வே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகத்தால் 4
வேகத்தில் 1
வேகம் 5
வேகமும் 1
வேங்கை 3
வேட்களத்து 1
வேட்கும் 1
வேட்கை 17
வேட்கைகள் 1
வேட்கைய 1
வேட்கையர் 1
வேட்கையாலே 1
வேட்கையில் 1
வேட்கையினால் 2
வேட்கையுடன் 1
வேட்கையொடும் 1
வேட்கையோடும் 2
வேட்கோவர் 5
வேட்கோவர்-தம்-பால் 1
வேட்கோவன்-பால் 1
வேட்ட 1
வேட்டருள 1
வேட்டு 3
வேட்டுவ 2
வேட்டுவர் 1
வேட்டை 14
வேட்டைகளும் 1
வேட்டையாட 2
வேட்டையாடி 2
வேட்டையின் 1
வேட்டையினில் 1
வேட 4
வேடத்தர் 1
வேடத்தால் 3
வேடத்தான் 1
வேடத்தானை 1
வேடத்து 2
வேடத்துடன் 1
வேடத்தை 1
வேடம் 19
வேடம்-தன்னை 1
வேடமாம் 1
வேடமும் 1
வேடமே 3
வேடர் 31
வேடர்-தங்களோடும் 1
வேடர்-தம் 2
வேடர்-தம்மை 1
வேடர்க்கு 2
வேடர்கள் 1
வேடராய் 1
வேடரும் 1
வேடரை 1
வேடரோடு 1
வேடரோடும் 1
வேடன் 3
வேடு 1
வேடுவர் 3
வேடுவரே 1
வேடுவன் 1
வேண்ட 7
வேண்டவும் 1
வேண்டா 3
வேண்டாம் 5
வேண்டி 47
வேண்டிக்கொண்டது 1
வேண்டிடின் 1
வேண்டிய 5
வேண்டியவர் 1
வேண்டியவாறு 1
வேண்டியவாறே 1
வேண்டிற்று 3
வேண்டிற்றே 2
வேண்டின 5
வேண்டினர் 1
வேண்டினார் 1
வேண்டினார்க்கு 1
வேண்டினார்கள் 1
வேண்டு 1
வேண்டுகின்றார் 1
வேண்டுதியால் 1
வேண்டும் 79
வேண்டும்படியால் 1
வேண்டுமாறு 2
வேண்டுமேல் 1
வேண்டுமோ 1
வேண்டுவ 9
வேண்டுவது 5
வேண்டுவன 14
வேண்டுவனவும் 1
வேண்டுவார் 2
வேண்டுவாரை 1
வேணி 29
வேணிகள் 1
வேணிய 1
வேணியர் 10
வேணியர்-தம் 2
வேணியர்-தமை 1
வேணியர்-பால் 1
வேணியர்க்கு 1
வேணியன் 1
வேணியாய் 2
வேணியார் 8
வேணியார்-தம்மை 2
வேணியார்-தமை 2
வேணியார்-தாமும் 1
வேணியாரை 1
வேணியினார் 2
வேணியினாரை 1
வேணு 2
வேணுபுர 1
வேணுபுரத்தவர் 1
வேணுபுரத்து 2
வேணுபுரத்தை 1
வேணுபுரம் 2
வேணுபுரி 1
வேத 68
வேதகத்து 1
வேதங்கள் 2
வேதத்தின் 2
வேதநூல் 4
வேதபாரகரின் 1
வேதபாரகன் 1
வேதம் 12
வேதமும் 5
வேதமோடு 1
வேதனை 4
வேதனை-தன்னை 1
வேதனைக்கு 1
வேதனையே 1
வேதா 1
வேதாதி 1
வேதாளங்கள் 1
வேதாளம் 1
வேதி 4
வேதி-தொறும் 1
வேதிக்குடியினில் 2
வேதிகை 3
வேதிகை-தோறும் 1
வேதிகைகள் 3
வேதிகையில் 1
வேதிப்பன 1
வேதியர் 33
வேதியர்-தம் 1
வேதியர்-தாம் 2
வேதியர்க்கு 2
வேதியர்க்கும் 1
வேதியர்க்கே 1
வேதியர்கள் 2
வேதியராய் 2
வேதியரும் 2
வேதியரை 2
வேதியன் 6
வேதியனார் 2
வேதியனை 2
வேதியில் 3
வேதியின் 1
வேந்தர் 58
வேந்தர்-தம்மை 1
வேந்தர்-தமை 2
வேந்தர்-தாம் 1
வேந்தர்க்கு 2
வேந்தர்களோடு 1
வேந்தரால் 1
வேந்தருடன் 4
வேந்தரும் 6
வேந்தரை 1
வேந்தரோடும் 1
வேந்தற்கு 4
வேந்தன் 28
வேந்தன்-தன்னை 1
வேந்தன்-பால் 1
வேந்தனார் 1
வேந்தனுக்கு 1
வேந்தனும் 5
வேந்தனே 2
வேந்தனை 1
வேந்தனையும் 1
வேந்து 1
வேந்தை 1
வேம் 1
வேம்பு 1
வேம்புடன் 1
வேய் 4
வேய்ங்குழலின் 1
வேய்ங்குழலும் 1
வேய்ந்த 5
வேய்ந்தவரை 1
வேய்ந்தார் 3
வேய்ந்து 1
வேய்ம் 1
வேயும் 2
வேயுறு 1
வேர் 2
வேரல் 1
வேரி 7
வேரியார் 2
வேரொடு 1
வேல் 32
வேல்_உழவர் 1
வேல்கள் 1
வேலர் 2
வேலவர்க்கு 1
வேலவன் 1
வேலவன்-தன் 1
வேலான் 1
வேலி 11
வேலிய 1
வேலை 33
வேலை-தன்-பால் 1
வேலை-அதனில் 1
வேலையில் 8
வேலையின் 2
வேலையை 1
வேலொடு 2
வேலோற்கு 1
வேவ 4
வேவா 1
வேவு 1
வேழ 3
வேழத்து 1
வேழம் 9
வேள் 1
வேள்வி 22
வேள்விக்குடி 1
வேள்விக்குடியில் 2
வேள்விகள் 2
வேள்வியில் 3
வேள்வியின் 1
வேள்வியினை 1
வேள்வியே 1
வேள்வியை 1
வேள்வியோர் 1
வேளாண் 11
வேளாண்மை 1
வேளாண்மையில் 1
வேளாள 1
வேளாளர் 2
வேளிர் 1
வேளூர் 2
வேற்காடு 1
வேற்றார் 1
வேற்று 7
வேற்றும் 1
வேறாம் 1
வேறு 107
வேறுபாடு 1
வேறுவேறு 12
வேறுள் 1
வேனில் 4
வேனிலிடை 1
வேனிலில் 1
வேனிலின் 1

