கு – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்கிலிய 1
குங்கும 4
குங்குமத்தின் 2
குங்குமம் 2
குங்குமமும் 2
குங்குலிய 2
குங்குலியக்கலயனார் 1
குங்குலியம் 3
குசை 2
குஞ்சரம் 2
குஞ்சரமும் 1
குஞ்சி 11
குஞ்சியின் 1
குஞ்சியுடன் 1
குட்டமிட்டு 1
குட்டி 1
குட 13
குட-பால் 2
குடக்கின் 1
குடங்கள் 10
குடத்தினை 1
குடத்து 1
குடத்துள் 2
குடத்தை 3
குடந்தை 2
குடம் 19
குடமும் 3
குடமூக்கினில் 1
குடமூக்கினை 1
குடமூக்கு 2
குடமூக்கை 1
குடர் 4
குடரின் 1
குடல் 1
குடல்கள் 1
குடவாயில் 2
குடி 46
குடி-தான் 1
குடிக்கு 5
குடிகள் 5
குடித்து 3
குடிப்பித்தும் 1
குடிமை 4
குடியால் 1
குடியில் 1
குடியின் 1
குடியின்-கண் 1
குடியினில் 2
குடியுடன் 1
குடியும் 2
குடியை 1
குடும்பமும் 1
குடுமி 6
குடுமித்தேவர் 1
குடை 20
குடைந்து 4
குடைய 1
குடையும் 1
குடைவது 1
குண்டர் 10
குண்டர்-தம்மை 1
குண்டர்கள் 3
குண்டர்களும் 1
குண்டரின் 1
குண்டலமும் 1
குண்டிகை 5
குண்டிகைகள் 1
குண்டு 1
குண்டைக்குறள் 1
குண்டையூர் 4
குண 6
குணக்கும் 1
குணங்கள் 2
குணங்களுடன் 1
குணத்தால் 1
குணத்தின் 1
குணத்தினால் 1
குணத்து 2
குணம் 11
குணமா 1
குணமும் 1
குணலை 2
குணலைகள் 1
குத்த 1
குத்தி 3
குத்தின 1
குத்தினர் 2
குத்து 1
குதட்டியே 1
குதம்பை 2
குதலை 2
குதி 2
குதித்த 1
குதித்து 1
குதிப்பன 1
குதிரை 1
குதுகலிப்ப 1
குதுகுதுத்து 1
குப்பை 1
கும்ப 5
கும்பங்கள் 1
கும்பத்தினில் 1
கும்பிட்ட 1
கும்பிட்டார் 1
கும்பிட்டு 37
கும்பிட்டே 2
கும்பிட்டேன் 2
கும்பிட 9
கும்பிடப்பெற்று 1
கும்பிடலாம் 1
கும்பிடலே 1
கும்பிடவே 1
கும்பிடும் 12
கும்பிடுவது 2
கும்பிடுவார் 2
கும்பிடுவான் 1
கும்பிடுவித்து 1
குமரர் 2
குமரரை 1
குமரன் 3
குமரன்-தனை 1
குமிழி 2
குமுத 2
குமைப்பதன் 1
குயவனார் 1
குயில் 4
குயிலை 1
குயிற்றும் 1
குரங்கணின் 2
குரங்காடுதுறை 1
குரங்காடுதுறையில் 2
குரங்கு 1
குரத்தி 1
குரம்பை 3
குரல் 5
குரலாம் 1
குரவ 3
குரவம் 2
குரவரும் 1
குரவலர் 1
குரவலரும் 1
குரவின் 1
குரவை 1
குரிச்¢லார்-ஆம் 1
குரிசில் 1
குரிசிலார்-தம்-பால் 1
குரிசிலாரும் 1
குரு 4
குருகாவூர் 3
குருகாவூரும் 1
குருகு 4
குருடாய் 1
குருடும் 2
குருத்தினை 1
குருத்து 4
குருத்தை 4
குருத்தொடு 1
குருதி 12
குருதியின் 1
குருந்தின் 1
குரும்பை 3
குருவுக்கு 1
குருவேந்தர் 1
குருளை 2
குருளைகள் 1
குருளையார் 1
குருளையோடும் 1
குரூஉ 1
குரை 9
குரைத்த 1
குரைத்தார்கள் 1
குரைப்பு 1
குல 95
குல_கொடியும் 1
குல_கொடியை 1
குல_கொழுந்தினுக்கு 1
குல_கொழுந்து 1
குல_கொழுந்தை 1
குல_மாதர் 2
குலக்கிரி 1
குலகிரியின் 1
குலங்கள் 14
குலங்களின் 1
குலச்சிறை 1
குலச்சிறையார் 15
குலச்சிறையார்-தமக்கும் 1
குலச்சிறையாருடன் 1
குலச்சிறையாரும் 7
குலச்சிறையாரை 2
குலத்தவர் 1
குலத்தில் 6
குலத்தின் 7
குலத்தினர் 1
குலத்தினில் 3
குலத்தினுள் 1
குலத்து 19
குலத்துக்கு 1
குலத்துள் 4
குலத்தை 2
குலத்தோடு 2
குலத்தோர் 1
குலம் 46
குலமும் 4
குலமோடும் 1
குலவ 2
குலவரை 1
குலவி 3
குலவிய 5
குலவினர் 1
குலவு 31
குலவுதலால் 1
குலவும் 16
குலவேந்தன் 1
குலாவிய 2
குலாவு 3
குலாவும் 1
குலிச 1
குலுங்க 1
குலை 8
குலைகள் 1
குலைகளாய் 1
குலைத்து 1
குலைந்தன 1
குலைந்து 4
குலைப்பட 1
குலைப்பால் 1
குலைய 1
குலையில் 2
குலையின் 2
குலோத்துங்க 1
குவட்டு 1
குவட்டொடு 1
குவடு 1
குவடே 1
குவலத்தோர் 1
குவலயத்தில் 1
குவலயத்து 2
குவலயம் 4
குவவு 1
குவளை 3
குவி 1
குவிக்கவும் 1
குவிக்கும் 1
குவிகை 1
குவித்த 15
குவித்தார் 2
குவித்திடலும் 1
குவித்து 49
குவித்தே 1
குவிந்த 1
குவிந்திட 1
குவிய 3
குவை 12
குவை-தான் 1
குவைகள் 2
குவைகளுடன் 1
குவையாய் 1
குவையும் 5
குழ 2
குழகர் 3
குழகர்-தமை 1
குழகன் 1
குழகனார் 2
குழகு 1
குழத்தின் 1
குழத்து 1
குழம்பு 2
குழம்பை 1
குழல் 67
குழல்கள் 2
குழலவர்-பால் 1
குழலாய் 1
குழலார் 10
குழலார்-தம்மோடும் 1
குழலார்கள் 1
குழலாரும் 1
குழலாரை 2
குழலாள் 6
குழலாள்-தன்னோடு 1
குழலியர் 1
குழலியாராம் 1
குழலின் 3
குழலினார் 2
குழலினார்க்கும் 1
குழலினாரும் 1
குழலினாரை 1
குழலீர் 1
குழலும் 3
குழவி 6
குழவி-தானும் 2
குழவியில் 1
குழற்கு 2
குழறி 5
குழாங்கள் 3
குழாங்களோடு 1
குழாத்திடையே 1
குழாத்தினை 2
குழாத்தினோடும் 2
குழாத்து 3
குழாத்துடன் 2
குழாத்தொடும் 7
குழாத்தோடும் 4
குழாம் 46
குழாமும் 3
குழி 4
குழி-நின்றும் 2
குழிசி 2
குழியில் 4
குழியின் 1
குழிவாய் 1
குழு 1
குழுக்கள் 1
குழும் 1
குழும 1
குழுமி 5
குழுமிய 1
குழுவும் 1
குழை 27
குழைக்கு 2
குழைகள் 3
குழைத்த 6
குழைத்து 4
குழைந்த 3
குழைந்தவரை 1
குழைந்தார் 2
குழைந்து 2
குழைய 1
குழையவர்க்காம் 1
குழையார் 2
குழையான் 1
குழையானை 1
குழையினாரும் 1
குழையும் 2
குழையோன் 1
குள 1
குளங்கள் 1
குளங்களும் 1
குளத்தில் 8
குளத்தின் 1
குளத்தினில் 1
குளத்து 4
குளத்தும் 1
குளம் 14
குளமும் 1
குளறி 1
குளி 1
குளிக்கும் 1
குளித்த 1
குளித்தன 1
குளித்தார் 1
குளித்து 5
குளிப்பன 2
குளிர் 40
குளிர்க்கு 1
குளிர்ந்த 4
குளிர்ந்தது 1
குளிர்ந்ததே 1
குளிர்வது 1
குளிர 1
குளிரி 1
குளிரும் 2
குற்றங்கள் 1
குற்றம் 7
குற்றமே 1
குற்றாலத்து 1
குற்றாலம் 2
குற்று 1
குற்றேவல் 2
குற்றேவலினால் 1
குற 3
குறங்கின் 2
குறடு 1
குறடும் 2
குறத்தி 1
குறவர் 3
குறவரை 1
குறள் 7
குறி 16
குறிகள் 2
குறிகளும் 1
குறிச்சி 2
குறிச்சியை 1
குறிஞ்சி 7
குறிஞ்சியும் 3
குறிஞ்சியோடு 1
குறித்த 8
குறித்தது 1
குறித்தபடியே 1
குறித்து 13
குறித்தே 1
குறிப்ப 1
குறிப்படி 1
குறிப்பால் 3
குறிப்பாலும் 1
குறிப்பில் 3
குறிப்பின் 2
குறிப்பினர் 1
குறிப்பினால் 4
குறிப்பினில் 2
குறிப்பினுள் 1
குறிப்பினை 1
குறிப்பினோடும் 1
குறிப்பு 12
குறிப்பு-அதனை 1
குறிப்பே 1
குறிப்பொடு 1
குறிப்பொடும் 1
குறிப்போடும் 1
குறியா 1
குறியாம் 1
குறியில் 1
குறியின் 2
குறியும் 1
குறு 5
குறுக்கையர்-தம் 1
குறுக 5
குறுகாமை 1
குறுகி 10
குறுகிட 1
குறுகிய 1
குறுகியிட 1
குறுகில் 1
குறுகினார் 10
குறுகினாரே 1
குறுகுமா 1
குறுகுவர் 1
குறுகுவார் 1
குறுகுவோம் 1
குறுந்தொகை 2
குறுந்தொகைகள் 1
குறுநரியே 1
குறும் 6
குறும்பயிர் 1
குறும்பர் 1
குறும்பலா 2
குறும்பின் 1
குறும்பு 1
குறுமுனி-பால் 1
குறை 35
குறைத்த 1
குறைத்து 2
குறைந்த 1
குறைந்து 2
குறைபடா 1
குறைபடாது 1
குறைபாடு 5
குறையா 2
குறையாத 1
குறையாது 2
குறையாமல் 3
குறையில் 2
குறையும் 2
குறையை 2
குறைவன் 1
குறைவு 14
குறைவு_அற 1
குறைவு_இல் 1
குன்ற 12
குன்ற_மகள்-தன் 1
குன்ற_வில்லியார் 4
குன்றத்து 1
குன்றம் 7
குன்றர் 1
குன்றவர் 3
குன்றா 4
குன்றாத 1
குன்றாதார் 1
குன்றி 1
குன்றிடை 1
குன்றியை 1
குன்றில் 2
குன்றின் 3
குன்றினுக்கு 1
குன்றினை 2
குன்று 15
குன்று-தனை 1
குன்று-ஆல் 1
குன்றுகளும் 1
குன்றுதல் 1
குன்றும் 4
குன்றை 6
குனி 1
குனிய 1

