உ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கவும் 1
உக 3
உகங்களும் 1
உகத்தில் 1
உகந்த 3
உகந்தவன் 1
உகந்தார் 1
உகந்தாரை 1
உகந்தான் 1
உகந்தானை 1
உகந்தீர் 1
உகந்து 4
உகளும் 3
உகிர் 4
உகுத்து 2
உகைக்கும் 5
உகைத்த 1
உகைத்தவர் 2
உகைத்தவரை 1
உகைத்தார் 4
உகைத்து 10
உகைத்தும் 1
உகைப்ப 1
உகைப்பவும் 1
உகைப்பன 1
உகைப்பின் 1
உங்கள் 13
உங்கள்-பால் 1
உங்களுக்கு 1
உச்சங்களிலே 1
உச்சம் 1
உச்சி 21
உச்சியில் 2
உச்சியின் 5
உச்சியினில் 1
உசாத்தானத்து 1
உட்கிட 1
உட்கொண்டிலேன் 1
உட்கொண்டு 4
உட்பட 6
உட்படும் 1
உட்புகுந்தார் 1
உட்பொருள் 1
உடம்பால் 3
உடம்பில் 1
உடம்பின் 1
உடம்பினில் 1
உடம்பினை 1
உடம்பு 7
உடம்பு-தன்னுடனே 1
உடம்புக்கு 1
உடம்பும் 2
உடம்பே 1
உடல் 26
உடல்கள் 1
உடலார் 1
உடலில் 4
உடலும் 2
உடலுற 1
உடலை 2
உடற்கு 1
உடற்றுகளால் 1
உடன் 341
உடன்கொண்டு 1
உடன்பட்டு 1
உடன்பட 2
உடன்படவே 1
உடன்படுவது 1
உடன்படுவர் 1
உடன்படுவார் 1
உடன்பாட்டு 1
உடன்பாடு 3
உடன்பாடும் 2
உடன்பிறந்தார் 1
உடன்போந்தார் 1
உடன்ற 1
உடன்று 1
உடனாக 2
உடன்ஆம் 1
உடனாய் 1
உடனே 30
உடு 1
உடுக்கை 1
உடுக்கையர் 1
உடுத்த 10
உடுத்து 2
உடுப்பனவும் 1
உடுப்பூர் 1
உடும்பு 1
உடை 119
உடைகள் 1
உடைத்தாய் 4
உடைத்து 3
உடைத்து-ஆல் 5
உடைத்தோ 1
உடைந்து 3
உடைப்ப 1
உடைப்பது 1
உடைப்புற 1
உடைமை 3
உடைமையால் 1
உடைமையாலும் 1
உடைமையினால் 1
உடைய 103
உடையது 4
உடையது-தான் 1
உடையபிள்ளையார் 1
உடையர் 1
உடையராம் 1
உடையராய் 1
உடையரேனும் 1
உடையவர் 15
உடையவர்-தம் 3
உடையவர்-தாம் 2
உடையவர்-பால் 2
உடையவர்க்கு 3
உடையவர்க்கே 1
உடையவரை 2
உடையவளை 1
உடையவனோ 1
உடையவாய் 1
உடையன் 2
உடையன 1
உடையாய் 1
உடையார் 47
உடையார்-தம் 1
உடையார்-தம்மை 1
உடையார்-தமக்கு 1
உடையார்-தமை 1
உடையார்-பால் 1
உடையார்கள் 1
உடையாராம் 1
உடையாராய் 2
உடையாராயும் 1
உடையாரை 2
உடையாள் 1
உடையான் 8
உடையானே 1
உடையானை 3
உடையீர் 3
உடையீரே 1
உடையும் 2
உடையேம் 1
உடையேன் 4
உடையொடு 1
உடையோம் 4
உடையோர் 4
உடைவாள் 2
உடைவாள்-தன்னால் 1
உடைவாள்-தன்னை 1
உடைவாளால் 1
உடைவாளை 3
உடைவித்தாள் 1
உண் 9
உண்க 1
உண்கண் 1
உண்ட 22
உண்டது 3
உண்டவர் 10
உண்டவர்-தம் 1
உண்டவர்-தம்-பால் 1
உண்டவர்-தமை 1
உண்டவரை 2
உண்டாகில் 2
உண்டாயின 2
உண்டார் 21
உண்டார்க்கு 1
உண்டாருக்கு 1
உண்டாரை 1
உண்டால் 1
உண்டாள் 1
உண்டானை 1
உண்டி 5
உண்டிகள் 1
உண்டீர் 1
உண்டு 36
உண்டேல் 4
உண்டை 1
உண்டோ 5
உண்ண 18
உண்ணஉண்ண 1
உண்ணா 2
உண்ணாதே 1
உண்ணார் 1
உண்ணின் 1
உண்ணும் 10
உண்ப 2
உண்பதற்கு 1
உண்பது 6
உண்பார் 1
உண்பீர் 2
உண்போம் 1
உண்போர் 1
உண்மை 18
உண்மை-தான் 1
உண்மையாம் 3
உண்மையால் 1
உண்மையினார் 1
உண்மையினால் 1
உண்மையினை 1
உண்மையும் 1
உண்மையே 1
உண்மையோடும் 1
உண 2
உணக்கி 1
உணக்குவ 1
உணங்கல் 1
உணங்கு 1
உணங்கும் 2
உணர் 10
உணர்கின்றார் 1
உணர்ச்சி 1
உணர்த்த 2
உணர்த்தல் 2
உணர்த்தலாலே 1
உணர்த்தி 2
உணர்த்துகின்றார் 2
உணர்த்துதலும் 1
உணர்த்தும் 1
உணர்த்துவார் 2
உணர்தலுமே 1
உணர்தற்கு 1
உணர்ந்த 7
உணர்ந்தவர் 1
உணர்ந்தவரை 1
உணர்ந்தனர் 1
உணர்ந்தார் 10
உணர்ந்தார்க்கு 1
உணர்ந்தாராய் 1
உணர்ந்தீர் 1
உணர்ந்து 35
உணர்ந்தே 2
உணர்ந்தோ 1
உணர்ந்தோர் 3
உணர்வளிப்போர் 1
உணர்வார் 9
உணர்வால் 5
உணர்வான் 1
உணர்வான 1
உணர்வித்தான் 1
உணர்வில் 6
உணர்வின் 10
உணர்வினர் 1
உணர்வினராய் 2
உணர்வினார் 1
உணர்வினால் 5
உணர்வினில் 4
உணர்வினீர் 1
உணர்வினொடும் 2
உணர்வீர் 1
உணர்வு 55
உணர்வுக்கு 2
உணர்வுடன் 1
உணர்வும் 10
உணர்வுமாம் 1
உணர்வுற்று 1
உணர்வுற 3
உணர்வுறு 1
உணர்வுறும் 1
உணர்வொடும் 3
உணர்வோடும் 2
உணர 8
உணரா 2
உணராதே 1
உணராதேன் 1
உணரார் 1
உணரான் 2
உணரின் 1
உணரும் 2
உணரும்-காலை 1
உணவில் 1
உணவின் 4
உணவின 1
உணவினில் 2
உணவு 20
உணவும் 1
உத்தமர்க்கு 1
உத்தமாங்கம் 1
உத்தர 4
உத்தரம் 1
உத்தராபதி 1
உத்தரிய 3
உத்தரியம் 3
உத்தரீய 1
உத்திரம் 1
உதய 1
உதயம் 4
உதர 2
உதவ 3
உதவாது 1
உதவாதே 1
உதவான் 2
உதவி 3
உதவிய 3
உதவியே 1
உதவும் 9
உதறி 2
உதிக்க 1
உதித்ததன் 1
உதித்தது 1
உதித்தார் 3
உதித்தாள் 2
உதித்தான் 1
உதித்து 3
உதிப்ப 3
உதியர் 9
உதியர்கள் 1
உதிர்க்குவ 1
உதிரம் 4
உதிரா 1
உதைத்த 1
உதைத்தவர் 1
உதைத்தார் 3
உதைத்து 2
உந்த 2
உந்தி 3
உந்திய 2
உந்தியான் 1
உந்தியில் 1
உந்தின 1
உந்தினர் 1
உந்து 3
உந்துதலால் 1
உந்தையோடு 1
உப்பளத்தின் 1
உப்பாலார் 1
உப்பு 1
உப 1
உபகரணம் 2
உபகற்பம் 1
உபகற்பம்-தான் 1
உபதேச 1
உபநயன 3
உபானம் 1
உம் 6
உம்-பால் 2
உம்பர் 50
உம்பர்க்கு 1
உம்பர்களும் 3
உம்பர்பிரான் 2
உம்பரார் 1
உம்பரால் 1
உம்பரின் 3
உம்பரும் 4
உம்பரே 1
உம்மால் 1
உம்மிடத்து 1
உம்முடன் 3
உம்முடைய 2
உம்மை 8
உமக்கு 24
உமக்கும் 1
உமக்கே 2
உமது 10
உமிழ் 3
உமிழ்ந்த 2
உமிழ்வார் 1
உமிழ 1
உமிழா 1
உமிழும் 5
உமை 20
உமை_பாகர் 2
உமை_ஒரு_பாகர் 1
உமையாள் 13
உமையாளும் 1
உமையாளோடு 1
உமையே 1
உமையோடும் 3
உமையோர் 1
உய் 1
உய்க்க 1
உய்க்கும் 7
உய்கின்றார் 1
உய்த்த 9
உய்த்தல் 1
உய்த்தவர்களோடு 1
உய்த்தார் 8
உய்த்திட 1
உய்த்தீர் 1
உய்த்து 8
உய்த்தும் 1
உய்த்தே 1
உய்தும் 1
உய்ந்த 5
உய்ந்தது 3
உய்ந்தபடி 1
உய்ந்தார் 2
உய்ந்தான் 1
உய்ந்திட 6
உய்ந்து 7
உய்ந்தேன் 6
உய்ந்தோம் 2
உய்ப்ப 3
உய்ப்பது 2
உய்ப்பார் 4
உய்ப்பீர் 1
உய்ய 98
உய்யலாம் 1
உய்யவும் 1
உய்யவே 2
உய்யார்-தம்மிலே 1
உய்யும் 7
உய்யும்படி 1
உய்யுமோ 1
உய்வகையால் 1
உய்வதற்கு 2
உய்வான் 1
உய்வேனோ 1
உய 4
உயர் 62
உயர்த்த 3
உயர்த்தவர் 7
உயர்த்தவர்-தம் 1
உயர்த்தவர்-பால் 1
உயர்த்தவரே 1
உயர்த்தார் 8
உயர்த்தார்க்கு 1
உயர்த்தானை 1
உயர்த்தீர் 1
உயர்த்து 1
உயர்த்தும் 1
உயர்த்துவ 1
உயர்ந்த 23
உயர்ந்தவர் 1
உயர்ந்தனர் 1
உயர்ந்தனவும் 1
உயர்ந்து 3
உயர்ப்பார் 1
உயர்வ 2
உயர்வார் 1
உயர 2
உயரம் 1
உயரும் 4
உயிர் 54
உயிர்-தாம் 1
உயிர்க்க 2
உயிர்க்கு 3
உயிர்க்கும் 8
உயிர்கட்கு 4
உயிர்கள் 6
உயிர்களுக்கு 1
உயிர்களும் 1
உயிர்த்த 2
உயிர்த்து 11
உயிர்ப்பார் 1
உயிர்வாழ 1
உயிராம் 3
உயிராய் 2
உயிராலும் 1
உயிரினோடும் 1
உயிருக்கு 2
உயிரும் 19
உயிரை 5
உயிரையும் 2
உயிரோடு 3
உரகம் 1
உரப்புடன் 1
உரம் 3
உரமும் 2
உரவ 1
உரவு 5
உரவுநீர் 1
உரவோன் 1
உரவோனை 1
உரறி 1
உரன் 1
உரனில் 1
உரனுறு 1
உரி 11
உரிஞ்சி 1
உரிஞ்சு 1
உரிஞ்சும் 2
உரித்த 1
உரித்தவர் 4
உரித்தவாறும் 1
உரித்தார் 4
உரித்தார்-தம் 1
உரித்தானை 1
உரித்து 2
உரிமை 50
உரிமை-பால 1
உரிமையவர் 1
உரிமையா 1
உரிமையால் 3
உரிமையினில் 2
உரிமையுடன் 1
உரிய 9
உரியது 2
உரியர் 1
உரியன் 1
உரியன 1
உரியனவும் 1
உரியாய் 1
உரியார் 4
உரியார்கள் 1
உரியாரை 1
உரியான் 1
உரியானை 1
உரியேன் 2
உரிவை 5
உரு 20
உருக்க 3
உருக்கி 1
உருக்கு 1
உருக்கும் 5
உருக்குவது 1
உருக 26
உருகா 5
உருகாதவர் 1
உருகாநிற்கும் 1
உருகி 31
உருகிய 15
உருகு 8
உருகுகின்றது 1
உருகும் 18
உருட்டி 2
உருட்டிய 1
உருட்டு 1
உருண்டு 1
உருத்திர 4
உருத்திரம் 4
உருத்திரம்-அதனை 1
உருத்து 1
உருப்பு 1
உரும் 2
உருமும் 1
உருவ 2
உருவம் 5
உருவமாய் 1
உருவாகி 1
உருவாம் 1
உருவாய் 2
உருவாளன் 1
உருவானை 1
உருவி 6
உருவிட 2
உருவிய 4
உருவின் 2
உருவின்-கண் 1
உருவினானை 1
உருவினுக்கும் 1
உருவினையும் 1
உருவு 1
உருவை 1
உருள் 1
உருள 1
உருளாய 1
உரை 92
உரைக்க 11
உரைக்கல் 1
உரைக்கலாம் 1
உரைக்கல்உற்றார் 2
உரைக்கல்உற்றான் 1
உரைக்கல்உற்றேன் 1
உரைக்கின்றாம் 1
உரைக்கின்றார் 2
உரைக்கின்றான் 1
உரைக்கின்றீர் 1
உரைக்கு 1
உரைக்கும் 3
உரைக்கேன் 1
உரைகொண்டு 1
உரைசெய்தார் 1
உரைசெய்து 2
உரைசெய்வார் 5
உரைசெய்வான் 1
உரைத்த 17
உரைத்ததனால் 1
உரைத்தது 2
உரைத்தபடியே 1
உரைத்தலும் 3
உரைத்தவாறு 1
உரைத்தனர் 1
உரைத்தார் 15
உரைத்தார்கள் 1
உரைத்தான் 4
உரைத்திட 1
உரைத்திடினும் 1
உரைத்தீர் 2
உரைத்து 29
உரைத்தே 1
உரைத்தோம் 1
உரைப்ப 22
உரைப்பது 4
உரைப்பதே 1
உரைப்பவர் 1
உரைப்பாம் 12
உரைப்பாய் 1
உரைப்பார் 22
உரைப்பார்கள் 1
உரைப்பான் 1
உரைப்பிக்க 1
உரைப்பீர் 3
உரையா 2
உரையாய் 1
உரையார் 2
உரையாரேனும் 1
உரையால் 2
உரையில் 2
உரையீர் 1
உரையும் 7
உரோம 2
உரோமம் 2
உலக 2
உலகங்கள் 2
உலகத்தவர் 2
உலகத்தில் 2
உலகத்தின் 1
உலகத்து 6
உலகத்தோர் 1
உலகம் 31
உலகமே 1
உலகர் 4
உலகவர் 1
உலகாணி 1
உலகியல் 1
உலகியல்பு 1
உலகிர் 1
உலகில் 42
உலகின் 12
உலகின்-கண் 3
உலகினில் 9
உலகினிற்கு 1
உலகினுக்கு 2
உலகினையும் 1
உலகு 95
உலகு-தன்னில் 1
உலகுக்கு 5
உலகும் 25
உலகை 7
உலகோர் 2
உலந்த 2
உலப்பு 6
உலப்பு_இல் 2
உலப்பு_இல 4
உலமொடு 1
உலர்ந்த 1
உலரும் 1
உலவா 1
உலவாத 2
உலவாதே 1
உலவி 2
உலவு 5
உலவும் 9
உலா 8
உலாம் 15
உலாவ 1
உலாவிய 3
உலாவு 1
உலாவும் 1
உலை 1
உலையில் 1
உலையின் 1
உலைவு 1
உலைவு_இல் 1
உலோகமும் 1
உவக்கும் 2
உவகை 15
உவகையால் 3
உவகையின் 1
உவகையுடன் 2
உவகையோடும் 1
உவந்த 2
உவந்தார் 4
உவந்தால் 1
உவந்திட 1
உவந்து 25
உவந்தே 1
உவப்ப 6
உவப்பார் 2
உவப்பார்கள் 1
உவப்புற 1
உவமை 1
உவர் 2
உவர்ப்பும் 1
உவரி 2
உவரின் 1
உவளகம் 1
உவாவில் 1
உழக்கு 1
உழத்தி 1
உழத்தியர் 3
உழத்தியர்கள் 1
உழந்த 2
உழந்தார் 3
உழந்தீர் 1
உழந்து 5
உழந்தும் 1
உழந்தே 1
உழல் 1
உழல்வராம் 1
உழல்வீர் 1
உழலும் 1
உழலை 1
உழவர் 6
உழவார 4
உழவாரத்தினில் 1
உழவாரம் 2
உழவாரமுடன் 1
உழவின் 2
உழவு 4
உழறா 1
உழறி 1
உழறிட 1
உழன்று 1
உழி 1
உழுத 2
உழுநர் 1
உழும் 2
உழை 8
உழைத்தாம் 1
உழையர் 1
உழையரோடு 1
உழையார் 1
உழையில் 1
உழையும் 1
உழையே 1
உழையை 1
உள் 201
உள்குவார்-தம் 1
உள்பொருள்கள் 1
உள்ள 56
உள்ளத்தர் 4
உள்ளத்தராய் 2
உள்ளத்தள் 1
உள்ளத்தன் 1
உள்ளத்தார் 2
உள்ளத்தால் 6
உள்ளத்தான் 1
உள்ளத்தில் 4
உள்ளத்தினர் 2
உள்ளத்தினராம் 1
உள்ளத்தினில் 1
உள்ளத்து 18
உள்ளத்துடன் 1
உள்ளத்தொடும் 3
உள்ளத்தோடு 4
உள்ளது 8
உள்ளதே 1
உள்ளபடி 4
உள்ளம் 57
உள்ளம்-தன்னில் 2
உள்ளமும் 6
உள்ளமொடு 1
உள்ளமோடு 1
உள்ளர் 1
உள்ளவர் 1
உள்ளவர்கள் 2
உள்ளவாம் 1
உள்ளவாறு 9
உள்ளன 11
உள்ளனவும் 2
உள்ளா 1
உள்ளார் 39
உள்ளார்க்கும் 1
உள்ளாரும் 1
உள்ளாரோ 1
உள்ளால் 5
உள்ளாற்ற 1
உள்ளான் 5
உள்ளிட்ட 2
உள்ளிட்டு 2
உள்ளுணர்வு 1
உள்ளும் 11
உள்ளுருக 1
உள்ளுற 1
உள்ளுறுத்த 1
உள்ளுறை 2
உள்ளே 3
உள்ளோம் 1
உள்ளோர் 26
உள்ளோர்-பால் 1
உள்ளோர்க்கு 1
உள்ளோருடன் 1
உள்ளோரும் 3
உள 35
உளத்தில் 1
உளத்தினும் 1
உளத்தோடும் 1
உளதாம் 1
உளதாம்-ஆல் 1
உளதாய் 1
உளதாயிட 1
உளதால் 3
உளதானால் 1
உளது 18
உளது-ஆல் 8
உளதோ 6
உளம் 35
உளமும் 1
உளர் 10
உளர்-கொலோ 1
உளர்-ஆல் 1
உளர்த்தும் 1
உளரர் 1
உளராக 1
உளராய் 2
உளரே 3
உளரேல் 1
உளரோ 1
உளவாக 1
உளவாகும் 1
உளவாம் 3
உளவாமோ 1
உளவால் 1
உளவான 1
உளவே 2
உளவோ 2
உளன் 8
உளனாம் 2
உளனாய் 1
உளார் 17
உளார்கள் 2
உளாரை 1
உளான் 2
உளி 2
உளில் 2
உளீர் 2
உளீரே 1
உளே 2
உளேன் 1
உளை 1
உளைக்கும் 1
உளைத்த 1
உளோம் 1
உளோர் 10
உளோர்க்கு 1
உளோர்க்கும் 1
உளோரும் 4
உற்பலம் 1
உற்பவிக்கும் 1
உற்பவித்த 1
உற்பவித்து 1
உற்பவிப்பித்தலால் 1
உற்பாதம் 1
உற்ற 52
உற்றது 21
உற்றதோர் 1
உற்றலும் 1
உற்றவர் 1
உற்றவர்கள் 1
உற்றவரும் 1
உற்றவரை 1
உற்றவன் 1
உற்றவே 1
உற்றன 3
உற்றனர் 2
உற்றனன் 2
உற்றாம் 4
உற்றார் 30
உற்றாராய் 1
உற்றாரே 1
உற்றான் 2
உற்றானை 1
உற்றிடத்து 1
உற்று 18
உற்றே 1
உற்றேன் 11
உற 53
உறக்கம் 2
உறக்கமும் 1
உறக்கும் 1
உறங்கார் 1
உறங்கி 1
உறங்கினானை 1
உறங்கும் 5
உறங்குவ 3
உறந்தை 1
உறவு 2
உறழ் 5
உறா 1
உறாது 1
உறாமை 1
உறி 2
உறீர் 1
உறு 52
உறுகண் 1
உறுகின்றார் 1
உறுகின்றேன் 1
உறுத்து 1
உறுதலாலும் 1
உறுதி 11
உறுதி-கண் 1
உறுதியாகும் 1
உறுதியாம் 1
உறுதியே 2
உறுதியை 1
உறுப்பாம் 1
உறுப்பால் 2
உறுப்பில் 2
உறுப்பினால் 1
உறுப்பு 13
உறுப்பும் 1
உறுப்பை 1
உறுபிணி 1
உறும் 11
உறுவது 1
உறுவார் 4
உறுவீர் 1
உறுவேன் 1
உறை 42
உறை-பாலே 1
உறைக்க 1
உறைகின்ற 1
உறைகின்றார் 3
உறைகின்றீர் 1
உறைத்து 1
உறைந்த 1
உறைந்தனர் 1
உறைந்தார் 7
உறைந்து 10
உறைப்பால் 1
உறைப்பின் 1
உறைப்பு 1
உறைபவர் 2
உறையும் 33
உறையுள் 3
உறையுளாம் 1
உறையூர் 2
உறைவதற்கு 2
உறைவது 1
உறைவர்-தம்மை 1
உறைவார் 4
உறைவார்-ஆல் 1
உறைவாரை 1
உறைவாளையும் 1
உறைவான் 2
உறைவின் 1
உறைவீர் 1
உறைவு 3
உன் 31
உன்-தன் 4
உன்-பால் 7
உன்மத்தர் 1
உன்ன 2
உன்ன_அரும் 1
உன்னாதார் 1
உன்னால் 1
உன்னி 15
உன்னினார் 1
உன்னினான் 1
உன்னுடைய 6
உன்னும் 4
உன்னை 7
உனக்காக 1
உனக்கு 16
உனக்கோர் 1
உனை 5

