பு – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 14
புக்கதன் 1
புக்கதால் 1
புக்கது 1
புக்கனர் 1
புக்காய் 1
புக்கார் 67
புக்கார்க்கு 1
புக்கான் 6
புக்கிட 1
புக்கு 132
புக்கே 1
புக்கேன் 1
புக்கொளியூர் 1
புக 17
புகர் 4
புகர்_இல் 3
புகல் 6
புகல்கின்றாம் 1
புகல்கின்றார் 3
புகல்வது 1
புகல்வாம் 2
புகல்வார் 2
புகல 2
புகலல் 2
புகலலாம் 1
புகலல்உற்றாள் 1
புகலல்உற்றேன் 3
புகலால் 1
புகலி 87
புகலி-தனில் 1
புகலியர் 5
புகலியர்-தம் 1
புகலியார் 5
புகலியார்-தம் 2
புகலியில் 6
புகலியின் 4
புகலியினில் 1
புகலியினை 1
புகலும் 9
புகலூர் 16
புகலூரன் 1
புகலூரில் 2
புகலூரினை 2
புகலூரை 1
புகலே 1
புகவிட்டு 1
புகழ் 120
புகழ்-அதனால் 1
புகழ்க்கு 1
புகழ்ச்சியால் 1
புகழ்த்துணையார் 3
புகழ்ந்த 1
புகழ்ந்து 13
புகழ்புரி 1
புகழ 2
புகழவர் 1
புகழனார் 5
புகழனார்-பால் 1
புகழார் 3
புகழார்-தம் 1
புகழாரை 1
புகழாளர் 1
புகழான் 1
புகழின் 7
புகழின்-பாலார் 1
புகழினான் 1
புகழீர் 1
புகழும் 7
புகழே 1
புகழோ 2
புகழோய் 1
புகன்ற 3
புகன்றனர் 1
புகன்றனரால் 1
புகன்றார் 4
புகன்றான் 1
புகன்றிட 1
புகன்று 4
புகாதவர் 1
புகார் 2
புகாரில் 1
புகு 3
புகுக 1
புகுகின்றார் 3
புகுகின்றான் 1
புகுத 8
புகுதப்பெறாது 1
புகுதலின் 1
புகுதா 1
புகுதாதே 2
புகுதின் 1
புகுதும் 2
புகுதோம் 1
புகுந்த 9
புகுந்ததன் 1
புகுந்தது 6
புகுந்ததுவும் 1
புகுந்தபடி 7
புகுந்தபடி-தனை 1
புகுந்தவாறு 2
புகுந்தன 1
புகுந்தனர் 3
புகுந்தனன் 1
புகுந்தார் 32
புகுந்தான் 1
புகுந்திட 2
புகுந்து 59
புகுந்தும் 1
புகுந்தே 2
புகும் 10
புகுவ 1
புகுவதற்கு 1
புகுவனவும் 1
புகுவார் 8
புகுவோம் 1
புகை 14
புகைப்பார்கள் 1
புகைப்பால் 1
புகையால் 1
புகையாலும் 2
புகையின் 1
புகையினாலும் 1
புகையும் 3
புகையோ 2
புங்கவர் 1
புஞ்ச 1
புட்கள் 1
புட்கள்-தம்மை 1
புடை 60
புடை-நின்று 1
புடைகள்-தோறும் 1
புடைசூழ் 5
புடைசூழ்தர 1
புடைசூழ்ந்த 1
புடைசூழ்ந்தபோது 1
புடைசூழ்ந்து 7
புடைசூழ 11
புடைசூழும் 3
புடைத்த 1
புடைத்தது 1
புடைத்திட 1
புடைத்து 3
புடைப்ப 2
புடைப்பு 1
புடையன 1
புடையில் 2
புடையின்-கணும் 1
புடையினில் 1
புடையும் 2
புடையே 2
புடைவர 1
புடைவலம்கொண்டு 1
புடைவை 1
புண் 7
புண்கள் 1
புண்டரம் 1
புண்டரிக 8
புண்டரிகத்து 1
புண்டரிகம் 1
புண்டரீக 3
புண்டரீகங்கள் 1
புண்டரீகம் 1
புண்ணிய 32
புண்ணியத்தின் 2
புண்ணியம் 6
புண்ணியமும் 1
புண்ணியமோ 1
புண்ணியர் 2
புண்ணியரை 1
புண்ணியனார் 5
புண்ணியனே 1
புண்ணியா 1
புண்படு 1
புணர் 14
புணர்க்க 2
புணர்ச்சி 4
புணர்ச்சிகள் 1
புணர்தற்கு 1
புணர்ந்த 8
புணர்ந்து 6
புணர்வில் 1
புணர 2
புணராது 1
புணரி 3
புணரி-தன்னையும் 1
புணரும் 6
புணை 2
புணைந்த 3
புணைந்தவர் 1
புணைந்தார் 2
புணையாம் 1
புத்தக 1
புத்தகம் 1
புத்தநந்தி 5
புத்தர் 6
புத்தர்களும் 1
புத்தர்களை 1
புத்தருடன் 1
புத்தரோடும் 1
புத்தன் 5
புத்தன்-தன்னையே 1
புத்திரன் 1
புத்தூர் 6
புத்தேள் 1
புத்தேளிர் 1
புதல் 3
புதல்கள் 1
புதல்வர் 6
புதல்வர்க்கு 1
புதல்வர்க்கும் 1
புதல்வர்களும் 1
புதல்வன் 7
புதல்வன்-தன்னை 5
புதல்வன்-தனை 1
புதல்வனை 1
புதல்வனையும் 1
புதல்வி 1
புதல்வியராம் 1
புதிய 7
புது 16
புதுமலை 1
புதுமையும் 1
புதுவார் 1
புதை 2
புதைத்து 1
புதைய 3
புந்தி 3
புந்தியால் 1
புந்தியாவது 1
புந்தியில் 1
புந்தியினால் 1
புந்தியினில் 1
புய 1
புயத்து 5
புயம் 3
புயல் 8
புர 3
புரக்க 1
புரக்கின்றார் 2
புரக்கும் 5
புரங்கள் 16
புரசை 4
புரண்டன 1
புரண்டிட 1
புரண்டு 5
புரத்தவர் 1
புரத்தார் 1
புரத்திடை 1
புரத்தின் 1
புரத்து 2
புரந்த 3
புரந்தரன் 3
புரந்தார் 1
புரந்து 4
புரப்பவள் 1
புரப்பீர் 1
புரம் 25
புரமூன்று 1
புரவலர் 4
புரவலன் 2
புரவலன்-தன்னை 1
புரவலன்-பால் 1
புரவலனார் 13
புரவலனாரையும் 1
புரவி 13
புரவியும் 1
புரள் 1
புரள்கின்ற 1
புரள்வ 1
புராண 2
புராணங்கள் 1
புராணம் 1
புராணர் 1
புராணன் 1
புராணனை 1
புராதனர் 1
புராதனரை 3
புராதனனை 1
புரி 77
புரிக 1
புரிகின்ற 2
புரிசடையார் 1
புரிசடையார்-தமை 1
புரிசனங்களும் 1
புரிசை 12
புரிதல் 1
புரிதலில் 2
புரிந்த 15
புரிந்தது 1
புரிந்தமை 1
புரிந்தவர் 3
புரிந்தவன்-தன்னை 1
புரிந்தன 1
புரிந்தனர் 2
புரிந்தார் 7
புரிந்தான் 1
புரிந்திட 3
புரிந்து 46
புரிந்தும் 1
புரிய 11
புரியா 3
புரியார் 1
புரியும் 30
புரியும்-காலை 1
புரிவ 1
புரிவதற்கு 2
புரிவதனுக்கு 1
புரிவதும் 1
புரிவாய் 1
புரிவார் 15
புரிவார்-தம் 1
புரிவார்க்கு 1
புரிவாள் 1
புரிவித்தார்-தம் 1
புரிவீர் 1
புரிவு 1
புரிவுடன் 1
புரிவுறு 4
புரிவேணி 1
புரிவேன் 2
புரிவை 1
புரிவொடும் 1
புரிவோர் 1
புருவ 2
புரை 16
புரை_அற 1
புரை_அறு 1
புரை_இல் 2
புரையும் 2
புரைவன 1
புல் 13
புல்-பால் 1
புல்கு 3
புல்ல 1
புல்லர் 1
புல்லி 4
புல்லிய 1
புல்லின் 1
புல்லு 1
புல்லும் 1
புல்லும்படி 1
புல்லுவர் 1
புல்லோடும் 1
புல்வாயும் 1
புல 3
புலக்கான் 1
புலங்கள் 2
புலங்களில் 1
புலத்தாரேனும் 1
புலத்தில் 2
புலத்தின் 1
புலத்து 7
புலத்தை 1
புலப்பட 1
புலப்படா 2
புலப்படுத்தார் 1
புலப்படுப்பார் 1
புலப்படும் 1
புலப்படும்படி 1
புலம் 10
புலம்ப 1
புலம்பி 2
புலம்பிட 1
புலம்பு 1
புலம்புகின்றாள் 1
புலம்புவன 1
புலம்புவார் 1
புலர் 8
புலர்ச்சி 1
புலர்த்தி 1
புலர்த்தும்-ஆல் 1
புலர்ந்திட 1
புலர்ந்து 7
புலர்வதன் 1
புலர்வு 2
புலர்வுறும் 1
புலர 5
புலரி 1
புலரும் 1
புலரும்படி 1
புலவர் 5
புலவனார்-தம் 1
புலவி 8
புலவியினை 1
புலவியோ 1
புலவை 1
புலன் 11
புலன்கள் 1
புலனால் 1
புலனும் 2
புலனுறு 1
புலி 20
புலிகள் 1
புலித்தோல் 1
புலியார்-தம் 1
புலியின் 1
புலியும் 1
புலியூர் 3
புலியூர்-தன்னில் 1
புலை 2
புலைச்சியர்கள் 1
புலைப்பாடி 1
புலைமை 1
புலையர் 1
புவன 1
புவனங்கள் 4
புவனங்களில் 3
புவனங்களின் 2
புவனங்களும் 2
புவனத்தில் 1
புவனத்து 3
புவனம் 14
புவனியின் 1
புவி 25
புவிக்கு 1
புவியில் 1
புவியின் 2
புவியும் 1
புவியுள் 1
புழுக்கலும் 1
புழுக்கி 1
புழுங்க 1
புழுங்கி 1
புள் 17
புள்ள 1
புள்ளல் 1
புள்ளி 1
புள்ளின் 2
புள்ளும் 3
புளக 1
புளகங்கள் 3
புளகங்களாக 1
புளகத்துடன் 1
புளகத்தொடும் 1
புளகம் 21
புளகமும் 1
புளி 1
புளின 1
புளினம்-தோறும் 1
புளை 1
புற்கு 1
புற்றிடம் 2
புற்றில் 4
புற்றின் 4
புற்றினிடை 1
புற்று 20
புற்றுள் 1
புற்றுஉளாரை 1
புற 13
புறகிட்டான் 1
புறகிட்டு 1
புறகு 2
புறங்காத்தார் 1
புறத்தது 1
புறத்தன 1
புறத்திடை 1
புறத்தில் 4
புறத்திலே 1
புறத்தின் 1
புறத்தினன் 1
புறத்தினில் 2
புறத்து 64
புறத்தும் 1
புறத்துள்ள 1
புறத்துளும் 1
புறத்துறை 1
புறந்தருவார் 1
புறப்பட்ட 1
புறப்பட்டார் 7
புறப்பட்டு 6
புறப்பட 2
புறப்படலாலும் 1
புறப்படும் 1
புறப்படுவார் 1
புறப்படுவித்து 1
புறம் 100
புறம்பணை 5
புறம்பணையில் 1
புறம்பணையின் 1
புறம்பு 25
புறம்பும் 3
புறமும் 1
புறம்உற 1
புறமே 1
புறவ 2
புறவம் 3
புறவாய்-தனில் 1
புறவார் 1
புறவிடை 1
புறவில் 7
புறவின் 4
புறவின்-கண் 1
புறவினில் 1
புறவு 4
புன் 24
புன்கண் 2
புன்கூர் 5
புன்கூர்க்கு 1
புன்செய் 1
புன்மை 1
புன்மையே 1
புன்னாக 1
புன்னாகம் 1
புன்னை 6
புன 3
புனங்கள் 1
புனத்திடை 1
புனம் 3
புனல் 141
புனல்கள் 1
புனல்வார் 1
புனலார் 1
புனலால் 1
புனலிடை 1
புனலில் 2
புனலின் 3
புனலும் 11
புனலை 1
புனலோடு 1
புனவாயில் 2
புனித 35
புனிதம் 5
புனிதமாம் 1
புனிதர் 28
புனிதர்-தம் 1
புனிதர்-தம்மை 2
புனிதர்-தமக்கு 1
புனிதர்-தமை 1
புனிதர்க்கு 2
புனிதர்கள் 1
புனிதராம் 1
புனிதரை 3
புனிதவதியார் 1
புனிதன் 1
புனிதன்-பால் 1
புனிதனாய் 1
புனிதனார் 3
புனிதனார்-தம் 1
புனிதனே 1
புனிப்பு 1
புனிற்றி 1
புனிற்று 7
புனிறு 1
புனை 50
புனை_இழை-தன்னை 1
புனைந்த 15
புனைந்தவர் 2
புனைந்தவர்-தம் 1
புனைந்தார் 13
புனைந்தார்-தம் 1
புனைந்தார்க்கும் 1
புனைந்தாரை 2
புனைந்திட 1
புனைந்திடவேண்டும் 1
புனைந்து 38
புனைந்தே 2
புனைபவர் 1
புனைய 2
புனையல் 1
புனையும் 8
புனைவதற்கு 1
புனைவார் 5
புனைவார்-தம் 1
புனைவார்-தமை 1
புனைவான் 2
புனைவீர் 1
புனைவுறு 1
புனைவோர் 1

