலார்-தமை (3)

அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் – 4.மும்மை:5 51/3
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:1 881/3
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும் – 9.கறை:4 9/1

மேல்


அண்ணலார்க்கு (1)

அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு – 3.இலை:3 147/3

மேல்


அண்ணலாரும் (2)

அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/3
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/3

மேல்


அண்ணலாரே (1)

நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே – 4.மும்மை:1 48/4

மேல்


அண்ணலாரை (2)

அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் – 5.திருநின்ற:7 8/2
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/3,4

மேல்


அண்ணலே (1)

அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே – 5.திருநின்ற:1 368/1

மேல்


அண்ணலை (9)

அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் – 1.திருமலை:5 69/4
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/3
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் – 3.இலை:3 17/1
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/4
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:2 19/2
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2

மேல்


அண்ணாமலை (3)

அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் – 6.வம்பறா:1 969/4
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் – 6.வம்பறா:1 970/1

மேல்


அணங்கனார் (2)

அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 41/1

மேல்


அணங்கிய (1)

சீர் அணங்கிய தேவர்களே அலால் – 1.திருமலை:3 10/3

மேல்


அணங்கின் (1)

சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 1154/3

மேல்


அணங்கினும் (1)

அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் – 6.வம்பறா:1 1111/1

மேல்


அணங்கினை (1)

ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் – 6.வம்பறா:1 1092/1

மேல்


அணங்கினோடும் (1)

அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/1,2

மேல்


அணங்கு (17)

அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/2
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/2
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4
அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு – 5.திருநின்ற:1 24/1
ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த – 5.திருநின்ற:1 27/1
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து – 6.வம்பறா:1 67/3
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னிமாடத்தின் – 6.வம்பறா:1 1055/1
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற – 6.வம்பறா:1 1139/3
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் – 6.வம்பறா:2 197/2
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை – 7.வார்கொண்ட:3 53/1
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3

மேல்


அணங்குடையாட்டி-தன்னை (1)

அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை
செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/1,2

மேல்


அணங்குவன (1)

ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1

மேல்


அணங்கே (2)

அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என – 2.தில்லை:4 11/4
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் – 6.வம்பறா:2 217/1

மேல்


அணி (238)

தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/3
அனித கோடி அணி முடி மாலையும் – 1.திருமலை:1 5/2
நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1
குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/4
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன – 1.திருமலை:3 4/4
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி – 1.திருமலை:3 21/4
பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே – 1.திருமலை:3 27/4
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி – 1.திருமலை:5 4/3
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் – 1.திருமலை:5 15/3
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ – 1.திருமலை:5 30/1
ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/4
தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 117/3
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி – 1.திருமலை:5 130/2
மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4
விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/2
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி – 1.திருமலை:5 184/1
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும் – 2.தில்லை:5 5/3
திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் – 2.தில்லை:7 5/2
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3
குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் – 3.இலை:1 37/1
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண் – 3.இலை:2 26/2
தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/2
போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க – 3.இலை:3 11/3
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு – 3.இலை:3 99/1
குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் – 3.இலை:3 129/4
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/2
யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3
பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி – 3.இலை:6 20/4
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி – 3.இலை:7 17/1
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் – 4.மும்மை:1 10/1
எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா – 4.மும்மை:1 10/2
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் – 4.மும்மை:5 45/1
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
வீதி நாளும் ஒழியா விழா அணி – 4.மும்மை:5 104/4
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/4
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று – 5.திருநின்ற:1 113/3
கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற – 5.திருநின்ற:1 133/3
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை – 5.திருநின்ற:1 236/1
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை – 5.திருநின்ற:1 345/1
ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி
நாயனார் திரு பாதம் நவின்று உளார் – 5.திருநின்ற:2 9/1,2
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2
அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து – 5.திருநின்ற:4 11/1
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் – 6.வம்பறா:1 2/1
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/2
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/2
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி – 6.வம்பறா:1 88/1
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி – 6.வம்பறா:1 92/2
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/4
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி – 6.வம்பறா:1 120/1
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை – 6.வம்பறா:1 170/1
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/4
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து – 6.வம்பறா:1 208/2,3
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க – 6.வம்பறா:1 221/1
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் – 6.வம்பறா:1 249/3
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ – 6.வம்பறா:1 250/1
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி – 6.வம்பறா:1 293/2
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே – 6.வம்பறா:1 318/1
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் – 6.வம்பறா:1 337/3
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க – 6.வம்பறா:1 394/1
அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம் – 6.வம்பறா:1 440/1
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் – 6.வம்பறா:1 506/1
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/3
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும் – 6.வம்பறா:1 583/3
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி – 6.வம்பறா:1 668/3
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/2
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து – 6.வம்பறா:1 737/2
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 745/3
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் – 6.வம்பறா:1 759/3
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/3
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/2
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி
சந்த மா கொண்ட வண்ணமும் சாற்றினார் – 6.வம்பறா:1 828/3,4
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் – 6.வம்பறா:1 990/2
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/2
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி – 6.வம்பறா:1 1072/1
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1
அணி நிற காமரூபி அணைவதாம் அழகு காட்ட – 6.வம்பறா:1 1099/4
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
பொன் அணி மாளிகை புகலி வேந்தர் தாள் – 6.வம்பறா:1 1110/3
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/2
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும் – 6.வம்பறா:1 1141/3
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2
அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் – 6.வம்பறா:1 1169/4
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் – 6.வம்பறா:1 1170/4
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி – 6.வம்பறா:1 1173/2
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் – 6.வம்பறா:1 1186/3
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து – 6.வம்பறா:1 1194/1
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/2
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/2
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் – 6.வம்பறா:1 1220/1
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/2
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப – 6.வம்பறா:1 1226/1
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/3
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் – 6.வம்பறா:1 1251/1
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் – 6.வம்பறா:1 1251/1
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் – 6.வம்பறா:2 1/3
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/3
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி – 6.வம்பறா:2 145/2
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/3
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் – 6.வம்பறா:2 350/2
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி – 6.வம்பறா:2 382/2
பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி – 6.வம்பறா:2 382/3
தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் – 6.வம்பறா:2 382/4
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி – 6.வம்பறா:2 385/3
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/4
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து – 7.வார்கொண்ட:1 3/1
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/2
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/4
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை – 7.வார்கொண்ட:3 27/1
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1
பூதி அணி சாதனத்தவர் முன் போற்ற போதேன் ஆயிடினும் – 7.வார்கொண்ட:3 45/1
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/3
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத – 7.வார்கொண்ட:4 97/2
பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/4
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் – 7.வார்கொண்ட:4 123/4
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து – 7.வார்கொண்ட:4 144/1
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி – 7.வார்கொண்ட:5 2/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/2
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/2,3
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு – 8.பொய்:3 3/3
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் – 8.பொய்:4 4/4
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு – 8.பொய்:6 3/2
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் – 8.பொய்:6 14/2
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த – 8.பொய்:8 8/1
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை – 9.கறை:2 4/2
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார் – 9.கறை:3 2/4
வீதி எங்கும் விழா அணி காளையர் – 9.கறை:4 5/1
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் – 9.கறை:4 5/2
ஓதி எங்கும் ஒழியா அணி நிதி – 9.கறை:4 5/3
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/3
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/3,4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1

மேல்


அணிக்கு (1)

உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4

மேல்


அணிகலன் (1)

பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து – 6.வம்பறா:1 1067/2

மேல்


அணிகள் (3)

பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1121/2
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன – 7.வார்கொண்ட:4 48/1

மேல்


அணிகொள் (1)

அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் – 3.இலை:1 50/2

மேல்


அணித்து (8)

திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 316/2
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக – 6.வம்பறா:1 931/1
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல – 7.வார்கொண்ட:4 98/1
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4