வேகத்தால் (4)

வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி – 5.திருநின்ற:5 25/3
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி – 5.திருநின்ற:5 25/3
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் – 12.மன்னிய:4 5/3,4

மேல்


வேகத்தில் (1)

பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த – 5.திருநின்ற:5 26/1

மேல்


வேகம் (5)

வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் – 3.இலை:3 105/3
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த – 5.திருநின்ற:5 26/1
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து – 5.திருநின்ற:5 27/1,2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3

மேல்


வேகமும் (1)

பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/2

மேல்


வேங்கை (3)

துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் – 3.இலை:3 59/3
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி – 8.பொய்:2 1/1

மேல்


வேட்களத்து (1)

மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/1,2

மேல்


வேட்கும் (1)

மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4

மேல்


வேட்கை (17)

முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர – 1.திருமலை:5 67/1
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/3,4
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர – 3.இலை:4 34/2
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 21/1,2
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திட – 6.வம்பறா:1 1116/2
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி – 6.வம்பறா:2 86/3
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/2,3
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி – 6.வம்பறா:2 346/3
தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல – 7.வார்கொண்ட:3 36/1
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3

மேல்


வேட்கைகள் (1)

நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/3,4

மேல்


வேட்கைய (1)

வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள் – 6.வம்பறா:1 837/2

மேல்


வேட்கையர் (1)

விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/4

மேல்


வேட்கையாலே (1)

நாளும் பெரும் காதல் நயப்புறும் வேட்கையாலே
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/1,2

மேல்


வேட்கையில் (1)

தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/4

மேல்


வேட்கையினால் (2)

உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/4
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு – 6.வம்பறா:1 1129/1

மேல்


வேட்கையுடன் (1)

உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி – 6.வம்பறா:2 156/1

மேல்


வேட்கையொடும் (1)

வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/1,2

மேல்


வேட்கையோடும் (2)

என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும்
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/2,3

மேல்


வேட்கோவர் (5)

வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் – 2.தில்லை:2 1/1
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/4
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய – 2.தில்லை:2 17/1
வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் – 2.தில்லை:2 29/2
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4

மேல்


வேட்கோவர்-தம்-பால் (1)

சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால்
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/3,4

மேல்


வேட்கோவன்-பால் (1)

இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை – 2.தில்லை:2 32/2

மேல்


வேட்ட (1)

வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை – 1.திருமலை:5 157/2

மேல்


வேட்டருள (1)

வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் – 6.வம்பறா:1 1156/4

மேல்


வேட்டு (3)

அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1

மேல்


வேட்டுவ (2)

வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் – 3.இலை:3 107/1
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் – 7.வார்கொண்ட:4 166/3

மேல்


வேட்டுவர் (1)

வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும் – 3.இலை:3 5/1

மேல்


வேட்டை (14)

திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/4
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் – 3.இலை:3 120/3
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/2
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து – 3.இலை:3 134/2,3
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2

மேல்


வேட்டைகளும் (1)

வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3

மேல்


வேட்டையாட (2)

என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/3,4

மேல்


வேட்டையாடி (2)

கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3

மேல்


வேட்டையின் (1)

மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4

மேல்


வேட்டையினில் (1)

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2

மேல்


வேட (4)

கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் – 5.திருநின்ற:1 320/2
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே – 5.திருநின்ற:4 54/2
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார் – 7.வார்கொண்ட:1 7/2

மேல்


வேடத்தர் (1)

வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள் – 1.திருமலை:4 10/1,2

மேல்


வேடத்தால் (3)

வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3

மேல்


வேடத்தான் (1)

மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் – 2.தில்லை:5 20/1

மேல்


வேடத்தானை (1)

தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3

மேல்


வேடத்து (2)

அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4

மேல்


வேடத்துடன் (1)

மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3

மேல்


வேடத்தை (1)

வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/4

மேல்


வேடம் (19)

இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/4
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக – 2.தில்லை:5 6/3
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் – 2.தில்லை:5 7/4
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும் – 2.தில்லை:5 8/1
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு – 2.தில்லை:5 21/1
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் – 4.மும்மை:5 116/3
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே – 6.வம்பறா:1 271/2
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் – 6.வம்பறா:1 1203/2
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/3
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/3
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/2
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் – 8.பொய்:5 6/3
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும் – 8.பொய்:6 2/2

மேல்


வேடம்-தன்னை (1)

துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் – 7.வார்கொண்ட:1 6/3

மேல்


வேடமாம் (1)

மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3

மேல்


வேடமும் (1)

தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3

மேல்


வேடமே (3)

நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் – 2.தில்லை:5 2/4
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4

மேல்


வேடர் (31)

ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட – 3.இலை:3 6/1
பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி – 3.இலை:3 14/2
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/4
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் – 3.இலை:3 65/1
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/2
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/2
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/1,2
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/2
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் – 3.இலை:3 175/2
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர்
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் – 3.இலை:3 180/3,4
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று – 7.வார்கொண்ட:4 166/1
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2

மேல்


வேடர்-தங்களோடும் (1)

இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4

மேல்


வேடர்-தம் (2)

பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு – 3.இலை:3 12/1
வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற – 3.இலை:3 29/1

மேல்


வேடர்-தம்மை (1)

பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் – 3.இலை:3 50/2

மேல்


வேடர்க்கு (2)

நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2

மேல்


வேடர்கள் (1)

நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு – 3.இலை:3 66/1

மேல்


வேடராய் (1)

வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/3

மேல்


வேடரும் (1)

மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் – 4.மும்மை:5 13/2

மேல்


வேடரை (1)

வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் – 3.இலை:3 173/1

மேல்


வேடரோடு (1)

வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன் – 3.இலை:3 76/1

மேல்


வேடரோடும் (1)

வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/2,3

மேல்


வேடன் (3)

பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே – 3.இலை:3 95/1
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து – 4.மும்மை:5 85/3
காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை – 6.வம்பறா:1 1104/1

மேல்


வேடு (1)

காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே – 3.இலை:3 72/4

மேல்


வேடுவர் (3)

ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே – 7.வார்கொண்ட:4 168/1
வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு – 7.வார்கொண்ட:4 170/3
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/2

மேல்


வேடுவரே (1)

மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1

மேல்


வேடுவன் (1)

வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3

மேல்


வேண்ட (7)

விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/3
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் – 7.வார்கொண்ட:4 152/1
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/2
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/1,2

மேல்


வேண்டவும் (1)

வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் – 6.வம்பறா:2 352/4

மேல்


வேண்டா (3)

வீடும் வேண்டா விறலின் விளங்கினார் – 1.திருமலை:4 8/4
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1

மேல்


வேண்டாம் (5)

வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன – 2.தில்லை:3 16/2
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/3
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3

மேல்


வேண்டி (47)

அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் – 1.திருமலை:4 5/1
விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/3,4
அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/2,3
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/3,4
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/3,4
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/3
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற – 2.தில்லை:7 19/1,2
காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் – 3.இலை:1 10/4
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே – 3.இலை:1 44/2,3
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/2,3
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/2,3
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/1,2
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/2,3
வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார் – 5.திருநின்ற:1 23/4
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று – 5.திருநின்ற:1 389/1
உண்ப வேண்டி ஒருவர் அணையினும் – 5.திருநின்ற:2 6/2
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் – 5.திருநின்ற:4 60/1
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/2,3
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் – 6.வம்பறா:1 274/2,3
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/2,3
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/3
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/1,2
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/1,2
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் – 6.வம்பறா:1 866/2,3
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/3,4
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/2,3
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/3,4
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் – 6.வம்பறா:2 106/1
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் – 6.வம்பறா:2 191/3
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள – 6.வம்பறா:2 249/1
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/1,2
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1

மேல்


வேண்டிக்கொண்டது (1)

நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/3,4

மேல்


வேண்டிடின் (1)

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ – 1.திருமலை:1 6/1,2

மேல்


வேண்டிய (5)

வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/2
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய – 7.வார்கொண்ட:3 12/1
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/4

மேல்


வேண்டியவர் (1)

வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/2

மேல்


வேண்டியவாறு (1)

தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/3

மேல்


வேண்டியவாறே (1)

மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/3

மேல்


வேண்டிற்று (3)

மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3

மேல்


வேண்டிற்றே (2)

மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி – 6.வம்பறா:2 329/1

மேல்


வேண்டின (5)

கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து – 6.வம்பறா:1 1042/3

மேல்


வேண்டினர் (1)

விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள் – 1.திருமலை:5 5/3

மேல்


வேண்டினார் (1)

வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2

மேல்


வேண்டினார்க்கு (1)

நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது – 6.வம்பறா:1 424/2

மேல்


வேண்டினார்கள் (1)

வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2

மேல்


வேண்டு (1)

இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த – 5.திருநின்ற:6 9/3

மேல்


வேண்டுகின்றார் (1)

இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/1,2

மேல்


வேண்டுதியால் (1)

மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2

மேல்


வேண்டும் (79)

அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான் – 1.திருமலை:3 16/3
கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் – 1.திருமலை:5 25/1
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி – 1.திருமலை:5 195/2
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/4
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/4
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/2,3
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை – 3.இலை:2 39/3
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் – 3.இலை:3 120/3
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/3
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் – 4.மும்மை:1 28/1,2
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/2
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும்
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/2,3
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று – 4.மும்மை:6 25/4
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என – 4.மும்மை:6 43/3
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் – 5.திருநின்ற:4 33/1
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் – 5.திருநின்ற:4 49/4
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/3
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/3
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/3
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் – 5.திருநின்ற:7 19/3
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ – 5.திருநின்ற:7 25/2
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/3
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/3,4
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/3
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/2
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/3
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள் – 6.வம்பறா:1 837/2
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் – 6.வம்பறா:1 1156/4
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/2
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/2
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி – 6.வம்பறா:2 329/1
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:2 364/4
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் – 7.வார்கொண்ட:3 8/4
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/3
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும் – 7.வார்கொண்ட:4 72/3
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் – 10.கடல்:5 3/3
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/3
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட – 13.வெள்ளானை:1 30/2
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/2,3

மேல்


வேண்டும்படியால் (1)

ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக – 6.வம்பறா:5 4/3

மேல்


வேண்டுமாறு (2)

வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர் – 1.திருமலை:4 10/1
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் – 12.மன்னிய:3 4/2

மேல்


வேண்டுமேல் (1)

நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2

மேல்


வேண்டுமோ (1)

ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/4

மேல்


வேண்டுவ (9)

வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் – 2.தில்லை:2 6/3
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/3
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து – 5.திருநின்ற:6 16/3
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/4
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/4
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி – 6.வம்பறா:1 644/1
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் – 12.மன்னிய:1 8/3

மேல்


வேண்டுவது (5)

பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/3,4
ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை – 2.தில்லை:7 14/2
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் – 2.தில்லை:7 37/4
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4

மேல்


வேண்டுவன (14)

கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே – 4.மும்மை:4 16/2
தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் – 4.மும்மை:6 46/4
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/2
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் – 5.திருநின்ற:1 203/3
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட – 5.திருநின்ற:6 8/2,3
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் – 5.திருநின்ற:7 31/2
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/3
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/4
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/4
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து – 8.பொய்:5 9/1