புக்க (14)

தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது – 1.திருமலை:3 28/4
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/1,2
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/3
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் – 5.திருநின்ற:4 31/1
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் – 6.வம்பறா:1 236/2
புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி – 6.வம்பறா:1 682/1
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய – 8.பொய்:2 40/1
அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன் – 12.மன்னிய:5 4/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1

மேல்


புக்கதன் (1)

ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4

மேல்


புக்கதால் (1)

மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4

மேல்


புக்கது (1)

நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2

மேல்


புக்கனர் (1)

பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் – 6.வம்பறா:1 251/4

மேல்


புக்காய் (1)

இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3

மேல்


புக்கார் (67)

திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/4
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார்
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/2,3
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி – 2.தில்லை:2 21/2
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் – 2.தில்லை:3 34/4
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/4
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த – 3.இலை:4 19/1
புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார் – 3.இலை:7 41/4
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார்
குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள் – 4.மும்மை:4 24/2,3
கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/1,2
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/3,4
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் – 6.வம்பறா:1 84/4
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/2,3
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4
கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 155/4
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் – 6.வம்பறா:1 681/4
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/4
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் – 6.வம்பறா:1 737/4
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார்
கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை – 6.வம்பறா:1 745/3,4
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் – 6.வம்பறா:1 1208/4
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/3,4
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4
பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் – 6.வம்பறா:1 1250/4
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/4
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் – 6.வம்பறா:2 58/1
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/4
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் – 6.வம்பறா:2 274/3
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் – 6.வம்பறா:5 11/4
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/4
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார் – 7.வார்கொண்ட:4 91/4
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் – 7.வார்கொண்ட:4 128/4
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/4
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/4
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/4
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4

மேல்


புக்கார்க்கு (1)

நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/3,4

மேல்


புக்கான் (6)

மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான் – 1.திருமலை:5 14/4
சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் – 3.இலை:1 53/4
திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான் – 5.திருநின்ற:5 26/4
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் – 6.வம்பறா:1 689/4
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4

மேல்


புக்கிட (1)

பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் – 6.வம்பறா:1 679/4

மேல்


புக்கு (132)

பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/2
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு
பொன் திகழ் அறுவை சாத்தி பூம் கச்சு பொலிய வீக்கி – 2.தில்லை:3 11/3,4
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/2,3
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/1,2
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/1,2
அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை – 4.மும்மை:1 37/3
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/2
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து – 4.மும்மை:3 6/2
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/1,2
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/2,3
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள – 5.திருநின்ற:1 279/2
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/4
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/2,3
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/2
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் – 5.திருநின்ற:1 387/1
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/3,4
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் – 5.திருநின்ற:1 410/4
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை – 5.திருநின்ற:5 24/2
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் – 5.திருநின்ற:6 9/1
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/2
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர – 6.வம்பறா:1 116/1
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 122/1,2
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/2,3
கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து – 6.வம்பறா:1 134/1
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் – 6.வம்பறா:1 158/1
பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் – 6.வம்பறா:1 169/4
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/3,4
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/3,4
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் – 6.வம்பறா:1 247/3,4
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் – 6.வம்பறா:1 260/3
பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார் – 6.வம்பறா:1 295/2
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/3,4
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/2
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/2
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு வெண் கோட்டு – 6.வம்பறா:1 397/1,2
கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 438/3
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை – 6.வம்பறா:1 490/1
தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி – 6.வம்பறா:1 522/1
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் – 6.வம்பறா:1 544/1
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/2,3
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/2,3
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/2
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு – 6.வம்பறா:1 596/3
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் – 6.வம்பறா:1 610/1
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/4
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/1,2
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/3,4
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/2,3
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/4
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:1 927/1
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/2
பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 948/1
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/3
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி – 6.வம்பறா:1 979/2
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/1,2
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/3,4
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/2
கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/3,4
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/3
துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 23/1
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து – 6.வம்பறா:2 41/3
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் – 6.வம்பறா:2 65/4
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க – 6.வம்பறா:2 104/2
புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து – 6.வம்பறா:2 105/2
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் – 6.வம்பறா:2 111/3,4
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் – 6.வம்பறா:2 113/2
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 129/2
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 150/1
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/2,3
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு
கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/3,4
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/2
பூத நாதர் கோயிலினில் காலம்-தோறும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 222/2
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:2 296/1
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 303/1
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3
சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள் – 7.வார்கொண்ட:3 62/2
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/3,4
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் – 7.வார்கொண்ட:4 89/2
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/1,2
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து – 7.வார்கொண்ட:4 125/3
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் – 7.வார்கொண்ட:4 146/1,2
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி – 7.வார்கொண்ட:4 169/3
புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை – 10.கடல்:2 7/3
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3
வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் – 12.மன்னிய:4 5/3

மேல்


புக்கே (1)

அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/1,2

மேல்


புக்கேன் (1)

வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன்
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/2,3

மேல்


புக்கொளியூர் (1)

பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர்
தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும் – 5.திருநின்ற:7 33/2,3

மேல்


புக (17)

மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக – 1.திருமலை:5 149/4
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக – 1.திருமலை:5 157/4
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
புள் உறங்கும் வயல் புக போயினார் – 2.தில்லை:4 17/3
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/1,2
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி – 6.வம்பறா:1 59/2
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/3
புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் – 6.வம்பறா:2 21/3
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என – 6.வம்பறா:2 28/3
தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் – 6.வம்பறா:2 54/3
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் – 6.வம்பறா:2 127/2
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார் – 6.வம்பறா:3 17/1

மேல்


புகர் (4)

நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் – 6.வம்பறா:1 504/3
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4
புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/2
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/3

மேல்


புகர்_இல் (3)

புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4
புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/2
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/3

மேல்


புகல் (6)

புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/3
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் – 4.மும்மை:1 24/1
சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து – 5.திருநின்ற:1 249/1
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4

மேல்


புகல்கின்றாம் (1)

பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் – 8.பொய்:1 3/4

மேல்


புகல்கின்றார் (3)

புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/4
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/4

மேல்


புகல்வது (1)

புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4

மேல்


புகல்வாம் (2)

பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே – 0.பாயிரம்:1 9/4
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4

மேல்


புகல்வார் (2)

புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் – 6.வம்பறா:2 313/4

மேல்


புகல (2)

பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல – 6.வம்பறா:2 127/4

மேல்


புகலல் (2)

பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற – 0.பாயிரம்:1 6/2
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1

மேல்


புகலலாம் (1)

புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/3

மேல்


புகலல்உற்றாள் (1)

புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/4

மேல்


புகலல்உற்றேன் (3)

பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல்உற்றேன் – 3.இலை:3 186/4
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் – 5.திருநின்ற:4 66/4
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4

மேல்


புகலால் (1)

பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/3,4

மேல்


புகலி (87)

பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/1,2
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/2
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/3
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/4
ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு – 5.திருநின்ற:1 287/1
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/1,2
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1/3
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர் – 6.வம்பறா:1 14/1
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு – 6.வம்பறா:1 20/1,2
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 45/1
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/4
போத ஞான புகலி புனிதரை – 6.வம்பறா:1 209/1
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் – 6.வம்பறா:1 219/2
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் – 6.வம்பறா:1 243/1
மா மறையாளர் வண் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 245/1
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/2
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் – 6.வம்பறா:1 274/3
பொங்கிய காதலில் போற்ற புகலி கவுணியர் போந்தார் – 6.வம்பறா:1 284/4
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 310/3
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார் – 6.வம்பறா:1 353/3
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி
காவலர்க்கு எதிர்கொள்ளும் ஆதரவுடன் கலந்தார் – 6.வம்பறா:1 418/3,4
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/2
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/3
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/2
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை – 6.வம்பறா:1 550/1
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி – 6.வம்பறா:1 583/2
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி – 6.வம்பறா:1 586/1
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/2
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய – 6.வம்பறா:1 607/2
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர – 6.வம்பறா:1 611/1
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3
மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி – 6.வம்பறா:1 685/1,2
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற – 6.வம்பறா:1 767/1
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4
பொங்கு புகழ் புகலி காவலர்-தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன்-தன்னை – 6.வம்பறா:1 914/3
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை – 6.வம்பறா:1 941/1
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம் – 6.வம்பறா:1 952/1
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் – 6.வம்பறா:1 997/2
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி – 6.வம்பறா:1 1005/3
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1054/3,4
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது – 6.வம்பறா:1 1056/2
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து – 6.வம்பறா:1 1083/3
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3
பொன் அணி மாளிகை புகலி வேந்தர் தாள் – 6.வம்பறா:1 1110/3
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும் – 6.வம்பறா:1 1142/2
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 1170/1
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/2
பொன் மார்பில் சிறுத்தொண்டர் புகலி காவலனார்-தம் – 7.வார்கொண்ட:3 23/3
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/3
செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/2
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் – 9.கறை:3 10/1
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1

மேல்


புகலி-தனில் (1)

பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட – 6.வம்பறா:1 1176/3

மேல்


புகலியர் (5)

கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/3
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி – 6.வம்பறா:1 92/2
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/4
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் – 6.வம்பறா:1 861/3
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1

மேல்


புகலியர்-தம் (1)

புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1

மேல்


புகலியார் (5)

பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார் – 6.வம்பறா:1 365/3
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 423/1
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 437/3
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே – 6.வம்பறா:1 521/3
புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை – 6.வம்பறா:1 1238/1

மேல்


புகலியார்-தம் (2)

பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம்
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/3,4
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் – 6.வம்பறா:1 1027/3

மேல்


புகலியில் (6)

பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் – 6.வம்பறா:1 278/4
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் – 6.வம்பறா:1 340/3
பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை – 6.வம்பறா:1 717/2
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் – 6.வம்பறா:1 854/1
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 957/1
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3

மேல்


புகலியின் (4)

பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/2
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/4
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல் – 6.வம்பறா:1 947/3
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் – 6.வம்பறா:1 1182/1

மேல்


புகலியினில் (1)

வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/4

மேல்


புகலியினை (1)

பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் – 6.வம்பறா:1 144/3

மேல்


புகலும் (9)

என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை – 4.மும்மை:4 14/1
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி – 4.மும்மை:6 52/3,4
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/3,4
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/3
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 151/2
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2

மேல்


புகலூர் (16)

புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் – 4.மும்மை:1 49/4
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து – 4.மும்மை:2 12/2
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை – 5.திருநின்ற:1 239/1
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் – 6.வம்பறா:1 517/3
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/4
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4

மேல்


புகலூரன் (1)

தன்னுடைய சரணான தமியேனை புகலூரன்
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/2,3

மேல்


புகலூரில் (2)

பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் – 5.திருநின்ற:1 241/4

மேல்


புகலூரினை (2)

கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி – 6.வம்பறா:1 526/1
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/3

மேல்


புகலூரை (1)

மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/1,2

மேல்


புகலே (1)

பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி – 6.வம்பறா:1 92/2

மேல்


புகவிட்டு (1)

பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் – 6.வம்பறா:2 109/3

மேல்


புகழ் (120)

அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/2
வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன் – 1.திருமலை:1 17/3
நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும் – 1.திருமலை:2 35/1
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன் – 1.திருமலை:4 11/2
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் – 1.திருமலை:5 75/3
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் – 1.திருமலை:5 111/4
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் – 1.திருமலை:5 179/1
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/2
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/4
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/2
கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் – 3.இலை:1 11/2
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4
மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் – 3.இலை:4 35/4
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/2
பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டிநாடு – 4.மும்மை:1 1/4
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் – 4.மும்மை:5 110/1,2
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி – 4.மும்மை:5 113/1
பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார் – 5.திருநின்ற:1 30/4
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் – 5.திருநின்ற:1 35/3
தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி – 5.திருநின்ற:1 54/1
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக – 5.திருநின்ற:1 243/2
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை – 5.திருநின்ற:2 1/1
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/2
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி – 5.திருநின்ற:4 40/2
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/2
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் – 5.திருநின்ற:6 1/3
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் – 6.வம்பறா:1 176/2
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் – 6.வம்பறா:1 252/3
ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் – 6.வம்பறா:1 281/3
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3
நீடு சண்பை நிறை புகழ் வேதியர் – 6.வம்பறா:1 360/4
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2
பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே – 6.வம்பறா:1 548/3
நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார் – 6.வம்பறா:1 560/4
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி – 6.வம்பறா:1 573/3
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/2
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/3
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல் – 6.வம்பறா:1 820/4
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த – 6.வம்பறா:1 874/1
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/4
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/3
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
பொங்கு புகழ் புகலி காவலர்-தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன்-தன்னை – 6.வம்பறா:1 914/3
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/2
வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும் – 6.வம்பறா:1 943/2
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் – 6.வம்பறா:1 945/2
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/2
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/3
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு – 6.வம்பறா:1 1171/3
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் – 6.வம்பறா:2 1/1
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் – 6.வம்பறா:2 28/4
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் – 6.வம்பறா:2 31/1
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
தாவாத புகழ் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் – 6.வம்பறா:2 125/4
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2
தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 155/2
நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு – 6.வம்பறா:2 264/3
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/2
மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து – 6.வம்பறா:2 273/2
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர் – 6.வம்பறா:2 368/4
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/2
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட – 6.வம்பறா:3 28/3
உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே – 6.வம்பறா:5 8/2
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/2
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 94/1
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/4
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/4
பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் – 8.பொய்:1 3/4
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/4
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/2
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த – 8.பொய்:4 4/1
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் – 8.பொய்:6 6/3
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/2
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று – 10.கடல்:5 1/3
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


புகழ்-அதனால் (1)

பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/3,4

மேல்


புகழ்க்கு (1)

போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் – 11.பத்தராய்:1 4/4

மேல்


புகழ்ச்சியால் (1)

புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி – 1.திருமலை:5 11/2

மேல்


புகழ்த்துணையார் (3)

எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி – 10.கடல்:4 7/2

மேல்


புகழ்ந்த (1)

புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி – 5.திருநின்ற:5 39/1

மேல்


புகழ்ந்து (13)

போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச – 1.திருமலை:3 41/1
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/3
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற – 3.இலை:3 1/3
ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/3
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத – 6.வம்பறா:1 862/2
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 162/2
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/2
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4

மேல்


புகழ்புரி (1)

போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க – 3.இலை:3 11/3

மேல்


புகழ (2)

மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/4

மேல்


புகழவர் (1)

வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3

மேல்


புகழனார் (5)

திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/4
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் – 5.திருநின்ற:1 17/1
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார்
காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் – 5.திருநின்ற:1 19/1,2
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/3,4
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/2

மேல்


புகழனார்-பால் (1)

பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள – 5.திருநின்ற:1 23/3

மேல்


புகழார் (3)

எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/2
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் – 7.வார்கொண்ட:4 1/2

மேல்


புகழார்-தம் (1)

நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை – 1.திருமலை:4 10/3

மேல்


புகழாரை (1)

எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4

மேல்


புகழாளர் (1)

எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள – 5.திருநின்ற:1 301/3

மேல்


புகழான் (1)

அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2

மேல்


புகழின் (7)

எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல்உற்றேன் – 3.இலை:3 186/4
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க – 3.இலை:4 24/1
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி – 6.வம்பறா:2 388/1
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/2
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/3

மேல்


புகழின்-பாலார் (1)

ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் – 5.திருநின்ற:5 1/2

மேல்


புகழினான் (1)

பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி-தன்-பால் – 5.திருநின்ற:4 37/3

மேல்


புகழீர் (1)

அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4

மேல்


புகழும் (7)

புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/2
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/3
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் – 6.வம்பறா:1 1039/3
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/4
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4

மேல்


புகழே (1)

ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/3

மேல்


புகழோ (2)

புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ – 2.தில்லை:7 39/4
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/2

மேல்


புகழோய் (1)

பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3

மேல்


புகன்ற (3)

புந்தி ஆர புகன்ற வகையினால் – 1.திருமலை:1 39/3
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத – 6.வம்பறா:1 447/2
பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண் – 7.வார்கொண்ட:4 12/4

மேல்


புகன்றனர் (1)

அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4

மேல்


புகன்றனரால் (1)

போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4

மேல்


புகன்றார் (4)

புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் – 5.திருநின்ற:1 95/4
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/4
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/4
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார் – 6.வம்பறா:1 422/4

மேல்


புகன்றான் (1)

பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4

மேல்


புகன்றிட (1)

பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும் – 3.இலை:4 12/1

மேல்


புகன்று (4)

போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன்-தானும் நல்லூரில் – 5.திருநின்ற:1 194/2,3
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/2,3
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் – 6.வம்பறா:1 214/4

மேல்


புகாதவர் (1)

கருவரைப்பில் புகாதவர் கைதொழும் – 6.வம்பறா:1 185/1

மேல்


புகார் (2)

வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று – 6.வம்பறா:1 122/3

மேல்


புகாரில் (1)

பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு – 6.வம்பறா:1 121/3

மேல்


புகு (3)

பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/4

மேல்


புகுக (1)

ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன – 6.வம்பறா:1 1248/4

மேல்


புகுகின்றார் (3)

பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார் – 6.வம்பறா:1 412/4
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார்
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/1,2

மேல்


புகுகின்றான் (1)

பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் – 3.இலை:3 50/2

மேல்


புகுத (8)

வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/1,2
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/3
கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால் – 5.திருநின்ற:1 87/1
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/4
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் – 6.வம்பறா:1 710/2,3
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3

மேல்


புகுதப்பெறாது (1)

போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் – 6.வம்பறா:2 316/4

மேல்


புகுதலின் (1)

இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3

மேல்


புகுதா (1)

மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/2

மேல்


புகுதாதே (2)

அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/3,4
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/2,3

மேல்


புகுதின் (1)

குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4

மேல்


புகுதும் (2)

தஞ்சே சரணம் புகுதும் தமியோர் – 3.இலை:1 18/1
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது – 6.வம்பறா:1 669/1

மேல்


புகுதோம் (1)

இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2

மேல்


புகுந்த (9)

பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் – 2.தில்லை:5 16/1
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/4
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் – 6.வம்பறா:1 792/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/2,3

மேல்


புகுந்ததன் (1)

எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் – 10.கடல்:5 8/1

மேல்


புகுந்தது (6)

நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து – 3.இலை:3 139/1
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் – 6.வம்பறா:1 714/3
போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம் – 6.வம்பறா:1 941/2
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது – 10.கடல்:1 9/2
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் – 13.வெள்ளானை:1 23/4

மேல்


புகுந்ததுவும் (1)

புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/4

மேல்


புகுந்தபடி (7)

அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/4
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு – 5.திருநின்ற:7 28/3
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார் – 6.வம்பறா:1 874/4
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி – 6.வம்பறா:2 321/1
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/3

மேல்


புகுந்தபடி-தனை (1)

மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4

மேல்


புகுந்தவாறு (2)

போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து – 6.வம்பறா:2 16/3
பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/3,4

மேல்


புகுந்தன (1)

முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/3

மேல்


புகுந்தனர் (3)

மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/4
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4

மேல்


புகுந்தனன் (1)

பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/4

மேல்


புகுந்தார் (32)

மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார் – 1.திருமலை:5 93/4
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/2,3
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார் – 1.திருமலை:5 146/4
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார் – 3.இலை:5 34/4
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/4
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/4
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் – 6.வம்பறா:1 297/3,4
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/4
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/4
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/4
அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/3,4
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/4
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/4
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/4
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/4
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/4
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் – 7.வார்கொண்ட:4 123/4
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4

மேல்


புகுந்தான் (1)

புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான் – 3.இலை:2 35/4

மேல்


புகுந்திட (2)

பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர் – 6.வம்பறா:1 990/3
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் – 6.வம்பறா:1 1059/2

மேல்


புகுந்து (59)

இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக – 1.திருமலை:3 31/3
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 78/3,4
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் – 1.திருமலை:5 85/3
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே – 2.தில்லை:4 4/1
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/1,2
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து – 5.திருநின்ற:1 210/2,3
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/3,4
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக – 5.திருநின்ற:1 252/1
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/3
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த – 5.திருநின்ற:4 8/1,2
அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/1,2
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ – 5.திருநின்ற:7 25/1,2
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/3
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி – 6.வம்பறா:1 88/1
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி – 6.வம்பறா:1 230/3
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மா மறை வெள்ள திருத்தோணி வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 275/2,3
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் – 6.வம்பறா:1 420/1
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை – 6.வம்பறா:1 471/1
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/3
பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட – 6.வம்பறா:1 1176/3
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/1,2
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/1,2
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து – 6.வம்பறா:2 139/1
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/3
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/1,2
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி – 6.வம்பறா:2 187/2
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் – 6.வம்பறா:2 203/1
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/1,2
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 262/2
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் – 6.வம்பறா:2 274/2
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/3,4
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து
தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார் – 6.வம்பறா:2 306/2,3
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/3
பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் – 6.வம்பறா:2 408/2
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/2
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/2
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை – 7.வார்கொண்ட:3 70/1
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/3
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/2
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 84/4
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 102/2
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/2,3
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/3
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1

மேல்


புகுந்தும் (1)

நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4

மேல்


புகுந்தே (2)

போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம் – 5.திருநின்ற:6 20/1,2
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/2,3

மேல்


புகும் (10)

காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் – 1.திருமலை:5 103/3
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/3
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/3
தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம் – 6.வம்பறா:1 98/1
போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில் – 6.வம்பறா:1 272/2
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து – 6.வம்பறா:2 144/2
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/4

மேல்


புகுவ (1)

பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ – 4.மும்மை:5 20/4

மேல்


புகுவதற்கு (1)

சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை – 5.திருநின்ற:1 66/3

மேல்


புகுவனவும் (1)

பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/3,4

மேல்


புகுவார் (8)

புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/1,2
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் – 6.வம்பறா:1 584/1
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார்
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/3,4
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார்
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் – 6.வம்பறா:2 27/2,3
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2

மேல்


புகுவோம் (1)

நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/2

மேல்


புகை (14)

பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/3
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன – 3.இலை:2 23/4
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/2
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/2
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் – 7.வார்கொண்ட:4 70/3
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2

மேல்


புகைப்பார்கள் (1)

பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/2

மேல்


புகைப்பால் (1)

அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/4

மேல்


புகையால் (1)

கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை – 3.இலை:7 3/4

மேல்


புகையாலும் (2)

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/1,2
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும் – 6.வம்பறா:1 39/2,3

மேல்


புகையின் (1)

தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3

மேல்


புகையினாலும் (1)

வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும்
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/3,4

மேல்


புகையும் (3)

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி – 3.இலை:3 27/1
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/2,3
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4

மேல்


புகையோ (2)

கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் – 1.திருமலை:2 27/1
பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் – 1.திருமலை:2 27/3

மேல்


புங்கவர் (1)

புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் – 6.வம்பறா:1 854/1

மேல்


புஞ்ச (1)

புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/3

மேல்


புட்கள் (1)

இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/3

மேல்


புட்கள்-தம்மை (1)

நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/2

மேல்


புடை (60)

புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற – 1.திருமலை:5 84/3
வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/3
ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் – 1.திருமலை:5 101/1
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும் – 1.திருமலை:5 145/2
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/2
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன – 3.இலை:2 23/4
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க – 3.இலை:2 37/3
மன்னி புடை நின்றன மா மதி போல வைக – 3.இலை:3 58/4
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் – 3.இலை:7 17/2
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் – 4.மும்மை:4 10/1
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று – 5.திருநின்ற:1 113/3
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/3
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ் – 5.திருநின்ற:1 211/1
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/4
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/2
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி – 5.திருநின்ற:6 10/2
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் – 6.வம்பறா:1 234/2
பொங்கிய விருப்பினால் புடை வலம்கொடு – 6.வம்பறா:1 247/2
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி – 6.வம்பறா:1 298/3
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/4
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க – 6.வம்பறா:1 712/1
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/2
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2
புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/2
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3
புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து – 6.வம்பறா:2 105/2
ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே – 6.வம்பறா:2 271/2
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:2 296/2
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/3
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/4
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி – 7.வார்கொண்ட:3 63/1
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் – 10.கடல்:2 1/3

மேல்


புடை-நின்று (1)

பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3

மேல்


புடைகள்-தோறும் (1)

பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/3,4

மேல்


புடைசூழ் (5)

செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி – 1.திருமலை:5 87/2
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு – 6.வம்பறா:1 1025/3
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 166/3
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை – 6.வம்பறா:2 174/3

மேல்


புடைசூழ்தர (1)

தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை – 6.வம்பறா:1 1085/1

மேல்


புடைசூழ்ந்த (1)

சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் – 6.வம்பறா:1 51/2,3

மேல்


புடைசூழ்ந்தபோது (1)

பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/2,3

மேல்


புடைசூழ்ந்து (7)

கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் – 6.வம்பறா:1 408/3
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய – 6.வம்பறா:1 1082/2
பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் – 6.வம்பறா:2 23/3
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் – 8.பொய்:6 1/3,4

மேல்


புடைசூழ (11)

இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/3,4
பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர் – 4.மும்மை:6 53/1
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/4
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/1,2

மேல்


புடைசூழும் (3)

காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல் – 6.வம்பறா:1 756/1
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும்
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/3,4
பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர் – 6.வம்பறா:6 6/1

மேல்


புடைத்த (1)

பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2

மேல்


புடைத்தது (1)

பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே – 1.திருமலை:3 27/4

மேல்


புடைத்திட (1)

கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை – 4.மும்மை:5 125/1

மேல்


புடைத்து (3)

புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு – 4.மும்மை:5 125/3
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2

மேல்


புடைப்ப (2)

யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/3,4
தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க – 12.மன்னிய:4 6/1

மேல்


புடைப்பு (1)

புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3

மேல்


புடையன (1)

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு – 4.மும்மை:5 27/1

மேல்


புடையில் (2)

புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை – 4.மும்மை:6 7/2
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் – 6.வம்பறா:1 1004/2

மேல்


புடையின்-கணும் (1)

தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும்
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/1,2

மேல்


புடையினில் (1)

புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/2

மேல்


புடையும் (2)

பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/4

மேல்


புடையே (2)

நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே
ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/3,4
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/3,4

மேல்


புடைவர (1)

மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் – 6.வம்பறா:1 144/2

மேல்


புடைவலம்கொண்டு (1)

விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/1,2

மேல்


புடைவை (1)

மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2

மேல்


புண் (7)

கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/2
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4

மேல்


புண்கள் (1)

மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/3

மேல்


புண்டரம் (1)

முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3

மேல்


புண்டரிக (8)

புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார் – 5.திருநின்ற:1 155/4
புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து – 5.திருநின்ற:1 222/4
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/4
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார் – 6.வம்பறா:1 729/3
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் – 6.வம்பறா:2 144/4
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு – 6.வம்பறா:2 178/3
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/2
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/4

மேல்


புண்டரிகத்து (1)

புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3

மேல்


புண்டரிகம் (1)

புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் – 3.இலை:2 1/1

மேல்


புண்டரீக (3)

பூத நாத நின் புண்டரீக பதம் – 1.திருமலை:5 194/4
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/2

மேல்


புண்டரீகங்கள் (1)

பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும் – 5.திருநின்ற:4 52/3

மேல்


புண்டரீகம் (1)

புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் – 5.திருநின்ற:3 3/4

மேல்


புண்ணிய (32)

போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் – 1.திருமலை:2 31/4
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் – 1.திருமலை:5 26/3
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த – 1.திருமலை:5 29/2
பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை – 1.திருமலை:5 65/1
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/3
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து – 2.தில்லை:2 13/3
போவதும் செய்யேன் என்றான் புண்ணிய பொருளாய் நின்றான் – 2.தில்லை:2 26/4
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி – 3.இலை:1 8/3
புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான் – 3.இலை:2 35/4
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை – 3.இலை:3 17/3
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/2
பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் – 4.மும்மை:4 32/3
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/4
புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் – 6.வம்பறா:1 62/4
புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு – 6.வம்பறா:1 160/4
களித்தனர் புண்ணிய கரக வாச நீர் – 6.வம்பறா:1 246/1
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத – 6.வம்பறா:1 862/2
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த – 6.வம்பறா:1 1179/4
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க – 6.வம்பறா:1 1221/4
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் – 6.வம்பறா:1 1225/4
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் – 6.வம்பறா:1 1246/2
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் – 6.வம்பறா:2 112/1
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/2
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4

மேல்


புண்ணியத்தின் (2)

பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து – 1.திருமலை:5 140/2
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/4

மேல்


புண்ணியம் (6)

புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது – 1.திருமலை:1 2/4
வந்த புண்ணியம் யாது என மாதவன் – 1.திருமலை:1 30/4
புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார் – 3.இலை:3 42/4
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/4
புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/3
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் – 6.வம்பறா:1 1186/3

மேல்


புண்ணியமும் (1)

பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 54/2

மேல்


புண்ணியமோ (1)

பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து – 1.திருமலை:5 140/2

மேல்


புண்ணியர் (2)

புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் – 6.வம்பறா:1 84/4
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ – 6.வம்பறா:2 348/1

மேல்


புண்ணியரை (1)

புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/1,2

மேல்


புண்ணியனார் (5)

புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார் – 3.இலை:7 41/4
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் – 6.வம்பறா:2 161/4

மேல்


புண்ணியனே (1)

பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3

மேல்


புண்ணியா (1)

புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று – 5.திருநின்ற:1 427/2

மேல்


புண்படு (1)

புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு – 3.இலை:2 24/2

மேல்


புணர் (14)

புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே – 1.திருமலை:5 12/3
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் – 1.திருமலை:5 75/3
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக – 1.திருமலை:5 181/3
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி – 4.மும்மை:5 11/1
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் – 4.மும்மை:5 41/3
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள் – 4.மும்மை:6 3/3
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/2
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/3
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து – 6.வம்பறா:2 399/3

மேல்


புணர்க்க (2)

முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3

மேல்


புணர்ச்சி (4)

அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் – 2.தில்லை:2 8/4
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் – 6.வம்பறா:2 268/3
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப – 6.வம்பறா:2 381/3

மேல்


புணர்ச்சிகள் (1)

பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/2

மேல்


புணர்தற்கு (1)

நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு – 6.வம்பறா:2 245/2,3

மேல்


புணர்ந்த (8)

புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/2
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே – 6.வம்பறா:1 223/1
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/2,3
பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் – 7.வார்கொண்ட:4 89/4

மேல்


புணர்ந்து (6)

பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1
பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/1,2
திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும் – 6.வம்பறா:1 1113/4
பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை – 6.வம்பறா:1 1150/2
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப – 8.பொய்:2 9/1,2

மேல்


புணர்வில் (1)

ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1

மேல்


புணர (2)

திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம் – 6.வம்பறா:1 1207/3
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/2,3

மேல்


புணராது (1)

பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/2,3

மேல்


புணரி (3)

புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/4
பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல – 6.வம்பறா:2 199/3

மேல்


புணரி-தன்னையும் (1)

பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3

மேல்


புணரும் (6)

பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் – 5.திருநின்ற:5 4/1
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/4
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு – 6.வம்பறா:1 273/3
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி – 6.வம்பறா:1 1162/1,2
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3

மேல்


புணை (2)

புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3

மேல்


புணைந்த (3)

பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/3
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/2
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் – 6.வம்பறா:1 1186/3

மேல்


புணைந்தவர் (1)

மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து – 6.வம்பறா:1 379/1

மேல்


புணைந்தார் (2)

அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/4
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/4

மேல்


புணையாம் (1)

நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/3

மேல்


புத்தக (1)

கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி – 2.தில்லை:5 7/2

மேல்


புத்தகம் (1)

புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/2

மேல்


புத்தநந்தி (5)

கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் – 6.வம்பறா:1 905/4
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் – 6.வம்பறா:1 910/1

மேல்


புத்தர் (6)

போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/3
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1

மேல்


புத்தர்களும் (1)

பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/4

மேல்


புத்தர்களை (1)

புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4

மேல்


புத்தருடன் (1)

தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான் – 6.வம்பறா:1 913/4

மேல்


புத்தரோடும் (1)

அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1

மேல்


புத்தன் (5)

உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3

மேல்


புத்தன்-தன்னையே (1)

தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4

மேல்


புத்திரன் (1)

பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1

மேல்


புத்தூர் (6)

வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் – 1.திருமலை:5 7/3
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/2
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/3

மேல்


புத்தேள் (1)

மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3

மேல்


புத்தேளிர் (1)

பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/1,2

மேல்


புதல் (3)

படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4

மேல்


புதல்கள் (1)

நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள்
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து – 6.வம்பறா:1 628/1,2

மேல்


புதல்வர் (6)

பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே – 3.இலை:3 10/1
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/4
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர்
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/2,3
அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த – 7.வார்கொண்ட:3 18/1
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் – 12.மன்னிய:4 11/1
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு – 13.வெள்ளானை:1 6/1

மேல்


புதல்வர்க்கு (1)

இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே – 7.வார்கொண்ட:1 10/3

மேல்


புதல்வர்க்கும் (1)

பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் – 5.திருநின்ற:5 31/4

மேல்


புதல்வர்களும் (1)

அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3

மேல்


புதல்வன் (7)

வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/2,3
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி – 5.திருநின்ற:1 207/1
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/3,4
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் – 7.வார்கொண்ட:3 61/1,2
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2

மேல்


புதல்வன்-தன்னை (5)

பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி – 5.திருநின்ற:5 29/1
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர் – 5.திருநின்ற:7 33/2
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2

மேல்


புதல்வன்-தனை (1)

இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1

மேல்


புதல்வனை (1)

பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான் – 3.இலை:3 15/4

மேல்


புதல்வனையும் (1)

கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4

மேல்


புதல்வி (1)

தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் – 5.திருநின்ற:4 12/2

மேல்


புதல்வியராம் (1)

காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி – 6.வம்பறா:2 40/2

மேல்


புதிய (7)

புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் – 2.தில்லை:7 45/4
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/4
புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு – 6.வம்பறா:2 7/1
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3

மேல்


புது (16)

பூ விரித்த புது மது பொங்கிட – 1.திருமலை:2 9/2
பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/3
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/4
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் – 4.மும்மை:5 6/2
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/4
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/2
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி – 6.வம்பறா:1 1218/2
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் – 10.கடல்:1 6/1
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற – 13.வெள்ளானை:1 45/2

மேல்


புதுமலை (1)

பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும் – 3.இலை:1 2/1

மேல்


புதுமையும் (1)

பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப – 6.வம்பறா:1 789/4

மேல்


புதுவார் (1)

புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3

மேல்


புதை (2)

பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி – 3.இலை:3 64/1
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2

மேல்


புதைத்து (1)

புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3

மேல்


புதைய (3)

வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி – 4.மும்மை:1 12/1
வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் – 4.மும்மை:4 4/3
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3

மேல்


புந்தி (3)

புந்தி ஆர புகன்ற வகையினால் – 1.திருமலை:1 39/3
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் – 6.வம்பறா:1 214/4
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4

மேல்


புந்தியால் (1)

புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/4

மேல்


புந்தியாவது (1)

புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2

மேல்


புந்தியில் (1)

புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/4

மேல்


புந்தியினால் (1)

புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற – 6.வம்பறா:1 925/1

மேல்


புந்தியினில் (1)

புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி – 3.இலை:5 35/3

மேல்


புய (1)

வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4

மேல்


புயத்து (5)

குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி – 3.இலை:5 18/2
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு – 6.வம்பறா:1 782/3
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் – 10.கடல்:4 7/3
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2

மேல்


புயம் (3)

செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1

மேல்


புயல் (8)

பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து – 1.திருமலை:5 140/2
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் – 2.தில்லை:2 44/3
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின் – 3.இலை:5 3/1
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் – 4.மும்மை:4 5/3
புயல் பொழிந்ததாம் என பூவினொடு பொன் சுண்ணம் – 6.வம்பறா:1 991/3
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட – 6.வம்பறா:1 1096/3
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1

மேல்


புர (3)

தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/2
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி – 6.வம்பறா:2 201/2

மேல்


புரக்க (1)

அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் – 7.வார்கொண்ட:4 13/2

மேல்


புரக்கின்றார் (2)

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு – 7.வார்கொண்ட:6 4/1
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் – 8.பொய்:8 4/1

மேல்


புரக்கும் (5)

புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு – 5.திருநின்ற:7 1/1
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1

மேல்


புரங்கள் (16)

பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற – 1.திருமலை:5 44/3
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும் – 1.திருமலை:5 186/2
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் – 2.தில்லை:6 6/3
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை – 3.இலை:3 1/1
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன – 3.இலை:3 12/2
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு – 3.இலை:4 30/1
உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் – 5.திருநின்ற:1 135/3,4
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் – 6.வம்பறா:1 312/3
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 219/3,4
தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் – 6.வம்பறா:2 354/2
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/3
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


புரசை (4)

புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/2
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு – 6.வம்பறா:1 653/1
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு – 13.வெள்ளானை:1 46/2

மேல்


புரண்டன (1)

வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/3,4

மேல்


புரண்டிட (1)

மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2

மேல்


புரண்டு (5)

பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/2
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி – 6.வம்பறா:1 730/2

மேல்


புரத்தவர் (1)

தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார் – 6.வம்பறா:1 90/4

மேல்


புரத்தார் (1)

வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி – 6.வம்பறா:2 147/1

மேல்


புரத்திடை (1)

புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி – 2.தில்லை:5 14/2

மேல்


புரத்தின் (1)

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1

மேல்


புரத்து (2)

மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் – 6.வம்பறா:1 120/2
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/4

மேல்


புரந்த (3)

புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் – 1.திருமலை:4 3/3
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய – 6.வம்பறா:1 1189/2
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4

மேல்


புரந்தரன் (3)

புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச – 1.திருமலை:3 41/1

மேல்


புரந்தார் (1)

உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4

மேல்


புரந்து (4)

மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1

மேல்


புரப்பவள் (1)

அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3

மேல்


புரப்பீர் (1)

ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2

மேல்


புரம் (25)

எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4
வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய – 3.இலை:1 17/3
புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ் – 4.மும்மை:5 110/1
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் – 5.திருநின்ற:1 70/2
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய – 5.திருநின்ற:1 303/3
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/3
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/4
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/2
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு – 6.வம்பறா:1 381/1
நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை – 6.வம்பறா:1 410/2
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி – 6.வம்பறா:1 1005/2
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 148/3
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் – 6.வம்பறா:2 155/4
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் – 6.வம்பறா:5 11/4
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 102/2
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் – 7.வார்கொண்ட:4 166/3
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த – 9.கறை:1 4/2
புரம் மூன்றும் செற்றானை பூண் நாகம் அணிந்தானை – 11.பத்தராய்:2 1/1
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி – 12.மன்னிய:1 1/1

மேல்


புரமூன்று (1)

புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4

மேல்


புரவலர் (4)

புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/4
பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார் – 6.வம்பறா:1 736/4
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/2
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத – 7.வார்கொண்ட:4 97/2

மேல்


புரவலன் (2)

பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/3
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் – 6.வம்பறா:1 660/4

மேல்


புரவலன்-தன்னை (1)

பூசுரர் எல்லாம் வந்து புரவலன்-தன்னை காண – 12.மன்னிய:1 13/1

மேல்


புரவலன்-பால் (1)

பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4

மேல்


புரவலனார் (13)

புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் – 1.திருமலை:5 150/2
புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/4
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1
பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/3,4
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/2
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு – 6.வம்பறா:1 1025/3
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/4
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/4
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/4
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார் – 9.கறை:3 2/4

மேல்


புரவலனாரையும் (1)

புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் – 7.வார்கொண்ட:4 123/4

மேல்


புரவி (13)

கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று – 1.திருமலை:3 18/3
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/3
பொலம் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத – 1.திருமலை:5 188/1
அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் – 3.இலை:1 33/4
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/4
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/2
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன – 7.வார்கொண்ட:4 49/1
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/3
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/1,2

மேல்


புரவியும் (1)

தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/3

மேல்


புரள் (1)

பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு – 3.இலை:1 35/1

மேல்


புரள்கின்ற (1)

அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட – 5.திருநின்ற:1 360/1

மேல்


புரள்வ (1)

கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி – 5.திருநின்ற:1 8/4

மேல்


புராண (2)

பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி – 3.இலை:6 20/4
பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர் – 4.மும்மை:6 53/1

மேல்


புராணங்கள் (1)

பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே – 6.வம்பறா:1 840/3

மேல்


புராணம் (1)

மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4

மேல்


புராணர் (1)

புற்று இடத்து எம் புராணர் அருளினால் – 1.திருமலை:1 38/2

மேல்


புராணன் (1)

பொடி அணிந்த புராணன் அரத்துறை – 6.வம்பறா:1 215/1

மேல்


புராணனை (1)

போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் – 6.வம்பறா:1 804/3

மேல்


புராதனர் (1)

பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2

மேல்


புராதனரை (3)

பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து – 6.வம்பறா:1 1150/2,3
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 23/1
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 129/2

மேல்


புராதனனை (1)

புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1

மேல்


புரி (77)

மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/3
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 117/3
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் – 1.திருமலை:5 179/3
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் – 2.தில்லை:7 7/3
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3
கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும் – 3.இலை:3 30/2
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை – 3.இலை:4 3/3
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3
பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி – 3.இலை:6 20/4
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/3
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் – 4.மும்மை:1 26/1
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/4
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் – 4.மும்மை:4 12/2
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/4
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/2
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி – 4.மும்மை:6 3/1
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1
புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/4
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ் – 5.திருநின்ற:1 211/1
நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் – 5.திருநின்ற:1 211/3
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் – 5.திருநின்ற:1 241/4
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர் – 5.திருநின்ற:1 288/2
காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய் – 5.திருநின்ற:1 345/3
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/3,4
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/3
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும் – 6.வம்பறா:1 11/1
காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார் – 6.வம்பறா:1 35/1
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் – 6.வம்பறா:1 241/2
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/2
அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும் – 6.வம்பறா:1 882/3
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் – 6.வம்பறா:1 982/4
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/4
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/2
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1144/3
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/4
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற – 6.வம்பறா:2 126/1
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/2
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட – 6.வம்பறா:2 264/1
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் – 6.வம்பறா:2 305/4
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
பொன் புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் – 6.வம்பறா:2 358/4
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி – 6.வம்பறா:2 370/3
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி
நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே – 6.வம்பறா:4 3/2,3
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/2
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/3
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து – 7.வார்கொண்ட:4 104/1
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/2
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/3,4
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி – 8.பொய்:4 20/2
நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில் – 10.கடல்:2 7/2

மேல்


புரிக (1)

முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4

மேல்


புரிகின்ற (2)

போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ – 5.திருநின்ற:1 354/2
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4

மேல்


புரிசடையார் (1)

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1

மேல்


புரிசடையார்-தமை (1)

பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால் – 8.பொய்:1 2/1

மேல்


புரிசனங்களும் (1)

புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது – 6.வம்பறா:1 506/4

மேல்


புரிசை (12)

பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் – 3.இலை:1 5/2
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/3
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி – 6.வம்பறா:2 147/1
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் – 6.வம்பறா:2 280/4
கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர் – 6.வம்பறா:3 6/2
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை – 6.வம்பறா:5 2/1
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
கல் திண் புரிசை பதி கட்டு அழிய – 8.பொய்:2 28/2

மேல்


புரிதல் (1)

பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/3,4

மேல்


புரிதலில் (2)

தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/3

மேல்


புரிந்த (15)

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் – 5.திருநின்ற:5 35/1
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 113/2
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய – 6.வம்பறா:1 915/2
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி – 6.வம்பறா:1 1032/1
பொங்கு காதலுடன் போற்றி புரிந்த பதியில் பொருந்தும் நாள் – 6.வம்பறா:2 192/4
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே – 6.வம்பறா:4 25/2
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் – 8.பொய்:1 3/3,4

மேல்


புரிந்தது (1)

மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4

மேல்


புரிந்தமை (1)

அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/4

மேல்


புரிந்தவர் (3)

பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று – 2.தில்லை:7 41/1
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்-தம் கழுத்தில் பூட்டி – 3.இலை:1 46/1
அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே – 6.வம்பறா:1 1038/3

மேல்


புரிந்தவன்-தன்னை (1)

தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி – 5.திருநின்ற:1 123/2

மேல்


புரிந்தன (1)

உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


புரிந்தனர் (2)

வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2

மேல்


புரிந்தார் (7)

ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என – 5.திருநின்ற:1 309/3
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/4
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் – 6.வம்பறா:1 945/4
ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 949/4
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் – 6.வம்பறா:2 6/4
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார் – 6.வம்பறா:2 37/4

மேல்


புரிந்தான் (1)

ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/4

மேல்


புரிந்திட (3)

கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் – 3.இலை:7 12/2
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் – 5.திருநின்ற:6 7/4

மேல்


புரிந்து (46)

ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 7/4
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:5 3/3
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் – 2.தில்லை:5 5/1
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் – 2.தில்லை:5 15/2
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி – 3.இலை:3 139/1,2
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/2,3
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான – 4.மும்மை:2 10/3
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த – 4.மும்மை:5 29/2
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/2
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே – 5.திருநின்ற:1 97/2
புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும் – 5.திருநின்ற:1 145/1
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/4
பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/2,3
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் – 5.திருநின்ற:1 424/2
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக – 5.திருநின்ற:4 39/4
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே – 5.திருநின்ற:6 6/2
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/2
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் – 6.வம்பறா:1 1132/3,4
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/3
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் – 6.வம்பறா:2 222/1
பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர் – 6.வம்பறா:4 2/3
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/3
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/4
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/4
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/4
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த – 8.பொய்:5 10/3
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/2
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/4
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3

மேல்


புரிந்தும் (1)

பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும்
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/2,3

மேல்


புரிய (11)

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/1,2
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/3
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/3,4
அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் – 4.மும்மை:5 51/3
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/3,4
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள் – 4.மும்மை:6 29/1
இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் – 5.திருநின்ற:1 422/1,2
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால் – 5.திருநின்ற:4 4/2,3
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் – 5.திருநின்ற:5 1/1
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி – 6.வம்பறா:1 696/2

மேல்


புரியா (3)

பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/3
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/4

மேல்


புரியார் (1)

உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/3,4

மேல்


புரியும் (30)

திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் – 1.திருமலை:5 99/4
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3
பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும்
ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/3,4
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/1,2
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு – 4.மும்மை:6 46/1
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/3
தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் – 5.திருநின்ற:1 106/4
மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் – 5.திருநின்ற:4 13/4
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி – 6.வம்பறா:1 429/2
நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக – 6.வம்பறா:1 897/3
தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ – 6.வம்பறா:2 90/3
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் – 6.வம்பறா:2 222/1
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/2
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் – 6.வம்பறா:6 1/3
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/4
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/4
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/2
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும்
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/3,4
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் – 8.பொய்:5 4/1
தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும்
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/3,4
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் – 9.கறை:5 6/3,4
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக – 11.பத்தராய்:2 2/2
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/4
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2

மேல்


புரியும்-காலை (1)

பொருவு_அரும் கணவரோடு போவது புரியும்-காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/2,3

மேல்


புரிவ (1)

நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4

மேல்


புரிவதற்கு (2)

காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி-தணை – 6.வம்பறா:1 1156/3
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/2,3

மேல்


புரிவதனுக்கு (1)

எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2

மேல்


புரிவதும் (1)

பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே – 5.திருநின்ற:6 5/3

மேல்


புரிவாய் (1)

அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3

மேல்


புரிவார் (15)

நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/4
பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/2,3
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/3
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/1,2
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி – 6.வம்பறா:2 389/3
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/3

மேல்


புரிவார்-தம் (1)

மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3

மேல்


புரிவார்க்கு (1)

திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4

மேல்


புரிவாள் (1)

தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4

மேல்


புரிவித்தார்-தம் (1)

குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/4

மேல்


புரிவீர் (1)

தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4

மேல்


புரிவு (1)

பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4

மேல்


புரிவுடன் (1)

புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி – 2.தில்லை:5 14/2

மேல்


புரிவுறு (4)

பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த – 3.இலை:3 41/1
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க – 6.வம்பறா:1 1106/4
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4

மேல்


புரிவேணி (1)

மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை – 5.திருநின்ற:1 92/2

மேல்


புரிவேன் (2)

அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/2,3
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2

மேல்


புரிவை (1)

செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1

மேல்


புரிவொடும் (1)

பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/2

மேல்


புரிவோர் (1)

கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/3,4

மேல்


புருவ (2)

வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2

மேல்


புரை (16)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/2
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள் – 4.மும்மை:5 37/1
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு – 5.திருநின்ற:1 88/2
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/2
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/2
மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார் – 6.வம்பறா:1 585/4
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் – 6.வம்பறா:1 1064/4
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2
புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை – 10.கடல்:2 7/3
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2

மேல்


புரை_அற (1)

பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3

மேல்


புரை_அறு (1)

புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2

மேல்


புரை_இல் (2)

புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் – 6.வம்பறா:1 1064/4

மேல்


புரையும் (2)

சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க – 4.மும்மை:4 36/3
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2

மேல்


புரைவன (1)

பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் – 3.இலை:3 80/4

மேல்


புல் (13)

தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி – 4.மும்மை:5 9/2
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் – 5.திருநின்ற:1 95/4
புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும் – 5.திருநின்ற:1 145/1
தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி – 6.வம்பறா:1 9/2
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய – 6.வம்பறா:1 26/1
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல்
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/2,3
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4

மேல்


புல்-பால் (1)

ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி – 3.இலை:3 34/1

மேல்


புல்கு (3)

புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் – 6.வம்பறா:1 219/2
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி – 6.வம்பறா:1 532/1
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் – 6.வம்பறா:1 945/4

மேல்


புல்ல (1)

பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/3

மேல்


புல்லர் (1)

பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார் – 7.வார்கொண்ட:1 7/2

மேல்


புல்லி (4)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி
மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் – 1.திருமலை:3 17/1,2
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே – 6.வம்பறா:2 406/1

மேல்


புல்லிய (1)

புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் – 5.திருநின்ற:1 399/2

மேல்


புல்லின் (1)

சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று – 4.மும்மை:6 25/4

மேல்


புல்லு (1)

காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/2

மேல்


புல்லும் (1)

மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான – 9.கறை:1 7/2

மேல்


புல்லும்படி (1)

புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் – 4.மும்மை:1 21/3

மேல்


புல்லுவர் (1)

போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர் – 3.இலை:3 112/1

மேல்


புல்லோடும் (1)

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் – 5.திருநின்ற:1 418/1

மேல்


புல்வாயும் (1)

புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4

மேல்


புல (3)

நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த – 8.பொய்:2 13/2
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2

மேல்


புலக்கான் (1)

தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2

மேல்


புலங்கள் (2)

தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/2

மேல்


புலங்களில் (1)

புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி – 5.திருநின்ற:4 33/2

மேல்


புலத்தாரேனும் (1)

சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/4

மேல்


புலத்தில் (2)

அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4

மேல்


புலத்தின் (1)

அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1

மேல்


புலத்து (7)

கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/3,4
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் – 3.இலை:1 34/2
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/3
மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி – 7.வார்கொண்ட:3 6/1
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர – 8.பொய்:2 11/2
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும் – 13.வெள்ளானை:1 15/1

மேல்


புலத்தை (1)

காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை – 5.திருநின்ற:1 26/3

மேல்


புலப்பட (1)

விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் – 6.வம்பறா:1 207/4

மேல்


புலப்படா (2)

பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/4
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2

மேல்


புலப்படுத்தார் (1)

போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/4

மேல்


புலப்படுப்பார் (1)

புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/2

மேல்


புலப்படும் (1)

கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2

மேல்


புலப்படும்படி (1)

பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட – 6.வம்பறா:1 965/2

மேல்


புலம் (10)

தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது – 1.திருமலை:3 28/4
ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட – 3.இலை:3 6/1
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் – 6.வம்பறா:1 544/4
பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் – 6.வம்பறா:1 679/4
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால் – 6.வம்பறா:2 81/1
கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு – 10.கடல்:1 2/3
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4

மேல்


புலம்ப (1)

தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/3,4

மேல்


புலம்பி (2)

அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற – 5.திருநின்ற:1 33/1
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3

மேல்


புலம்பிட (1)

சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/3

மேல்


புலம்பு (1)

தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4

மேல்


புலம்புகின்றாள் (1)

நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4

மேல்


புலம்புவன (1)

பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/4

மேல்


புலம்புவார் (1)

போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை – 6.வம்பறா:2 347/3

மேல்


புலர் (8)

கேட்டாரும் கங்குல் புலர் காலை தீயோனும் – 3.இலை:2 31/1
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் – 5.திருநின்ற:1 14/3
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு – 6.வம்பறா:2 26/1

மேல்


புலர்ச்சி (1)

புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி – 6.வம்பறா:1 682/1,2

மேல்


புலர்த்தி (1)

துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3

மேல்


புலர்த்தும்-ஆல் (1)

அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் – 1.திருமலை:3 7/4

மேல்


புலர்ந்திட (1)

போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே – 5.திருநின்ற:6 20/1

மேல்


புலர்ந்து (7)

செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/2,3
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி – 3.இலை:6 15/1
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க – 6.வம்பறா:1 711/3,4

மேல்


புலர்வதன் (1)

புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1

மேல்


புலர்வு (2)

முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/3
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத – 4.மும்மை:1 26/4

மேல்


புலர்வுறும் (1)

மாலை யாமம் புலர்வுறும் வைகறை – 6.வம்பறா:1 208/1

மேல்


புலர (5)

யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என – 6.வம்பறா:1 329/1,2
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/4
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் – 6.வம்பறா:4 15/2

மேல்


புலரி (1)

புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2

மேல்


புலரும் (1)

புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1

மேல்


புலரும்படி (1)

புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா – 1.திருமலை:5 176/1

மேல்


புலவர் (5)

காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் – 7.வார்கொண்ட:4 29/1
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/4
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/3,4

மேல்


புலவனார்-தம் (1)

சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் – 6.வம்பறா:1 667/4

மேல்


புலவி (8)

மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று – 2.தில்லை:2 6/1
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/3
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் – 6.வம்பறா:2 268/3
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/4
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/4
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி – 6.வம்பறா:2 347/2
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி – 7.வார்கொண்ட:6 9/1

மேல்


புலவியினை (1)

அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி – 6.வம்பறா:2 323/3

மேல்


புலவியோ (1)

என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4

மேல்


புலவை (1)

போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/3

மேல்


புலன் (11)

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/2
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி – 4.மும்மை:1 47/2
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/3
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/2
பொங்கி எழும் காதல் புலன் ஆக பூசுரர்-தம் – 6.வம்பறா:1 172/1
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/3
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே – 6.வம்பறா:1 383/1
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1

மேல்


புலன்கள் (1)

நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3

மேல்


புலனால் (1)

வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் – 2.தில்லை:2 42/3

மேல்


புலனும் (2)

தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார் – 7.வார்கொண்ட:4 55/2

மேல்


புலனுறு (1)

புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/4

மேல்


புலி (20)

பொருவு_அரும் தவத்தான் புலி காலனாம் – 1.திருமலை:1 31/1
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி – 1.திருமலை:2 1/3
வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும் – 3.இலை:1 2/1
வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் – 3.இலை:2 10/1
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன் – 3.இலை:2 13/1
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு – 3.இலை:2 28/3
வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும் – 3.இலை:3 4/1
இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/2
இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/2
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட – 3.இலை:3 23/1
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த – 3.இலை:3 33/1
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை – 3.இலை:3 78/2
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3

மேல்


புலிகள் (1)

பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் – 3.இலை:3 80/4

மேல்


புலித்தோல் (1)

செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4

மேல்


புலியார்-தம் (1)

ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண – 6.வம்பறா:2 33/2

மேல்


புலியின் (1)

வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3

மேல்


புலியும் (1)

பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை – 3.இலை:3 3/3

மேல்


புலியூர் (3)

பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் – 6.வம்பறா:1 169/4
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/2
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/2

மேல்


புலியூர்-தன்னில் (1)

தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:3 8/1

மேல்


புலை (2)

நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/3

மேல்


புலைச்சியர்கள் (1)

விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும் – 4.மும்மை:4 10/3,4

மேல்


புலைப்பாடி (1)

புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4

மேல்


புலைமை (1)

அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3

மேல்


புலையர் (1)

மானியார் தாமும் அஞ்சி வஞ்சக புலையர் தாங்கள் – 6.வம்பறா:1 696/1

மேல்


புவன (1)

புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே – 6.வம்பறா:1 518/1

மேல்


புவனங்கள் (4)

புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள்
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/1,2
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து – 6.வம்பறா:1 1206/3
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் – 8.பொய்:4 20/3

மேல்


புவனங்களில் (3)

செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/4
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த – 8.பொய்:5 10/3

மேல்


புவனங்களின் (2)

மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர் – 4.மும்மை:1 7/1
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2

மேல்


புவனங்களும் (2)

என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி – 5.திருநின்ற:1 179/3

மேல்


புவனத்தில் (1)

அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே – 5.திருநின்ற:5 15/2

மேல்


புவனத்து (3)

அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி – 3.இலை:3 63/1
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் – 6.வம்பறா:1 1083/3,4
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர் – 7.வார்கொண்ட:2 1/1

மேல்


புவனம் (14)

இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி – 2.தில்லை:3 27/3
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ – 2.தில்லை:7 39/4
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் – 4.மும்மை:5 110/2
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/1,2
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை – 6.வம்பறா:1 34/1
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் – 6.வம்பறா:1 457/3
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற – 6.வம்பறா:2 405/4
போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் – 11.பத்தராய்:1 4/4
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் – 12.மன்னிய:4 6/4
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்


புவனியின் (1)

பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல் – 12.மன்னிய:4 17/2

மேல்


புவி (25)

மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி
மீது தோன்றி அ மெல்லியலார் உடன் – 1.திருமலை:1 27/2,3
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் – 3.இலை:2 1/1
தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் – 4.மும்மை:1 18/4
இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த – 6.வம்பறா:1 31/1
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/4
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன – 6.வம்பறா:1 500/1
பூவியலும் உந்தியான் போற்ற புவி கிழிந்த – 6.வம்பறா:1 543/3
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு – 6.வம்பறா:2 178/3
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/4
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் – 7.வார்கொண்ட:3 33/1
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த – 7.வார்கொண்ட:3 35/3
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 16/4
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய – 8.பொய்:2 40/1
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே – 13.வெள்ளானை:1 36/1

மேல்


புவிக்கு (1)

மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/2

மேல்


புவியில் (1)

தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே – 7.வார்கொண்ட:6 7/2

மேல்


புவியின் (2)

மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/2
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/4

மேல்


புவியும் (1)

பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/4

மேல்


புவியுள் (1)

பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல – 6.வம்பறா:2 199/3

மேல்


புழுக்கலும் (1)

பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் – 3.இலை:3 7/3

மேல்


புழுக்கி (1)

வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/2,3

மேல்


புழுங்க (1)

பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2

மேல்


புழுங்கி (1)

பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4

மேல்


புள் (17)

பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம் – 1.திருமலை:5 158/2
வாவி புள் ஒலி மாறிய மாலையில் – 1.திருமலை:5 163/1
புள் உறங்கும் வயல் புக போயினார் – 2.தில்லை:4 17/3
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் – 3.இலை:7 31/2
கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு – 4.மும்மை:3 5/1
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள்
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/2,3
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/2
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர் – 6.வம்பறா:1 286/1
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
பன்றியுடன் புள் காணா பரமனையே பாடுவார் – 11.பத்தராய்:2 2/4