மேல்


அணித்தே (1)

அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் – 5.திருநின்ற:1 279/1

மேல்


அணிந்த (48)

மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு – 3.இலை:3 140/3
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் – 3.இலை:5 25/2
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் – 4.மும்மை:2 2/1,2
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/2,3
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் – 6.வம்பறா:1 2/1
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது – 6.வம்பறா:1 17/2
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் – 6.வம்பறா:1 138/1,2
பொடி அணிந்த புராணன் அரத்துறை – 6.வம்பறா:1 215/1
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் – 6.வம்பறா:1 236/1
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும் – 6.வம்பறா:1 387/3
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் – 6.வம்பறா:1 511/2
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/2
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் – 6.வம்பறா:1 1159/3,4
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/2
பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர் – 6.வம்பறா:1 1209/4
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 220/1
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்பெருமான் – 6.வம்பறா:2 271/1
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மா தோட்டத்து திருக்கேதீச்சரம் சார்ந்த – 7.வார்கொண்ட:4 109/2,3
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும் – 8.பொய்:3 4/1
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி – 8.பொய்:8 8/1,2
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/3,4
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1

மேல்


அணிந்தது (1)

துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2

மேல்


அணிந்தவர் (8)

சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் – 4.மும்மை:1 43/2
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/4
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி – 6.வம்பறா:1 373/2
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/2
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3

மேல்


அணிந்தவர்-தம் (6)

பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 147/3
அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால் – 6.வம்பறா:1 415/3
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/3
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4

மேல்


அணிந்தவருக்கு (1)

ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1

மேல்


அணிந்தவரை (1)

எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1

மேல்


அணிந்தன (1)

செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4

மேல்


அணிந்தார் (32)

நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/4
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/3
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் – 6.வம்பறா:1 286/4
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 291/4
அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி – 6.வம்பறா:1 896/3
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/3
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/4
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/3
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 116/2
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/3,4
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக – 10.கடல்:5 3/2
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/3

மேல்


அணிந்தார்-தம் (1)

சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை – 6.வம்பறா:3 27/3

மேல்


அணிந்தார்-தம்மை (2)

மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த – 5.திருநின்ற:5 43/2
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/3

மேல்


அணிந்தார்-தமை (1)

ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1

மேல்


அணிந்தார்-பால் (1)

கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார் – 6.வம்பறா:1 133/4

மேல்


அணிந்தார்க்கு (3)

நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் – 7.வார்கொண்ட:1 8/2
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த – 8.பொய்:8 8/1
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3

மேல்


அணிந்தாருக்கு (1)

பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி – 9.கறை:1 9/2

மேல்


அணிந்தாரை (2)

சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார் – 6.வம்பறா:1 334/4
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4

மேல்


அணிந்தான் (1)

மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3

மேல்


அணிந்தானை (2)

எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன – 6.வம்பறா:1 292/2
புரம் மூன்றும் செற்றானை பூண் நாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை – 11.பத்தராய்:2 1/1,2

மேல்


அணிந்து (19)

வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம் – 3.இலை:3 62/1
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து – 3.இலை:7 16/4
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் – 4.மும்மை:1 41/3
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான் – 6.வம்பறா:1 857/2
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது – 6.வம்பறா:1 858/1
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1
மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் – 6.வம்பறா:1 1067/4
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே – 6.வம்பறா:2 52/1
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/2,3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் – 8.பொய்:5 9/4
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன – 10.கடல்:1 10/3
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


அணிபெற (1)

நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து – 6.வம்பறா:1 1071/2

மேல்


அணிமாஆதி (2)

ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் – 5.திருநின்ற:3 6/2
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1

மேல்


அணிய (6)

சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார் – 4.மும்மை:2 6/4
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய
வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை – 4.மும்மை:5 36/1,2
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/2,3
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/2

மேல்


அணியது (1)

அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4

மேல்


அணியவாம் (1)

வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3

மேல்


அணியன் (2)

இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/3
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4

மேல்


அணியா (2)

கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/4
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3

மேல்


அணியாதே (1)

முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3

மேல்


அணியாம் (1)

அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1

மேல்


அணியாமல் (1)

அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார் – 6.வம்பறா:2 29/3

மேல்


அணியாய் (2)

கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் – 6.வம்பறா:1 744/1
அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் – 6.வம்பறா:1 1108/4

மேல்


அணியார் (2)

அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து – 5.திருநின்ற:1 280/1
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார்
சந்திரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 14/3,4

மேல்


அணியால் (2)

மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/3,4

மேல்


அணியானை (1)

ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/4

மேல்


அணியில் (1)

பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/3

மேல்


அணியின் (1)

இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3

மேல்


அணியின (1)

அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2

மேல்


அணியும் (19)

அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
ஆறும் மதியும் அணியும் சடை மேல் – 3.இலை:1 17/1
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த – 5.திருநின்ற:5 12/1
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/2
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் – 6.வம்பறா:1 946/3
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண் – 6.வம்பறா:2 304/1
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/3
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/3
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் – 10.கடல்:4 7/3
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக – 10.கடல்:5 2/1,2
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/2,3
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/3

மேல்


அணியும்படி (1)

சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3

மேல்


அணிவர் (2)

நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4

மேல்


அணிவார் (10)

செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற – 5.திருநின்ற:4 3/3
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 431/4
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/4
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3

மேல்


அணிவார்-தமை (2)

பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து – 5.திருநின்ற:1 412/2
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி – 5.திருநின்ற:4 30/1

மேல்


அணிவாரை (1)

பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் – 5.திருநின்ற:1 238/4

மேல்


அணிவாள் (1)

பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1

மேல்


அணிவித்தார் (1)

பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/4

மேல்


அணிவித்து (2)

உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி – 5.திருநின்ற:1 332/3
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2

மேல்


அணிவிப்பன் (1)

வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் – 6.வம்பறா:1 734/4

மேல்


அணுக்க (4)

வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் – 6.வம்பறா:2 332/3
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/2
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1

மேல்


அணுக்கராம் (1)

ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் – 6.வம்பறா:1 168/4

மேல்


அணுக்கராய் (1)

ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2

மேல்


அணுக்கன் (2)

திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1

மேல்


அணுக்கனாம் (1)

அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2

மேல்


அணுக (4)

ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/4
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் – 3.இலை:7 31/1,2
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த – 6.வம்பறா:1 313/1
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2

மேல்


அணுகப்பெற்ற (1)

ஆதியார்-தம்மை நாளும் கல் எறிந்து அணுகப்பெற்ற
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/1,2

மேல்


அணுகி (2)

ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/1,2
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2

மேல்


அணுகுதற்கு (1)

அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3

மேல்


அணுவாக (1)

நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை – 6.வம்பறா:1 402/1

மேல்


அணை (25)

துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை – 1.திருமலை:5 12/2
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/2
பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால் – 4.மும்மை:1 44/3
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர – 5.திருநின்ற:1 113/1
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/4
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2
பூ அணை தாமம் தூக்கி பூரணகும்பம் ஏந்தி – 6.வம்பறா:1 118/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 421/2
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் – 6.வம்பறா:1 689/4
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் – 9.கறை:4 3/2
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/2

மேல்


அணை-தொறும் (1)

ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1

மேல்


அணைக்கரை (1)

வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் – 6.வம்பறா:1 1034/3

மேல்


அணைக (1)

இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/4

மேல்


அணைகின்றார் (8)

அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் – 1.திருமலை:5 200/4
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/1,2
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/4
சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/4
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4

மேல்


அணைகின்றார்-தம் (1)

அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம்
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/2,3

மேல்


அணைகின்றான் (1)

ஞானசம்பந்தன் நம்-பால் அணைகின்றான்
மான முகத்தின் சிவிகை மணி குடை – 6.வம்பறா:1 197/1,2