மேல்


வேண்டுவனவும் (1)

மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/3

மேல்


வேண்டுவார் (2)

போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய – 6.வம்பறா:2 332/2
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/3

மேல்


வேண்டுவாரை (1)

மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு – 7.வார்கொண்ட:4 50/2

மேல்


வேணி (29)

கங்கை வேணி மலர கனல் மலர் – 1.திருமலை:1 35/3
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் – 3.இலை:4 24/4
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் – 3.இலை:4 33/4
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/3,4
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/1,2
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 314/1
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/3
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி
நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து – 5.திருநின்ற:6 5/1,2
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது – 6.வம்பறா:1 102/1
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை – 6.வம்பறா:1 167/3
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் – 6.வம்பறா:1 249/3
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/4
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி – 6.வம்பறா:1 429/1,2
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து – 6.வம்பறா:1 544/2
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார் – 6.வம்பறா:2 341/1
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை – 6.வம்பறா:2 361/1
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/3
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/1,2
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/3
கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை – 12.மன்னிய:3 5/1
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/3,4

மேல்


வேணிகள் (1)

மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி – 2.தில்லை:5 7/1

மேல்


வேணிய (1)

நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1

மேல்


வேணியர் (10)

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் – 1.திருமலை:3 11/1
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/2
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் – 5.திருநின்ற:1 65/3
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் – 5.திருநின்ற:1 353/2
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/3
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/3
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/2
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு – 6.வம்பறா:1 964/2

மேல்


வேணியர்-தம் (2)

தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/2

மேல்


வேணியர்-தமை (1)

வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு – 6.வம்பறா:1 531/3

மேல்


வேணியர்-பால் (1)

மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/3

மேல்


வேணியர்க்கு (1)

தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/4

மேல்


வேணியன் (1)

நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/2,3

மேல்


வேணியாய் (2)

தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4

மேல்


வேணியார் (8)

நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் – 2.தில்லை:4 2/2
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/3
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/4
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு – 6.வம்பறா:1 228/2
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் – 6.வம்பறா:2 277/3
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் – 9.கறை:2 5/1

மேல்


வேணியார்-தம்மை (2)

வேணியார்-தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 128/4
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால் – 6.வம்பறா:1 669/2

மேல்


வேணியார்-தமை (2)

தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் – 3.இலை:3 71/2,3
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/3

மேல்


வேணியார்-தாமும் (1)

கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் – 7.வார்கொண்ட:3 87/1

மேல்


வேணியாரை (1)

நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி – 6.வம்பறா:2 382/2

மேல்


வேணியினார் (2)

மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1132/2

மேல்


வேணியினாரை (1)

தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4

மேல்


வேணு (2)

வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/3,4
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4

மேல்


வேணுபுர (1)

வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர் – 5.திருநின்ற:1 290/1

மேல்


வேணுபுரத்தவர் (1)

வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4

மேல்


வேணுபுரத்து (2)

மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் – 5.திருநின்ற:1 241/3
விளங்கு வேணுபுரத்து திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 230/1

மேல்


வேணுபுரத்தை (1)

வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 550/4

மேல்


வேணுபுரம் (2)

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர் – 6.வம்பறா:1 14/1
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி – 6.வம்பறா:1 1147/2,3

மேல்


வேணுபுரி (1)

வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/1,2

மேல்


வேத (68)

வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
வேத மூலம் வெளிப்படும் மேதினி – 1.திருமலை:1 33/2
வேத ஓசையும் வீணையின் ஓசையும் – 1.திருமலை:3 2/1
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/2
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை – 3.இலை:3 1/1
முந்தை வேத முதல்வர் அவர் வழி – 3.இலை:6 7/3
வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/2,3
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி – 4.மும்மை:3 8/2
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
வேத வேதியர் வேள்வியே தீயன – 4.மும்மை:5 106/1
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/3
வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப – 5.திருநின்ற:1 292/1
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2
விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே – 5.திருநின்ற:1 368/2
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் – 5.திருநின்ற:1 384/3
வேத நீதி மிழலைக்குறும்பர் தாள் – 5.திருநின்ற:2 11/4
அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/1,2
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி – 5.திருநின்ற:6 5/1
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை – 5.திருநின்ற:6 6/1
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ – 5.திருநின்ற:7 25/2
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க – 6.வம்பறா:1 1/1
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி – 6.வம்பறா:1 56/1
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை – 6.வம்பறா:1 79/1
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க – 6.வம்பறா:1 155/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
வேத வேதியர் வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 357/1
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகும்-ஆல் – 6.வம்பறா:1 429/4
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத
புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/3,4
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/2
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் – 6.வம்பறா:1 840/1
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் – 6.வம்பறா:1 858/2
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 865/2
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் – 6.வம்பறா:1 965/3
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே – 6.வம்பறா:1 988/2
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க – 6.வம்பறா:1 1183/1
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/2
பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம் – 6.வம்பறா:1 1199/3
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க – 6.வம்பறா:1 1200/2
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/2
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை – 6.வம்பறா:2 273/1
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய – 7.வார்கொண்ட:3 12/1
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் – 12.மன்னிய:1 3/4
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/2