மேல்


புள்ள (1)

புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/3

மேல்


புள்ளல் (1)

புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1

மேல்


புள்ளி (1)

புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் – 6.வம்பறா:1 143/4

மேல்


புள்ளின் (2)

சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு – 3.இலை:3 132/2
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4

மேல்


புள்ளும் (3)

நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் – 1.திருமலை:2 34/3
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் – 4.மும்மை:4 10/1
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/4

மேல்


புளக (1)

புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3

மேல்


புளகங்கள் (3)

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க – 6.வம்பறா:1 1079/2
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/2

மேல்


புளகங்களாக (1)

கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் – 5.திருநின்ற:1 222/2

மேல்


புளகத்துடன் (1)

குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3

மேல்


புளகத்தொடும் (1)

வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4

மேல்


புளகம் (21)

துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/2
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/1,2
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே – 6.வம்பறா:1 27/3
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/4
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் – 6.வம்பறா:1 511/1,2
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/3
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/2
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 325/2
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4

மேல்


புளகமும் (1)

பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும் – 6.வம்பறா:1 666/2

மேல்


புளி (1)

காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4

மேல்


புளின (1)

பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/2

மேல்


புளினம்-தோறும் (1)

வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் – 3.இலை:3 98/3,4

மேல்


புளை (1)

ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3

மேல்


புற்கு (1)

பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் – 6.வம்பறா:2 142/4

மேல்


புற்றிடம் (2)

புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/3
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1

மேல்


புற்றில் (4)

ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில்
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/3,4
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1

மேல்


புற்றின் (4)

அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து – 1.திருமலை:5 151/1,2
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் – 5.திருநின்ற:7 7/1
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2

மேல்


புற்றினிடை (1)

அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த – 6.வம்பறா:2 311/3

மேல்


புற்று (20)

புற்று இடத்து எம் புராணர் அருளினால் – 1.திருமலை:1 38/2
பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர் – 1.திருமலை:3 16/1
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் – 1.திருமலை:4 1/1
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார் – 1.திருமலை:5 139/1
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட – 3.இலை:2 22/1
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/3
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக – 6.வம்பறா:1 514/1
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட – 6.வம்பறா:1 516/1
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை – 6.வம்பறா:2 30/2
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் – 6.வம்பறா:2 45/3
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை – 6.வம்பறா:2 272/1
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1

மேல்


புற்றுள் (1)

சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/3,4

மேல்


புற்றுஉளாரை (1)

தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4

மேல்


புற (13)

பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற – 0.பாயிரம்:1 10/3
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/2
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் – 5.திருநின்ற:1 73/1
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/2
கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து – 6.வம்பறா:1 134/1
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/2
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/3
தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல – 7.வார்கொண்ட:1 4/2

மேல்


புறகிட்டான் (1)

பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் – 3.இலை:2 29/4

மேல்


புறகிட்டு (1)

வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/3

மேல்


புறகு (2)

ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3

மேல்


புறங்காத்தார் (1)

பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/4

மேல்


புறத்தது (1)

காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் – 4.மும்மை:5 33/4

மேல்


புறத்தன (1)

சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும் – 4.மும்மை:5 16/1

மேல்


புறத்திடை (1)

அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1

மேல்


புறத்தில் (4)

மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து – 6.வம்பறா:1 993/3
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் – 7.வார்கொண்ட:4 30/3

மேல்


புறத்திலே (1)

போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப – 3.இலை:3 70/1

மேல்


புறத்தின் (1)

அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2

மேல்


புறத்தினன் (1)

சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2

மேல்


புறத்தினில் (2)

புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே – 6.வம்பறா:1 383/1
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி – 6.வம்பறா:1 676/2

மேல்


புறத்து (64)

செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் – 1.திருமலை:5 82/4
கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி – 2.தில்லை:3 14/2
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/2
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4
பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப – 4.மும்மை:1 33/4
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/1,2
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/4
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் – 5.திருநின்ற:1 404/3
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் – 6.வம்பறா:1 457/3
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது – 6.வம்பறா:1 506/4
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/4
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து – 6.வம்பறா:1 547/1
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/3
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி – 6.வம்பறா:1 646/3
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து – 6.வம்பறா:1 711/3
ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் – 6.வம்பறா:1 835/2
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் – 6.வம்பறா:1 871/1
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை – 6.வம்பறா:1 884/1
பொய்யிலியாரை பணிந்து போற்றியே புறத்து அணைவார் – 6.வம்பறா:1 940/1
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு – 6.வம்பறா:1 948/2
பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர் – 6.வம்பறா:1 990/3
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் – 6.வம்பறா:1 998/1
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/1,2
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/2
பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும் – 6.வம்பறா:1 1141/3
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் – 6.வம்பறா:1 1208/4
செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி – 6.வம்பறா:2 53/1
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி – 6.வம்பறா:2 165/3
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய – 6.வம்பறா:2 332/2
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து – 7.வார்கொண்ட:3 77/1
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு – 7.வார்கொண்ட:4 38/3
மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார் – 7.வார்கொண்ட:4 58/4
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் – 7.வார்கொண்ட:4 89/1
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து – 7.வார்கொண்ட:4 125/3
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4

மேல்


புறத்தும் (1)

அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3

மேல்


புறத்துள்ள (1)

புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி – 6.வம்பறா:1 298/3

மேல்


புறத்துளும் (1)

பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் – 6.வம்பறா:1 1234/2

மேல்


புறத்துறை (1)

பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய – 6.வம்பறா:1 1076/3

மேல்


புறந்தருவார் (1)

புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் – 3.இலை:5 12/4

மேல்


புறப்பட்ட (1)

புறப்பட்ட போதின்-கண் போர் தொழில்கள் கற்கும் – 3.இலை:2 12/1

மேல்


புறப்பட்டார் (7)

புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி – 1.திருமலை:5 150/2,3
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் – 2.தில்லை:7 22/4
போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார் – 3.இலை:2 11/4
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
பொன் மணி வாயினர் கோயிலின்-நின்று புறப்பட்டார் – 6.வம்பறா:1 89/4
புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் – 6.வம்பறா:1 143/4
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் – 6.வம்பறா:2 298/4

மேல்


புறப்பட்டு (6)

கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி – 5.திருநின்ற:1 110/1,2
பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால் – 6.வம்பறா:1 932/3
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/3,4
பொங்கியது ஓர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/3,4
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/3,4

மேல்


புறப்பட (2)

தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற – 13.வெள்ளானை:1 33/2

மேல்


புறப்படலாலும் (1)

சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/2,3

மேல்


புறப்படும் (1)

சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் – 6.வம்பறா:1 8/2

மேல்


புறப்படுவார் (1)

போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார் – 6.வம்பறா:1 874/4

மேல்


புறப்படுவித்து (1)

பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/2,3

மேல்


புறம் (100)

அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல் – 1.திருமலை:2 10/4
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/2
புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட – 1.திருமலை:5 167/3
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/3
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே – 3.இலை:2 10/3
பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து – 3.இலை:2 33/2
வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி – 3.இலை:2 35/1
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க – 3.இலை:2 37/3
பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட – 3.இலை:3 9/3
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/2
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ் – 3.இலை:3 61/3
திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் – 3.இலை:3 142/1
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/4
பூ அலர் தார் கோவலனார் நிரை காக்க புறம் போந்தார் – 3.இலை:7 18/4
கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய – 4.மும்மை:1 20/4
கல்லின் புறம் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி – 4.மும்மை:1 21/1
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று – 4.மும்மை:4 15/2
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/3
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/3
சூத மாதவியே புறம் சூழ்வன – 4.மும்மை:5 106/4
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/4
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி – 5.திருநின்ற:1 410/2
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/3
புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு – 5.திருநின்ற:4 36/3
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/2
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/3
வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த – 6.வம்பறா:1 5/1
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3
பொன் மாளிகையை வலம்கொண்டு புறம் போந்தார் – 6.வம்பறா:1 164/4
புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய் – 6.வம்பறா:1 241/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
காண்தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் – 6.வம்பறா:1 281/4
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் – 6.வம்பறா:1 297/3
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/4
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் – 6.வம்பறா:1 504/1
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து – 6.வம்பறா:1 512/3
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே – 6.வம்பறா:1 518/1
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி – 6.வம்பறா:1 636/1
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் – 6.வம்பறா:1 883/3
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகை புறம்
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/1,2
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து – 6.வம்பறா:1 1055/3
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி – 6.வம்பறா:1 1079/3
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ – 6.வம்பறா:1 1119/1
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு – 6.வம்பறா:1 1129/1
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே – 6.வம்பறா:2 52/1
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/3
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று – 6.வம்பறா:2 96/2
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து – 6.வம்பறா:2 125/3
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து – 6.வம்பறா:2 189/2
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து – 6.வம்பறா:2 205/1
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/2
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத – 6.வம்பறா:2 250/1
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு – 6.வம்பறா:2 289/3
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண் – 6.வம்பறா:2 304/1
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/3
போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் – 6.வம்பறா:2 316/4
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/3
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/4
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/3
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து – 8.பொய்:2 18/1
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் – 13.வெள்ளானை:1 47/2
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


புறம்பணை (5)

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார் – 1.திருமலை:5 93/4
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/4
துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது – 5.திருநின்ற:2 1/3
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 517/4

மேல்


புறம்பணையில் (1)

புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4

மேல்


புறம்பணையின் (1)

வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1

மேல்


புறம்பு (25)

புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/4
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் – 3.இலை:7 7/1
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 56/2
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் – 5.திருநின்ற:1 271/1
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/2
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் – 6.வம்பறா:1 127/1
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 421/2
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி – 6.வம்பறா:1 586/1
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/3,4
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் – 6.வம்பறா:2 45/3
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/4
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/2
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் – 7.வார்கொண்ட:4 84/2
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1

மேல்


புறம்பும் (3)

சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும்
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/3,4
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1

மேல்


புறமும் (1)

இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4

மேல்


புறம்உற (1)

பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4

மேல்


புறமே (1)

பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/4

மேல்


புறவ (2)

பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4

மேல்


புறவம் (3)

நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட – 3.இலை:7 19/1
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/2,3
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் – 6.வம்பறா:1 14/3

மேல்


புறவாய்-தனில் (1)

திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4

மேல்


புறவார் (1)

பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/2

மேல்


புறவிடை (1)

சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2

மேல்


புறவில் (7)

கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் – 3.இலை:1 4/1
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/1,2
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/4
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/3,4

மேல்


புறவின் (4)

மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் – 4.மும்மை:6 27/1
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1
பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/4
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் – 12.மன்னிய:4 1/1

மேல்


புறவின்-கண் (1)

மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2

மேல்


புறவினில் (1)

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் – 4.மும்மை:5 45/1

மேல்


புறவு (4)

பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் – 6.வம்பறா:1 331/2
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3

மேல்


புன் (24)

நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா – 1.திருமலை:5 160/3,4
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் – 1.திருமலை:5 179/3
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும் – 2.தில்லை:7 7/1
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து – 5.திருநின்ற:1 61/1
பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் – 5.திருநின்ற:1 73/1
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1
புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன் – 5.திருநின்ற:1 150/1
புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும் – 5.திருநின்ற:2 10/1
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/3
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற – 6.வம்பறா:1 749/1
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய – 6.வம்பறா:1 1189/2
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே – 8.பொய்:2 33/4
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன்
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/3,4

மேல்


புன்கண் (2)

வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2
பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் – 6.வம்பறா:2 349/4

மேல்


புன்கூர் (5)

தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் – 1.திருமலை:5 115/1
திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து – 4.மும்மை:4 16/1
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் – 5.திருநின்ற:1 189/3
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/2

மேல்


புன்கூர்க்கு (1)

புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து – 6.வம்பறா:2 7/1,2

மேல்


புன்செய் (1)

குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச – 2.தில்லை:4 21/3

மேல்


புன்மை (1)

புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் – 4.மும்மை:1 18/1

மேல்


புன்மையே (1)

புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/4

மேல்


புன்னாக (1)

புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3

மேல்


புன்னாகம் (1)

போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/4

மேல்


புன்னை (6)

கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி – 1.திருமலை:5 94/2
வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/2,3
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/2
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் – 8.பொய்:6 4/1