குங்கிலிய (1)

விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2

மேல்


குங்கும (4)

குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4
சந்தனத்து அளறு தோய்ந்த குங்கும கலவை சாத்தி – 1.திருமலை:5 184/2
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4

மேல்


குங்குமத்தின் (2)

குங்குமத்தின் குழம்பை அவர் குழல் – 1.திருமலை:3 7/2
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும – 6.வம்பறா:1 1180/1

மேல்


குங்குமம் (2)

கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் – 1.திருமலை:3 20/3
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள – 6.வம்பறா:2 377/2

மேல்


குங்குமமும் (2)

பூசும் குங்குமமும் புனை சாந்தமும் – 1.திருமலை:2 8/2
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் – 6.வம்பறா:1 332/1

மேல்


குங்குலிய (2)

காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம் – 3.இலை:4 6/3
பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல – 3.இலை:4 7/2

மேல்


குங்குலியக்கலயனார் (1)

குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப – 5.திருநின்ற:1 247/3

மேல்


குங்குலியம் (3)

ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல – 3.இலை:4 11/2
கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த – 3.இலை:4 35/2

மேல்


குசை (2)

வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு – 1.திருமலை:5 31/3
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2

மேல்


குஞ்சரம் (2)

பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து – 6.வம்பறா:2 336/1
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் – 13.வெள்ளானை:1 23/4

மேல்


குஞ்சரமும் (1)

பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு – 7.வார்கொண்ட:3 3/3

மேல்


குஞ்சி (11)

துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க – 3.இலை:3 57/1
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/2
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர – 3.இலை:3 170/3
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் – 7.வார்கொண்ட:3 72/1
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் – 7.வார்கொண்ட:3 84/1

மேல்


குஞ்சியின் (1)

பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு – 6.வம்பறா:2 2/4

மேல்


குஞ்சியுடன் (1)

உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/2

மேல்


குட்டமிட்டு (1)

கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3

மேல்


குட்டி (1)

கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/1,2

மேல்


குட (13)

நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் – 4.மும்மை:6 35/1
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/3
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர – 8.பொய்:2 11/2
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த – 8.பொய்:2 13/2
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும் – 13.வெள்ளானை:1 15/1

மேல்


குட-பால் (2)

மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/2
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1

மேல்


குடக்கின் (1)

அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1

மேல்


குடங்கள் (10)

பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் – 4.மும்மை:1 38/3
நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள் – 4.மும்மை:6 38/2
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/4
பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து – 5.திருநின்ற:1 333/3
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள்
துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் – 6.வம்பறா:1 1175/3,4
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் – 6.வம்பறா:1 1227/2
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து – 6.வம்பறா:2 185/2

மேல்


குடத்தினை (1)

மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2

மேல்


குடத்து (1)

ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3

மேல்


குடத்துள் (2)

துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3

மேல்


குடத்தை (3)

அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/2,3
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/4
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி – 6.வம்பறா:1 1085/3,4

மேல்


குடந்தை (2)

செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/4
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே – 6.வம்பறா:5 8/2

மேல்


குடம் (19)

நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி – 1.திருமலை:5 24/1
குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து – 5.திருநின்ற:1 251/2
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம் – 5.திருநின்ற:1 319/2
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் – 6.வம்பறா:1 37/4
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் – 6.வம்பறா:1 234/4
பூவண மாலைகள் நாற்றி பூரண பொன் குடம் நிரைத்து அங்கு – 6.வம்பறா:1 400/3
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி – 6.வம்பறா:1 540/1
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் – 6.வம்பறா:1 1090/3
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே – 6.வம்பறா:1 1170/2
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி – 6.வம்பறா:1 1209/1
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் – 6.வம்பறா:2 200/4
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்கமாட்டாமை – 10.கடல்:4 3/3

மேல்


குடமும் (3)

நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 974/3,4
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் – 7.வார்கொண்ட:4 70/3

மேல்


குடமூக்கினில் (1)

தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ – 6.வம்பறா:1 406/1

மேல்


குடமூக்கினை (1)

திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர – 6.வம்பறா:1 407/1

மேல்


குடமூக்கு (2)

நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் – 6.வம்பறா:1 405/4
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் – 6.வம்பறா:2 68/1

மேல்


குடமூக்கை (1)

உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/3

மேல்


குடர் (4)

பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு – 3.இலை:2 24/2
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை – 5.திருநின்ற:1 57/1
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2

மேல்


குடரின் (1)

கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3

மேல்


குடல் (1)

வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா – 3.இலை:3 79/2

மேல்


குடல்கள் (1)

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் – 2.தில்லை:3 23/1

மேல்


குடவாயில் (2)

நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் – 5.திருநின்ற:1 216/1
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/2,3

மேல்


குடி (46)

அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/3
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/3
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/2
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி – 4.மும்மை:3 1/3
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப – 4.மும்மை:5 2/2
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/2
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/4
சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு – 5.திருநின்ற:1 240/1
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/2
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/2
ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண – 6.வம்பறா:2 33/2
அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி – 6.வம்பறா:3 11/1
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/2
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/4
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி – 9.கறை:1 1/1
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1
பல் பெரும் குடி நீடு பரம்பரை – 9.கறை:4 1/3
வாயிலார் என நீடிய மா குடி
தூய மா மரபின் முதல் தோன்றியே – 9.கறை:4 7/1,2
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் – 10.கடல்:5 1/1
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் – 10.கடல்:5 6/2
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4

மேல்


குடி-தான் (1)

இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான்
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/1,2

மேல்


குடிக்கு (5)

தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் – 5.திருநின்ற:4 12/2
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/2
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/3,4
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2

மேல்


குடிகள் (5)

விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி – 1.திருமலை:2 26/3
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/4
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் – 7.வார்கொண்ட:4 89/1
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2