உக்கவும் (1)

பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் – 4.மும்மை:5 46/2

மேல்


உக (3)

ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் – 7.வார்கொண்ட:4 62/3,4
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3

மேல்


உகங்களும் (1)

எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/3

மேல்


உகத்தில் (1)

கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் – 6.வம்பறா:1 58/1

மேல்


உகந்த (3)

ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2
அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த
வெம் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 124/1,2
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/3

மேல்


உகந்தவன் (1)

ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் – 6.வம்பறா:2 288/4

மேல்


உகந்தார் (1)

நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று – 6.வம்பறா:2 7/3

மேல்


உகந்தாரை (1)

நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4

மேல்


உகந்தான் (1)

விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி – 6.வம்பறா:1 887/3

மேல்


உகந்தானை (1)

நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் – 5.திருநின்ற:1 328/3

மேல்


உகந்தீர் (1)

நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/1,2

மேல்


உகந்து (4)

ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/2
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1

மேல்


உகளும் (3)

மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/4
பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு – 5.திருநின்ற:6 1/1,2

மேல்


உகிர் (4)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2

மேல்


உகுத்து (2)

கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/3,4
நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/1,2

மேல்


உகைக்கும் (5)

ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் – 6.வம்பறா:1 629/3
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு – 7.வார்கொண்ட:3 3/3
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3

மேல்


உகைத்த (1)

உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/2

மேல்


உகைத்தவர் (2)

சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2

மேல்


உகைத்தவரை (1)

செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/4

மேல்


உகைத்தார் (4)

வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/2
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/2
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4

மேல்


உகைத்து (10)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/3,4
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/3
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் – 7.வார்கொண்ட:3 5/3
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/2,3
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் – 13.வெள்ளானை:1 35/3

மேல்


உகைத்தும் (1)

வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/2,3

மேல்


உகைப்ப (1)

வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை – 3.இலை:7 3/1

மேல்


உகைப்பவும் (1)

தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் – 4.மும்மை:5 42/2

மேல்


உகைப்பன (1)

வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3

மேல்


உகைப்பின் (1)

ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று – 3.இலை:7 5/2

மேல்


உங்கள் (13)

மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/3
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/2
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/3
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/2
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் – 5.திருநின்ற:1 257/1
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும் – 6.வம்பறா:1 775/1
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று – 6.வம்பறா:1 799/2
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/2,3

மேல்


உங்கள்-பால் (1)

திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/4

மேல்


உங்களுக்கு (1)

என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3

மேல்


உச்சங்களிலே (1)

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ – 6.வம்பறா:1 22/1,2

மேல்


உச்சம் (1)

உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3

மேல்


உச்சி (21)

கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் – 3.இலை:3 40/1
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி – 3.இலை:3 101/1
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/1,2
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து – 4.மும்மை:3 6/2
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/4
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/3
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே – 6.வம்பறா:1 231/3
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய் – 6.வம்பறா:1 381/2
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/4
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் – 6.வம்பறா:1 584/1
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/2,3
ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் – 6.வம்பறா:2 41/2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/3
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் – 7.வார்கொண்ட:3 61/2

மேல்


உச்சியில் (2)

கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி – 1.திருமலை:2 1/2,3
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால் – 1.திருமலை:2 5/1,2

மேல்


உச்சியின் (5)

ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2

மேல்


உச்சியினில் (1)

உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4

மேல்


உசாத்தானத்து (1)

திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து – 6.வம்பறா:1 624/1

மேல்


உட்கிட (1)

இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1

மேல்


உட்கொண்டிலேன் (1)

கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று – 6.வம்பறா:2 360/3

மேல்


உட்கொண்டு (4)

பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/2,3
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/3,4
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் – 6.வம்பறா:1 794/1

மேல்


உட்பட (6)

எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் – 4.மும்மை:1 26/2
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் – 4.மும்மை:6 13/2
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க – 6.வம்பறா:1 649/3
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/2

மேல்


உட்படும் (1)

இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2

மேல்


உட்புகுந்தார் (1)

ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/3

மேல்


உட்பொருள் (1)

ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/3

மேல்


உடம்பால் (3)

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1

மேல்


உடம்பில் (1)

ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய – 6.வம்பறா:3 26/1

மேல்


உடம்பின் (1)

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே – 0.பாயிரம்:1 2/1

மேல்


உடம்பினில் (1)

உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/3

மேல்


உடம்பினை (1)

மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து – 6.வம்பறா:3 12/1

மேல்


உடம்பு (7)

மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து – 4.மும்மை:4 37/1
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் – 6.வம்பறா:1 762/3
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது – 6.வம்பறா:1 776/2
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3

மேல்


உடம்பு-தன்னுடனே (1)

அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் – 4.மும்மை:6 59/2

மேல்


உடம்புக்கு (1)

தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3

மேல்


உடம்பும் (2)

என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4

மேல்


உடம்பே (1)

ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3

மேல்


உடல் (26)

செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/2
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன – 3.இலை:2 19/1
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/3
நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா – 3.இலை:3 79/3
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/3
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் – 6.வம்பறா:1 681/4
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க – 6.வம்பறா:1 711/4
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3
சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி – 6.வம்பறா:1 1065/3
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான – 6.வம்பறா:3 22/3
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க – 8.பொய்:6 15/2
தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல்
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/1,2
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/4
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/4

மேல்


உடல்கள் (1)

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் – 2.தில்லை:3 23/1

மேல்


உடலார் (1)

மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் – 6.வம்பறா:4 7/1

மேல்


உடலில் (4)

அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/2
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
வீடினார் உடலில் பொழி – 8.பொய்:2 24/1
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/3

மேல்


உடலும் (2)

எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/3
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/3

மேல்


உடலுற (1)

அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/3

மேல்


உடலை (2)

கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க – 6.வம்பறா:3 23/3
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/1,2

மேல்


உடற்கு (1)

இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4

மேல்


உடற்றுகளால் (1)

துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் – 6.வம்பறா:1 651/1

மேல்


உடன் (341)

மீது தோன்றி அ மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய் என – 1.திருமலை:1 27/3,4
பொங்கு கோதையின் பூம் துகள் வீழ்ந்து உடன்
அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் – 1.திருமலை:3 7/3,4
மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/2
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/4
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை – 1.திருமலை:5 183/1
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன்
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/3,4
உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர் – 2.தில்லை:2 18/3
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை – 2.தில்லை:2 29/3
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க – 2.தில்லை:2 38/3
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் – 2.தில்லை:2 41/4
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில் – 2.தில்லை:3 15/2
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற – 2.தில்லை:7 44/1
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/4
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு – 3.இலை:2 35/2
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி – 3.இலை:2 41/3
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/3
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி – 3.இலை:3 64/1
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/4
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/2
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் – 3.இலை:7 11/4
தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க – 3.இலை:7 29/4
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் – 3.இலை:7 34/3
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3
இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் – 4.மும்மை:2 9/2
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/4
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/2
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி – 4.மும்மை:4 35/1
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் – 4.மும்மை:5 7/2
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் – 4.மும்மை:5 14/1
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க – 4.மும்மை:6 17/1
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க – 4.மும்மை:6 17/1
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/3,4
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/2,3
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/2
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து – 5.திருநின்ற:1 28/2
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/3
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் – 5.திருநின்ற:1 28/4
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/3,4
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து – 5.திருநின்ற:1 92/1
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை – 5.திருநின்ற:1 93/2
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/3
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை – 5.திருநின்ற:1 249/3,4
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி – 5.திருநின்ற:1 256/3
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/3,4
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்ஆறும் – 5.திருநின்ற:1 315/1
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/2,3
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும் – 5.திருநின்ற:1 379/1
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த – 5.திருநின்ற:1 379/3
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி – 5.திருநின்ற:1 395/3
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/3,4
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் – 5.திருநின்ற:5 4/1
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/2
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே – 5.திருநின்ற:5 13/2,3
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் – 5.திருநின்ற:5 18/4
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் – 5.திருநின்ற:5 20/1
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப – 5.திருநின்ற:5 21/1,2
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/2
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து – 5.திருநின்ற:6 19/2
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் – 5.திருநின்ற:6 22/4
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/2
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் – 5.திருநின்ற:6 29/2
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார் – 5.திருநின்ற:6 31/4
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் – 5.திருநின்ற:7 8/1,2
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் – 5.திருநின்ற:7 22/3
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி – 6.வம்பறா:1 20/1
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/4
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் – 6.வம்பறா:1 37/2
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/1
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 53/1
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி – 6.வம்பறா:1 74/2,3
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள் – 6.வம்பறா:1 100/1
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
மான முறை பாடினியார் உடன் பாடி வாசிக்க – 6.வம்பறா:1 135/3
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப – 6.வம்பறா:1 143/2
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி – 6.வம்பறா:1 171/3
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் – 6.வம்பறா:1 176/2
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு – 6.வம்பறா:1 192/1
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர்கொள போதுவார் – 6.வம்பறா:1 203/3,4
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:1 229/4
களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட – 6.வம்பறா:1 230/2
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் – 6.வம்பறா:1 238/2
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து – 6.வம்பறா:1 272/1
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/4
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/2
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே – 6.வம்பறா:1 367/3
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் – 6.வம்பறா:1 380/2
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/4
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் – 6.வம்பறா:1 396/1
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/3
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப – 6.வம்பறா:1 400/2
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம் – 6.வம்பறா:1 453/1
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி – 6.வம்பறா:1 469/1
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண – 6.வம்பறா:1 543/1
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 621/2,3
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/2
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல – 6.வம்பறா:1 736/2
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி – 6.வம்பறா:1 780/1
தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும் – 6.வம்பறா:1 811/2
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் – 6.வம்பறா:1 864/3
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/2
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/3
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத – 6.வம்பறா:1 883/4
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/4
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு – 6.வம்பறா:1 956/1
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி – 6.வம்பறா:1 957/2
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் – 6.வம்பறா:1 959/2
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு – 6.வம்பறா:1 964/2
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/1,2
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன்
பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார் – 6.வம்பறா:1 1007/2,3
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/2
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து – 6.வம்பறா:1 1052/2
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப – 6.வம்பறா:1 1053/1
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/2
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து – 6.வம்பறா:1 1055/3
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/4
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/2,3
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று – 6.வம்பறா:1 1131/3
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/3
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 1154/3
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி – 6.வம்பறா:1 1155/2
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக – 6.வம்பறா:1 1163/1
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/3,4
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:1 1227/4
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் – 6.வம்பறா:1 1250/4
துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/3,4
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/3
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/3
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து – 6.வம்பறா:2 66/3
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/3
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து – 6.வம்பறா:2 73/1
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி – 6.வம்பறா:2 76/2
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் – 6.வம்பறா:2 80/1
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க – 6.வம்பறா:2 90/1
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி – 6.வம்பறா:2 123/1
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து – 6.வம்பறா:2 125/3
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன்
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 129/1,2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/3
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம் – 6.வம்பறா:2 138/1
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும் – 6.வம்பறா:2 143/1
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து – 6.வம்பறா:2 189/2
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/4
அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் – 6.வம்பறா:2 201/3
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் – 6.வம்பறா:2 203/4
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் – 6.வம்பறா:2 254/3
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/2
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி – 6.வம்பறா:2 279/1
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/2
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/3,4
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக – 6.வம்பறா:2 358/3
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/3
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/2,3
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி – 6.வம்பறா:5 10/3
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/2
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/3
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1
செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி – 7.வார்கொண்ட:4 25/3
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார் – 7.வார்கொண்ட:4 30/3,4
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே – 7.வார்கொண்ட:4 37/2
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற – 7.வார்கொண்ட:4 48/2
கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் – 7.வார்கொண்ட:4 48/4
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/3
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத – 7.வார்கொண்ட:4 83/4
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி – 7.வார்கொண்ட:4 92/3
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன் – 7.வார்கொண்ட:4 95/1
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் – 7.வார்கொண்ட:4 95/3
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/1,2
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த – 7.வார்கொண்ட:4 99/3
மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே – 7.வார்கொண்ட:4 103/2
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன்
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/3,4
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/3,4
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/2,3
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து – 7.வார்கொண்ட:4 124/3
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/3,4
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/3
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/2
ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது – 7.வார்கொண்ட:4 157/3
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி – 8.பொய்:3 9/2
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் – 8.பொய்:5 5/2
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1
மன்னு பேர் உலகத்தில் வலி உடன்
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து – 8.பொய்:7 5/2,3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/2,3
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் – 11.பத்தராய்:1 8/4
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3
தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து – 12.மன்னிய:4 7/2
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட – 13.வெள்ளானை:1 1/3
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3
உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/3

மேல்


உடன்கொண்டு (1)

மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/2,3

மேல்


உடன்பட்டு (1)

மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3

மேல்


உடன்பட (2)

உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் – 6.வம்பறா:1 536/3

மேல்


உடன்படவே (1)

ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/3

மேல்


உடன்படுவது (1)

உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2

மேல்


உடன்படுவர் (1)

பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2

மேல்


உடன்படுவார் (1)

நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4

மேல்


உடன்பாட்டு (1)

ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2

மேல்


உடன்பாடு (3)

உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் – 6.வம்பறா:2 249/2

மேல்


உடன்பாடும் (2)

அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3

மேல்


உடன்பிறந்தார் (1)

தந்தையார் தாயார் மற்று உடன்பிறந்தார் தாரங்கள் – 10.கடல்:5 9/1

மேல்


உடன்போந்தார் (1)

உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4

மேல்


உடன்ற (1)

எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1

மேல்


உடன்று (1)

ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3

மேல்


உடனாக (2)

எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி – 4.மும்மை:1 15/4
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/2,3

மேல்


உடன்ஆம் (1)

ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3

மேல்


உடனாய் (1)

அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் – 6.வம்பறா:1 1204/2

மேல்


உடனே (30)

கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் – 1.திருமலை:5 42/2
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/4
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை – 4.மும்மை:6 22/3
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/3,4
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று – 5.திருநின்ற:1 405/2,3
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் – 5.திருநின்ற:4 33/1
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/2
ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/3,4
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட – 6.வம்பறா:1 596/1
மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற – 6.வம்பறா:1 772/1
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு – 6.வம்பறா:2 245/3
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் – 7.வார்கொண்ட:4 82/4
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் – 7.வார்கொண்ட:4 141/3
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் – 8.பொய்:5 6/3
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க – 12.மன்னிய:4 13/3
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் – 12.மன்னிய:5 11/4
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4

மேல்


உடு (1)

உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3

மேல்


உடுக்கை (1)

பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/1,2

மேல்


உடுக்கையர் (1)

உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி – 6.வம்பறா:1 766/1

மேல்


உடுத்த (10)

உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் – 2.தில்லை:7 31/1
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் – 3.இலை:7 5/4
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/3
பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய் – 4.மும்மை:4 22/3
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/3
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/3

மேல்


உடுத்து (2)

உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி – 7.வார்கொண்ட:4 144/1,2

மேல்


உடுப்பனவும் (1)

உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக – 4.மும்மை:6 56/2

மேல்


உடுப்பூர் (1)

ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4

மேல்


உடும்பு (1)

வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/2

மேல்


உடை (119)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/3
பொங்குகின்ற கவின் உடை பூவைமார் – 1.திருமலை:1 23/4
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/3
பண்டி சரி கோவண உடை பழமை கூர – 1.திருமலை:5 31/1
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள – 1.திருமலை:5 31/2
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி – 2.தில்லை:1 4/1
திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் – 2.தில்லை:2 35/1
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/2
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் – 2.தில்லை:2 43/1
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு – 2.தில்லை:3 25/1
கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே – 2.தில்லை:5 9/1
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி – 2.தில்லை:7 3/3
நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் – 2.தில்லை:7 6/3
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு – 2.தில்லை:7 16/3
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே – 2.தில்லை:7 18/2
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி – 3.இலை:2 11/2
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன – 3.இலை:3 12/2
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/3
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் – 3.இலை:3 37/2
வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/3
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ் – 3.இலை:3 61/3
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/2
சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல் – 3.இலை:4 3/4
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று – 3.இலை:4 25/1
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/4
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/3
எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் – 3.இலை:7 20/1
சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம் – 4.மும்மை:1 12/2
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் – 4.மும்மை:3 10/3
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/3,4
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் – 4.மும்மை:4 10/1
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் – 4.மும்மை:5 30/3
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா – 4.மும்மை:5 78/3
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் – 4.மும்மை:5 111/3
உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் – 5.திருநின்ற:1 85/1
தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் – 5.திருநின்ற:1 107/2
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை – 5.திருநின்ற:1 211/2
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ – 5.திருநின்ற:1 363/2
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும் – 5.திருநின்ற:4 52/3
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/2
இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் – 5.திருநின்ற:6 38/3
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
தேசு உடை சிவிகை முதலாயின – 6.வம்பறா:1 204/3
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/4
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 283/3
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/2
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/3
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து – 6.வம்பறா:1 463/4
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/2
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை – 6.வம்பறா:1 580/2
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் – 6.வம்பறா:1 608/1
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/4
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் – 6.வம்பறா:1 664/1
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1
பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த – 6.வம்பறா:1 724/1
பாண்டிமாதேவியாரும் பரிவு உடை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 727/1
உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி – 6.வம்பறா:1 766/1
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும் – 6.வம்பறா:1 784/2
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த – 6.வம்பறா:1 787/1
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/4
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/3
தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க – 6.வம்பறா:1 818/3
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/2
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் – 6.வம்பறா:1 855/1
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/3
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் – 6.வம்பறா:1 868/1
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் – 6.வம்பறா:1 868/1
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/3
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து – 6.வம்பறா:2 300/1
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று – 6.வம்பறா:3 17/2
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/2
மிடல் உடை நால் கருவியுற வெம் சமரம் மிக விளைத்தார் – 8.பொய்:2 18/4
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/2
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4

மேல்


உடைகள் (1)

ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழி கோவணம் ஈவது கேட்டு – 2.தில்லை:7 11/2,3

மேல்


உடைத்தாய் (4)

புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/3,4
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய்
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/1,2
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய்
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/2,3

மேல்


உடைத்து (3)

தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே – 1.திருமலை:2 8/4
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4

மேல்


உடைத்து-ஆல் (5)

செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/4
உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/3,4
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4

மேல்


உடைத்தோ (1)

மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4

மேல்


உடைந்து (3)

பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் – 3.இலை:2 29/4
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் – 6.வம்பறா:1 1090/3
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/3

மேல்


உடைப்ப (1)

புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப
உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/3,4

மேல்


உடைப்பது (1)

பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4

மேல்


உடைப்புற (1)

செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் – 4.மும்மை:3 10/4

மேல்


உடைமை (3)

அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/2

மேல்


உடைமையால் (1)

அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து – 6.வம்பறா:1 786/3

மேல்


உடைமையாலும் (1)

வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் – 6.வம்பறா:1 1100/2,3

மேல்


உடைமையினால் (1)

மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால்
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/3,4

மேல்


உடைய (103)

முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/4
யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் – 1.திருமலை:5 37/4
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற – 1.திருமலை:5 84/3
பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து – 1.திருமலை:5 140/2
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக – 1.திருமலை:5 149/4
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய
எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி – 3.இலை:2 42/1,2
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் – 3.இலை:3 135/4
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் – 3.இலை:4 17/2
பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/2
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி – 3.இலை:7 15/2
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் – 3.இலை:7 38/2
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் – 4.மும்மை:4 34/1
தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை – 4.மும்மை:4 37/3
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/2
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம் – 4.மும்மை:5 114/1
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை – 4.மும்மை:5 114/2
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4
சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் – 4.மும்மை:6 21/1
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/3
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் – 5.திருநின்ற:1 40/3,4
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/2
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு – 5.திருநின்ற:1 88/2
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் – 5.திருநின்ற:1 100/3
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/4
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/3
ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் – 5.திருநின்ற:1 261/2
ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் – 5.திருநின்ற:1 261/2
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் – 5.திருநின்ற:1 373/2
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/2
பண்பு உடைய பாண்டிமாதேவியார்-தம் பரிவும் – 5.திருநின்ற:1 400/1
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/2
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/3
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் – 5.திருநின்ற:4 29/3
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் – 6.வம்பறா:1 16/3
நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 21/3
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க – 6.வம்பறா:1 25/2
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/3
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க – 6.வம்பறா:1 131/3
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 6.வம்பறா:1 328/1
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி – 6.வம்பறா:1 389/3
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் – 6.வம்பறா:1 413/4
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு – 6.வம்பறா:1 598/1
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை – 6.வம்பறா:1 745/4
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய – 6.வம்பறா:1 915/2
உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால் – 6.வம்பறா:1 1066/1
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4
உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார் – 6.வம்பறா:1 1116/4
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த – 6.வம்பறா:1 1153/1
காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க – 6.வம்பறா:1 1161/3
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/3
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/2
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/4
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு – 6.வம்பறா:2 150/2
சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 312/4
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து – 7.வார்கொண்ட:1 2/1,2
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் – 7.வார்கொண்ட:1 7/1
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் – 7.வார்கொண்ட:3 13/3
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு – 7.வார்கொண்ட:3 67/1
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/2
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் – 7.வார்கொண்ட:4 131/4
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று – 7.வார்கொண்ட:4 138/3
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய
சுற்றும் படை வீரர் துணித்தனரே – 8.பொய்:2 28/3,4
பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் – 8.பொய்:6 16/4
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/3,4
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/2
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2

மேல்


உடையது (4)

உம்பர் போற்றும் பதியும் உடையது – 1.திருமலை:1 34/4
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே – 1.திருமலை:5 35/3
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/2
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2

மேல்


உடையது-தான் (1)

என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/1,2

மேல்


உடையபிள்ளையார் (1)

ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4

மேல்


உடையர் (1)

ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4

மேல்


உடையராம் (1)

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி – 3.இலை:4 22/2

மேல்


உடையராய் (1)

ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4

மேல்


உடையரேனும் (1)

இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/2

மேல்


உடையவர் (15)

ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/2
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில் – 2.தில்லை:5 3/1
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன – 2.தில்லை:5 9/2
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/2
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் – 5.திருநின்ற:5 4/3
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே – 5.திருநின்ற:5 14/1
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் – 6.வம்பறா:1 381/3
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/4
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ – 6.வம்பறா:1 851/3
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/3
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும் – 8.பொய்:6 2/2
தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் – 8.பொய்:6 10/3

மேல்


உடையவர்-தம் (3)

சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று – 4.மும்மை:4 18/1
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 1003/1
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4

மேல்


உடையவர்-தாம் (2)

உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும் – 5.திருநின்ற:1 276/2,3
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி – 6.வம்பறா:2 165/3

மேல்


உடையவர்-பால் (2)

ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/4
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2

மேல்


உடையவர்க்கு (3)

உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் – 6.வம்பறா:1 1053/2
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3

மேல்


உடையவர்க்கே (1)

ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4

மேல்


உடையவரை (2)

ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2

மேல்


உடையவளை (1)

அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4

மேல்


உடையவனோ (1)

மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/3,4

மேல்


உடையவாய் (1)

விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/3

மேல்


உடையன் (2)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4

மேல்


உடையன (1)

அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/3

மேல்


உடையாய் (1)

என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/2

மேல்


உடையார் (47)

அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார்
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/3,4
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு – 5.திருநின்ற:1 87/2
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் – 5.திருநின்ற:1 87/3
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/2
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் – 5.திருநின்ற:1 104/3
மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/4
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் – 5.திருநின்ற:1 256/4
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/1,2
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் – 5.திருநின்ற:6 5/4
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் – 6.வம்பறா:1 16/3,4
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார்
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/2,3
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1054/4
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/3
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/3
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் – 6.வம்பறா:2 207/1
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் – 6.வம்பறா:3 2/1,2
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார்
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/1,2
காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார்
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/1,2
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை – 7.வார்கொண்ட:4 80/2
கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார்
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து – 8.பொய்:2 38/2,3
கற்றை சடையார் கழல் காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு – 8.பொய்:5 2/2,3
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் – 9.கறை:1 2/4
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/1,2
தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் – 11.பத்தராய்:1 3/4
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4

மேல்


உடையார்-தம் (1)

தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3

மேல்


உடையார்-தம்மை (1)

ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1

மேல்


உடையார்-தமக்கு (1)

கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும் – 5.திருநின்ற:7 10/1

மேல்


உடையார்-தமை (1)

தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல – 7.வார்கொண்ட:3 36/1

மேல்


உடையார்-பால் (1)

வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி – 8.பொய்:6 10/1

மேல்


உடையார்கள் (1)

கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால் – 5.திருநின்ற:1 87/1

மேல்


உடையாராம் (1)

பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/3

மேல்


உடையாராய் (2)

செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார் – 6.வம்பறா:1 1036/4
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3

மேல்


உடையாராயும் (1)

உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த – 6.வம்பறா:2 231/3

மேல்


உடையாரை (2)

அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த – 6.வம்பறா:2 231/2,3

மேல்


உடையாள் (1)

ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1

மேல்


உடையான் (8)

மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து – 6.வம்பறா:1 545/1
கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை – 6.வம்பறா:1 745/4
சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் – 6.வம்பறா:2 239/1,2
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான்
வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை – 6.வம்பறா:3 11/2,3
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/2

மேல்


உடையானே (1)

உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4

மேல்


உடையானை (3)

உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3

மேல்


உடையீர் (3)

வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் – 6.வம்பறா:1 793/4
கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு – 6.வம்பறா:2 232/2

மேல்


உடையீரே (1)

எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4

மேல்


உடையும் (2)

அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் – 3.இலை:5 24/2,3
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4

மேல்


உடையேம் (1)

எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4

மேல்


உடையேன் (4)

அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/3
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர் – 5.திருநின்ற:1 288/2
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை – 7.வார்கொண்ட:3 49/1

மேல்


உடையொடு (1)

உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1

மேல்


உடையோம் (4)

உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம்
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/2,3
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4

மேல்


உடையோர் (4)

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் – 3.இலை:6 3/2
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் – 4.மும்மை:6 26/4
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/3,4
செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/3,4

மேல்


உடைவாள் (2)

செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1

மேல்


உடைவாள்-தன்னால் (1)

உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால்
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:2 397/3,4

மேல்


உடைவாள்-தன்னை (1)

கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1

மேல்


உடைவாளால் (1)

ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது – 10.கடல்:1 11/1

மேல்


உடைவாளை (3)

வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து – 3.இலை:1 45/1
கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற – 6.வம்பறா:2 404/1
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட – 7.வார்கொண்ட:4 42/3

மேல்


உடைவித்தாள் (1)

திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/3

மேல்


உண் (9)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி – 3.இலை:6 8/1
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி – 6.வம்பறா:2 156/1
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/2
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3

மேல்


உண்க (1)

எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3

மேல்


உண்கண் (1)

குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1

மேல்


உண்ட (22)

அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/3,4
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக – 4.மும்மை:6 56/2
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் – 5.திருநின்ற:3 8/1
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/1,2
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் – 6.வம்பறா:1 238/3
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக – 6.வம்பறா:1 268/2,3
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/1,2
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/1,2
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் – 6.வம்பறா:2 286/1,2
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/2
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/1,2
உண்ட சோறு கழிக்கவே – 8.பொய்:2 23/4
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2

மேல்


உண்டது (3)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3

மேல்


உண்டவர் (10)

இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால் – 5.திருநின்ற:1 260/2
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என – 5.திருநின்ற:1 291/2
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் – 5.திருநின்ற:6 17/2
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் – 6.வம்பறா:1 789/2
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/2
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4

மேல்


உண்டவர்-தம் (1)

ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை – 6.வம்பறா:1 139/2

மேல்


உண்டவர்-தம்-பால் (1)

மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4

மேல்


உண்டவர்-தமை (1)

உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4

மேல்


உண்டவரை (2)

ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4

மேல்


உண்டாகில் (2)

தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/2,3
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/1,2

மேல்


உண்டாயின (2)

உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் – 5.திருநின்ற:1 141/3
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் – 6.வம்பறா:1 199/2,3

மேல்


உண்டார் (21)

இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/4
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 843/4
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/3
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4

மேல்


உண்டார்க்கு (1)

அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/2,3

மேல்


உண்டாருக்கு (1)

சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/3

மேல்


உண்டாரை (1)

வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா – 6.வம்பறா:1 551/3

மேல்


உண்டால் (1)

இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/3,4

மேல்


உண்டாள் (1)

இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3

மேல்


உண்டானை (1)

உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3

மேல்


உண்டி (5)

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு – 3.இலை:3 35/3
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/4
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/2

மேல்


உண்டிகள் (1)

உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3

மேல்


உண்டீர் (1)

வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் – 6.வம்பறா:2 354/1,2

மேல்


உண்டு (36)

அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் – 1.திருமலை:1 15/1,2
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/3,4
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/3
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/2,3
எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம் – 1.திருமலை:5 158/1,2
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/3,4
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/3,4
கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும் – 4.மும்மை:4 10/4
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/2
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு – 5.திருநின்ற:1 199/3
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து – 6.வம்பறா:1 740/1
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து – 6.வம்பறா:1 1050/2
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/2
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற – 6.வம்பறா:3 15/3
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் – 9.கறை:5 7/1
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே – 13.வெள்ளானை:1 41/2

மேல்


உண்டேல் (4)

உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல்
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/2,3
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன – 6.வம்பறா:1 723/2
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/2,3

மேல்


உண்டை (1)

உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3

மேல்


உண்டோ (5)

பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/3

மேல்


உண்ண (18)

புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை – 4.மும்மை:5 36/3,4
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/2
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் – 6.வம்பறா:3 11/4
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் – 7.வார்கொண்ட:1 15/1
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/2
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/2
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/3

மேல்


உண்ணஉண்ண (1)

சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே – 5.திருநின்ற:1 261/3

மேல்


உண்ணா (2)

உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து – 6.வம்பறா:1 970/3

மேல்


உண்ணாதே (1)

துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/3,4

மேல்


உண்ணார் (1)

உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்
பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க – 7.வார்கொண்ட:3 61/2,3

மேல்


உண்ணின் (1)

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1

மேல்


உண்ணும் (10)

வாவியில் படிந்து உண்ணும் மலர் மது – 1.திருமலை:2 20/2
ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட – 3.இலை:3 6/1
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என – 5.திருநின்ற:1 47/1,2
தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் – 5.திருநின்ற:1 300/1
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே – 5.திருநின்ற:1 307/2
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் – 6.வம்பறா:5 3/3,4
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து – 7.வார்கொண்ட:1 9/1
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும்
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் – 7.வார்கொண்ட:3 13/2,3
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1

மேல்


உண்ப (2)

உண்ப வேண்டி ஒருவர் அணையினும் – 5.திருநின்ற:2 6/2
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப – 6.வம்பறா:1 385/4

மேல்


உண்பதற்கு (1)

நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2

மேல்


உண்பது (6)

பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/3,4
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1

மேல்


உண்பார் (1)

ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4

மேல்


உண்பீர் (2)

உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2

மேல்


உண்போம் (1)

ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1

மேல்


உண்போர் (1)

உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் – 5.திருநின்ற:1 85/1,2

மேல்


உண்மை (18)

வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி – 1.திருமலை:2 21/2
பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/2
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் – 1.திருமலை:3 40/2
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/3
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள – 4.மும்மை:5 51/2
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 105/1
நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் – 6.வம்பறா:1 346/1
நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் – 6.வம்பறா:1 346/1
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத – 6.வம்பறா:1 447/1,2
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/3
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் – 6.வம்பறா:1 796/1
பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது – 6.வம்பறா:1 841/1,2
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/3,4
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த – 8.பொய்:1 3/3

மேல்


உண்மை-தான் (1)

கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/3,4

மேல்


உண்மையாம் (3)

கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை – 5.திருநின்ற:6 11/2
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார் – 6.வம்பறா:1 825/3,4
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4

மேல்


உண்மையால் (1)

ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/3

மேல்


உண்மையினார் (1)

ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார்
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/2,3

மேல்


உண்மையினால் (1)

ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2

மேல்


உண்மையினை (1)

உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2

மேல்


உண்மையும் (1)

உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4

மேல்


உண்மையே (1)

உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1

மேல்


உண்மையோடும் (1)

உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் – 5.திருநின்ற:1 184/3,4

மேல்


உண (2)

தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண
கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் – 1.திருமலை:5 166/2,3
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த – 6.வம்பறா:1 692/3

மேல்


உணக்கி (1)

கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3

மேல்


உணக்குவ (1)

நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் – 4.மும்மை:5 6/4

மேல்


உணங்கல் (1)

உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1

மேல்


உணங்கு (1)

உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/3

மேல்


உணங்கும் (2)

அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் – 3.இலை:3 3/4
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3

மேல்


உணர் (10)

உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் – 1.திருமலை:5 77/3
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே – 6.வம்பறா:1 313/2
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார் – 6.வம்பறா:1 393/2
உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த – 8.பொய்:1 3/3
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் – 12.மன்னிய:1 3/4
விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/2,3
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/4

மேல்


உணர்கின்றார் (1)

உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4

மேல்


உணர்ச்சி (1)

இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2

மேல்


உணர்த்த (2)

உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/3
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4

மேல்


உணர்த்தல் (2)

உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1

மேல்


உணர்த்தலாலே (1)

தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார் – 12.மன்னிய:5 4/2,3

மேல்


உணர்த்தி (2)

உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/2,3
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1

மேல்


உணர்த்துகின்றார் (2)

உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/4

மேல்


உணர்த்துதலும் (1)

உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/3,4

மேல்


உணர்த்தும் (1)

உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2

மேல்


உணர்த்துவார் (2)

உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் – 6.வம்பறா:1 205/4
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4

மேல்


உணர்தலுமே (1)

தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3

மேல்


உணர்தற்கு (1)

மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் – 1.திருமலை:5 54/3

மேல்


உணர்ந்த (7)

மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் – 4.மும்மை:6 18/3
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு – 5.திருநின்ற:1 146/1,2
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் – 6.வம்பறா:1 206/4
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான – 6.வம்பறா:3 22/3

மேல்


உணர்ந்தவர் (1)

அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4

மேல்


உணர்ந்தவரை (1)

அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை – 6.வம்பறா:2 163/2

மேல்


உணர்ந்தனர் (1)

முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் – 6.வம்பறா:3 21/2

மேல்


உணர்ந்தார் (10)

மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/3
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/4
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது – 5.திருநின்ற:7 28/1
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் – 6.வம்பறா:1 70/4
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4
பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் – 6.வம்பறா:1 806/3
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/2,3

மேல்


உணர்ந்தார்க்கு (1)

பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக – 5.திருநின்ற:1 55/3

மேல்


உணர்ந்தாராய் (1)

ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/2,3

மேல்


உணர்ந்தீர் (1)

அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை – 1.திருமலை:5 54/1

மேல்


உணர்ந்து (35)

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் – 0.பாயிரம்:1 1/1
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் – 1.திருமலை:1 13/3
சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை – 1.திருமலை:1 17/2
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் – 2.தில்லை:5 11/2
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி – 3.இலை:1 9/1
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை – 3.இலை:3 164/1
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/4
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் – 5.திருநின்ற:1 243/4
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/1,2
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/3
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/3,4
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் – 6.வம்பறா:2 72/2,3
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் – 6.வம்பறா:2 243/2
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/2
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார் – 6.வம்பறா:3 25/4
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/2,3
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் – 7.வார்கொண்ட:4 113/3
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/2,3

மேல்


உணர்ந்தே (2)

செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/2,3
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து – 7.வார்கொண்ட:4 18/2,3

மேல்


உணர்ந்தோ (1)

தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ – 6.வம்பறா:1 63/2

மேல்


உணர்ந்தோர் (3)

ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/4
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1

மேல்


உணர்வளிப்போர் (1)

மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற – 6.வம்பறா:1 721/1

மேல்


உணர்வார் (9)

நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது – 3.இலை:5 1/2
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/2,3
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார்
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் – 6.வம்பறா:2 272/3,4
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் – 7.வார்கொண்ட:1 3/4
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/3
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/1,2

மேல்


உணர்வால் (5)

உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் – 6.வம்பறா:1 787/3,4
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால்
அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே – 6.வம்பறா:1 1038/2,3
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து – 7.வார்கொண்ட:4 67/1
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என – 7.வார்கொண்ட:4 135/3

மேல்


உணர்வான் (1)

என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/2

மேல்


உணர்வான (1)

தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/2

மேல்


உணர்வித்தான் (1)

ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


உணர்வில் (6)

சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/2
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க – 5.திருநின்ற:1 424/3
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி – 6.வம்பறா:1 72/3
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் – 6.வம்பறா:5 10/1,2

மேல்


உணர்வின் (10)

நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் – 4.மும்மை:6 15/2
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/4
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் – 6.வம்பறா:1 651/1
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2

மேல்


உணர்வினர் (1)

பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து – 2.தில்லை:7 27/2

மேல்


உணர்வினராய் (2)

துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/1,2

மேல்


உணர்வினார் (1)

ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/4

மேல்


உணர்வினால் (5)

உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/3
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் – 5.திருநின்ற:1 126/4
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி – 6.வம்பறா:2 30/3
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2

மேல்


உணர்வினில் (4)

உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/3
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி – 6.வம்பறா:1 230/3
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/3

மேல்


உணர்வினீர் (1)

ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய – 6.வம்பறா:1 1080/1

மேல்


உணர்வினொடும் (2)

பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4
நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி – 6.வம்பறா:2 174/2

மேல்


உணர்வீர் (1)

தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் – 6.வம்பறா:1 838/3

மேல்


உணர்வு (55)

பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட – 1.திருமலை:5 72/2
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில் – 3.இலை:2 27/3
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் – 3.இலை:7 34/1
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று – 5.திருநின்ற:1 90/1
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/3
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/4
தேறு மெய் உணர்வு இலாதார் கரை மிசை ஓடி சென்றார் – 6.வம்பறா:1 815/2
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1094/4
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/2
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/2
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/4
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/4
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/3,4
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை – 9.கறை:2 4/2
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/4
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4

மேல்


உணர்வுக்கு (2)

எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3

மேல்


உணர்வுடன் (1)

வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் – 6.வம்பறா:1 965/3

மேல்


உணர்வும் (10)

சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி – 2.தில்லை:1 1/2
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் – 5.திருநின்ற:1 411/4
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 6.வம்பறா:1 71/1,2
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க – 6.வம்பறா:1 712/1
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/3
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா – 7.வார்கொண்ட:4 14/2

மேல்


உணர்வுமாம் (1)

கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/4

மேல்


உணர்வுற்று (1)

சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் – 3.இலை:1 43/4

மேல்


உணர்வுற (3)

பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/2
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/4
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4

மேல்


உணர்வுறு (1)

உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை – 5.திருநின்ற:4 46/3

மேல்


உணர்வுறும் (1)

உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி – 6.வம்பறா:1 439/1

மேல்


உணர்வொடும் (3)

மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/2
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் – 5.திருநின்ற:6 35/4

மேல்


உணர்வோடும் (2)

பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/3

மேல்


உணர (8)

மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/3
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/3
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா – 6.வம்பறா:2 386/2
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/3,4

மேல்


உணரா (2)

அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் – 1.திருமலை:5 159/3
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி – 8.பொய்:5 10/1,2

மேல்


உணராதே (1)

உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/2

மேல்


உணராதேன் (1)

ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/4

மேல்


உணரார் (1)

மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு – 4.மும்மை:6 50/1,2

மேல்


உணரான் (2)

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/1,2
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4

மேல்


உணரின் (1)

தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் – 11.பத்தராய்:5 2/1

மேல்


உணரும் (2)

உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/4
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2

மேல்


உணரும்-காலை (1)

உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2

மேல்


உணவில் (1)

இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2

மேல்


உணவின் (4)

அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின்
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/1,2
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/4

மேல்


உணவின (1)

மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4

மேல்


உணவினில் (2)

மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/3
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் – 8.பொய்:4 13/1

மேல்


உணவு (20)

நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் – 2.தில்லை:4 11/1
பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் – 3.இலை:3 7/3
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி – 3.இலை:4 9/1
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு – 3.இலை:6 12/1
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் – 8.பொய்:4 13/2
சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து – 8.பொய்:4 14/1
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4
அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு – 10.கடல்:4 4/2,3
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/2

மேல்


உணவும் (1)

மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2

மேல்


உத்தமர்க்கு (1)

உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் – 3.இலை:2 42/3

மேல்


உத்தமாங்கம் (1)

உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4

மேல்


உத்தர (4)

ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார் – 5.திருநின்ற:1 348/2
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3

மேல்


உத்தரம் (1)

தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான் – 6.வம்பறா:1 775/2,3

மேல்


உத்தராபதி (1)

ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2

மேல்


உத்தரிய (3)

மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க – 1.திருமலை:5 30/3
மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று – 1.திருமலை:5 39/2
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/3,4

மேல்


உத்தரியம் (3)

பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 117/3
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/2
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/1,2

மேல்


உத்தரீய (1)

நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான – 6.வம்பறா:1 1209/3

மேல்


உத்திரம் (1)

ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3

மேல்


உதய (1)

சேம உதய பரிதியில் திகழ் பிரானை – 6.வம்பறா:1 41/2

மேல்


உதயம் (4)

காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான் – 1.திருமலை:5 13/4
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் – 3.இலை:7 9/1
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/4
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


உதர (2)

ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது – 6.வம்பறா:1 1212/1
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/3

மேல்


உதவ (3)

காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் – 3.இலை:1 10/4
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3

மேல்


உதவாது (1)

ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2

மேல்


உதவாதே (1)

கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1

மேல்


உதவான் (2)

யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4

மேல்


உதவி (3)

கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/3,4
ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே – 3.இலை:1 44/3
ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக – 6.வம்பறா:5 4/3

மேல்


உதவிய (3)

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி – 6.வம்பறா:1 130/3

மேல்


உதவியே (1)

உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் – 3.இலை:1 55/2

மேல்


உதவும் (9)

துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/2
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் – 3.இலை:4 22/4
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் – 3.இலை:5 11/2
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி – 4.மும்மை:1 46/3
ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் – 4.மும்மை:6 3/2
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் – 4.மும்மை:6 26/4
மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் – 5.திருநின்ற:4 25/2

மேல்


உதறி (2)

ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3
பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும் – 5.திருநின்ற:5 25/2

மேல்


உதிக்க (1)

முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2

மேல்


உதித்ததன் (1)

காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் – 5.திருநின்ற:1 19/2

மேல்


உதித்தது (1)

மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4

மேல்


உதித்தார் (3)

வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து – 7.வார்கொண்ட:1 2/2
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்
கற்றை சடையார் கழல் காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் – 8.பொய்:5 2/1,2
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/2

மேல்


உதித்தாள் (2)

மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/1,2
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4

மேல்


உதித்தான் (1)

கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/3,4

மேல்


உதித்து (3)

ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் – 9.கறை:2 1/1
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் – 12.மன்னிய:4 6/3,4

மேல்


உதிப்ப (3)

உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் – 6.வம்பறா:1 1041/1,2

மேல்


உதியர் (9)

அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே – 7.வார்கொண்ட:4 28/1
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/4
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 174/1
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1
உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1

மேல்


உதியர்கள் (1)

இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1

மேல்


உதிர்க்குவ (1)

பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4

மேல்


உதிரம் (4)

இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/3
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ – 3.இலை:3 169/3
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க – 8.பொய்:6 15/2

மேல்


உதிரா (1)

கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் – 12.மன்னிய:4 3/3

மேல்


உதைத்த (1)

கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/3

மேல்


உதைத்தவர் (1)

குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/3

மேல்


உதைத்தார் (3)

கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1

மேல்


உதைத்து (2)

செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2
சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய – 6.வம்பறா:1 534/2

மேல்


உந்த (2)

கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/3,4
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் – 5.திருநின்ற:5 26/1,2

மேல்


உந்தி (3)

மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும் – 1.திருமலை:2 4/1
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/1,2
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1

மேல்


உந்திய (2)

நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/2
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4

மேல்


உந்தியான் (1)

பூவியலும் உந்தியான் போற்ற புவி கிழிந்த – 6.வம்பறா:1 543/3

மேல்


உந்தியில் (1)

காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை – 6.வம்பறா:1 1104/1

மேல்


உந்தின (1)

தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/2

மேல்


உந்தினர் (1)

மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் – 5.திருநின்ற:1 358/4

மேல்


உந்து (3)

பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் – 3.இலை:7 4/1
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/2
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3

மேல்


உந்துதலால் (1)

உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1

மேல்


உந்தையோடு (1)

வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1

மேல்


உப்பளத்தின் (1)

மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/1,2

மேல்


உப்பாலார் (1)

தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4

மேல்


உப்பு (1)

ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/3,4

மேல்


உப (1)

உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4

மேல்


உபகரணம் (2)

தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/2
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/1,2

மேல்


உபகற்பம் (1)

மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4

மேல்


உபகற்பம்-தான் (1)

காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2

மேல்


உபதேச (1)

பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் – 6.வம்பறா:3 21/1

மேல்


உபநயன (3)

புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/2
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1

மேல்


உபானம் (1)

அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1

மேல்


உம் (6)

உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் – 2.தில்லை:7 31/1
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/3
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/3
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம்
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் – 6.வம்பறா:2 345/2,3
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/3

மேல்


உம்-பால் (2)

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால்
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/1,2
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2

மேல்


உம்பர் (50)

உம்பர் போற்றும் பதியும் உடையது – 1.திருமலை:1 34/4
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும்-ஆல் – 1.திருமலை:2 7/4
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4
உம்பர் நாயகர்-தம் கழல் அல்லது – 1.திருமலை:5 153/1
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த – 1.திருமலை:5 203/1
உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து – 2.தில்லை:2 15/3
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம் – 2.தில்லை:3 4/1,2
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் – 3.இலை:2 42/3
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் – 3.இலை:5 21/4
உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 14/3
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் – 4.மும்மை:5 105/4
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் – 5.திருநின்ற:1 207/3
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார் – 5.திருநின்ற:1 372/2
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 105/1
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து – 6.வம்பறா:1 993/2
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே – 6.வம்பறா:1 1092/4
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் – 6.வம்பறா:2 94/3
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் – 6.வம்பறா:2 249/2
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/3
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய – 6.வம்பறா:2 266/3
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/2
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/3
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3
பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த – 13.வெள்ளானை:1 41/3

மேல்


உம்பர்க்கு (1)

நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2

மேல்


உம்பர்களும் (3)

சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் – 6.வம்பறா:2 30/4

மேல்


உம்பர்பிரான் (2)

ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன – 4.மும்மை:6 37/2
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் – 7.வார்கொண்ட:4 95/3

மேல்


உம்பரார் (1)

உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா – 6.வம்பறா:2 386/2

மேல்


உம்பரால் (1)

உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/2

மேல்


உம்பரின் (3)

உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3

மேல்


உம்பரும் (4)

உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும் – 5.திருநின்ற:4 51/2
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/3
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3

மேல்


உம்பரே (1)

உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2

மேல்


உம்மால் (1)

உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2

மேல்


உம்மிடத்து (1)

வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே – 2.தில்லை:7 14/3

மேல்


உம்முடன் (3)

உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் – 3.இலை:3 107/3
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/3

மேல்


உம்முடைய (2)

உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த – 6.வம்பறா:1 1167/1
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் – 7.வார்கொண்ட:3 10/1

மேல்


உம்மை (8)

வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/1,2
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/2
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று – 5.திருநின்ற:1 296/1
அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் – 6.வம்பறா:1 280/2
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/3,4

மேல்


உமக்கு (24)

பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/3
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/3
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1
உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே – 6.வம்பறா:1 427/2,3
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப – 6.வம்பறா:2 257/2
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/3

மேல்


உமக்கும் (1)

செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/1,2

மேல்


உமக்கே (2)

ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை – 2.தில்லை:7 14/1,2
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/3,4

மேல்


உமது (10)

நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே – 1.திருமலை:5 34/3
ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் – 5.திருநின்ற:4 45/4
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/2,3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/3
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் – 7.வார்கொண்ட:4 159/2

மேல்


உமிழ் (3)

காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட – 3.இலை:6 2/2
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/3

மேல்


உமிழ்ந்த (2)

முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1

மேல்


உமிழ்வார் (1)

விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4

மேல்


உமிழ (1)

வெம் சின வாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப – 3.இலை:2 26/1

மேல்


உமிழா (1)

அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2

மேல்


உமிழும் (5)

நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/2
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் – 9.கறை:3 6/1

மேல்


உமை (20)

ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/2
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை – 5.திருநின்ற:1 151/3
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம் – 5.திருநின்ற:1 276/2
உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை – 5.திருநின்ற:4 52/1
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/4
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை – 6.வம்பறா:1 997/3
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் – 7.வார்கொண்ட:3 45/4
நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் – 7.வார்கொண்ட:3 46/2
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் – 7.வார்கொண்ட:4 170/1
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2

மேல்


உமை_பாகர் (2)

ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2

மேல்


உமை_ஒரு_பாகர் (1)

உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2

மேல்


உமையாள் (13)

பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/3,4
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் – 6.வம்பறா:1 976/1
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/3
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/2
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு – 11.பத்தராய்:7 2/3

மேல்


உமையாளும் (1)

இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/2

மேல்


உமையாளோடு (1)

ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/2,3

மேல்


உமையே (1)

வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1

மேல்


உமையோடும் (3)

இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/3
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/3
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் – 6.வம்பறா:2 202/1

மேல்


உமையோர் (1)

உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து – 6.வம்பறா:2 66/3

மேல்


உய் (1)

உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி – 6.வம்பறா:1 130/3

மேல்


உய்க்க (1)

ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1

மேல்


உய்க்கும் (7)

பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி – 3.இலை:1 24/1
ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே – 3.இலை:4 22/1
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4
நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் – 6.வம்பறா:1 784/1
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் – 6.வம்பறா:2 369/2

மேல்


உய்கின்றார் (1)

உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார்
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/2,3

மேல்


உய்த்த (9)

அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/1,2
கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே – 3.இலை:4 35/2,3
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/3
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் – 5.திருநின்ற:6 4/1
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய – 6.வம்பறா:1 1080/1
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான – 6.வம்பறா:3 22/2,3

மேல்


உய்த்தல் (1)

கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/3

மேல்


உய்த்தவர்களோடு (1)

காலம் உய்த்தவர்களோடு அளவளாவி கலந்து அருளினார் காழி நாடார் – 6.வம்பறா:1 523/4

மேல்


உய்த்தார் (8)

அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/4
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் – 4.மும்மை:6 26/4
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/4
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் – 6.வம்பறா:1 604/4
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4

மேல்


உய்த்திட (1)

ஏவி செறு பொருகை கரியினை உய்த்திட வெருளார் – 5.திருநின்ற:1 114/3

மேல்


உய்த்தீர் (1)

உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது – 7.வார்கொண்ட:3 10/1,2

மேல்


உய்த்து (8)

உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர் – 2.தில்லை:2 18/3
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/3
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/2,3
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4
உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் – 6.வம்பறா:1 205/4
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2
ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


உய்த்தும் (1)

பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும்
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/2,3

மேல்


உய்த்தே (1)

தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/3,4

மேல்


உய்தும் (1)

உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4

மேல்


உய்ந்த (5)

அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/3,4
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு – 6.வம்பறா:1 427/2
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது – 6.வம்பறா:1 858/1

மேல்


உய்ந்தது (3)

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3

மேல்


உய்ந்தபடி (1)

விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4

மேல்


உய்ந்தார் (2)

ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் – 2.தில்லை:3 24/3
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/3,4

மேல்


உய்ந்தான் (1)

மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4

மேல்


உய்ந்திட (6)

நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 383/4
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4

மேல்


உய்ந்து (7)

உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று – 6.வம்பறா:1 534/3
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/3,4
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/2,3

மேல்


உய்ந்தேன் (6)

ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/3
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் – 6.வம்பறா:1 772/4
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/4
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1

மேல்


உய்ந்தோம் (2)

இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4

மேல்


உய்ப்ப (3)

கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் – 3.இலை:3 114/3

மேல்


உய்ப்பது (2)

ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/4
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4

மேல்


உய்ப்பார் (4)

உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா – 6.வம்பறா:1 31/2,3
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் – 6.வம்பறா:1 38/2,3
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4

மேல்


உய்ப்பீர் (1)

பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று – 2.தில்லை:5 22/3

மேல்


உய்ய (98)

தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட – 1.திருமலை:5 72/2
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின – 1.திருமலை:5 192/1
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி – 2.தில்லை:3 27/3
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் – 2.தில்லை:4 24/1
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் – 2.தில்லை:6 9/2
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி – 2.தில்லை:7 49/3
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/3
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/2,3
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் – 4.மும்மை:6 60/3
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி – 5.திருநின்ற:1 60/1
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/2
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/2,3
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால் – 5.திருநின்ற:1 260/2
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் – 5.திருநின்ற:1 318/1
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/2,3
தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் – 5.திருநின்ற:5 21/3
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/4
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/3,4
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட – 6.வம்பறா:1 117/1
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு – 6.வம்பறா:1 192/1
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் – 6.வம்பறா:1 216/4
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/4
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் – 6.வம்பறா:1 238/3
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று – 6.வம்பறா:1 737/1
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் – 6.வம்பறா:1 793/1
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் – 6.வம்பறா:1 810/3
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/3
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட – 6.வம்பறா:1 859/2
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு – 6.வம்பறா:1 862/3
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி – 6.வம்பறா:1 866/2
மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும் – 6.வம்பறா:1 874/3
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும் – 6.வம்பறா:1 1037/2,3
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய – 6.வம்பறா:1 1171/1,2
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று – 6.வம்பறா:1 1220/4
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் – 6.வம்பறா:2 238/2
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் – 6.வம்பறா:2 337/1
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை – 6.வம்பறா:3 7/1
ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/1,2
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் – 8.பொய்:7 6/3
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/3
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ – 12.மன்னிய:1 18/3
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/2
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/4
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4

மேல்


உய்யலாம் (1)

அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி – 6.வம்பறா:2 323/3

மேல்


உய்யவும் (1)

உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் – 1.திருமலை:1 40/1

மேல்


உய்யவே (2)

உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது – 1.திருமலை:2 3/4
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4

மேல்


உய்யார்-தம்மிலே (1)

நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும் – 6.வம்பறா:1 79/2

மேல்


உய்யும் (7)

நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/3,4
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4

மேல்


உய்யும்படி (1)

நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு – 5.திருநின்ற:1 57/3

மேல்


உய்யுமோ (1)

உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் – 6.வம்பறா:1 787/3

மேல்


உய்வகையால் (1)

உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4

மேல்


உய்வதற்கு (2)

தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/3
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் – 6.வம்பறா:1 603/1

மேல்


உய்வான் (1)

உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4

மேல்


உய்வேனோ (1)

தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் – 5.திருநின்ற:1 174/4

மேல்


உய (4)

இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/3
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் – 6.வம்பறா:1 469/3

மேல்


உயர் (62)

நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/3
கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/2
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் – 1.திருமலை:5 77/3
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3
ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/4
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/2
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர்
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன – 3.இலை:2 16/3,4
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/3
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/3
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி – 4.மும்மை:1 46/3
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு – 4.மும்மை:5 27/1
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி – 5.திருநின்ற:1 386/2
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு – 5.திருநின்ற:4 9/2
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/3
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/3
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு – 6.வம்பறா:1 173/1
ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 277/4
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் – 6.வம்பறா:1 491/3
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/3
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/4
சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை – 6.வம்பறா:1 550/1
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் – 6.வம்பறா:1 551/1
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
என்னும் நீர்மை இக பரத்தில் உயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட – 6.வம்பறா:1 824/2,3
ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க – 6.வம்பறா:1 849/4
வான் உயர் கன்னிமாடத்து வைத்தனர் – 6.வம்பறா:1 1117/3
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க – 6.வம்பறா:2 104/2
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் – 6.வம்பறா:2 111/4
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் – 6.வம்பறா:2 202/1
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/3
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/4
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற – 8.பொய்:2 19/3
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் – 13.வெள்ளானை:1 21/1

மேல்


உயர்த்த (3)

உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/3
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் – 6.வம்பறா:1 982/3,4

மேல்


உயர்த்தவர் (7)

ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது – 6.வம்பறா:1 1157/3
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/3
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/3

மேல்


உயர்த்தவர்-தம் (1)

இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம்
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/1,2

மேல்


உயர்த்தவர்-பால் (1)

இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால்
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/3,4

மேல்


உயர்த்தவரே (1)

விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று – 6.வம்பறா:1 1241/3

மேல்


உயர்த்தார் (8)

மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா – 6.வம்பறா:1 348/1
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/2
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/3
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார்
பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால் – 11.பத்தராய்:1 4/1,2

மேல்


உயர்த்தார்க்கு (1)

பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3

மேல்


உயர்த்தானை (1)

பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் – 5.திருநின்ற:1 328/2,3

மேல்


உயர்த்தீர் (1)

பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே – 6.வம்பறா:2 393/2

மேல்


உயர்த்து (1)

வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி – 6.வம்பறா:2 41/1

மேல்


உயர்த்தும் (1)

உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3

மேல்


உயர்த்துவ (1)

நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/3

மேல்


உயர்ந்த (23)

உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் – 3.இலை:7 8/3
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி – 3.இலை:7 15/1,2
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் – 4.மும்மை:1 25/1
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/4
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் – 6.வம்பறா:1 551/1
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/2,3
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில் – 6.வம்பறா:1 1122/1
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் – 6.வம்பறா:1 1149/1
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினது-ஆல் – 6.வம்பறா:2 5/4
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/2
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/1,2

மேல்


உயர்ந்தவர் (1)

கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3

மேல்


உயர்ந்தனர் (1)

ஓங்கு சீர் தொண்டின் உயர்ந்தனர் – 8.பொய்:7 4/4

மேல்


உயர்ந்தனவும் (1)

ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1

மேல்


உயர்ந்து (3)

உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/4
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/2
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1

மேல்


உயர்ப்பார் (1)

சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார்
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/3,4

மேல்


உயர்வ (2)

கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப – 1.திருமலை:5 136/3
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4

மேல்


உயர்வார் (1)

ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4

மேல்


உயர (2)

பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் – 1.திருமலை:5 25/2
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/3,4

மேல்


உயரம் (1)

பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2

மேல்


உயரும் (4)

கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள் – 6.வம்பறா:1 1173/1
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி – 6.வம்பறா:1 1174/2
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி – 6.வம்பறா:1 1174/3

மேல்


உயிர் (54)

வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும் – 1.திருமலை:2 3/3
சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால் – 1.திருமலை:2 4/2
தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி – 1.திருமலை:3 27/1
மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் – 1.திருமலை:3 27/3
மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
மா நில காவலன் ஆவான் மன் உயிர் காக்கும்-காலை – 1.திருமலை:3 36/1
ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் – 1.திருமலை:3 36/3
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் – 1.திருமலை:3 37/2
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/3
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் – 1.திருமலை:3 47/1
என்று சாலவும் ஆற்றலர் என் உயிர்
நின்றது எங்கு என நித்தில பூண் முலை – 1.திருமலை:5 155/1,2
நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி – 1.திருமலை:5 172/3
காலன் ஆர் உயிர் மாள கறுத்தன – 1.திருமலை:5 192/2
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே – 2.தில்லை:5 24/1
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம் – 3.இலை:4 6/3
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் – 5.திருநின்ற:1 28/1
பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார் – 5.திருநின்ற:1 30/4
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/2
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் – 6.வம்பறா:1 823/3
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் – 6.வம்பறா:1 826/3
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க – 6.வம்பறா:2 236/2
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/3,4
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் – 6.வம்பறா:2 372/1
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க – 12.மன்னிய:4 6/1
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த – 13.வெள்ளானை:1 12/2
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம் – 13.வெள்ளானை:1 34/3

மேல்


உயிர்-தாம் (1)

மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2

மேல்


உயிர்க்க (2)

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4

மேல்


உயிர்க்கு (3)

இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் – 6.வம்பறா:2 284/2
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2

மேல்


உயிர்க்கும் (8)

வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி – 5.திருநின்ற:1 34/3
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும்
சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே – 5.திருநின்ற:1 134/3,4
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை – 6.வம்பறா:1 482/1
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு – 8.பொய்:6 4/3,4

மேல்


உயிர்கட்கு (4)

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் – 1.திருமலை:3 14/1
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே – 1.திருமலை:5 162/1
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து – 4.மும்மை:1 47/4
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1

மேல்


உயிர்கள் (6)

பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் – 4.மும்மை:1 29/1
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் – 7.வார்கொண்ட:3 88/3,4

மேல்


உயிர்களுக்கு (1)

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1

மேல்


உயிர்களும் (1)

மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3

மேல்


உயிர்த்த (2)

கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/4
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/2,3

மேல்


உயிர்த்து (11)

நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் – 1.திருமலை:3 25/2
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2
வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/2
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும் – 3.இலை:3 106/1
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள – 3.இலை:3 171/2
திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும் – 6.வம்பறா:1 603/2
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து – 6.வம்பறா:1 714/2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி – 6.வம்பறா:2 302/2

மேல்


உயிர்ப்பார் (1)

செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/1,2

மேல்


உயிர்வாழ (1)

தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு – 5.திருநின்ற:1 150/2

மேல்


உயிராம் (3)

எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என – 1.திருமலை:5 151/3
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் – 8.பொய்:2 33/1

மேல்


உயிராய் (2)

என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி – 10.கடல்:5 12/1

மேல்


உயிராலும் (1)

ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/3

மேல்


உயிரினோடும் (1)

செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:2 397/4

மேல்


உயிருக்கு (2)

என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2

மேல்


உயிரும் (19)

ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும்
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/3,4
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/2
ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை – 5.திருநின்ற:1 99/3
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால் – 6.வம்பறா:1 75/3
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/3
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் – 6.வம்பறா:1 163/2
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார் – 6.வம்பறா:1 405/1,2
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/3
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/3
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும்
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/1,2

மேல்


உயிரை (5)

முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க – 6.வம்பறா:1 859/1
அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/2
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3

மேல்


உயிரையும் (2)

உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் – 4.மும்மை:5 3/2
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக – 6.வம்பறா:1 713/3

மேல்


உயிரோடு (3)

இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2
தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து – 6.வம்பறா:1 944/1

மேல்


உரகம் (1)

ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1

மேல்


உரப்புடன் (1)

நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2

மேல்


உரம் (3)

நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3

மேல்


உரமும் (2)

தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/4
தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/4

மேல்


உரவ (1)

உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3

மேல்


உரவு (5)

உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/4
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் – 6.வம்பறா:1 561/3
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி – 6.வம்பறா:2 295/3

மேல்


உரவுநீர் (1)

உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார் – 6.வம்பறா:2 350/4

மேல்


உரவோன் (1)

வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4

மேல்


உரவோனை (1)

கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/2,3

மேல்


உரறி (1)

ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/3

மேல்


உரன் (1)

உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/3

மேல்


உரனில் (1)

உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை – 11.பத்தராய்:2 1/2

மேல்


உரனுறு (1)

உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/3

மேல்


உரி (11)

அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ – 3.இலை:3 61/1
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/2
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து – 6.வம்பறா:1 519/3
கானிடை ஆடுவாரை காட்டு மா உரி முன் பாடி – 6.வம்பறா:1 739/1
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் – 6.வம்பறா:1 976/1
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/4
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 262/2
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் – 7.வார்கொண்ட:1 15/4

மேல்


உரிஞ்சி (1)

வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/2,3

மேல்


உரிஞ்சு (1)

பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/3

மேல்


உரிஞ்சும் (2)

பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/2
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1

மேல்


உரித்த (1)

கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1

மேல்


உரித்தவர் (4)

பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் – 6.வம்பறா:1 536/2

மேல்


உரித்தவாறும் (1)

கரியினை உரித்தவாறும் காமனை காய்ந்தவாறும் – 12.மன்னிய:5 5/2

மேல்


உரித்தார் (4)

மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/3

மேல்


உரித்தார்-தம் (1)

பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து – 6.வம்பறா:1 289/3

மேல்


உரித்தானை (1)

அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2

மேல்


உரித்து (2)

பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/1,2
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4

மேல்


உரிமை (50)

மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/2
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் – 1.திருமலை:5 131/3
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின் – 3.இலை:2 5/3
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் – 3.இலை:3 17/1
பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் – 3.இலை:3 50/2
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் – 5.திருநின்ற:1 17/1
ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால் – 6.வம்பறா:1 162/1
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/4
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை – 7.வார்கொண்ட:3 7/1
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் – 7.வார்கொண்ட:3 19/3
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு – 7.வார்கொண்ட:4 12/2
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் – 7.வார்கொண்ட:4 14/1
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம் – 7.வார்கொண்ட:4 16/1
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் – 7.வார்கொண்ட:4 23/1
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/4
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை
பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல் – 8.பொய்:4 1/2,3
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் – 8.பொய்:8 4/1
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/3
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/3
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/3
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும் – 10.கடல்:1 12/2
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 4/1
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 7/2
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் – 12.மன்னிய:4 1/1
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/3
ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார் – 12.மன்னிய:7 1/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


உரிமை-பால (1)

பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4

மேல்


உரிமையவர் (1)

நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3

மேல்


உரிமையா (1)

ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1

மேல்


உரிமையால் (3)

உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/2

மேல்


உரிமையினில் (2)

ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3

மேல்


உரிமையுடன் (1)

ஓண காந்தன்தளி மேவும் ஒருவர்-தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/1,2

மேல்


உரிய (9)

நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் – 2.தில்லை:1 3/2
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் – 6.வம்பறா:1 825/3
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2

மேல்


உரியது (2)

அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் – 5.திருநின்ற:1 32/2
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3

மேல்


உரியர் (1)

அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று – 1.திருமலை:4 4/2

மேல்


உரியன் (1)

அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4

மேல்


உரியன (1)

விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/3

மேல்


உரியனவும் (1)

காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/4

மேல்


உரியாய் (1)

களி யானையின் ஈர் உரியாய் சிவதா – 3.இலை:1 16/1

மேல்


உரியார் (4)

மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் – 0.பாயிரம்:1 7/4
பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 329/4
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/3,4
ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் – 7.வார்கொண்ட:4 133/4

மேல்


உரியார்கள் (1)

செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் – 11.பத்தராய்:1 5/4

மேல்


உரியாரை (1)

புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் – 6.வம்பறா:1 143/4

மேல்


உரியான் (1)

யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3

மேல்


உரியானை (1)

கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் – 1.திருமலை:5 88/4

மேல்


உரியேன் (2)

வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/3
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1

மேல்


உரிவை (5)

பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் – 1.திருமலை:5 179/3
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 143/2
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/2
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் – 7.வார்கொண்ட:3 31/3

மேல்


உரு (20)

வெந்த காமன் வெளியே உரு செய்து – 1.திருமலை:5 164/2
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/2
ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/3
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் – 3.இலை:3 159/1
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/2
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் – 5.திருநின்ற:1 100/3
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/4
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ – 7.வார்கொண்ட:3 1/1

மேல்


உருக்க (3)

செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ – 6.வம்பறா:1 995/3,4
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/1,2

மேல்


உருக்கி (1)

உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4

மேல்


உருக்கு (1)

உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2

மேல்


உருக்கும் (5)

ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4
தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் – 9.கறை:3 6/1

மேல்


உருக்குவது (1)

உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக – 6.வம்பறா:1 713/3

மேல்


உருக (26)

கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற – 1.திருமலை:5 135/4
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக
தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய் – 2.தில்லை:7 9/1,2
தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார் – 4.மும்மை:5 126/4
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/1,2
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக
பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார் – 5.திருநின்ற:1 336/1,2
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு – 6.வம்பறா:1 173/1
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 1128/3
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/2,3
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு – 6.வம்பறா:2 150/2
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/3
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/3
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/3
உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார் – 7.வார்கொண்ட:4 55/2
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4

மேல்


உருகா (5)

உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/3
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/3
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/4
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/3
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த – 13.வெள்ளானை:1 12/2

மேல்


உருகாதவர் (1)

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை – 1.திருமலை:3 8/1

மேல்


உருகாநிற்கும் (1)

கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் – 1.திருமலை:5 42/1,2

மேல்


உருகி (31)

அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/3,4
ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் – 4.மும்மை:6 30/3
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் – 5.திருநின்ற:1 140/2,3
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத – 5.திருநின்ற:1 196/3
ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/4
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/2
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/2,3
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/3,4
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிக – 6.வம்பறா:1 439/1,2
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல – 6.வம்பறா:1 456/1
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் – 6.வம்பறா:1 999/2
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/3,4
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/4
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/3,4
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி – 11.பத்தராய்:1 6/1
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/3

மேல்


உருகிய (15)

உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் – 3.இலை:3 159/1
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் – 3.இலை:4 5/4
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி – 6.வம்பறா:1 390/2
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல – 6.வம்பறா:1 456/1
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட – 6.வம்பறா:1 472/3
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் – 6.வம்பறா:1 965/3
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை – 6.வம்பறா:1 997/3
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் – 6.வம்பறா:1 1036/2
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து – 6.வம்பறா:2 9/3
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் – 7.வார்கொண்ட:4 170/1

மேல்


உருகு (8)

உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி – 1.திருமலை:3 23/3
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/4
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/4
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/3
சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் – 5.திருநின்ற:1 340/2
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் – 6.வம்பறா:1 138/3
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/3

மேல்


உருகுகின்றது (1)

உருகுகின்றது போன்றது உலகு எலாம் – 2.தில்லை:4 15/4

மேல்


உருகும் (18)

பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/2,3
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும்
விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து – 6.வம்பறா:1 163/2,3
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய் – 6.வம்பறா:1 381/2
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து – 6.வம்பறா:2 66/3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து – 6.வம்பறா:5 7/2
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் – 7.வார்கொண்ட:4 30/3
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4

மேல்


உருட்டி (2)

துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி – 3.இலை:3 24/1
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1

மேல்


உருட்டிய (1)

சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய – 6.வம்பறா:1 534/2

மேல்


உருட்டு (1)

செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில் – 1.திருமலை:5 4/4

மேல்


உருண்டு (1)

உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4

மேல்


உருத்திர (4)

கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் – 1.திருமலை:5 132/1
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம் – 4.மும்மை:3 9/3
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி – 4.மும்மை:3 10/2
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1

மேல்


உருத்திரம் (4)

கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு – 4.மும்மை:2 14/3
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் – 4.மும்மை:3 6/4
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் – 4.மும்மை:3 9/1

மேல்


உருத்திரம்-அதனை (1)

அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/1,2

மேல்


உருத்து (1)

உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக – 6.வம்பறா:1 713/3

மேல்


உருப்பு (1)

உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/3

மேல்


உரும் (2)

மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4

மேல்


உருமும் (1)

கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3

மேல்


உருவ (2)

நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/3,4

மேல்


உருவம் (5)

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி – 2.தில்லை:1 2/1
தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் – 2.தில்லை:2 5/4
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/4
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/3,4
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:1 1094/1

மேல்


உருவமாய் (1)

துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4

மேல்


உருவாகி (1)

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் – 11.பத்தராய்:4 1/1

மேல்


உருவாம் (1)

மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2

மேல்


உருவாய் (2)

எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/1,2

மேல்


உருவாளன் (1)

உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி – 6.வம்பறா:1 390/2

மேல்


உருவானை (1)

பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை – 5.திருநின்ற:1 328/2

மேல்


உருவி (6)

மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/3,4
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி
வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால் – 3.இலை:3 144/2,3
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/1,2
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி – 6.வம்பறா:5 9/3
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட – 7.வார்கொண்ட:4 42/3
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1

மேல்


உருவிட (2)

நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா – 3.இலை:3 79/3
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2

மேல்


உருவிய (4)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் – 3.இலை:3 80/1
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/4

மேல்


உருவின் (2)

சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/2

மேல்


உருவின்-கண் (1)

உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/1,2

மேல்


உருவினானை (1)

புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/3,4

மேல்


உருவினுக்கும் (1)

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் – 7.வார்கொண்ட:1 8/1

மேல்


உருவினையும் (1)

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1

மேல்


உருவு (1)

பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் – 4.மும்மை:4 32/3

மேல்


உருவை (1)

ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை – 6.வம்பறா:1 728/1

மேல்


உருள் (1)

உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2

மேல்


உருள (1)

செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2

மேல்


உருளாய (1)

உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் – 6.வம்பறா:5 8/3

மேல்


உரை (92)

அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல் – 0.பாயிரம்:1 7/2
இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் – 0.பாயிரம்:1 7/3
மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் – 0.பாயிரம்:1 8/1
பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள் – 1.திருமலை:2 1/1
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ – 1.திருமலை:3 50/3
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் – 1.திருமலை:4 11/4
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல – 1.திருமலை:5 55/1
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
யாவரோடும் உரை இயம்பாது இருந்து – 1.திருமலை:5 156/2
என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் – 2.தில்லை:5 2/3
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/4
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய – 5.திருநின்ற:1 58/3
மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும் – 5.திருநின்ற:1 65/1
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே – 5.திருநின்ற:1 88/3
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/4
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற – 5.திருநின்ற:1 161/2
மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/2
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி – 5.திருநின்ற:1 332/3
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள – 5.திருநின்ற:1 401/3
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு – 5.திருநின்ற:4 9/2
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/2
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம் – 5.திருநின்ற:5 17/1
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் – 5.திருநின்ற:5 33/1
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் – 6.வம்பறா:1 37/2
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/2
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் – 6.வம்பறா:1 255/3
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் – 6.வம்பறா:1 689/3
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/2
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் – 6.வம்பறா:1 713/4
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/4
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/4
உற்பவிப்பித்தலால் உரை தகாது என – 6.வம்பறா:1 1114/4
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு – 6.வம்பறா:2 136/3
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் – 6.வம்பறா:2 147/2
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 55/1
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/2
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் – 8.பொய்:7 3/2,3
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/2
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


உரைக்க (11)

ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் – 1.திருமலை:5 43/1
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை – 4.மும்மை:6 40/3
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/4
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/3
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே – 6.வம்பறா:1 427/3
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/4

மேல்


உரைக்கல் (1)

ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4

மேல்


உரைக்கலாம் (1)

ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4

மேல்


உரைக்கல்உற்றார் (2)

கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார் – 2.தில்லை:2 22/4
நின்ற ஊர் பூசலார்-தம் நினைவினை உரைக்கல்உற்றார் – 12.மன்னிய:1 1/4

மேல்


உரைக்கல்உற்றான் (1)

மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான் – 6.வம்பறா:1 721/4

மேல்


உரைக்கல்உற்றேன் (1)

உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4

மேல்


உரைக்கின்றாம் (1)

உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4

மேல்


உரைக்கின்றார் (2)

தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே – 6.வம்பறா:2 221/2,3

மேல்


உரைக்கின்றான் (1)

அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4

மேல்


உரைக்கின்றீர் (1)

செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/2,3

மேல்


உரைக்கு (1)

அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1

மேல்


உரைக்கும் (3)

மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் – 3.இலை:3 162/1,2
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும்
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/3,4
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1

மேல்


உரைக்கேன் (1)

பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/2,3

மேல்


உரைகொண்டு (1)

மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை – 6.வம்பறா:2 243/1

மேல்


உரைசெய்தார் (1)

சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் – 2.தில்லை:2 34/4

மேல்


உரைசெய்து (2)

இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/4
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் – 5.திருநின்ற:1 219/4

மேல்


உரைசெய்வார் (5)

வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை – 2.தில்லை:2 29/2,3
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார்
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/3,4
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/4
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் – 6.வம்பறா:2 243/2,3

மேல்


உரைசெய்வான் (1)

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய – 1.திருமலை:1 21/1,2

மேல்


உரைத்த (17)

அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி – 1.திருமலை:3 39/1
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற – 2.தில்லை:4 24/3
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா – 3.இலை:1 20/1
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் – 6.வம்பறா:1 198/1
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை – 6.வம்பறா:1 883/1
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற – 6.வம்பறா:1 925/1
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3

மேல்


உரைத்ததனால் (1)

உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால்
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/1,2

மேல்


உரைத்தது (2)

ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/1,2

மேல்


உரைத்தபடியே (1)

உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு – 7.வார்கொண்ட:3 67/1

மேல்


உரைத்தலும் (3)

அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/2
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் – 6.வம்பறா:1 683/2
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/2

மேல்


உரைத்தவாறு (1)

நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான் – 6.வம்பறா:1 778/2

மேல்


உரைத்தனர் (1)

கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர் – 2.தில்லை:7 19/4

மேல்


உரைத்தார் (15)

தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/3,4
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4
சட்ட விரைந்து போனகமும் சமைத்து கணவர்-தமக்கு உரைத்தார் – 7.வார்கொண்ட:3 66/4
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4

மேல்


உரைத்தார்கள் (1)

உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4

மேல்


உரைத்தான் (4)

அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/4
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் – 5.திருநின்ற:1 100/2
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4

மேல்


உரைத்திட (1)

பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை – 6.வம்பறா:1 595/3

மேல்


உரைத்திடினும் (1)

ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா – 6.வம்பறா:1 31/3

மேல்


உரைத்தீர் (2)

இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/3
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று – 6.வம்பறா:1 799/2

மேல்


உரைத்து (29)

வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து – 1.திருமலை:5 65/2
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/4
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள – 4.மும்மை:5 51/2
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே – 5.திருநின்ற:1 307/2
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் – 5.திருநின்ற:3 7/2,3
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற – 5.திருநின்ற:5 19/3
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் – 6.வம்பறா:1 212/2
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/3
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/4
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/3
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/1,2
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4

மேல்


உரைத்தே (1)

என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1

மேல்


உரைத்தோம் (1)

நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3

மேல்


உரைப்ப (22)

அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் – 0.பாயிரம்:1 5/3
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது – 3.இலை:2 14/1
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப
தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட – 5.திருநின்ற:1 103/2,3
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/3,4
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/3,4
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப
செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் – 6.வம்பறா:1 687/2,3
மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம் – 6.வம்பறா:1 693/1
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார் – 6.வம்பறா:2 257/4
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் – 6.வம்பறா:2 314/3,4
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/3,4
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/2
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/2,3
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி – 12.மன்னிய:1 15/1

மேல்


உரைப்பது (4)

ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4
பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ – 2.தில்லை:3 18/3
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம் – 6.வம்பறா:1 690/1
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன – 6.வம்பறா:2 341/2

மேல்


உரைப்பதே (1)

ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4

மேல்


உரைப்பவர் (1)

ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார் – 5.திருநின்ற:2 7/3,4

மேல்


உரைப்பாம் (12)

நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4
பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/4
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/4
நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் – 8.பொய்:2 41/4
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/4
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் – 8.பொய்:6 17/4
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4

மேல்


உரைப்பாய் (1)

எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4

மேல்


உரைப்பார் (22)

உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் – 5.திருநின்ற:1 69/4
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் – 6.வம்பறா:1 27/4
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் – 6.வம்பறா:1 637/4
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/2
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/4
பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/4
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார்
மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது – 6.வம்பறா:2 242/1,2
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி – 6.வம்பறா:2 276/2
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் – 6.வம்பறா:3 19/4
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார்
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/1,2
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/2,3
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/3,4
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1

மேல்


உரைப்பார்கள் (1)

உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் – 5.திருநின்ற:1 141/3

மேல்


உரைப்பான் (1)

செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் – 1.திருமலை:3 39/4

மேல்


உரைப்பிக்க (1)

மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு – 6.வம்பறா:2 136/2,3

மேல்


உரைப்பீர் (3)

வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/3
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3

மேல்


உரையா (2)

ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3

மேல்


உரையாய் (1)

அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1

மேல்


உரையார் (2)

யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2

மேல்


உரையாரேனும் (1)

வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/2

மேல்


உரையால் (2)

ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால்
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/2,3
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார் – 6.வம்பறா:1 1123/3,4

மேல்


உரையில் (2)

அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு – 6.வம்பறா:1 634/3

மேல்


உரையீர் (1)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/2,3

மேல்


உரையும் (7)

உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/2
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் – 6.வம்பறா:1 927/3
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/3

மேல்


உரோம (2)

உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4

மேல்


உரோமம் (2)

அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி – 6.வம்பறா:1 87/2

மேல்


உலக (2)

உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை – 5.திருநின்ற:1 99/2

மேல்


உலகங்கள் (2)

ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன – 6.வம்பறா:6 2/2

மேல்


உலகத்தவர் (2)

எண்ணும் இ உலகத்தவர் யாவரும் – 2.தில்லை:4 16/1
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட – 6.வம்பறா:1 824/3

மேல்


உலகத்தில் (2)

பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
மன்னு பேர் உலகத்தில் வலி உடன் – 8.பொய்:7 5/2

மேல்


உலகத்தின் (1)

இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் – 4.மும்மை:1 25/1

மேல்


உலகத்து (6)

இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் – 0.பாயிரம்:1 10/1
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/2
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/3

மேல்


உலகத்தோர் (1)

ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய – 6.வம்பறா:3 26/1

மேல்


உலகம் (31)

உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் – 1.திருமலை:1 3/3
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் – 1.திருமலை:1 40/1
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/4
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/4
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/3
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க – 3.இலை:7 41/1
வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை – 4.மும்மை:1 34/2
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம்
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/3,4
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 105/1
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் – 6.வம்பறா:1 650/3
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/4
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/2
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த – 6.வம்பறா:2 231/3
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம்
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் – 6.வம்பறா:2 285/1,2
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3

மேல்


உலகமே (1)

மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் – 6.வம்பறா:1 650/3

மேல்


உலகர் (4)

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் – 5.திருநின்ற:2 5/1
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் – 7.வார்கொண்ட:3 62/1

மேல்


உலகவர் (1)

ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய – 6.வம்பறா:1 1080/1

மேல்


உலகாணி (1)

ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4

மேல்


உலகியல் (1)

உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் – 6.வம்பறா:1 820/1

மேல்


உலகியல்பு (1)

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1

மேல்


உலகிர் (1)

நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாது – 6.வம்பறா:1 46/1

மேல்


உலகில் (42)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில்
சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் – 1.திருமலை:5 111/3,4
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு – 2.தில்லை:7 34/1
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/4
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா – 4.மும்மை:5 78/3
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/2
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில்
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் – 4.மும்மை:6 18/2,3
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/3,4
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு – 5.திருநின்ற:1 11/3,4
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் – 6.வம்பறா:1 77/1
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/2
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய – 6.வம்பறா:2 21/2
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/2
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில்
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/2,3
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/2
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் – 10.கடல்:2 4/1
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் – 10.கடல்:3 6/3

மேல்


உலகின் (12)

நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/2
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் – 2.தில்லை:7 26/1
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/3
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/1,2
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ – 6.வம்பறா:1 767/2
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு – 9.கறை:1 9/1
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ – 10.கடல்:5 11/3

மேல்


உலகின்-கண் (3)

நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/1,2
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/1,2
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1

மேல்


உலகினில் (9)

விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே – 0.பாயிரம்:1 4/4
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/4
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே – 6.வம்பறா:1 767/4
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் – 6.வம்பறா:1 1039/3
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/4

மேல்


உலகினிற்கு (1)

செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1

மேல்


உலகினுக்கு (2)

பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு – 6.வம்பறா:1 43/2
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் – 7.வார்கொண்ட:5 1/3

மேல்


உலகினையும் (1)

முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் – 3.இலை:4 25/3

மேல்


உலகு (95)

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் – 0.பாயிரம்:1 1/1
எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
உருகுகின்றது போன்றது உலகு எலாம் – 2.தில்லை:4 15/4
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி – 2.தில்லை:7 49/3
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/4
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/4
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/4
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் – 4.மும்மை:4 1/1
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/3
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/3
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/3
காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் – 4.மும்மை:6 21/2
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/3
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை – 5.திருநின்ற:1 37/1
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை – 5.திருநின்ற:1 427/1
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும் – 5.திருநின்ற:4 51/2
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் – 5.திருநின்ற:6 1/3
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் – 6.வம்பறா:1 67/1
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/3
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் – 6.வம்பறா:1 216/4
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப – 6.வம்பறா:1 385/4
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/3
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் – 6.வம்பறா:1 810/3
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட – 6.வம்பறா:1 859/2
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/3,4
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த – 6.வம்பறா:1 1167/1
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/3
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/3
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/3,4
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட – 7.வார்கொண்ட:4 22/1
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் – 9.கறை:3 1/4
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 4/1
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை – 11.பத்தராய்:2 1/2
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ – 12.மன்னிய:1 18/3
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4
நின்றது எங்கும் நிலவி உலகு எலாம் – 13.வெள்ளானை:1 53/4

மேல்


உலகு-தன்னில் (1)

எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு – 2.தில்லை:3 33/2

மேல்


உலகுக்கு (5)

அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் – 6.வம்பறா:1 838/3
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4

மேல்


உலகும் (25)

நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/2
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/3
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து – 5.திருநின்ற:7 4/3
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/2
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/2
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/2
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/3
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும்
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/2,3
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை – 6.வம்பறா:3 7/1
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


உலகை (7)

மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/2
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/2
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/4
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் – 7.வார்கொண்ட:3 62/3,4

மேல்


உலகோர் (2)

வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/2

மேல்


உலந்த (2)

முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் – 4.மும்மை:1 26/1
நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் – 5.திருநின்ற:7 33/1

மேல்


உலப்பு (6)

உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் – 6.வம்பறா:1 832/3
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4

மேல்


உலப்பு_இல் (2)

உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3

மேல்


உலப்பு_இல (4)

ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் – 6.வம்பறா:1 832/3
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4

மேல்


உலமொடு (1)

உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் – 3.இலை:3 85/2

மேல்


உலர்ந்த (1)

ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1

மேல்


உலரும் (1)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2

மேல்


உலவா (1)

உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு – 6.வம்பறா:1 427/2

மேல்


உலவாத (2)

உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4

மேல்


உலவாதே (1)

உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் – 6.வம்பறா:2 161/3,4

மேல்


உலவி (2)

இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2

மேல்


உலவு (5)

கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால் – 5.திருநின்ற:4 1/4
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே – 6.வம்பறா:1 43/1
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி – 6.வம்பறா:1 1168/2
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் – 8.பொய்:6 1/4

மேல்


உலவும் (9)

வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3
ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம் – 3.இலை:5 9/2
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/3
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2
நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும் – 8.பொய்:6 1/2
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து – 8.பொய்:6 1/3

மேல்


உலா (8)

வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் – 2.தில்லை:2 15/2
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் – 13.வெள்ளானை:1 47/2
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


உலாம் (15)

வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு – 1.திருமலை:2 7/1
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று – 5.திருநின்ற:1 213/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி – 5.திருநின்ற:1 372/1
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/2
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் – 6.வம்பறா:1 441/2
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே – 6.வம்பறா:2 25/2
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1

மேல்


உலாவ (1)

ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4

மேல்


உலாவிய (3)

நிலவு உலாவிய நீர் மலி வேணியன் – 0.பாயிரம்:1 1/2
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து – 6.வம்பறா:1 516/2
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3

மேல்


உலாவு (1)

சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு – 4.மும்மை:5 4/2

மேல்


உலாவும் (1)

மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3

மேல்


உலை (1)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2

மேல்


உலையில் (1)

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/2

மேல்


உலையின் (1)

விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3

மேல்


உலைவு (1)

உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2

மேல்


உலைவு_இல் (1)

உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2

மேல்


உலோகமும் (1)

பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/2

மேல்


உவக்கும் (2)

ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன – 4.மும்மை:6 37/2
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1

மேல்


உவகை (15)

உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த – 1.திருமலை:5 203/1
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/2
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/2
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி – 6.வம்பறா:1 723/3
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/3
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/4
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் – 6.வம்பறா:1 1164/1
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/3
நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் – 7.வார்கொண்ட:1 9/3
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் – 7.வார்கொண்ட:1 10/1
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4

மேல்


உவகையால் (3)

உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து – 6.வம்பறா:1 1168/1
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் – 7.வார்கொண்ட:4 95/2,3

மேல்


உவகையின் (1)

மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1

மேல்


உவகையுடன் (2)

நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/4
பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பி பூசிப்பார் – 11.பத்தராய்:1 3/2

மேல்


உவகையோடும் (1)

சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு – 6.வம்பறா:1 125/2

மேல்


உவந்த (2)

இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4

மேல்


உவந்தார் (4)

ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/2
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 292/2

மேல்


உவந்தால் (1)

குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4

மேல்


உவந்திட (1)

சிந்தை நீங்கா செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வர் அவர் வழி – 3.இலை:6 7/2,3

மேல்


உவந்து (25)

உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி – 3.இலை:5 35/3
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4
தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து
செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/1,2
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/3
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் – 6.வம்பறா:1 185/2
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/3
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று – 6.வம்பறா:2 131/1
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/2
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/2
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/3
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/3,4
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார் – 11.பத்தராய்:1 2/2,3
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1

மேல்


உவந்தே (1)

தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/3,4

மேல்


உவப்ப (6)

ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/3,4
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/3,4
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/3

மேல்


உவப்பார் (2)

பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/3,4
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4

மேல்


உவப்பார்கள் (1)

மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/2

மேல்


உவப்புற (1)

ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் – 6.வம்பறா:1 27/4

மேல்


உவமை (1)

உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/3

மேல்


உவர் (2)

இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் – 7.வார்கொண்ட:4 18/1

மேல்


உவர்ப்பும் (1)

வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4

மேல்


உவரி (2)

பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/4
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் – 4.மும்மை:5 44/4

மேல்


உவரின் (1)

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4

மேல்


உவளகம் (1)

உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் – 9.கறை:4 4/4

மேல்


உவாவில் (1)

தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் – 3.இலை:3 129/3,4

மேல்


உழக்கு (1)

ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று – 3.இலை:7 5/2

மேல்


உழத்தி (1)

வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் – 4.மும்மை:4 8/1

மேல்


உழத்தியர் (3)

நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் – 3.இலை:7 2/1
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி – 4.மும்மை:5 45/2
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் – 4.மும்மை:5 46/3