மேல்


வேதகத்து (1)

இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை – 3.இலை:3 154/2

மேல்


வேதங்கள் (2)

வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு – 5.திருநின்ற:4 18/1
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1

மேல்


வேதத்தின் (2)

மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது – 6.வம்பறா:1 102/1
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை – 6.வம்பறா:1 357/4

மேல்


வேதநூல் (4)

வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் – 6.வம்பறா:1 820/1
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த – 6.வம்பறா:1 892/2
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல்
துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் – 6.வம்பறா:1 1115/3,4

மேல்


வேதபாரகரின் (1)

வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று – 1.திருமலை:5 51/1

மேல்


வேதபாரகன் (1)

வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/2

மேல்


வேதம் (12)

வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன – 1.திருமலை:5 194/1
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/2
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/4
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 951/4
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் – 6.வம்பறா:2 299/1
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் – 6.வம்பறா:6 1/2
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/3

மேல்


வேதமும் (5)

மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் – 1.திருமலை:2 31/1
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் – 6.வம்பறா:1 362/4
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


வேதமோடு (1)

வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் – 6.வம்பறா:1 985/3

மேல்


வேதனை (4)

வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/2
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட – 2.தில்லை:5 17/1
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/3

மேல்


வேதனை-தன்னை (1)

தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/2,3

மேல்


வேதனைக்கு (1)

காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2

மேல்


வேதனையே (1)

நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3

மேல்


வேதா (1)

எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1

மேல்


வேதாதி (1)

வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் – 7.வார்கொண்ட:4 120/2

மேல்


வேதாளங்கள் (1)

பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற – 5.திருநின்ற:1 377/4

மேல்


வேதாளம் (1)

பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும் – 1.திருமலை:1 10/3

மேல்


வேதி (4)

வேதி யாதவர் தம்மை வேதிப்பன – 1.திருமலை:5 193/2
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் – 6.வம்பறா:1 97/1,2

மேல்


வேதி-தொறும் (1)

வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார் – 6.வம்பறா:1 37/3

மேல்


வேதிக்குடியினில் (2)

சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 356/4
வேத வேதியர் வேதிக்குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் – 6.வம்பறா:1 357/1,2

மேல்


வேதிகை (3)

புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/4
கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகை புறம் – 6.வம்பறா:1 987/1

மேல்


வேதிகை-தோறும் (1)

மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும்
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/2,3

மேல்


வேதிகைகள் (3)

சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/3,4
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி – 6.வம்பறா:1 1174/3

மேல்


வேதிகையில் (1)

ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3

மேல்


வேதிப்பன (1)

வேதி யாதவர் தம்மை வேதிப்பன
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/2,3

மேல்


வேதியர் (33)

வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு – 1.திருமலை:5 3/2
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் – 2.தில்லை:2 1/1
வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி – 2.தில்லை:2 38/2
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் – 2.தில்லை:7 12/3
போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி – 2.தில்லை:7 17/1
அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4
நின்ற வேதியர் வெகுண்டு அமர்நீதியார் நிலைமை – 2.தில்லை:7 25/1
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/2
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் – 4.மும்மை:3 3/2
வேத வேதியர் வேள்வியே தீயன – 4.மும்மை:5 106/1
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி – 5.திருநின்ற:5 45/2
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும் – 5.திருநின்ற:6 35/1
காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும் – 6.வம்பறா:1 9/1
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் – 6.வம்பறா:1 89/3
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல் – 6.வம்பறா:1 248/1
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/4
வேத வேதியர் வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 357/1
நீடு சண்பை நிறை புகழ் வேதியர் – 6.வம்பறா:1 360/4
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகும்-ஆல் – 6.வம்பறா:1 429/4
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று – 6.வம்பறா:1 438/2
மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் – 6.வம்பறா:1 683/3
நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் – 6.வம்பறா:1 1182/2
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3
காழி மா நகர் வேதியர் குழாத்தொடும் கலந்து – 6.வம்பறா:1 1197/1
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க – 6.வம்பறா:1 1200/2
வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன – 6.வம்பறா:1 1208/3
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/3
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட – 6.வம்பறா:2 106/4
பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும் – 13.வெள்ளானை:1 52/3