மேல்


குடித்து (3)

சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/3,4
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/4
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4

மேல்


குடிப்பித்தும் (1)

குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை – 5.திருநின்ற:1 53/2

மேல்


குடிமை (4)

சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/3
மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பு அனைய மேன்மையினார் மானக்கஞ்சாறனார் – 3.இலை:5 7/3,4
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை
செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் – 5.திருநின்ற:1 341/3,4

மேல்


குடியால் (1)

நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/3

மேல்


குடியில் (1)

அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1

மேல்


குடியின் (1)

அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார் – 5.திருநின்ற:1 16/1

மேல்


குடியின்-கண் (1)

புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண்
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/1,2

மேல்


குடியினில் (2)

அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார் – 6.வம்பறா:2 6/1
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/3

மேல்


குடியுடன் (1)

கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் – 8.பொய்:4 4/3

மேல்


குடியும் (2)

கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் – 4.மும்மை:1 28/2
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/3

மேல்


குடியை (1)

ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/1,2

மேல்


குடும்பமும் (1)

கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த – 2.தில்லை:7 48/3

மேல்


குடுமி (6)

அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி
ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் – 4.மும்மை:6 3/1,2
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/2

மேல்


குடுமித்தேவர் (1)

கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் – 3.இலை:3 96/4

மேல்


குடை (20)

வாச நீர் குடை மங்கையர் கொங்கையில் – 1.திருமலை:2 8/1
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் – 1.திருமலை:2 35/3
பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட – 1.திருமலை:5 23/2
ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/4
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி – 4.மும்மை:1 44/4
ஏறுதற்கு சிவிகை இட குடை
கூறி ஊத குலவு பொன் சின்னங்கள் – 6.வம்பறா:1 195/1,2
மான முகத்தின் சிவிகை மணி குடை
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/2,3
தூய முத்தின் சிவிகை சுடர் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு – 6.வம்பறா:1 210/2,3
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி – 6.வம்பறா:1 1198/2
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/3
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் – 8.பொய்:2 16/1

மேல்


குடைந்து (4)

மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் – 6.வம்பறா:1 329/4
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/2,3

மேல்


குடைய (1)

கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/3,4

மேல்


குடையும் (1)

தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் – 6.வம்பறா:1 627/1

மேல்


குடைவது (1)

ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2

மேல்


குண்டர் (10)

கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன – 6.வம்பறா:1 702/2
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் – 6.வம்பறா:1 733/1
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர்
அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய – 6.வம்பறா:4 21/1,2

மேல்


குண்டர்-தம்மை (1)

நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/2,3

மேல்


குண்டர்கள் (3)

வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம் – 5.திருநின்ற:1 137/1
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி – 6.வம்பறா:1 678/3
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் – 6.வம்பறா:1 698/4

மேல்


குண்டர்களும் (1)

குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு – 5.திருநின்ற:1 55/1

மேல்


குண்டரின் (1)

புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் – 4.மும்மை:1 18/1

மேல்


குண்டலமும் (1)

வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் – 3.இலை:5 22/4

மேல்


குண்டிகை (5)

கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால் – 1.திருமலை:2 4/3
குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை – 5.திருநின்ற:1 53/2
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3
குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட – 6.வம்பறா:1 638/1
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1

மேல்


குண்டிகைகள் (1)

அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/2,3

மேல்


குண்டு (1)

குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2

மேல்


குண்டைக்குறள் (1)

கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4

மேல்


குண்டையூர் (4)

வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர் – 6.வம்பறா:2 10/2
குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை – 6.வம்பறா:2 17/1
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/4
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து – 6.வம்பறா:2 25/1

மேல்


குண (6)

கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் – 1.திருமலை:4 7/4
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/3
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் – 6.வம்பறா:1 338/4
வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது – 6.வம்பறா:1 707/4

மேல்


குணக்கும் (1)

இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3

மேல்


குணங்கள் (2)

குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/3
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


குணங்களுடன் (1)

நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி – 1.திருமலை:5 172/3

மேல்


குணத்தால் (1)

உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி – 1.திருமலை:3 19/2

மேல்


குணத்தின் (1)

குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் – 3.இலை:1 37/1

மேல்


குணத்தினால் (1)

ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3

மேல்


குணத்து (2)

கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார் – 5.திருநின்ற:1 284/3
கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் – 7.வார்கொண்ட:4 71/3

மேல்


குணம் (11)

சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக – 1.திருமலை:5 106/2
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும் – 1.திருமலை:5 145/2
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் – 6.வம்பறா:1 634/4
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/4
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4

மேல்


குணமா (1)

குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான் – 3.இலை:3 8/2

மேல்


குணமும் (1)

வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1

மேல்


குணலை (2)

குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3

மேல்


குணலைகள் (1)

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் – 13.வெள்ளானை:1 23/1

மேல்


குத்த (1)

வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் – 3.இலை:3 92/1,2

மேல்


குத்தி (3)

கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு – 5.திருநின்ற:1 110/1
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/3,4
கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/2,3

மேல்


குத்தின (1)

கயமொடு கயம் எதிர் குத்தின
அயமுடன் அயம் முனை முட்டின – 8.பொய்:2 20/1,2

மேல்


குத்தினர் (2)

நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை – 3.இலை:2 21/2,3
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4

மேல்


குத்து (1)

கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2

மேல்


குதட்டியே (1)

வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4

மேல்


குதம்பை (2)

தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/3
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் – 7.வார்கொண்ட:3 21/1,2

மேல்


குதலை (2)

பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3

மேல்


குதி (2)

நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/3

மேல்


குதித்த (1)

கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/2

மேல்


குதித்து (1)

கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் – 3.இலை:7 5/3

மேல்


குதிப்பன (1)

கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய் – 4.மும்மை:5 42/3

மேல்


குதிரை (1)

யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் – 4.மும்மை:1 11/3

மேல்


குதுகலிப்ப (1)

எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப
புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் – 6.வம்பறா:1 62/3,4

மேல்


குதுகுதுத்து (1)

கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று – 11.பத்தராய்:1 1/2

மேல்


குப்பை (1)

மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1

மேல்


கும்ப (5)

ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப
சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற – 6.வம்பறா:1 1103/3,4
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/2
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/3
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் – 12.மன்னிய:4 5/4

மேல்


கும்பங்கள் (1)

நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் – 4.மும்மை:6 34/1

மேல்


கும்பத்தினில் (1)

புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் – 6.வம்பறா:1 1066/4

மேல்


கும்பிட்ட (1)

வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4

மேல்


கும்பிட்டார் (1)

கோவலன் நான்_முகன் எடுத்து பாடியே கும்பிட்டார் – 6.வம்பறா:2 170/4

மேல்


கும்பிட்டு (37)

ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/2
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த – 3.இலை:1 52/1
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/3,4
கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற – 5.திருநின்ற:1 133/3
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/3
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை – 5.திருநின்ற:1 226/2
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய் – 5.திருநின்ற:1 254/3
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/3
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/4
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் – 6.வம்பறா:1 167/4
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் – 6.வம்பறா:1 173/2,3
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் – 6.வம்பறா:1 272/3
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/3,4
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/2,3
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி – 6.வம்பறா:1 287/2
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 341/2
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1
வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/3,4
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/4
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய – 6.வம்பறா:2 48/1
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4
நிலவினார்-தம்மை கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால் – 6.வம்பறா:2 407/4
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/3,4

மேல்


கும்பிட்டே (2)

கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/3,4
மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் – 5.திருநின்ற:1 239/3,4

மேல்


கும்பிட்டேன் (2)

குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் – 6.வம்பறா:1 844/2
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4

மேல்


கும்பிட (9)

குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் – 3.இலை:3 129/4
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/2
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/2
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் – 5.திருநின்ற:1 364/3
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/2
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/2
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/2
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3

மேல்


கும்பிடப்பெற்று (1)

தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/1,2

மேல்


கும்பிடலாம் (1)

கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் – 3.இலை:3 96/4

மேல்


கும்பிடலே (1)

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி – 1.திருமலை:4 8/3

மேல்


கும்பிடவே (1)

கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் – 6.வம்பறா:2 247/3

மேல்


கும்பிடும் (12)

பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/3
நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி – 1.திருமலை:5 183/4
கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் – 2.தில்லை:5 23/4
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/3
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய – 6.வம்பறா:1 253/2
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே – 6.வம்பறா:1 869/3
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4

மேல்


கும்பிடுவது (2)

மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் – 4.மும்மை:4 26/3,4
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று – 6.வம்பறா:2 110/3

மேல்


கும்பிடுவார் (2)

குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார்
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/2,3

மேல்


கும்பிடுவான் (1)

குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/2,3

மேல்


கும்பிடுவித்து (1)

கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/1,2

மேல்


குமரர் (2)

மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ – 1.திருமலை:3 20/2
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3

மேல்


குமரரை (1)

விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4

மேல்


குமரன் (3)

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி – 1.திருமலை:3 21/4
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3

மேல்


குமரன்-தனை (1)

வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4

மேல்


குமிழி (2)

காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1

மேல்


குமுத (2)

செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2

மேல்


குமைப்பதன் (1)

கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1

மேல்


குயவனார் (1)

நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை – 2.தில்லை:1 10/3

மேல்


குயில் (4)

பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2
கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு – 10.கடல்:2 1/4

மேல்


குயிலை (1)

குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம் – 5.திருநின்ற:3 11/4

மேல்


குயிற்றும் (1)

பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் – 6.வம்பறா:1 1239/1

மேல்


குரங்கணின் (2)

கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1

மேல்


குரங்காடுதுறை (1)

குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள் – 6.வம்பறா:1 416/2

மேல்


குரங்காடுதுறையில் (2)

மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் – 6.வம்பறா:1 297/4
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட – 6.வம்பறா:1 298/1

மேல்


குரங்கு (1)

கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி – 1.திருமலை:5 187/1

மேல்


குரத்தி (1)

குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட – 6.வம்பறா:1 638/1

மேல்


குரம்பை (3)

குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/1,2

மேல்


குரல் (5)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/3

மேல்


குரலாம் (1)

கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/4

மேல்


குரவ (3)

குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் – 4.மும்மை:6 48/4
குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு – 6.வம்பறா:1 708/2
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4

மேல்


குரவம் (2)

கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் – 1.திருமலை:2 28/2
கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி – 1.திருமலை:5 94/2

மேல்


குரவரும் (1)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2

மேல்


குரவலர் (1)

குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4

மேல்


குரவலரும் (1)

குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3

மேல்


குரவின் (1)

நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் – 4.மும்மை:6 45/4

மேல்


குரவை (1)

போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க – 3.இலை:3 11/3

மேல்


குரிச்¢லார்-ஆம் (1)

காடவர் குரிச்¢லார்-ஆம் கழல் பெரும் சிங்கனார்-தாம் – 10.கடல்:1 2/1

மேல்


குரிசில் (1)

குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2

மேல்


குரிசிலார்-தம்-பால் (1)

கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி – 6.வம்பறா:2 389/3

மேல்


குரிசிலாரும் (1)

கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும்
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/3,4

மேல்


குரு (4)

குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் – 6.வம்பறா:1 144/2
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் – 7.வார்கொண்ட:4 106/4
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2

மேல்


குருகாவூர் (3)

மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் – 6.வம்பறா:2 155/4
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப – 6.வம்பறா:2 158/1
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு – 6.வம்பறா:2 164/1

மேல்


குருகாவூரும் (1)

செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு – 6.வம்பறா:1 129/2

மேல்


குருகு (4)

குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே – 6.வம்பறா:2 305/2
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/4

மேல்


குருடாய் (1)

நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3

மேல்


குருடும் (2)

மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3

மேல்


குருத்தினை (1)

நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/3

மேல்


குருத்து (4)

குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4

மேல்


குருத்தை (4)

தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை
தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் – 5.திருநின்ற:1 206/1,2
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/3
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் – 5.திருநின்ற:5 27/4

மேல்


குருத்தொடு (1)

புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/3

மேல்


குருதி (12)

மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் – 2.தில்லை:3 24/1
நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் – 2.தில்லை:5 16/3
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது – 3.இலை:3 171/1
நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார் – 3.இலை:3 179/1
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2
நீடுவார் குருதி புனல் – 8.பொய்:2 24/2
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/2
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1

மேல்


குருதியின் (1)

குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன – 3.இலை:2 19/1

மேல்


குருந்தின் (1)

கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3

மேல்


குரும்பை (3)

குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் – 6.வம்பறா:1 980/2
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/3,4
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3

மேல்


குருவுக்கு (1)

தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1

மேல்


குருவேந்தர் (1)

மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார் – 6.வம்பறா:1 842/4

மேல்


குருளை (2)

பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/4
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன – 3.இலை:3 26/2

மேல்


குருளைகள் (1)

வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2

மேல்


குருளையார் (1)

குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2

மேல்


குருளையோடும் (1)

வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும் – 3.இலை:3 4/1

மேல்


குரூஉ (1)

கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன – 6.வம்பறா:1 1195/3

மேல்


குரை (9)

கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி – 3.இலை:1 27/2
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை – 5.திருநின்ற:4 48/3
குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள் – 6.வம்பறா:1 416/2
குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும் – 6.வம்பறா:1 603/3
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/1
கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:2 405/2
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 107/1

மேல்


குரைத்த (1)

மள்ளர் குரைத்த கை ஓசை போய் – 1.திருமலை:2 10/3

மேல்


குரைத்தார்கள் (1)

கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் – 6.வம்பறா:1 756/4

மேல்


குரைப்பு (1)

ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4

மேல்


குல (95)

தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் – 1.திருமலை:5 8/1
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/2
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3
இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் – 2.தில்லை:4 11/2
கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் – 3.இலை:1 11/2
ஈழ குல சான்றார் ஏனாதிநாதனார் – 3.இலை:2 2/4
தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் – 3.இலை:2 7/1
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற – 3.இலை:3 54/1
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
பானல் குல மா மலரில் படர் சோதியார் முன் – 3.இலை:3 65/2
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/4
அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் – 3.இலை:5 7/1
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் – 3.இலை:5 16/2
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/2
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
அ குல பதி-தன்னில் அற_நெறி – 3.இலை:6 4/1
கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் – 3.இலை:7 5/3
வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே – 4.மும்மை:1 27/3
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால் – 4.மும்மை:5 8/1
மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் – 4.மும்மை:5 105/4
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் – 5.திருநின்ற:1 17/1
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/2
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் – 5.திருநின்ற:4 2/2
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/2
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் – 5.திருநின்ற:4 13/2
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் – 6.வம்பறா:1 10/4
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில் – 6.வம்பறா:1 36/1
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள – 6.வம்பறா:1 106/2
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் – 6.வம்பறா:1 145/4
கூடு கங்குல் கனவில் குல மறை – 6.வம்பறா:1 196/3
மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது – 6.வம்பறா:1 237/1
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/4
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் – 6.வம்பறா:1 280/1
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு – 6.வம்பறா:1 625/3
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/4
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/3
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் – 7.வார்கொண்ட:3 45/3
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் – 7.வார்கொண்ட:3 87/1
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/3,4
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/4
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய் – 7.வார்கொண்ட:4 33/1
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன் – 7.வார்கொண்ட:4 121/1
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/4
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து – 8.பொய்:3 1/1
வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி – 8.பொய்:8 1/1
தொன்மை நீடிய சூத்திர தொல் குல
நன்மை சான்ற நலம் பெற தோன்றினார் – 9.கறை:4 6/2,3
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/3
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் – 12.மன்னிய:4 14/2

மேல்


குல_கொடியும் (1)

கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும்
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/1,2

மேல்


குல_கொடியை (1)

அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3

மேல்


குல_கொழுந்தினுக்கு (1)

மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4

மேல்


குல_கொழுந்து (1)

மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1

மேல்


குல_கொழுந்தை (1)

எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3

மேல்


குல_மாதர் (2)

வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/2
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/3,4

மேல்


குலக்கிரி (1)

ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4

மேல்


குலகிரியின் (1)

குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1

மேல்


குலங்கள் (14)

வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு – 3.இலை:3 11/1
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ – 3.இலை:3 71/1
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/1,2
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் – 4.மும்மை:6 21/1
நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள்
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/2,3
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள்
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/3,4
மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து – 6.வம்பறா:3 12/1

மேல்


குலங்களின் (1)

மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2

மேல்


குலச்சிறை (1)

கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி – 6.வம்பறா:1 850/2

மேல்


குலச்சிறையார் (15)

கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/3,4
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/2
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று – 5.திருநின்ற:1 405/3
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார்
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/3,4
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 677/2
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/3
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும் – 6.வம்பறா:1 705/2
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி – 6.வம்பறா:1 746/1
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் – 6.வம்பறா:1 751/1
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/3
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/3
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும் – 6.வம்பறா:1 943/3

மேல்


குலச்சிறையார்-தமக்கும் (1)

குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும்
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/3,4

மேல்


குலச்சிறையாருடன் (1)

குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு – 6.வம்பறா:1 708/2

மேல்


குலச்சிறையாரும் (7)

குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும் – 6.வம்பறா:1 603/3
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ – 6.வம்பறா:1 610/2
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி – 6.வம்பறா:1 613/3
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும்
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/3,4
கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து – 6.வம்பறா:1 718/1
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு – 6.வம்பறா:1 771/1
மீனவன் தேவியாரும் குலச்சிறையாரும் மிக்க – 6.வம்பறா:1 872/1

மேல்


குலச்சிறையாரை (2)

கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி – 6.வம்பறா:1 645/2
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் – 6.வம்பறா:1 656/1

மேல்


குலத்தவர் (1)

அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4

மேல்


குலத்தில் (6)

யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் – 6.வம்பறா:1 28/3
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் – 6.வம்பறா:2 207/1
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/2
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4

மேல்


குலத்தின் (7)

பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி – 4.மும்மை:3 1/3
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் – 6.வம்பறா:6 1/2
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் – 8.பொய்:6 6/1
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3

மேல்


குலத்தினர் (1)

குறியின் நான்கு குலத்தினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/1

மேல்


குலத்தினில் (3)

மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் – 2.தில்லை:7 2/1
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் – 4.மும்மை:3 3/2
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் – 8.பொய்:4 9/2

மேல்


குலத்தினுள் (1)

ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/2

மேல்


குலத்து (19)

வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் – 2.தில்லை:2 1/1
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4
வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் – 3.இலை:3 107/1
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/2
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4
பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர – 6.வம்பறா:1 312/2
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து – 7.வார்கொண்ட:1 2/2
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் – 8.பொய்:2 8/3
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/2
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1
படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார் – 10.கடல்:1 1/1
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1
அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் – 12.மன்னிய:3 2/1
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் – 12.மன்னிய:4 7/1

மேல்


குலத்துக்கு (1)

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1

மேல்


குலத்துள் (4)

வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு – 1.திருமலை:5 3/2
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் – 1.திருமலை:5 132/2
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய – 2.தில்லை:2 17/1

மேல்


குலத்தை (2)

அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் – 2.தில்லை:6 4/1
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் – 3.இலை:7 9/1

மேல்


குலத்தோடு (2)

ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1

மேல்


குலத்தோர் (1)

மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2

மேல்


குலம் (46)

மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை – 1.திருமலை:5 100/2
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/2
கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட – 3.இலை:3 13/1
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி – 3.இலை:3 33/3
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் – 3.இலை:3 72/1,2
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே – 3.இலை:3 74/2,3
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம்
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை – 3.இலை:3 78/1,2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் – 3.இலை:7 12/1
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் – 3.இலை:7 12/2
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/2
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் – 4.மும்மை:4 23/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/3
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி – 4.மும்மை:6 28/1
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/2
மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர – 5.திருநின்ற:1 113/1
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/2
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/3
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/2
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய – 6.வம்பறா:1 1017/1
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/3
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/2
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் – 6.வம்பறா:2 309/1
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் – 8.பொய்:1 3/2
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊணொடு எழுந்தவே – 8.பொய்:2 25/3,4
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4
வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் – 8.பொய்:7 2/1,2
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/2
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4

மேல்


குலமும் (4)

தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/3,4
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3

மேல்


குலமோடும் (1)

வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே – 3.இலை:7 11/3

மேல்


குலவ (2)

தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் – 4.மும்மை:5 128/2

மேல்


குலவரை (1)

குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2

மேல்


குலவி (3)

குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4

மேல்


குலவிய (5)

கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர் – 5.திருநின்ற:4 65/2
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/4
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம் – 10.கடல்:1 5/1

மேல்


குலவினர் (1)

குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3

மேல்


குலவு (31)

குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/4
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி – 4.மும்மை:6 3/1
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும் – 5.திருநின்ற:1 319/3
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் – 5.திருநின்ற:1 384/2
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/4
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
கூறி ஊத குலவு பொன் சின்னங்கள் – 6.வம்பறா:1 195/2
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை – 6.வம்பறா:1 303/1
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் – 6.வம்பறா:1 352/2
கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை – 6.வம்பறா:1 458/3
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் – 6.வம்பறா:2 31/1
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/2
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/4
கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற – 7.வார்கொண்ட:4 141/1
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4

மேல்


குலவுதலால் (1)

குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/2,3

மேல்


குலவும் (16)

குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக – 4.மும்மை:1 45/1
குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள் – 4.மும்மை:4 24/3
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/2
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2
கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும் – 5.திருநின்ற:1 257/3
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் – 5.திருநின்ற:1 320/2
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார் – 6.வம்பறா:1 363/4
பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1168/4
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/2
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/3
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4

மேல்


குலவேந்தன் (1)

மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4

மேல்


குலாவிய (2)

கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை – 5.திருநின்ற:1 117/2
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி – 6.வம்பறா:1 1133/2

மேல்


குலாவு (3)

கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே – 2.தில்லை:4 4/1
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/2
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் – 6.வம்பறா:1 986/3

மேல்


குலாவும் (1)

கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும் – 6.வம்பறா:1 988/1

மேல்


குலிச (1)

அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3

மேல்


குலுங்க (1)

கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார் – 3.இலை:1 23/4

மேல்


குலை (8)

மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு – 5.திருநின்ற:1 4/2
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி – 5.திருநின்ற:1 138/1
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி – 6.வம்பறா:1 1071/1

மேல்


குலைகள் (1)

கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/1

மேல்


குலைகளாய் (1)

நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/3

மேல்


குலைத்து (1)

குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4

மேல்


குலைந்தன (1)

கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் – 6.வம்பறா:1 805/2

மேல்


குலைந்து (4)

பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் – 12.மன்னிய:4 5/4

மேல்


குலைப்பட (1)

பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/2

மேல்


குலைப்பால் (1)

தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/2

மேல்


குலைய (1)

கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் – 5.திருநின்ற:1 380/2,3

மேல்


குலையில் (2)

மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி – 4.மும்மை:4 6/1,2
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை – 12.மன்னிய:4 1/3

மேல்


குலையின் (2)

தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின்
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/1,2

மேல்


குலோத்துங்க (1)

சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை – 4.மும்மை:6 8/1

மேல்


குவட்டு (1)

சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4

மேல்


குவட்டொடு (1)

முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2

மேல்


குவடு (1)

செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3

மேல்


குவடே (1)

பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக – 1.திருமலை:5 181/3

மேல்


குவலத்தோர் (1)

கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை – 6.வம்பறா:1 458/3

மேல்


குவலயத்தில் (1)

கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில்
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/1,2

மேல்


குவலயத்து (2)

குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் – 5.திருநின்ற:7 30/3,4
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று – 10.கடல்:1 3/1

மேல்


குவலயம் (4)

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட – 1.திருமலை:3 15/1
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற – 4.மும்மை:3 9/4
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4
கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் – 8.பொய்:4 4/3

மேல்


குவவு (1)

கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் – 1.திருமலை:3 20/3

மேல்


குவளை (3)

வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/2
மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் – 12.மன்னிய:4 2/4

மேல்


குவி (1)

கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/2

மேல்


குவிக்கவும் (1)

மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் – 2.தில்லை:7 36/3

மேல்


குவிக்கும் (1)

பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/3,4

மேல்


குவிகை (1)

குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3

மேல்


குவித்த (15)

கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த – 1.திருமலை:5 105/2,3
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/4
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/3,4
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் – 6.வம்பறா:1 172/2,3
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் – 6.வம்பறா:1 584/1
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் – 6.வம்பறா:1 655/1
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் – 6.வம்பறா:1 990/4
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து – 6.வம்பறா:1 1150/3
ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் – 6.வம்பறா:2 41/2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/3
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


குவித்தார் (2)

ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4

மேல்


குவித்திடலும் (1)

நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3

மேல்


குவித்து (49)

கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து
பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/3,4
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/3
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/3
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் – 4.மும்மை:3 6/2,3
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக – 5.திருநின்ற:1 253/1
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து – 5.திருநின்ற:6 19/2
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/2
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/4
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து
எண் திசைக்கும் விளக்கி இவையாம் என – 6.வம்பறா:1 202/1,2
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/3,4
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் – 6.வம்பறா:1 226/2
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு – 6.வம்பறா:1 247/3
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் – 6.வம்பறா:1 380/2
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து
தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில் – 6.வம்பறா:1 510/2,3
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/3
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி – 6.வம்பறா:1 663/1
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று – 6.வம்பறா:1 695/1
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார் – 6.வம்பறா:1 729/2,3
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று – 6.வம்பறா:1 937/2,3
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:1 952/3
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து – 6.வம்பறா:1 993/1
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று – 6.வம்பறா:1 1052/4
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி – 6.வம்பறா:2 84/1
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/3,4
விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து – 6.வம்பறா:2 144/1,2
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:1 17/2
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி – 7.வார்கொண்ட:4 131/2
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் – 7.வார்கொண்ட:4 170/1
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/3