மேல்


உழத்தியர்கள் (1)

இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி – 3.இலை:5 3/2,3

மேல்


உழந்த (2)

இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் – 9.கறை:3 7/1
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4

மேல்


உழந்தார் (3)

பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/4
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4

மேல்


உழந்தீர் (1)

மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4

மேல்


உழந்து (5)

சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து – 1.திருமலை:3 24/2
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/4
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் – 6.வம்பறா:1 633/4

மேல்


உழந்தும் (1)

பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/2

மேல்


உழந்தே (1)

எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/2,3

மேல்


உழல் (1)

காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/2

மேல்


உழல்வராம் (1)

ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4

மேல்


உழல்வீர் (1)

அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி – 6.வம்பறா:2 366/3

மேல்


உழலும் (1)

உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3

மேல்


உழலை (1)

புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4

மேல்


உழவர் (6)

கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள் – 1.திருமலை:2 13/2
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர்
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/3,4
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி – 4.மும்மை:4 6/2
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் – 5.திருநின்ற:1 14/3
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/3

மேல்


உழவார (4)

உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி – 5.திருநின்ற:1 225/3
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி – 5.திருநின்ற:1 332/3
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும் – 6.வம்பறா:1 270/2

மேல்


உழவாரத்தினில் (1)

எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி – 5.திருநின்ற:1 417/3

மேல்


உழவாரம் (2)

திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு – 5.திருநின்ற:1 171/2
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/3

மேல்


உழவாரமுடன் (1)

கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4

மேல்


உழவின் (2)

அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4

மேல்


உழவு (4)

வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/2
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த – 6.வம்பறா:2 10/1

மேல்


உழறா (1)

ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/3,4

மேல்


உழறி (1)

ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து – 5.திருநின்ற:1 119/1

மேல்


உழறிட (1)

உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி – 6.வம்பறா:1 640/2

மேல்


உழன்று (1)

யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4

மேல்


உழி (1)

வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு – 5.திருநின்ற:1 26/1

மேல்


உழுத (2)

உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு – 1.திருமலை:2 12/1
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3

மேல்


உழுநர் (1)

ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும் – 1.திருமலை:2 11/3

மேல்


உழும் (2)

இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/3,4

மேல்


உழை (8)

ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் – 6.வம்பறா:1 755/2
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/2
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2

மேல்


உழைத்தாம் (1)

உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/3

மேல்


உழையர் (1)

உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4

மேல்


உழையரோடு (1)

ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/4

மேல்


உழையார் (1)

உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்


உழையில் (1)

உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/2

மேல்


உழையும் (1)

ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் – 3.இலை:7 25/2

மேல்


உழையே (1)

மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4

மேல்


உழையை (1)

வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/3,4

மேல்


உள் (201)

தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள்
மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ – 0.பாயிரம்:1 2/3,4
கட களிற்றை கருத்து உள் இருத்துவாம் – 0.பாயிரம்:1 3/4
பூதம் யாவையின் உள் அலர் போது என – 1.திருமலை:1 33/1
உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது – 1.திருமலை:2 6/4
மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் – 1.திருமலை:5 85/3
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும் – 1.திருமலை:5 145/2
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/3
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/2
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன – 2.தில்லை:5 9/2
உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் – 3.இலை:1 8/4
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/2
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு – 3.இலை:2 35/2
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/3
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே – 4.மும்மை:5 52/1
உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/3
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் – 4.மும்மை:6 36/4
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி – 5.திருநின்ற:1 96/3
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/4
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/2
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக – 5.திருநின்ற:1 252/1
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள – 5.திருநின்ற:1 279/2
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு – 5.திருநின்ற:1 403/3
கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள்
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 407/1,2
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 428/3
அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து – 5.திருநின்ற:4 11/1
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி – 5.திருநின்ற:5 11/1
முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் – 5.திருநின்ற:5 20/3
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே – 5.திருநின்ற:6 20/1
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் – 6.வம்பறா:1 37/2
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் – 6.வம்பறா:1 84/4
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் – 6.வம்பறா:1 158/1
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் – 6.வம்பறா:1 163/2
கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து – 6.வம்பறா:1 167/1
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் – 6.வம்பறா:1 173/3
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் – 6.வம்பறா:1 179/3
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/3
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/4
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே – 6.வம்பறா:1 231/3
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/4
போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில் – 6.வம்பறா:1 272/2
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 326/1
சக்கரப்பள்ளியார்-தம் திரு கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/1,2
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார் – 6.வம்பறா:1 374/2
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/2
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/2
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் – 6.வம்பறா:1 420/1
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து – 6.வம்பறா:1 431/2
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல – 6.வம்பறா:1 456/1
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட – 6.வம்பறா:1 472/3
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் – 6.வம்பறா:1 509/1
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/2
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் – 6.வம்பறா:1 584/1
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/3
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/2
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் – 6.வம்பறா:1 835/3
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக – 6.வம்பறா:1 881/2
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/3
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 976/2
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து – 6.வம்பறா:1 993/2
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் – 6.வம்பறா:1 999/2
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/3
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் – 6.வம்பறா:1 1059/2
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார் – 6.வம்பறா:1 1116/4
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/2
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/3
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து – 6.வம்பறா:1 1152/1
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன – 6.வம்பறா:1 1228/2
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/3
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி – 6.வம்பறா:1 1247/1
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி – 6.வம்பறா:2 40/2
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/3
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/2
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து – 6.வம்பறா:2 98/1
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து – 6.வம்பறா:2 113/3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 129/2
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து – 6.வம்பறா:2 139/1
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/2
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு – 6.வம்பறா:2 150/2
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே – 6.வம்பறா:2 161/3
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:2 164/2
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி – 6.வம்பறா:2 165/3
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் – 6.வம்பறா:2 169/4
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து – 6.வம்பறா:2 192/1
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/3
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 220/1
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/4
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 262/2
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய – 6.வம்பறா:2 266/3
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:2 296/2
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/3
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 303/1
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/3
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து – 6.வம்பறா:2 306/2
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/4
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/3
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/4
உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/4
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/4
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/4
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் – 7.வார்கொண்ட:4 89/2
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 102/2
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து – 9.கறை:1 3/2
மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி – 9.கறை:4 8/1
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால் – 9.கறை:4 10/1,2
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/4
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி – 10.கடல்:2 10/2
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி – 10.கடல்:3 3/2,3
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/3
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள்
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/3,4
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1

மேல்


உள்குவார்-தம் (1)

நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/3,4

மேல்


உள்பொருள்கள் (1)

ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2

மேல்


உள்ள (56)

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் – 1.திருமலை:1 21/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை – 3.இலை:3 17/3
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் – 3.இலை:3 65/3,4
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/1,2
ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று – 3.இலை:3 172/3
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப – 3.இலை:3 184/3,4
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/2,3
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/3
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் – 3.இலை:5 21/4
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/1,2
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/3
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால் – 5.திருநின்ற:1 250/2
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் – 5.திருநின்ற:5 2/2,3
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/3,4
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் – 5.திருநின்ற:5 20/1
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 601/1
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை – 6.வம்பறா:1 738/3
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் – 6.வம்பறா:1 755/2
மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற – 6.வம்பறா:1 772/1
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/2
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/2
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/3,4
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி – 6.வம்பறா:1 1064/2,3
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம் – 6.வம்பறா:2 377/2,3
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/3
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் – 7.வார்கொண்ட:4 9/2
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/3
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1

மேல்


உள்ளத்தர் (4)

மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/2
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர் – 6.வம்பறா:1 788/1
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/4
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2

மேல்


உள்ளத்தராய் (2)

நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி – 6.வம்பறா:1 433/4
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி – 6.வம்பறா:1 707/2

மேல்


உள்ளத்தள் (1)

நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2

மேல்


உள்ளத்தன் (1)

கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3

மேல்


உள்ளத்தார் (2)

தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த – 2.தில்லை:7 29/2
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து – 6.வம்பறா:1 169/2,3

மேல்


உள்ளத்தால் (6)

ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/1,2
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/3,4
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து – 4.மும்மை:6 60/1
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/1,2
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி – 10.கடல்:2 9/1

மேல்


உள்ளத்தான் (1)

தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/2,3

மேல்


உள்ளத்தில் (4)

பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன – 4.மும்மை:6 37/1,2
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் – 5.திருநின்ற:1 207/3
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/3,4
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1

மேல்


உள்ளத்தினர் (2)

ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/2

மேல்


உள்ளத்தினராம் (1)

இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/1,2

மேல்


உள்ளத்தினில் (1)

பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/2

மேல்


உள்ளத்து (18)

என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே – 4.மும்மை:5 52/1
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் – 4.மும்மை:5 109/3
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து – 5.திருநின்ற:1 61/1
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி – 5.திருநின்ற:5 33/2
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் – 6.வம்பறா:1 66/2
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற – 6.வம்பறா:1 303/2
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/2,3
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து – 6.வம்பறா:1 1076/1
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு – 6.வம்பறா:1 1206/2
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள – 7.வார்கொண்ட:4 128/1

மேல்


உள்ளத்துடன் (1)

நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4

மேல்


உள்ளத்தொடும் (3)

ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் – 6.வம்பறா:2 41/2
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து – 6.வம்பறா:5 7/2
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2

மேல்


உள்ளத்தோடு (4)

மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/4
நாட்டிய உள்ளத்தோடு நம்பிஆரூரர் போற்றி – 6.வம்பறா:2 122/2
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/2

மேல்


உள்ளது (8)

புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது – 1.திருமலை:1 2/4
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று – 1.திருமலை:1 31/2,3
ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது
தேவாசிரியன் எனும் திருக்காவணம் – 1.திருமலை:4 2/3,4
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/3
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4

மேல்


உள்ளதே (1)

இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1

மேல்


உள்ளபடி (4)

ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் – 6.வம்பறா:1 138/3
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி – 6.வம்பறா:2 216/3

மேல்


உள்ளம் (57)

தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன் – 1.திருமலை:1 19/3
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை – 1.திருமலை:3 8/1
கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் – 1.திருமலை:5 42/1
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று – 2.தில்லை:3 28/3
உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா – 2.தில்லை:4 17/1
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் – 3.இலை:2 40/1
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/3,4
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே – 3.இலை:6 17/3
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் – 3.இலை:7 38/2
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி – 4.மும்மை:1 33/3
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து – 4.மும்மை:6 53/2,3
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் – 5.திருநின்ற:1 124/3
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும் – 5.திருநின்ற:1 184/3
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/4
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/2
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி – 5.திருநின்ற:6 27/3
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் – 6.வம்பறா:1 185/2
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி – 6.வம்பறா:1 439/1
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/3
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/1,2
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/3,4
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி – 6.வம்பறா:1 948/3
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/2
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் – 6.வம்பறா:2 95/4
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/3
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை – 6.வம்பறா:2 197/1
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/4
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது – 6.வம்பறா:2 380/2
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/3,4
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/2,3
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/2

மேல்


உள்ளம்-தன்னில் (2)

சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில்
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/2,3
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில்
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று – 6.வம்பறா:1 1241/2,3

மேல்


உள்ளமும் (6)

பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன் – 1.திருமலை:5 159/1,2
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/3
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் – 7.வார்கொண்ட:4 83/1
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட – 13.வெள்ளானை:1 53/2

மேல்


உள்ளமொடு (1)

ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் – 3.இலை:7 31/2

மேல்


உள்ளமோடு (1)

அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் – 5.திருநின்ற:6 17/1

மேல்


உள்ளர் (1)

கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் – 6.வம்பறா:1 744/1

மேல்


உள்ளவர் (1)

என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் – 4.மும்மை:5 109/2

மேல்


உள்ளவர்கள் (2)

மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி – 1.திருமலை:5 103/1
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4

மேல்


உள்ளவாம் (1)

உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் – 6.வம்பறா:1 255/3,4

மேல்


உள்ளவாறு (9)

ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே – 2.தில்லை:7 14/1
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/3
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/4
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே – 5.திருநின்ற:4 54/2
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் – 6.வம்பறா:1 206/4
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/4
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை – 6.வம்பறா:1 1035/1

மேல்


உள்ளன (11)

மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/2
எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் – 2.தில்லை:7 2/3
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/2
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து – 6.வம்பறா:1 324/1
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் – 6.வம்பறா:1 360/2,3
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 371/3
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் – 6.வம்பறா:2 280/1
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/4

மேல்


உள்ளனவும் (2)

மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது – 5.திருநின்ற:1 303/1
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3

மேல்


உள்ளா (1)

அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4

மேல்


உள்ளார் (39)

ஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும் – 1.திருமலை:5 137/3
அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/2,3
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில் – 2.தில்லை:3 15/1,2
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் – 2.தில்லை:3 24/3
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி – 3.இலை:1 26/1
அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் – 3.இலை:1 50/2
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/4
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/1,2
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் – 3.இலை:3 107/3
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
மன்னு பங்கய மா நிதி போன்று உள்ளார் – 3.இலை:6 2/4
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார்
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/2,3
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/4
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார்
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் – 4.மும்மை:5 111/2,3
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் – 5.திருநின்ற:1 23/1,2
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/4
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார் – 5.திருநின்ற:5 1/4
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் – 6.வம்பறா:1 86/2,3
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை – 6.வம்பறா:1 550/1
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் – 6.வம்பறா:1 871/1
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர் – 6.வம்பறா:1 1120/1
பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் – 6.வம்பறா:1 1207/1
அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார்
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் – 6.வம்பறா:2 6/1,2
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/3
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/4
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/4
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார்
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/2,3
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/3,4
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் – 7.வார்கொண்ட:4 46/4
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார்
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு – 8.பொய்:3 6/1,2
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் – 13.வெள்ளானை:1 13/1

மேல்


உள்ளார்க்கும் (1)

ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின – 6.வம்பறா:1 199/2

மேல்


உள்ளாரும் (1)

ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் – 6.வம்பறா:2 363/1,2

மேல்


உள்ளாரோ (1)

வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4

மேல்


உள்ளால் (5)

தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் – 6.வம்பறா:1 864/4
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/1,2
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/1,2

மேல்


உள்ளாற்ற (1)

உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4

மேல்


உள்ளான் (5)

காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான்
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும் – 1.திருமலை:1 10/2,3
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன – 1.திருமலை:5 71/2
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் – 3.இலை:2 5/4
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/4

மேல்


உள்ளிட்ட (2)

ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து – 6.வம்பறா:1 549/1,2
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3

மேல்


உள்ளிட்டு (2)

செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/3,4
செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/2,3

மேல்


உள்ளுணர்வு (1)

உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/3

மேல்


உள்ளும் (11)

நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் – 1.திருமலை:2 34/3
பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் – 1.திருமலை:4 6/2
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/2
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/2,3
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு – 6.வம்பறா:1 870/1
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் – 6.வம்பறா:1 1234/2
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/3
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1

மேல்


உள்ளுருக (1)

ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது – 7.வார்கொண்ட:4 157/3

மேல்


உள்ளுற (1)

உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து – 4.மும்மை:3 6/2

மேல்


உள்ளுறுத்த (1)

கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து – 9.கறை:5 4/3

மேல்


உள்ளுறை (2)

வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி – 5.திருநின்ற:6 5/1
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4

மேல்


உள்ளே (3)

மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/2

மேல்


உள்ளோம் (1)

ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம்
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/2,3

மேல்


உள்ளோர் (26)

நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் – 5.திருநின்ற:1 36/3,4
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/2,3
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/2,3
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு – 6.வம்பறா:1 852/2
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த – 6.வம்பறா:1 933/1,2
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்
இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட – 6.வம்பறா:1 1063/2,3
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர்
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் – 6.வம்பறா:1 1069/3,4
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய – 6.வம்பறா:1 1084/2,3
பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர்
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/2,3
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய – 6.வம்பறா:1 1171/1
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/2,3
அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/2,3
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/1,2
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/3,4
ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் – 6.வம்பறா:2 332/3
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/2
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் – 7.வார்கொண்ட:2 1/1,2
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப – 7.வார்கொண்ட:3 85/2
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர்
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/2,3
மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் – 9.கறை:5 3/1
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர்
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/3,4

மேல்


உள்ளோர்-பால் (1)

வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து – 8.பொய்:6 9/3

மேல்


உள்ளோர்க்கு (1)

வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1

மேல்


உள்ளோருடன் (1)

உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4

மேல்


உள்ளோரும் (3)

பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் – 5.திருநின்ற:7 22/2,3
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க – 6.வம்பறா:1 1178/1

மேல்


உள (35)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/4
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4
பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் – 3.இலை:5 5/1
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் – 3.இலை:7 11/4
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/4
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு – 4.மும்மை:5 15/4
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் – 4.மும்மை:5 44/4
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் – 4.மும்மை:5 46/4
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள – 4.மும்மை:6 4/4
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/4
மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர் – 6.வம்பறா:2 111/1
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3

மேல்


உளத்தில் (1)

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1

மேல்


உளத்தினும் (1)

உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/2

மேல்


உளத்தோடும் (1)

வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும்
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/1,2

மேல்


உளதாம் (1)

வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4

மேல்


உளதாம்-ஆல் (1)

ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் – 6.வம்பறா:2 336/4

மேல்


உளதாய் (1)

ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய்
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/2,3

மேல்


உளதாயிட (1)

உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2

மேல்


உளதால் (3)

துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/3,4
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு – 6.வம்பறா:1 782/2,3
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் – 6.வம்பறா:1 1181/4

மேல்


உளதானால் (1)

பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3

மேல்


உளது (18)

ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல் – 3.இலை:3 97/2
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/4
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/1,2
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/2
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு – 5.திருநின்ற:1 2/4
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4
பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று – 6.வம்பறா:3 20/1
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4

மேல்


உளது-ஆல் (8)

ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4

மேல்


உளதோ (6)

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ – 1.திருமலை:3 47/4
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/4
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/3

மேல்


உளம் (35)

உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி – 1.திருமலை:3 19/2
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் – 5.திருநின்ற:1 337/2
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2
முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி – 5.திருநின்ற:5 18/3
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/4
உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் – 6.வம்பறா:1 6/1
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி – 6.வம்பறா:1 230/3
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/3
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/4
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/4
மாலை தீயிடை பட்டது போன்று உளம் மயங்கி – 6.வம்பறா:1 1058/4
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி – 6.வம்பறா:1 1065/1
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/3
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற – 8.பொய்:2 19/3
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த – 9.கறை:5 2/3
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/3

மேல்


உளமும் (1)

உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார் – 7.வார்கொண்ட:4 55/2

மேல்


உளர் (10)

ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/2
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி – 6.வம்பறா:1 1039/2

மேல்


உளர்-கொலோ (1)

மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2

மேல்


உளர்-ஆல் (1)

உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4

மேல்


உளர்த்தும் (1)

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் – 3.இலை:6 3/2

மேல்


உளரர் (1)

மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/4

மேல்


உளராக (1)

பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/3,4

மேல்


உளராய் (2)

ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய்
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே – 8.பொய்:6 12/1,2

மேல்


உளரே (3)

தம்மானை அறியாத சாதியார் உளரே என்று – 1.திருமலை:5 88/2
அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/2,3
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று – 7.வார்கொண்ட:3 56/2

மேல்


உளரேல் (1)

பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2

மேல்


உளரோ (1)

உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1

மேல்


உளவாக (1)

உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4

மேல்


உளவாகும் (1)

ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4

மேல்


உளவாம் (3)

அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள் – 5.திருநின்ற:1 338/1
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 875/3

மேல்


உளவாமோ (1)

சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/3,4

மேல்


உளவால் (1)

ஓங்கு நிலை தோரணமும் பூரணகும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/3,4

மேல்


உளவான (1)

உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1

மேல்


உளவே (2)

புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/4
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1

மேல்


உளவோ (2)

தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/4
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 97/3

மேல்


உளன் (8)

அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் – 1.திருமலை:1 21/4
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் – 3.இலை:2 5/4
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது – 6.வம்பறா:1 835/1
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3

மேல்


உளனாம் (2)

ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2

மேல்


உளனாய் (1)

கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3

மேல்


உளார் (17)

விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் – 1.திருமலை:3 14/3
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/2,3
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/3
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் – 3.இலை:6 5/4
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார் – 5.திருநின்ற:2 8/4
நாயனார் திரு பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டிமாதேவியார் – 5.திருநின்ற:2 9/2,3
ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் – 5.திருநின்ற:6 3/2
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/2
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு – 6.வம்பறா:1 432/3
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் – 6.வம்பறா:1 871/1
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் – 6.வம்பறா:1 1039/3
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் – 6.வம்பறா:1 1084/1
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


உளார்கள் (2)

அகிலலோகத்து உளார்கள் அடைதலின் – 1.திருமலை:4 4/3
இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்ற – 2.தில்லை:2 9/1

மேல்


உளாரை (1)

வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1

மேல்


உளான் (2)

அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல் – 1.திருமலை:3 16/3,4
நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/4

மேல்


உளி (2)

வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க – 6.வம்பறா:1 1183/1

மேல்


உளில் (2)

உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/2
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2

மேல்


உளீர் (2)

திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4

மேல்


உளீரே (1)

வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3

மேல்


உளே (2)

வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1

மேல்


உளேன் (1)

என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது – 1.திருமலை:5 47/1

மேல்


உளை (1)

ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3

மேல்


உளைக்கும் (1)

குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2

மேல்


உளைத்த (1)

உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3

மேல்


உளோம் (1)

இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4

மேல்


உளோர் (10)

எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/3,4
தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை – 6.வம்பறா:1 224/1
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/2
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப – 6.வம்பறா:1 385/4
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் – 6.வம்பறா:1 637/4
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் – 6.வம்பறா:1 855/1
பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் – 6.வம்பறா:1 990/3,4
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/2
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் – 8.பொய்:2 32/4
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1

மேல்


உளோர்க்கு (1)

பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/3,4

மேல்


உளோர்க்கும் (1)

வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/1,2

மேல்


உளோரும் (4)

வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த – 3.இலை:1 23/2
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4

மேல்


உற்பலம் (1)

உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2

மேல்


உற்பவிக்கும் (1)

உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3

மேல்


உற்பவித்த (1)

உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3

மேல்


உற்பவித்து (1)

உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை – 5.திருநின்ற:4 52/1

மேல்


உற்பவிப்பித்தலால் (1)

உற்பவிப்பித்தலால் உரை தகாது என – 6.வம்பறா:1 1114/4

மேல்


உற்பாதம் (1)

ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2

மேல்


உற்ற (52)

அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/4
உற்ற காதலினால் ஒருப்பட்டனர் – 2.தில்லை:4 14/3
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை – 3.இலை:1 46/2
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் – 3.இலை:4 26/1
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் – 4.மும்மை:5 3/2
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய – 5.திருநின்ற:1 303/3
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2
மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் – 5.திருநின்ற:4 25/2
உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் – 5.திருநின்ற:5 18/4
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் – 5.திருநின்ற:5 38/2,3
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க – 5.திருநின்ற:6 16/2
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/2
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே – 6.வம்பறா:1 604/1,2
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் – 6.வம்பறா:1 1036/2
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/2
உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் – 6.வம்பறா:2 397/3
யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/3,4
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து – 6.வம்பறா:5 7/2
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் – 8.பொய்:2 31/3
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு – 8.பொய்:3 6/2
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/4
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/2
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2

மேல்


உற்றது (21)

என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/2
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி – 1.திருமலை:5 114/2
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/3
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத – 4.மும்மை:1 26/4
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள் – 5.திருநின்ற:1 135/3
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/4
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/2
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே – 6.வம்பறா:1 1092/4
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/3

மேல்


உற்றதோர் (1)

பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/4

மேல்


உற்றலும் (1)

உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/2

மேல்


உற்றவர் (1)

அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல – 6.வம்பறா:1 712/2

மேல்


உற்றவர்கள் (1)

உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு – 5.திருநின்ற:4 9/2

மேல்


உற்றவரும் (1)

உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் – 5.திருநின்ற:1 108/3

மேல்


உற்றவரை (1)

உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி – 3.இலை:2 41/3

மேல்


உற்றவன் (1)

உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/3

மேல்


உற்றவே (1)

கொலை மத கரி கொலை உற்றவே – 8.பொய்:2 21/4

மேல்


உற்றன (3)

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4
முரி உற்றன உற்றன மொய் களமே – 8.பொய்:2 26/4
முரி உற்றன உற்றன மொய் களமே – 8.பொய்:2 26/4

மேல்


உற்றனர் (2)

ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர் – 6.வம்பறா:1 250/4
வயவரும் வயவரும் உற்றனர்
வியன் அமர் வியல் இடம் மிக்கதே – 8.பொய்:2 20/3,4

மேல்


உற்றனன் (2)

நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் – 1.திருமலை:2 1/4
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/4

மேல்


உற்றாம் (4)

திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4
புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் – 4.மும்மை:1 49/4
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4

மேல்


உற்றார் (30)

பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற – 1.திருமலை:5 44/3
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் – 4.மும்மை:2 13/4
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என – 5.திருநின்ற:1 396/2
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் – 6.வம்பறா:1 638/4
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
பாசுரம் பாடல் உற்றார் பரசமயங்கள் பாற – 6.வம்பறா:1 818/4
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய – 6.வம்பறா:1 935/1
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார் – 6.வம்பறா:1 952/4
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/4
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் – 6.வம்பறா:2 107/4
பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் – 6.வம்பறா:2 349/4
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/4
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:2 383/4
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் – 6.வம்பறா:6 5/4
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் – 12.மன்னிய:1 6/4

மேல்


உற்றாராய் (1)

உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் – 5.திருநின்ற:1 87/3,4

மேல்


உற்றாரே (1)

பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1094/2

மேல்


உற்றான் (2)

ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/2,3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4

மேல்


உற்றானை (1)

முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3

மேல்


உற்றிடத்து (1)

உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் – 3.இலை:1 55/2

மேல்


உற்று (18)

ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/4
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு – 5.திருநின்ற:1 26/1
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/4
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/4
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/2,3
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
துண்டம் ஆயிட உற்று எதிர் – 8.பொய்:2 23/2

மேல்


உற்றே (1)

துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2

மேல்


உற்றேன் (11)

பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற – 0.பாயிரம்:1 6/2
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் – 2.தில்லை:1 3/1,2
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:5 24/4
மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் – 3.இலை:4 35/4
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி – 7.வார்கொண்ட:1 18/4
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
பாண்டிமாதேவியார்-தம் பாதங்கள் பரவல் உற்றேன் – 12.மன்னிய:1 18/4

மேல்


உற (53)

மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி – 1.திருமலை:3 30/3
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3
அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/3
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/3
செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார் – 1.திருமலை:5 57/3
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
பையுள் மாலை தமியோர் புனிப்பு உற – 1.திருமலை:5 158/4
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் – 1.திருமலை:5 200/2
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என – 2.தில்லை:4 11/3,4
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/4
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/2
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/2
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/2
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
காய நெடும் கோல் கோத்து கனலின்-கண் உற காய்ச்சி – 3.இலை:3 146/3
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி – 5.திருநின்ற:1 63/1
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி – 5.திருநின்ற:1 123/2
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/4
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/2
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி – 6.வம்பறா:1 753/2
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/3
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/2
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/2,3
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி – 6.வம்பறா:3 25/1
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/3,4

மேல்


உறக்கம் (2)

மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/2
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3

மேல்


உறக்கமும் (1)

ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/2

மேல்


உறக்கும் (1)

வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் – 4.மும்மை:4 8/1

மேல்


உறங்கார் (1)

அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4

மேல்


உறங்கி (1)

உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/2

மேல்


உறங்கினானை (1)

முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3

மேல்


உறங்கும் (5)

புள் உறங்கும் வயல் புக போயினார் – 2.தில்லை:4 17/3
தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து – 5.திருநின்ற:1 154/4
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/2
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/4

மேல்


உறங்குவ (3)

மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் – 3.இலை:7 2/3
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி – 3.இலை:7 2/4

மேல்


உறந்தை (1)

பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4

மேல்


உறவு (2)

பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக – 5.திருநின்ற:1 55/3
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4

மேல்


உறழ் (5)

துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/2
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4

மேல்


உறா (1)

கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3

மேல்


உறாது (1)

ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4

மேல்


உறாமை (1)

வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் – 6.வம்பறா:1 777/4

மேல்


உறி (2)

உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3
உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி – 6.வம்பறா:1 766/1

மேல்


உறீர் (1)

கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் – 5.திருநின்ற:1 257/1

மேல்


உறு (52)

அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/3
உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி – 1.திருமலை:5 24/3
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில் – 2.தில்லை:3 24/2
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக – 2.தில்லை:7 9/1
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/3
சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் – 3.இலை:3 85/2
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1
ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள – 3.இலை:6 22/1
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/2
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2
செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு – 5.திருநின்ற:4 41/2
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன – 6.வம்பறா:1 36/2
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து – 6.வம்பறா:1 319/3
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி – 6.வம்பறா:1 583/2
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை – 6.வம்பறா:1 766/2
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/3
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/3
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி – 6.வம்பறா:1 1062/3
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/2
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி – 6.வம்பறா:2 156/1
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் – 6.வம்பறா:2 157/1
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி – 6.வம்பறா:2 346/3
உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் – 6.வம்பறா:5 8/3
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது – 10.கடல்:1 9/2
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி – 10.கடல்:2 10/2
உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை – 10.கடல்:5 11/2
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


உறுகண் (1)

இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3

மேல்


உறுகின்றார் (1)

நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3

மேல்


உறுகின்றேன் (1)

எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 2.தில்லை:5 203/4

மேல்


உறுத்து (1)

உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2

மேல்


உறுதலாலும் (1)

ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/2,3

மேல்


உறுதி (11)

என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/3
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க – 6.வம்பறா:2 236/2
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் – 6.வம்பறா:2 345/3
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/2
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து – 7.வார்கொண்ட:1 1/3
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1

மேல்


உறுதி-கண் (1)

ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார் – 5.திருநின்ற:2 8/4

மேல்


உறுதியாகும் (1)

துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/4

மேல்


உறுதியாம் (1)

தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் – 6.வம்பறா:1 1083/4

மேல்


உறுதியே (2)

வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து – 6.வம்பறா:1 646/2
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/3

மேல்


உறுதியை (1)

தான் அடைந்த உறுதியை சாரும்-ஆல் – 0.பாயிரம்:1 2/2

மேல்


உறுப்பாம் (1)

போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய் – 8.பொய்:2 3/2

மேல்


உறுப்பால் (2)

வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால்
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/2,3

மேல்


உறுப்பில் (2)

உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3

மேல்


உறுப்பினால் (1)

ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/3,4

மேல்


உறுப்பு (13)

பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் – 3.இலை:1 33/1
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன – 4.மும்மை:6 37/2
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/3
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் – 6.வம்பறா:1 822/2
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/2
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/2,3
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3

மேல்


உறுப்பும் (1)

ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4

மேல்


உறுப்பை (1)

கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/2

மேல்


உறுபிணி (1)

ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4

மேல்


உறும் (11)

ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன – 3.இலை:2 16/4
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் – 5.திருநின்ற:6 1/3
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழு நீர் அரத்துறை – 6.வம்பறா:1 198/2,3
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/3
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் – 6.வம்பறா:1 787/3
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் – 6.வம்பறா:1 1157/2
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து – 7.வார்கொண்ட:4 51/3

மேல்


உறுவது (1)

உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3

மேல்


உறுவார் (4)

உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன – 5.திருநின்ற:1 373/2,3
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/3,4
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4

மேல்


உறுவீர் (1)

மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது – 6.வம்பறா:1 836/1

மேல்


உறுவேன் (1)

ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4

மேல்


உறை (42)

நிலவு தொண்டர்-தம் கூட்டம் நிறைந்து உறை
குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/3,4
வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர் – 1.திருமலை:3 41/2
உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி – 1.திருமலை:5 24/3
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி – 1.திருமலை:5 124/2
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/2
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/4
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/2
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/3
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் – 5.திருநின்ற:1 262/4
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் – 5.திருநின்ற:1 326/2
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/3
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் – 6.வம்பறா:1 167/3,4
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/3
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை
செல்வர் கோயில் வலம்கொண்டு தேவர்கள் – 6.வம்பறா:1 355/1,2
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு – 6.வம்பறா:1 422/1
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால் – 6.வம்பறா:1 437/1
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் – 6.வம்பறா:1 688/2
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் – 6.வம்பறா:1 707/1
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 966/3
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் – 6.வம்பறா:1 1120/3
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:1 1227/4
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் – 6.வம்பறா:2 30/1
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3

மேல்


உறை-பாலே (1)

ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/3,4

மேல்


உறைக்க (1)

உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/3

மேல்


உறைகின்ற (1)

தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4

மேல்


உறைகின்றார் (3)

ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் – 5.திருநின்ற:1 239/4
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் – 6.வம்பறா:1 548/4
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4

மேல்


உறைகின்றீர் (1)

ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் – 6.வம்பறா:2 221/2

மேல்


உறைத்து (1)

உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2

மேல்


உறைந்த (1)

உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4

மேல்


உறைந்தனர் (1)

நிலவினார்-தம்மை கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால் – 6.வம்பறா:2 407/4

மேல்


உறைந்தார் (7)

அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் – 5.திருநின்ற:1 282/4
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் – 5.திருநின்ற:6 36/3,4
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/4
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார் – 6.வம்பறா:1 560/4
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4

மேல்


உறைந்து (10)

ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது – 1.திருமலை:4 2/3
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் – 6.வம்பறா:1 356/3
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/2,3
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/2
தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:3 8/1
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2

மேல்


உறைப்பால் (1)

அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/1,2

மேல்


உறைப்பின் (1)

ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார் – 1.திருமலை:4 7/3

மேல்


உறைப்பு (1)

ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2

மேல்


உறைபவர் (2)

சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர் – 6.வம்பறா:1 959/3
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2

மேல்


உறையும் (33)

சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/4
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/3
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 327/1
அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள் – 5.திருநின்ற:1 338/1
திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின் – 5.திருநின்ற:1 342/1
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று – 5.திருநின்ற:1 389/1
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு – 5.திருநின்ற:1 401/2
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 6.வம்பறா:1 328/1
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/4
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/1,2
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து – 6.வம்பறா:3 9/2
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/4
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் – 7.வார்கொண்ட:4 112/1
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து – 8.பொய்:2 11/1
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/3
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


உறையுள் (3)

செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1
உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற – 5.திருநின்ற:6 8/1

மேல்


உறையுளாம் (1)

உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/3

மேல்


உறையூர் (2)

உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4

மேல்


உறைவதற்கு (2)

உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/3,4
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/3

மேல்


உறைவது (1)

மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/2,3

மேல்


உறைவர்-தம்மை (1)

ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2

மேல்


உறைவார் (4)

அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார்
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/1,2
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/2
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/3,4
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் – 6.வம்பறா:2 167/3,4

மேல்


உறைவார்-ஆல் (1)

காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல் – 6.வம்பறா:1 387/4

மேல்


உறைவாரை (1)

மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து – 4.மும்மை:2 12/2

மேல்


உறைவாளையும் (1)

ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/2

மேல்


உறைவான் (2)

யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2

மேல்


உறைவின் (1)

ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4

மேல்


உறைவீர் (1)

எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4

மேல்


உறைவு (3)

ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் – 6.வம்பறா:1 280/2

மேல்


உன் (31)

அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன்
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/3,4
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் – 1.திருமலை:5 166/3
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி – 2.தில்லை:2 27/3
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி – 2.தில்லை:2 30/1
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/2
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று – 5.திருநின்ற:1 427/2
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை – 5.திருநின்ற:4 46/3
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் – 6.வம்பறா:1 762/3
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/3,4
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் – 6.வம்பறா:1 1246/2
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1

மேல்


உன்-தன் (4)

தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ – 2.தில்லை:3 18/3
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3
மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் – 6.வம்பறா:1 683/3

மேல்


உன்-பால் (7)

உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து – 2.தில்லை:2 15/3
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி – 2.தில்லை:2 26/1
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால்
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/1,2
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு – 5.திருநின்ற:4 49/2,3
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி – 6.வம்பறா:2 14/1
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/2

மேல்


உன்மத்தர் (1)

ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார் – 3.இலை:3 179/4

மேல்


உன்ன (2)

உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் – 6.வம்பறா:2 274/2

மேல்


உன்ன_அரும் (1)

உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4

மேல்


உன்னாதார் (1)

முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும் – 10.கடல்:2 4/3

மேல்


உன்னால் (1)

ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4

மேல்


உன்னி (15)

உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/3,4
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/4
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/2,3
கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் – 4.மும்மை:4 32/1
உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம் – 5.திருநின்ற:1 276/2
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/2,3
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/1,2
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/2,3
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/4
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/2,3

மேல்


உன்னினார் (1)

ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4

மேல்


உன்னினான் (1)

உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/4

மேல்


உன்னுடைய (6)

உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை – 5.திருநின்ற:1 89/1,2
உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம் – 5.திருநின்ற:1 195/3
உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை – 10.கடல்:5 11/2

மேல்


உன்னும் (4)

சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை – 1.திருமலை:5 154/2
உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் – 4.மும்மை:1 38/4
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் – 6.வம்பறா:1 213/2
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3

மேல்


உன்னை (7)

பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி – 2.தில்லை:2 26/3
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/3
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி – 6.வம்பறா:2 74/1
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3

மேல்


உனக்காக (1)

உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/2,3

மேல்


உனக்கு (16)

தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் – 3.இலை:3 163/1
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/3,4
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று – 6.வம்பறா:1 73/1
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/4
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/2
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/2
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4

மேல்


உனக்கோர் (1)

துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3

மேல்


உனை (5)

விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் – 6.வம்பறா:2 243/3
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்