மேல்


வேதியர்-தம் (1)

உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் – 6.வம்பறா:1 6/1

மேல்


வேதியர்-தாம் (2)

மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி – 3.இலை:3 156/2
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில் – 6.வம்பறா:2 132/3

மேல்


வேதியர்க்கு (2)

மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று – 3.இலை:6 6/1
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1

மேல்


வேதியர்க்கும் (1)

திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த – 6.வம்பறா:1 65/1

மேல்


வேதியர்க்கே (1)

விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/3

மேல்


வேதியர்கள் (2)

செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் – 2.தில்லை:1 8/1
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா – 6.வம்பறா:1 551/3

மேல்


வேதியராய் (2)

தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/3,4
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/3

மேல்


வேதியரும் (2)

மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக – 6.வம்பறா:1 1163/1
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:2 238/4

மேல்


வேதியரை (2)

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் – 5.திருநின்ற:1 70/2
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை – 7.வார்கொண்ட:2 1/3

மேல்


வேதியன் (6)

வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ – 1.திருமலை:5 49/1
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த – 1.திருமலை:5 72/1
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் – 1.திருமலை:5 77/2
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி – 5.திருநின்ற:1 126/1
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3

மேல்


வேதியனார் (2)

மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை – 5.திருநின்ற:1 92/2
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1

மேல்


வேதியனை (2)

மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி – 1.திருமலை:5 40/1
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2

மேல்


வேதியில் (3)

மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண் – 4.மும்மை:1 38/1
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று – 5.திருநின்ற:6 31/1
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4

மேல்


வேதியின் (1)

நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/3

மேல்


வேந்தர் (58)

மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி – 3.இலை:3 152/1,2
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் – 5.திருநின்ற:1 200/3
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர்
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/3,4
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என – 5.திருநின்ற:1 392/3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/1,2
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் – 6.வம்பறா:1 144/2,3
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர்
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/3,4
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/3,4
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் – 6.வம்பறா:1 441/4
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க – 6.வம்பறா:1 481/3
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர்
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி – 6.வம்பறா:1 588/3,4
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/2
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர்
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/3,4
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/1,2
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/1,2
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/3,4
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் – 6.வம்பறா:1 831/4
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய் பாசுரத்தை – 6.வம்பறா:1 844/1
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் – 6.வம்பறா:1 861/3
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/3,4
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே – 6.வம்பறா:1 934/1,2
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி – 6.வம்பறா:1 945/1
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி – 6.வம்பறா:1 948/3
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி – 6.வம்பறா:1 975/1
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/3,4
பொன் அணி மாளிகை புகலி வேந்தர் தாள் – 6.வம்பறா:1 1110/3
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து – 6.வம்பறா:1 1206/3
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் – 6.வம்பறா:2 248/1
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/2
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே – 7.வார்கொண்ட:4 37/1,2
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் – 7.வார்கொண்ட:4 105/3
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன் – 7.வார்கொண்ட:4 121/1
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி – 7.வார்கொண்ட:6 3/1
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/4
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/3,4
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/3,4

மேல்


வேந்தர்-தம்மை (1)

புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/1,2

மேல்


வேந்தர்-தமை (2)

போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/4
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை
போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம் – 6.வம்பறா:1 941/1,2

மேல்


வேந்தர்-தாம் (1)

விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே – 13.வெள்ளானை:1 36/1

மேல்


வேந்தர்க்கு (2)

இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/4

மேல்


வேந்தர்களோடு (1)

மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2

மேல்


வேந்தரால் (1)

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட – 2.தில்லை:5 17/1

மேல்


வேந்தருடன் (4)

வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் – 7.வார்கொண்ட:4 99/4
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 105/2
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன்
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 121/1,2

மேல்


வேந்தரும் (6)

மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலை – 6.வம்பறா:1 247/1
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/2
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் – 6.வம்பறா:1 497/1
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள – 6.வம்பறா:1 547/2
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1

மேல்


வேந்தரை (1)

மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே – 6.வம்பறா:1 495/1

மேல்


வேந்தரோடும் (1)

தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3

மேல்


வேந்தற்கு (4)

விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு – 5.திருநின்ற:1 26/1
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே – 7.வார்கொண்ட:4 28/1