மேல்


புன (3)

ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும் – 3.இலை:3 133/1
புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின் – 3.இலை:5 3/1
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1

மேல்


புனங்கள் (1)

அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1

மேல்


புனத்திடை (1)

புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த – 3.இலை:3 176/3

மேல்


புனம் (3)

பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/2
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை – 4.மும்மை:5 11/4

மேல்


புனல் (141)

குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/4
காவிரி புனல் கால் பரந்து ஓங்கும்-ஆல் – 1.திருமலை:2 9/4
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி – 1.திருமலை:5 24/3
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் – 2.தில்லை:2 2/1
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/4
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற – 2.தில்லை:7 19/2
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி – 3.இலை:1 9/1
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே – 3.இலை:3 73/4
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/2
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:3 163/4
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி – 3.இலை:3 165/1
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/2
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி – 3.இலை:6 1/1
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் – 3.இலை:7 4/1
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/4
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன – 4.மும்மை:2 4/1
நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம் – 4.மும்மை:3 1/1
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய – 4.மும்மை:3 6/1
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/2
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் – 4.மும்மை:4 10/1
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து – 4.மும்மை:5 16/2
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் – 4.மும்மை:5 23/2
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை – 4.மும்மை:5 25/1
பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் – 4.மும்மை:5 33/1
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய – 4.மும்மை:5 36/1
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் – 4.மும்மை:5 42/4
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/2
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய – 4.மும்மை:5 122/2
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு – 4.மும்மை:6 1/1
கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து – 4.மும்மை:6 42/3
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை – 5.திருநின்ற:1 144/2
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து – 5.திருநின்ற:1 199/2
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று – 5.திருநின்ற:1 213/3
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து – 5.திருநின்ற:1 262/1
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2
பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போய் பணிவார் பொற்பு அமைந்த – 5.திருநின்ற:1 293/1
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/3
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள் – 5.திருநின்ற:1 338/3
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் – 5.திருநின்ற:1 370/4
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/2
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் – 5.திருநின்ற:1 399/2
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/4
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி – 5.திருநின்ற:6 5/1
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால் – 6.வம்பறா:1 5/2
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/4
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 61/4
நிறை புனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் – 6.வம்பறா:1 120/4
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் – 6.வம்பறா:1 220/4
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில் – 6.வம்பறா:1 291/2
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3
பொங்கு புனல் பொன்னி பூந்துருத்தி பொய்யிலியாரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 351/2
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2
தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை – 6.வம்பறா:1 385/1
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2
பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார் – 6.வம்பறா:1 412/4
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/3
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் – 6.வம்பறா:1 434/4
திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் – 6.வம்பறா:1 436/1
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 437/3
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/2
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/4
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே – 6.வம்பறா:1 521/3
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து – 6.வம்பறா:1 545/1
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட – 6.வம்பறா:1 549/1
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் – 6.வம்பறா:1 627/1
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/3
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/3
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது – 6.வம்பறா:1 822/1
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் – 6.வம்பறா:1 846/3
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் – 6.வம்பறா:1 894/1
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து – 6.வம்பறா:1 928/2
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி – 6.வம்பறா:1 938/4
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் – 6.வம்பறா:1 949/1
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் – 6.வம்பறா:1 1004/2
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து – 6.வம்பறா:1 1083/3
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார் – 6.வம்பறா:2 138/3
கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம் – 6.வம்பறா:2 141/3
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது – 6.வம்பறா:2 152/1
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/4
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் – 6.வம்பறா:2 299/1
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/2
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து – 7.வார்கொண்ட:4 119/3
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி – 7.வார்கொண்ட:4 130/1
நீடுவார் குருதி புனல்
ஓடும் யாறு என ஒத்தது – 8.பொய்:2 24/2,3
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்கமாட்டாமை – 10.கடல்:4 3/3
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3

மேல்


புனல்கள் (1)

நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4

மேல்


புனல்வார் (1)

நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3

மேல்


புனலார் (1)

பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு விடையார் – 5.திருநின்ற:1 301/1

மேல்


புனலால் (1)

சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/2,3

மேல்


புனலிடை (1)

புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை – 2.தில்லை:4 22/2

மேல்


புனலில் (2)

அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை – 4.மும்மை:6 7/2

மேல்


புனலின் (3)

பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/3

மேல்


புனலும் (11)

நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/3
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/2
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் – 5.திருநின்ற:1 411/3
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் – 6.வம்பறா:1 32/2
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/2
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


புனலை (1)

கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/3

மேல்


புனலோடு (1)

பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3

மேல்


புனவாயில் (2)

ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு – 7.வார்கொண்ட:4 118/1

மேல்


புனித (35)

புனித கற்பக பொன் அரி மாலையும் – 1.திருமலை:1 5/3
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த – 1.திருமலை:5 29/2
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் – 1.திருமலை:5 49/2
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/3
புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை – 2.தில்லை:4 22/2
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன – 4.மும்மை:6 19/2
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/4
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் – 5.திருநின்ற:1 344/1
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே – 5.திருநின்ற:5 36/4
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத – 6.வம்பறா:1 1/2
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில் – 6.வம்பறா:1 291/2
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் – 6.வம்பறா:1 513/3,4
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று – 6.வம்பறா:1 741/2
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் – 6.வம்பறா:1 1172/4
பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி – 6.வம்பறா:1 1209/1
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை – 6.வம்பறா:1 1238/1
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத – 6.வம்பறா:2 333/4
பொன் புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் – 6.வம்பறா:2 358/4
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார் – 7.வார்கொண்ட:4 77/3
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி – 7.வார்கொண்ட:4 169/3
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் – 8.பொய்:5 5/2
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் – 10.கடல்:1 6/1
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1

மேல்


புனிதம் (5)

பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/3
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் – 6.வம்பறா:1 1027/3

மேல்


புனிதமாம் (1)

புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் – 3.இலை:3 22/2

மேல்


புனிதர் (28)

பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை – 0.பாயிரம்:1 4/3
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் – 3.இலை:1 53/3
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/2
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் – 5.திருநின்ற:1 196/2
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் – 5.திருநின்ற:1 271/1
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 413/1
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக – 5.திருநின்ற:7 23/1
புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு – 6.வம்பறா:1 160/4
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/4
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் – 6.வம்பறா:1 405/1
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/3
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி – 6.வம்பறா:2 86/3
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/2
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் – 7.வார்கொண்ட:4 106/2,3
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/2
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு – 7.வார்கொண்ட:4 118/1
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் – 7.வார்கொண்ட:4 128/4
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/4
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4

மேல்


புனிதர்-தம் (1)

பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு – 6.வம்பறா:1 121/3

மேல்


புனிதர்-தம்மை (2)

பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 290/2
புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் – 7.வார்கொண்ட:3 72/2

மேல்


புனிதர்-தமக்கு (1)

பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க – 7.வார்கொண்ட:3 61/3

மேல்


புனிதர்-தமை (1)

பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 948/1

மேல்


புனிதர்க்கு (2)

பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள் – 5.திருநின்ற:1 105/1
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2

மேல்


புனிதர்கள் (1)

பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எ திசையும் விளக்கினார் – 1.திருமலை:4 6/2,3

மேல்


புனிதராம் (1)

பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம்
தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி – 9.கறை:3 10/1,2

மேல்


புனிதரை (3)

பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
போத ஞான புகலி புனிதரை
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட – 6.வம்பறா:1 209/1,2
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக – 6.வம்பறா:1 514/1

மேல்


புனிதவதியார் (1)

பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:4 2/4

மேல்


புனிதன் (1)

மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4

மேல்


புனிதன்-பால் (1)

போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் – 6.வம்பறா:1 46/2,3

மேல்


புனிதனாய் (1)

பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது – 6.வம்பறா:1 858/1

மேல்


புனிதனார் (3)

புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி – 3.இலை:5 35/3
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1

மேல்


புனிதனார்-தம் (1)

புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2

மேல்


புனிதனே (1)

பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4

மேல்


புனிப்பு (1)

பையுள் மாலை தமியோர் புனிப்பு உற – 1.திருமலை:5 158/4

மேல்


புனிற்றி (1)

பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2

மேல்


புனிற்று (7)

புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4
அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி – 1.திருமலை:3 23/1
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர் – 3.இலை:3 112/2
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2

மேல்


புனிறு (1)

புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1

மேல்


புனை (50)

பூசும் குங்குமமும் புனை சாந்தமும் – 1.திருமலை:2 8/2
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க – 1.திருமலை:5 30/3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் – 1.திருமலை:5 185/1
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/3
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/2
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/2
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/4
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/3,4
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் – 3.இலை:3 164/2
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/3
புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் – 3.இலை:5 14/1
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் – 3.இலை:7 17/2
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/4
பாய சீர் புனை பாண்டிமாதேவியார் – 5.திருநின்ற:2 9/3
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப – 6.வம்பறா:1 11/2
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/4
புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க – 6.வம்பறா:1 221/1
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 316/2
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/2
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் – 6.வம்பறா:1 890/3
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/2
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் – 6.வம்பறா:1 1251/2
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப – 6.வம்பறா:2 186/3
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி – 6.வம்பறா:2 379/1
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/3
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/4
மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன் – 8.பொய்:2 13/1
பொய் மாற்றும் திருநீற்று புனை கோலத்தினில் பொலிந்தார் – 8.பொய்:2 38/4
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
பூதி எங்கும் புனை மணி மாடங்கள் – 9.கறை:4 5/4
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3

மேல்


புனை_இழை-தன்னை (1)

புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/3

மேல்


புனைந்த (15)

திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் – 2.தில்லை:3 23/4
ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் – 2.தில்லை:4 3/1
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க – 3.இலை:7 16/2
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் – 5.திருநின்ற:1 196/2
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும் – 5.திருநின்ற:1 276/3
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் – 5.திருநின்ற:1 320/4
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் – 6.வம்பறா:1 274/3
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் – 6.வம்பறா:1 698/3
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/3

மேல்


புனைந்தவர் (2)

அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி – 6.வம்பறா:1 967/2

மேல்


புனைந்தவர்-தம் (1)

மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/2

மேல்


புனைந்தார் (13)

அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார் – 5.திருநின்ற:6 32/4
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து – 6.வம்பறா:1 519/3
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/4
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 262/2
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/4
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4

மேல்


புனைந்தார்-தம் (1)

கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 143/2

மேல்


புனைந்தார்க்கும் (1)

பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3

மேல்


புனைந்தாரை (2)

பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3

மேல்


புனைந்திட (1)

மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால் – 6.வம்பறா:1 706/2

மேல்


புனைந்திடவேண்டும் (1)

வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன – 6.வம்பறா:1 1208/3

மேல்


புனைந்து (38)

பொன்னின் வெண் திருநீறு புனைந்து என – 1.திருமலை:1 1/1
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி – 1.திருமலை:5 130/2
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த – 3.இலை:5 28/2
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/3,4
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் – 4.மும்மை:5 66/1,2
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து – 5.திருநின்ற:1 222/4
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/2,3
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/2
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/3
தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் – 5.திருநின்ற:6 25/2
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/2
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/2,3
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/3
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/3
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/4
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து – 6.வம்பறா:2 300/1,2
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் – 7.வார்கொண்ட:4 107/2
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


புனைந்தே (2)

தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/2,3
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/3,4

மேல்


புனைபவர் (1)

பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2

மேல்


புனைய (2)

புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் – 2.தில்லை:7 22/4
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் – 5.திருநின்ற:1 2/3

மேல்


புனையல் (1)

பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4

மேல்


புனையும் (8)

புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/3
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் – 5.திருநின்ற:6 14/2
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து – 6.வம்பறா:2 263/2
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி – 6.வம்பறா:2 263/3
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/4
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


புனைவதற்கு (1)

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/1,2

மேல்


புனைவார் (5)

சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 327/3
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே – 5.திருநின்ற:7 31/1
புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி – 6.வம்பறா:1 10/1
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4

மேல்


புனைவார்-தம் (1)

சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் – 6.வம்பறா:2 269/3

மேல்


புனைவார்-தமை (1)

அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/2

மேல்


புனைவான் (2)

பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான்
அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/3,4
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/3

மேல்


புனைவீர் (1)

வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4

மேல்


புனைவுறு (1)

புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார் – 6.வம்பறா:1 353/3

மேல்


புனைவோர் (1)

எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/4

மேல்