மேல்


அணைத்த (1)

அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/1,2

மேல்


அணைத்தால் (1)

வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4

மேல்


அணைத்து (8)

அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/1,2
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில் – 5.திருநின்ற:1 123/3
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி – 6.வம்பறா:2 40/2
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/3
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை – 8.பொய்:4 19/2

மேல்


அணைத்துக்கொண்டு (1)

அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு
வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/1,2

மேல்


அணைத்தும் (1)

காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு – 3.இலை:6 15/3

மேல்


அணைத்தே (1)

உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் – 7.வார்கொண்ட:3 61/2

மேல்


அணைதரும் (2)

ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/3

மேல்


அணைதலால் (1)

அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் – 6.வம்பறா:1 1205/3

மேல்


அணைதலினால் (1)

அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி – 6.வம்பறா:1 926/1

மேல்


அணைதலும் (1)

அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் – 3.இலை:3 127/1

மேல்


அணைந்த (51)

நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது – 2.தில்லை:5 4/3
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என – 3.இலை:7 21/1
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/2
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து – 4.மும்மை:6 31/1
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து – 5.திருநின்ற:1 92/1
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து – 5.திருநின்ற:1 97/1
அ திரு பதியினில் அணைந்த அன்பரை – 5.திருநின்ற:1 132/1
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 21/2
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும் – 5.திருநின்ற:4 44/1
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத – 5.திருநின்ற:5 6/1
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான – 6.வம்பறா:1 94/3
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது – 6.வம்பறா:1 223/3
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/2
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி – 6.வம்பறா:1 577/1
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி – 6.வம்பறா:1 586/1
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட – 6.வம்பறா:1 596/1
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் – 6.வம்பறா:1 801/2
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் – 6.வம்பறா:1 986/2
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் – 6.வம்பறா:1 998/1
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி – 6.வம்பறா:1 1011/2
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த
புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/1,2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/1,2
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று – 6.வம்பறா:2 360/3
ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும் – 6.வம்பறா:2 363/1
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து – 7.வார்கொண்ட:2 4/1
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 53/2
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/1,2

மேல்


அணைந்ததன் (1)

ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் – 5.திருநின்ற:3 6/2

மேல்


அணைந்தது (14)

சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் – 1.திருமலை:5 167/2
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே – 3.இலை:1 12/4
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் – 6.வம்பறா:1 87/1
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட – 6.வம்பறா:1 651/4
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/4
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/2

மேல்


அணைந்தமை (1)

அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே – 6.வம்பறா:1 84/1

மேல்


அணைந்தவர்-தம்மை (1)

பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3

மேல்


அணைந்தவர்க்கு (2)

அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1

மேல்


அணைந்தவன் (1)

கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் – 5.திருநின்ற:1 85/2

மேல்


அணைந்தனர் (14)

தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் – 2.தில்லை:7 4/4
ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு – 4.மும்மை:3 9/2
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி – 6.வம்பறா:1 83/4
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/3
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/4
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
அந்தணர் பூந்தராய்-தன்னில் அணைந்தனர் நாவுக்கரையர் – 6.வம்பறா:1 268/4
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் – 6.வம்பறா:1 373/3
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/2
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3

மேல்


அணைந்தனன் (3)

அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/4
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல – 6.வம்பறா:1 685/4

மேல்


அணைந்தார் (187)

செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/4
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் – 1.திருமலை:5 111/4
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/4
தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார் – 1.திருமலை:5 117/4
நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே – 1.திருமலை:5 203/2,3
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/4
பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் – 3.இலை:2 41/4
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/2,3
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/1,2
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/4
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/4
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/4
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/4
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே – 5.திருநின்ற:1 228/4
தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 248/4
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 329/4
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/4
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/4
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு – 5.திருநின்ற:1 392/2
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப – 5.திருநின்ற:4 16/2
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/4
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/4
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே – 6.வம்பறா:1 123/4
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் – 6.வம்பறா:1 145/4
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:1 229/4
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/3,4
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/3,4
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் – 6.வம்பறா:1 325/4
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/4
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர் – 6.வம்பறா:1 371/3,4
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/3,4
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 378/4
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/4
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 508/4
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/4
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/4
வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 550/4
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார் – 6.வம்பறா:1 622/4
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/3,4
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/4
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/4
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/2
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 807/1
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி – 6.வம்பறா:1 938/3,4
ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 949/4
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 985/4
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/4
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/4
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1074/3
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு – 6.வம்பறா:1 1126/4
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் – 6.வம்பறா:1 1129/4
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் – 6.வம்பறா:1 1132/4
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/4
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/4
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார் – 6.வம்பறா:2 22/4
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் – 6.வம்பறா:2 23/4
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/4
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் – 6.வம்பறா:2 72/4
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/4
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/4
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/4
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 219/4
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் – 6.வம்பறா:2 255/3,4
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/4
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் – 6.வம்பறா:2 283/4
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார்
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/3,4
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/3,4
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 312/4
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய – 6.வம்பறா:2 324/4
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/3
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/2
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:3 6/4
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் – 6.வம்பறா:3 8/4
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார்
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/3,4
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/4
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/3,4
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/4
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 97/4
செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 107/4
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/2,3
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார்
போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் – 7.வார்கொண்ட:4 117/3,4
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/4
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/4
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/4
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 169/4
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 172/4
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ – 8.பொய்:4 18/4
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் – 8.பொய்:5 6/3
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் – 8.பொய்:8 7/3,4
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4

மேல்


அணைந்தார்-தம்மில் (1)

ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் – 2.தில்லை:3 24/2,3

மேல்


அணைந்தார்-தமக்கு (1)

பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து – 8.பொய்:3 7/3

மேல்


அணைந்தார்-தமை (2)

அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என – 5.திருநின்ற:1 96/1
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ – 6.வம்பறா:1 877/1

மேல்


அணைந்தார்க்கு (1)

நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/3

மேல்


அணைந்தார்கள் (2)

வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4

மேல்


அணைந்தார்களும் (2)

பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3

மேல்


அணைந்தாரும் (1)

கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும் – 6.வம்பறா:1 1252/2,3

மேல்


அணைந்தால் (2)

நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து – 11.பத்தராய்:1 1/3

மேல்


அணைந்தாள் (1)

பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4

மேல்


அணைந்தான் (9)

தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/4
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/4

மேல்


அணைந்தானேல் (1)

மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/1,2

மேல்


அணைந்திட (4)

அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/3
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு – 6.வம்பறா:1 956/1

மேல்


அணைந்திடவும் (1)

அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2

மேல்


அணைந்திலர் (1)

அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/4

மேல்


அணைந்தீர் (1)

அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3

மேல்


அணைந்து (214)

சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/2
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர் – 3.இலை:3 152/1
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/3,4
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர – 3.இலை:7 30/1
முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார் – 4.மும்மை:4 27/4
அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/2,3
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/2,3
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/2
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/3
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி – 5.திருநின்ற:1 38/1
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/4
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு – 5.திருநின்ற:1 199/2,3
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது – 5.திருநின்ற:1 214/1
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை – 5.திருநின்ற:1 226/2
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 293/2
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து – 5.திருநின்ற:1 322/1,2
மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி – 5.திருநின்ற:1 327/2
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/4
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும் – 5.திருநின்ற:1 353/1
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று – 5.திருநின்ற:1 362/1
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு – 5.திருநின்ற:1 401/2
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் – 5.திருநின்ற:1 403/1
பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/2,3
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/3
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் – 5.திருநின்ற:5 10/1
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் – 5.திருநின்ற:7 22/3
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி – 6.வம்பறா:1 8/3
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/3,4
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள் – 6.வம்பறா:1 100/1
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 109/4
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர – 6.வம்பறா:1 116/1
கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை – 6.வம்பறா:1 167/1,2
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ் – 6.வம்பறா:1 173/4
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
கோன்-அவன்-பால் அணைந்து கொடும் என – 6.வம்பறா:1 197/4
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் – 6.வம்பறா:1 236/1
அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து – 6.வம்பறா:1 240/2
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் – 6.வம்பறா:1 247/4
சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர் – 6.வம்பறா:1 252/1
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் – 6.வம்பறா:1 285/2
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் – 6.வம்பறா:1 297/3
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/4
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் – 6.வம்பறா:1 357/2
சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார் – 6.வம்பறா:1 366/4
அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் – 6.வம்பறா:1 367/4
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/2,3
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று – 6.வம்பறா:1 401/3
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/3,4
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/1,2
குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள் – 6.வம்பறா:1 416/2
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து
தா_இல் சண்பையர் தலைவர்க்கு தாதையார் தாமும் – 6.வம்பறா:1 422/2,3
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் – 6.வம்பறா:1 427/1
பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து
சொன்னவாறு அறிவார்-தமை துருத்தியில் தொழுதார் – 6.வம்பறா:1 435/3,4
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3
பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம் – 6.வம்பறா:1 448/2
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் – 6.வம்பறா:1 457/3
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/3
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது – 6.வம்பறா:1 506/4
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற – 6.வம்பறா:1 530/1
மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் – 6.வம்பறா:1 534/1
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து – 6.வம்பறா:1 547/1
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/3,4
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/2,3
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/2,3
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/2
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/2
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு – 6.வம்பறா:1 948/2
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/3
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 967/1
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 976/2
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து – 6.வம்பறா:1 993/2,3
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/4
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி – 6.வம்பறா:1 1005/3
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் – 6.வம்பறா:1 1050/2,3
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி – 6.வம்பறா:1 1064/3
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/1,2
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/3,4
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/2,3
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிட கண்டு – 6.வம்பறா:1 1091/2,3
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/2,3
பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும் – 6.வம்பறா:1 1141/3
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/3
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து – 6.வம்பறா:1 1152/1
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி – 6.வம்பறா:1 1168/1,2
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் – 6.வம்பறா:2 68/1
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து – 6.வம்பறா:2 73/1
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/2,3
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர் – 6.வம்பறா:2 75/1
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/3
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/1,2
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் – 6.வம்பறா:2 99/2,3
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:2 164/2
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/1,2
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/4
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/2,3
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/2
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் – 6.வம்பறா:2 270/2
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/2,3
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் – 6.வம்பறா:2 299/1
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 303/1
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/2
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் – 6.வம்பறா:2 333/1
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து – 6.வம்பறா:3 9/2,3
மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து
சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக – 6.வம்பறா:3 12/1,2
நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து – 6.வம்பறா:3 14/2
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி – 6.வம்பறா:3 25/1
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/4
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/2
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 36/2,3
வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று – 7.வார்கொண்ட:3 37/1
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/1,2
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார் – 7.வார்கொண்ட:4 50/4
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து
நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/3,4
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/3,4
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை – 7.வார்கொண்ட:4 105/1
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/3,4
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/3,4
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/2,3
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/3,4
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் – 12.மன்னிய:1 12/1
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2

மேல்


அணைந்துடன் (1)

அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1

மேல்


அணைந்துளார் (1)

அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் – 6.வம்பறா:1 1060/2

மேல்


அணைந்துளோர் (1)

ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்
பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் – 6.வம்பறா:1 1250/3,4

மேல்


அணைந்துறும் (1)

அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் – 6.வம்பறா:1 779/1

மேல்


அணைந்தே (4)

மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/2,3
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/1,2
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/2,3
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/1,2

மேல்


அணைந்தோம் (2)

ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/1,2
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4

மேல்


அணைந்தோர் (1)

ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3

மேல்


அணைப்பார் (1)

ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1

மேல்


அணைபவர் (4)

ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர் – 3.இலை:3 103/3
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே – 6.வம்பறா:1 965/1