மேல்


குவித்தே (1)

மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/2,3

மேல்


குவிந்த (1)

குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3

மேல்


குவிந்திட (1)

செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4

மேல்


குவிய (3)

கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய – 5.திருநின்ற:5 17/2
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/3,4

மேல்


குவை (12)

கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து – 4.மும்மை:5 44/1
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3
பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப – 6.வம்பறா:1 1034/2
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
கோடு போல்வ பிண குவை – 8.பொய்:2 24/4
பொதியின் குவை எண்_இல போயின பின் – 8.பொய்:2 30/2
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா – 8.பொய்:2 30/3
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/2
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் – 10.கடல்:5 6/2

மேல்


குவை-தான் (1)

முன் வந்த கரும் தலை மொய் குவை-தான்
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன் – 8.பொய்:2 32/2,3

மேல்


குவைகள் (2)

இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த – 3.இலை:4 19/1
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3

மேல்


குவைகளுடன் (1)

நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே – 7.வார்கொண்ட:3 9/3

மேல்


குவையாய் (1)

தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் – 7.வார்கொண்ட:4 33/1,2

மேல்


குவையும் (5)

கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும் – 3.இலை:3 30/2
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள – 3.இலை:4 16/2
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/3
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3

மேல்


குழ (2)

குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று – 3.இலை:7 5/2

மேல்


குழகர் (3)

குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப – 6.வம்பறா:2 158/1
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் – 7.வார்கொண்ட:4 89/1

மேல்


குழகர்-தமை (1)

கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார் – 6.வம்பறா:1 622/3,4

மேல்


குழகன் (1)

கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/4

மேல்


குழகனார் (2)

குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள் – 6.வம்பறா:1 416/2
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு – 6.வம்பறா:2 164/1

மேல்


குழகு (1)

குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2

மேல்


குழத்தின் (1)

மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1

மேல்


குழத்து (1)

பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2

மேல்


குழம்பு (2)

வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று – 2.தில்லை:4 16/3
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3

மேல்


குழம்பை (1)

குங்குமத்தின் குழம்பை அவர் குழல் – 1.திருமலை:3 7/2

மேல்


குழல் (67)

அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல்
கந்தம் மாலை கமலினி என்பவர் – 1.திருமலை:1 24/1,2
வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையின் பூம் துகள் வீழ்ந்து உடன் – 1.திருமலை:3 7/2,3
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் – 1.திருமலை:5 131/3
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/3
மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் – 1.திருமலை:5 155/3
மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை – 1.திருமலை:5 192/3
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/2
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் – 3.இலை:3 76/4
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் – 3.இலை:3 90/3,4
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் – 3.இலை:7 2/1
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 14/1
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால் – 3.இலை:7 22/1
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை – 3.இலை:7 37/1
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை – 3.இலை:7 38/1
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் – 4.மும்மை:1 3/1
யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/3
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை – 4.மும்மை:5 11/4
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு – 4.மும்மை:5 12/1
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா – 4.மும்மை:5 12/2
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் – 4.மும்மை:5 14/1
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/3
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க – 5.திருநின்ற:1 421/2
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/2
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/3
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/2
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/3
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து – 6.வம்பறா:1 1055/3
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல – 6.வம்பறா:1 1200/1
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே – 6.வம்பறா:2 25/2
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/2
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம் – 6.வம்பறா:2 372/3
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/2
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் – 8.பொய்:4 2/2
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2

மேல்


குழல்கள் (2)

வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2

மேல்


குழலவர்-பால் (1)

முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/4

மேல்


குழலாய் (1)

முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3

மேல்


குழலார் (10)

விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் – 5.திருநின்ற:4 14/2
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/3,4
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும் – 6.வம்பறா:1 387/3
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/3
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற – 6.வம்பறா:2 126/1
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/3
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட – 6.வம்பறா:2 380/1

மேல்


குழலார்-தம்மோடும் (1)

பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/4

மேல்


குழலார்கள் (1)

மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/2,3

மேல்


குழலாரும் (1)

நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2

மேல்


குழலாரை (2)

கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து – 6.வம்பறா:2 40/1
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2

மேல்


குழலாள் (6)

கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/3
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் – 12.மன்னிய:5 2/4

மேல்


குழலாள்-தன்னோடு (1)

ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3

மேல்


குழலியர் (1)

முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் – 6.வம்பறா:2 3/2

மேல்


குழலியாராம் (1)

மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான – 6.வம்பறா:1 612/2

மேல்


குழலின் (3)

தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/2
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் – 6.வம்பறா:1 1095/2

மேல்


குழலினார் (2)

கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப – 6.வம்பறா:1 1233/3
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/4

மேல்


குழலினார்க்கும் (1)

அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி – 6.வம்பறா:1 742/1

மேல்


குழலினாரும் (1)

மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா – 5.திருநின்ற:4 48/2

மேல்


குழலினாரை (1)

மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும் – 6.வம்பறா:1 646/1

மேல்


குழலீர் (1)

கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1

மேல்


குழலும் (3)

பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/2
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி – 7.வார்கொண்ட:6 9/1
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1

மேல்


குழவி (6)

காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன – 6.வம்பறா:1 41/3
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/3,4

மேல்


குழவி-தானும் (2)

கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும்
இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/1,2
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் – 5.திருநின்ற:4 45/3,4

மேல்


குழவியில் (1)

எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/2

மேல்


குழற்கு (2)

கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட – 1.திருமலை:1 23/2
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3

மேல்


குழறி (5)

உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/3,4
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3

மேல்


குழாங்கள் (3)

மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
போதுவார்-தம்மை சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் – 6.வம்பறா:1 116/3
துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த – 6.வம்பறா:1 679/2,3

மேல்


குழாங்களோடு (1)

மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/1,2

மேல்


குழாத்திடையே (1)

தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1

மேல்


குழாத்தினை (2)

தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/2

மேல்


குழாத்தினோடும் (2)

பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும்
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/1,2
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1

மேல்


குழாத்து (3)

தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 507/1
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல – 6.வம்பறா:1 1200/1

மேல்


குழாத்துடன் (2)

கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4

மேல்


குழாத்தொடும் (7)

பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே – 6.வம்பறா:1 223/1
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை – 6.வம்பறா:1 685/3
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 939/1
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/4
காழி மா நகர் வேதியர் குழாத்தொடும் கலந்து – 6.வம்பறா:1 1197/1

மேல்


குழாத்தோடும் (4)

கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/3
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் – 6.வம்பறா:1 528/4
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் – 6.வம்பறா:1 1145/1
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/2

மேல்


குழாம் (46)

எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் – 4.மும்மை:5 105/4
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து – 4.மும்மை:5 122/1
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/3
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் – 5.திருநின்ற:1 100/3
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/4
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/3,4
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் – 6.வம்பறா:1 110/3
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/1,2
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/2
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/3
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர – 6.வம்பறா:1 648/3
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/3
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி – 6.வம்பறா:1 1011/2
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை – 6.வம்பறா:1 1085/1
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ – 6.வம்பறா:1 1119/1
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/2
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 53/2
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3
தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம் – 13.வெள்ளானை:1 33/1
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1

மேல்


குழாமும் (3)

பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/3
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/2,3
நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு – 6.வம்பறா:1 1182/2,3

மேல்


குழி (4)

செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச – 2.தில்லை:4 21/3
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/3
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1

மேல்


குழி-நின்றும் (2)

ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள – 5.திருநின்ற:1 46/3
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3

மேல்


குழிசி (2)

கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி
வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/1,2
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2

மேல்


குழியில் (4)

கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/3
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் – 6.வம்பறா:4 22/1
வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில்
போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் – 11.பத்தராய்:1 4/3,4

மேல்


குழியின் (1)

அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2

மேல்


குழிவாய் (1)

குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/4

மேல்


குழு (1)

கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1

மேல்


குழுக்கள் (1)

சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/3

மேல்


குழும் (1)

வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/3

மேல்


குழும (1)

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/1,2

மேல்


குழுமி (5)

குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி
தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் – 4.மும்மை:3 1/3,4
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/3,4
காரினில் திகழ் கண்டர்-தம் காதலோர் குழுமி
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும் – 6.வம்பறா:2 4/2,3