மேல்


அணைய (81)

செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/4
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் – 2.தில்லை:2 18/4
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக – 3.இலை:1 15/1
பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார் – 3.இலை:1 51/4
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4
ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/4
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/1,2
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/2
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கரசினையும் – 5.திருநின்ற:1 250/1
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே – 5.திருநின்ற:4 10/2
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து – 5.திருநின்ற:5 30/2
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் – 5.திருநின்ற:6 9/1
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/1,2
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/4
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் – 6.வம்பறா:1 395/3
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/2
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/4
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய – 6.வம்பறா:1 668/4
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/4
சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் – 6.வம்பறா:1 879/1,2
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/2
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து – 6.வம்பறா:1 1082/2,3
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/2,3
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி – 6.வம்பறா:1 1210/2
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள – 6.வம்பறா:2 153/2,3
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/3,4
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/2
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/2
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/3
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/4
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/1,2
வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/1,2
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/2,3
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/3
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி – 7.வார்கொண்ட:4 92/3
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/1,2
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் – 7.வார்கொண்ட:4 141/3
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4
அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர் – 10.கடல்:1 9/1
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை – 12.மன்னிய:4 10/3

மேல்


அணையப்பெற்ற (1)

அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க – 6.வம்பறா:1 1221/3,4

மேல்


அணையல் (1)

அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல – 6.வம்பறா:1 712/2

மேல்


அணையா (4)

ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/4
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2

மேல்


அணையாது (4)

மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/2,3
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள் – 6.வம்பறா:3 19/2

மேல்


அணையாதே (1)

ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/1,2

மேல்


அணையாமை (1)

வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/2

மேல்


அணையார் (2)

வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 145/3

மேல்


அணையான் (1)

பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் – 11.பத்தராய்:1 3/3

மேல்


அணையில் (2)

பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3

மேல்


அணையினும் (2)

பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும் – 5.திருநின்ற:2 6/1,2
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு – 5.திருநின்ற:2 6/2,3

மேல்


அணையு-மின் (1)

பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3

மேல்


அணையும் (40)

வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/2
செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/4
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் – 2.தில்லை:2 6/3
கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி – 2.தில்லை:5 11/1
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் – 3.இலை:3 4/3
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள – 4.மும்மை:6 4/4
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு – 5.திருநின்ற:1 233/1
ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் – 5.திருநின்ற:1 243/1
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் – 5.திருநின்ற:5 26/2
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார் – 6.வம்பறா:1 133/4
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/2
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2
பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் – 6.வம்பறா:1 169/4
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் – 6.வம்பறா:1 272/3
அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் – 6.வம்பறா:1 273/1
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும்
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/1,2
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் – 6.வம்பறா:1 654/1
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் – 6.வம்பறா:1 791/1
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் – 6.வம்பறா:1 879/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு – 6.வம்பறா:1 951/2
சென்று அணையும் பொழுதின்-கண் திருத்தொண்டர் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1130/1
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் – 6.வம்பறா:2 350/2
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 6.வம்பறா:6 6/4
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 84/1
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் – 10.கடல்:4 7/1
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி – 10.கடல்:4 7/2
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4

மேல்


அணையுற (1)

ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து – 6.வம்பறா:1 422/2

மேல்


அணையுறும் (1)

அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3

மேல்


அணையை (3)

அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி – 6.வம்பறா:1 723/3
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட – 6.வம்பறா:2 350/3
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் – 7.வார்கொண்ட:4 84/2

மேல்


அணைவதற்கு (4)

அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் – 5.திருநின்ற:1 361/1
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் – 6.வம்பறா:2 46/3
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/4

மேல்


அணைவதன் (1)

அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/3

மேல்


அணைவதனுக்கு (1)

அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/2,3

மேல்


அணைவதாம் (1)

அணி நிற காமரூபி அணைவதாம் அழகு காட்ட – 6.வம்பறா:1 1099/4

மேல்