மேல்


குழுமிய (1)

கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2

மேல்


குழுவும் (1)

அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது – 6.வம்பறா:1 506/3,4

மேல்


குழை (27)

இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/2
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ – 1.திருமலை:5 30/1
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி – 1.திருமலை:5 48/1
தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் – 1.திருமலை:5 120/2
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் – 2.தில்லை:3 30/4
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது – 2.தில்லை:5 8/2
குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் – 3.இலை:1 37/1
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் – 3.இலை:3 129/4
குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே – 3.இலை:5 11/1
குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/4
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் – 4.மும்மை:5 66/2
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி – 4.மும்மை:6 3/1
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் – 4.மும்மை:6 25/1
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/3
புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி – 6.வம்பறா:1 10/1
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் – 6.வம்பறா:1 505/2
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர் – 6.வம்பறா:1 959/3
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர் – 6.வம்பறா:2 193/1
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/3
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் – 7.வார்கொண்ட:4 145/2

மேல்


குழைக்கு (2)

காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு – 1.திருமலை:2 17/1
காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி – 4.மும்மை:5 62/2

மேல்


குழைகள் (3)

செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு – 1.திருமலை:5 1/4
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப – 3.இலை:7 42/2
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/3

மேல்


குழைத்த (6)

கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/3
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2

மேல்


குழைத்து (4)

அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் – 6.வம்பறா:2 228/3

மேல்


குழைந்த (3)

கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3

மேல்


குழைந்தவரை (1)

உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/3,4

மேல்


குழைந்தார் (2)

ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/2
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4

மேல்


குழைந்து (2)

கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1

மேல்


குழைய (1)

கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன – 4.மும்மை:5 65/1

மேல்


குழையவர்க்காம் (1)

காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில் – 11.பத்தராய்:1 4/3

மேல்


குழையார் (2)

தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் – 6.வம்பறா:1 104/4
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/2

மேல்


குழையான் (1)

காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2

மேல்


குழையானை (1)

காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை – 5.திருநின்ற:1 345/1

மேல்


குழையினாரும் (1)

சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால் – 5.திருநின்ற:4 59/3

மேல்


குழையும் (2)

பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட – 3.இலை:3 9/3
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/2

மேல்


குழையோன் (1)

காதில் வெண்_குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான் – 1.திருமலை:1 8/1

மேல்


குள (1)

குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1

மேல்


குளங்கள் (1)

கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள்
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/2,3

மேல்


குளங்களும் (1)

பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ – 4.மும்மை:5 20/4

மேல்


குளத்தில் (8)

தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/4
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/4
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே – 6.வம்பறா:2 127/3
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/3,4
கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து – 6.வம்பறா:2 130/3
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ – 6.வம்பறா:2 131/3
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/4

மேல்


குளத்தின் (1)

செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1

மேல்


குளத்தினில் (1)

குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4

மேல்


குளத்து (4)

தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள – 6.வம்பறா:2 131/2

மேல்


குளத்தும் (1)

குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/4

மேல்


குளம் (14)

கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/3
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் – 5.திருநின்ற:1 36/1
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/2
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/3
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி – 6.வம்பறா:4 6/2
தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய் – 6.வம்பறா:4 14/1
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை – 8.பொய்:7 1/2

மேல்


குளமும் (1)

காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால் – 5.திருநின்ற:1 305/1

மேல்


குளறி (1)

பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1

மேல்


குளி (1)

வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3

மேல்


குளிக்கும் (1)

மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3

மேல்


குளித்த (1)

வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2

மேல்


குளித்தன (1)

வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன – 3.இலை:2 18/1,2

மேல்


குளித்தார் (1)

கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் – 6.வம்பறா:1 220/4

மேல்


குளித்து (5)

கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி – 6.வம்பறா:1 1151/2
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/2

மேல்


குளிப்பன (2)

தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் – 4.மும்மை:5 35/3
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4

மேல்


குளிர் (40)

கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் – 1.திருமலை:2 28/2
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/2
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி – 3.இலை:7 2/4
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த – 4.மும்மை:5 124/3
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை – 5.திருநின்ற:1 93/2
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/3
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/2
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை – 6.வம்பறா:1 303/1
குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் – 6.வம்பறா:1 329/4
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/3,4
தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை – 6.வம்பறா:1 385/1
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி – 6.வம்பறா:1 1212/3
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் – 6.வம்பறா:2 157/1
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் – 6.வம்பறா:2 270/2
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/3
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி – 7.வார்கொண்ட:4 144/2
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை – 8.பொய்:6 4/2
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை – 12.மன்னிய:4 1/3

மேல்


குளிர்க்கு (1)

கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2

மேல்


குளிர்ந்த (4)

குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/4
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3

மேல்


குளிர்ந்தது (1)

பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால் – 6.வம்பறா:1 765/2

மேல்


குளிர்ந்ததே (1)

ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4

மேல்


குளிர்வது (1)

கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் – 1.திருமலை:2 35/3

மேல்


குளிர (1)

மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3

மேல்


குளிரி (1)

ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2

மேல்


குளிரும் (2)

மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/4

மேல்


குற்றங்கள் (1)

மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/4

மேல்


குற்றம் (7)

மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள – 3.இலை:1 39/3
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் – 3.இலை:2 27/4
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் – 5.திருநின்ற:5 2/1
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/1,2
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4

மேல்


குற்றமே (1)

குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான் – 3.இலை:3 8/2

மேல்


குற்றாலத்து (1)

குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 107/1

மேல்


குற்றாலம் (2)

குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் – 7.வார்கொண்ட:4 106/4

மேல்


குற்று (1)

கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற – 6.வம்பறா:2 404/1

மேல்


குற்றேவல் (2)

என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/1,2
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4

மேல்


குற்றேவலினால் (1)

பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி – 8.பொய்:2 41/3

மேல்


குற (3)

நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1

மேல்


குறங்கின் (2)

வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை – 6.வம்பறா:1 1106/1
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து – 6.வம்பறா:2 40/1

மேல்


குறடு (1)

துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி – 3.இலை:3 24/1

மேல்


குறடும் (2)

மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும்
வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் – 1.திருமலை:5 89/2,3
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் – 3.இலை:3 98/2

மேல்


குறத்தி (1)

குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2

மேல்


குறவர் (3)

அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1

மேல்


குறவரை (1)

செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1

மேல்


குறள் (7)

கோடி கோடி குறள் சிறு பூதங்கள் – 1.திருமலை:1 6/3
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/3
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து – 6.வம்பறா:1 667/2
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து – 6.வம்பறா:2 25/1

மேல்


குறி (16)

கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி – 2.தில்லை:2 19/2
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற – 3.இலை:3 16/4
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/4
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/2
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் – 6.வம்பறா:1 844/2
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த – 8.பொய்:3 5/3
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2

மேல்


குறிகள் (2)

எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/2

மேல்


குறிகளும் (1)

ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1

மேல்


குறிச்சி (2)

மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/3

மேல்


குறிச்சியை (1)

கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/4

மேல்


குறிஞ்சி (7)

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/3
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் – 4.மும்மை:5 7/1,2
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை – 4.மும்மை:5 10/1,2
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/1,2
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/4
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4

மேல்


குறிஞ்சியும் (3)

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் – 4.மும்மை:5 15/1
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் – 4.மும்மை:5 41/3
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் – 4.மும்மை:5 43/4

மேல்


குறிஞ்சியோடு (1)

அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் – 4.மும்மை:5 42/4

மேல்


குறித்த (8)

கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து – 4.மும்மை:5 121/1
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் – 4.மும்மை:6 36/4
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து – 5.திருநின்ற:4 8/1
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான் – 6.வம்பறா:1 775/3
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2

மேல்


குறித்தது (1)

வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் – 3.இலை:3 28/4

மேல்


குறித்தபடியே (1)

குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/3

மேல்


குறித்து (13)

கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் – 1.திருமலை:5 9/4
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே – 3.இலை:2 10/3
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு – 3.இலை:2 34/1
கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு – 5.திருநின்ற:1 45/3
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் – 6.வம்பறா:2 255/3
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2

மேல்


குறித்தே (1)

மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3

மேல்


குறிப்ப (1)

சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/3,4

மேல்


குறிப்படி (1)

கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/2

மேல்


குறிப்பால் (3)

அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால்
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/3,4
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3

மேல்


குறிப்பாலும் (1)

சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் – 7.வார்கொண்ட:4 82/4

மேல்


குறிப்பில் (3)

கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் – 2.தில்லை:5 20/4
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2

மேல்


குறிப்பின் (2)

குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக – 4.மும்மை:1 45/1
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3

மேல்


குறிப்பினர் (1)

கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4

மேல்


குறிப்பினால் (4)

வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் – 5.திருநின்ற:1 347/2,3
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால்
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/2,3
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த – 6.வம்பறா:3 10/2

மேல்


குறிப்பினில் (2)

ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து – 6.வம்பறா:1 336/1
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4

மேல்


குறிப்பினுள் (1)

கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4

மேல்


குறிப்பினை (1)

கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2

மேல்


குறிப்பினோடும் (1)

குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/1,2

மேல்


குறிப்பு (12)

கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற – 1.திருமலை:5 135/4
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் – 6.வம்பறா:1 85/4
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1

மேல்


குறிப்பு-அதனை (1)

கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/2,3

மேல்


குறிப்பே (1)

கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/3

மேல்


குறிப்பொடு (1)

கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் – 4.மும்மை:3 6/4

மேல்


குறிப்பொடும் (1)

கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது – 6.வம்பறா:2 106/2

மேல்


குறிப்போடும் (1)

கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/4

மேல்


குறியா (1)

அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/3

மேல்


குறியாம் (1)

நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் – 7.வார்கொண்ட:1 8/2

மேல்


குறியில் (1)

குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/4

மேல்


குறியின் (2)

கொள்ள முன் கவித்து குறியின் வழி – 2.தில்லை:4 17/2
குறியின் நான்கு குலத்தினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/1

மேல்


குறியும் (1)

விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று – 5.திருநின்ற:5 28/3

மேல்


குறு (5)

குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3

மேல்


குறுக்கையர்-தம் (1)

குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4

மேல்


குறுக (5)

கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் – 3.இலை:1 34/2
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் – 6.வம்பறா:2 316/2,3

மேல்


குறுகாமை (1)

கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/2,3

மேல்


குறுகி (10)

கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய – 6.வம்பறா:1 253/2
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் – 6.வம்பறா:1 680/3,4
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து – 6.வம்பறா:2 44/4
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து – 6.வம்பறா:2 86/1,2
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/2,3
கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து – 6.வம்பறா:2 288/3

மேல்


குறுகிட (1)

சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4

மேல்


குறுகிய (1)

கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3

மேல்


குறுகியிட (1)

கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/1,2

மேல்


குறுகில் (1)

கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/3,4

மேல்


குறுகினார் (10)

கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார் – 5.திருநின்ற:1 213/4
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/3,4
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4
குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார் – 6.வம்பறா:1 363/4
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/4
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4

மேல்


குறுகினாரே (1)

குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4

மேல்


குறுகுமா (1)

கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் – 6.வம்பறா:2 356/3

மேல்


குறுகுவர் (1)

கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/2

மேல்


குறுகுவார் (1)

கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/4

மேல்


குறுகுவோம் (1)

வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/4

மேல்


குறுந்தொகை (2)

கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் – 5.திருநின்ற:1 385/2
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/4

மேல்


குறுந்தொகைகள் (1)

விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3

மேல்


குறுநரியே (1)

பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு – 3.இலை:2 10/2

மேல்


குறும் (6)

அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4
கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் – 3.இலை:3 72/1
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் – 8.பொய்:2 27/3

மேல்


குறும்பயிர் (1)

குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச – 2.தில்லை:4 21/3

மேல்


குறும்பர் (1)

குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/2

மேல்


குறும்பலா (2)

குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் – 7.வார்கொண்ட:4 107/2

மேல்


குறும்பின் (1)

அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2

மேல்


குறும்பு (1)

குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4

மேல்


குறுமுனி-பால் (1)

கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/2,3

மேல்


குறை (35)

குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன – 3.இலை:2 19/1
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/4
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு – 5.திருநின்ற:1 5/1
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/2
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/3
குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப – 5.திருநின்ற:1 247/3
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/2
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் – 6.வம்பறா:1 233/2
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/2
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/3
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி – 6.வம்பறா:1 1072/1
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் – 6.வம்பறா:1 1177/3
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் – 6.வம்பறா:2 31/1
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/3
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/1,2
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/2
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே – 6.வம்பறா:4 25/2
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/2
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் – 7.வார்கொண்ட:4 95/4
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2

மேல்


குறைத்த (1)

கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு – 5.திருநின்ற:1 5/1

மேல்


குறைத்து (2)

ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி – 6.வம்பறா:1 780/1
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3

மேல்


குறைந்த (1)

கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் – 5.திருநின்ற:1 414/3

மேல்


குறைந்து (2)

மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் – 3.இலை:2 7/3
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2

மேல்


குறைபடா (1)

கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை – 2.தில்லை:7 44/3

மேல்


குறைபடாது (1)

கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2

மேல்


குறைபாடு (5)

வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் – 6.வம்பறா:4 4/2
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் – 13.வெள்ளானை:1 21/1

மேல்


குறையா (2)

குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் – 1.திருமலை:5 75/2
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா
சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே – 8.பொய்:4 14/2,3

மேல்


குறையாத (1)

குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/3

மேல்


குறையாது (2)

கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/2

மேல்


குறையாமல் (3)

ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார் – 6.வம்பறா:2 137/3,4
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான – 9.கறை:1 7/1,2

மேல்


குறையில் (2)

பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/2
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில்
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/2,3

மேல்


குறையும் (2)

குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2
படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/2,3

மேல்


குறையை (2)

நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று – 2.தில்லை:4 22/4
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3

மேல்


குறைவன் (1)

குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4

மேல்


குறைவு (14)

ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் – 1.திருமலை:4 9/3
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த – 2.தில்லை:7 48/3
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் – 3.இலை:4 16/1
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி – 4.மும்மை:3 1/3
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட – 5.திருநின்ற:6 8/3
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/3
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3

மேல்


குறைவு_அற (1)

கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4

மேல்


குறைவு_இல் (1)

குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2

மேல்


குன்ற (12)

குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் – 2.தில்லை:7 32/2
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/3
ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி – 5.திருநின்ற:5 11/1
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் – 6.வம்பறா:1 384/3,4
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற – 6.வம்பறா:2 102/3
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/4
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3

மேல்


குன்ற_மகள்-தன் (1)

குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2

மேல்


குன்ற_வில்லியார் (4)

குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் – 2.தில்லை:7 32/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/3
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3

மேல்


குன்றத்து (1)

எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4

மேல்


குன்றம் (7)

பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு – 3.இலை:1 35/1
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் – 4.மும்மை:5 119/3
கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு – 5.திருநின்ற:1 110/1
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம்
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/1,2
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1

மேல்


குன்றர் (1)

களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு – 8.பொய்:8 9/2

மேல்


குன்றவர் (3)

குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த – 3.இலை:3 3/1
குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட – 3.இலை:3 39/1

மேல்


குன்றா (4)

மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா
திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே – 1.திருமலை:5 2/3,4
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/1,2

மேல்


குன்றாத (1)

குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4

மேல்


குன்றாதார் (1)

நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் – 3.இலை:2 3/2,3

மேல்


குன்றி (1)

முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/1,2

மேல்


குன்றிடை (1)

குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2

மேல்


குன்றியை (1)

குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1

மேல்


குன்றில் (2)

நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா – 3.இலை:3 96/1
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க – 3.இலை:3 129/1

மேல்


குன்றின் (3)

கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/2
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/2
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி – 3.இலை:3 33/3

மேல்


குன்றினுக்கு (1)

குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/4

மேல்


குன்றினை (2)

செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் – 6.வம்பறா:1 182/1

மேல்


குன்று (15)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் – 1.திருமலை:4 7/4
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன – 2.தில்லை:3 31/2
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1
கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள் – 3.இலை:3 70/3
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி – 3.இலை:3 179/2
குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி – 3.இலை:5 18/2
குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள் – 4.மும்மை:4 24/3
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு – 6.வம்பறா:1 173/2
குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும் – 6.வம்பறா:1 612/3
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2

மேல்


குன்று-தனை (1)

நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1

மேல்


குன்று-ஆல் (1)

கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல்
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/3,4

மேல்


குன்றுகளும் (1)

குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் – 6.வம்பறா:1 329/4

மேல்


குன்றுதல் (1)

கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3

மேல்


குன்றும் (4)

செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/2
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி – 6.வம்பறா:1 630/3
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/2

மேல்


குன்றை (6)

நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/2
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/1,2
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/1,2
திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத – 6.வம்பறா:1 1131/1,2

மேல்


குனி (1)

குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2

மேல்


குனிய (1)

திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் – 3.இலை:4 30/2

மேல்