மேல்


வேந்தன் (28)

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/1,2
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன்
இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/2,3
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/3,4
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது – 1.திருமலை:3 45/1
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன்
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு – 1.திருமலை:3 48/2,3
மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/4
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் – 2.தில்லை:5 6/2
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/1,2
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் – 5.திருநின்ற:1 31/1
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் – 5.திருநின்ற:1 298/3
சிந்தையில் களிப்பு மிக்கு திரு கழுமலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/1,2
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/3
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் – 6.வம்பறா:1 704/1
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது – 6.வம்பறா:1 858/1
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/2,3
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/2
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/1,2
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் – 10.கடல்:5 3/1
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


வேந்தன்-தன்னை (1)

தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட – 6.வம்பறா:1 847/2

மேல்


வேந்தன்-பால் (1)

தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 5/4

மேல்


வேந்தனார் (1)

மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/2,3

மேல்


வேந்தனுக்கு (1)

வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை – 6.வம்பறா:1 711/1

மேல்


வேந்தனும் (5)

இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/3
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு – 5.திருநின்ற:1 82/2
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி – 6.வம்பறா:1 682/2

மேல்


வேந்தனே (2)

மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே – 1.திருமலை:3 13/4
வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் – 6.வம்பறா:1 798/4

மேல்


வேந்தனை (1)

வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1

மேல்


வேந்தனையும் (1)

வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3

மேல்


வேந்து (1)

மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் – 12.மன்னிய:4 8/3

மேல்


வேந்தை (1)

நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் – 6.வம்பறா:2 37/2

மேல்


வேம் (1)

வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3

மேல்


வேம்பு (1)

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3

மேல்


வேம்புடன் (1)

புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


வேய் (4)

முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய்
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/1,2
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
வேய் அனைய தோளியார்-பால் நின்று மீண்டு அருளி – 6.வம்பறா:2 244/1

மேல்


வேய்ங்குழலின் (1)

வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின்
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/1,2

மேல்


வேய்ங்குழலும் (1)

மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் – 3.இலை:7 18/2

மேல்


வேய்ந்த (5)

மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/2,3
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/2
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/1,2
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3

மேல்


வேய்ந்தவரை (1)

பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் – 6.வம்பறா:4 15/2

மேல்


வேய்ந்தார் (3)

கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4

மேல்


வேய்ந்து (1)

மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/3,4

மேல்


வேய்ம் (1)

என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4

மேல்


வேயும் (2)

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/1,2
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய – 4.மும்மை:1 2/2

மேல்


வேயுறு (1)

விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4

மேல்


வேர் (2)

வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் – 7.வார்கொண்ட:3 17/3
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4

மேல்


வேரல் (1)

வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2

மேல்


வேரி (7)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/4
வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன் – 2.தில்லை:4 9/4
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் – 3.இலை:3 35/2
வெம் கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரி
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/1,2
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3

மேல்


வேரியார் (2)

வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் – 9.கறை:1 9/3
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் – 9.கறை:2 5/1

மேல்


வேரொடு (1)

வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக – 6.வம்பறா:1 637/2

மேல்


வேல் (32)

வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க – 3.இலை:1 30/1
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் – 5.திருநின்ற:1 31/1
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/3
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி – 6.வம்பறா:1 613/3
வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து – 6.வம்பறா:1 646/2
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/3
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் – 6.வம்பறா:1 805/3
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/2
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/3
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
சுரிகைப்படைசத்தி கழுக்கடை வேல்
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/2,3
வடி வேல் அதிகன் படை மாள வரை – 8.பொய்:2 27/1
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன் – 8.பொய்:2 32/3
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1

மேல்


வேல்_உழவர் (1)

எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர்
தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/3,4

மேல்


வேல்கள் (1)

வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன – 3.இலை:2 18/1

மேல்


வேலர் (2)

படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில் – 12.மன்னிய:4 12/1

மேல்


வேலவர்க்கு (1)

வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் – 6.வம்பறா:1 680/4

மேல்


வேலவன் (1)

எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4

மேல்


வேலவன்-தன் (1)

வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே – 4.மும்மை:1 27/3

மேல்


வேலான் (1)

ஈசனார் அன்பர்-தம்-பால் எய்தினான் வெய்ய வேலான் – 12.மன்னிய:1 13/4

மேல்


வேலி (11)

மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி – 3.இலை:3 2/3
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/4
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி – 3.இலை:5 4/2
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/2,3
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/3,4
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய – 6.வம்பறா:1 607/2
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 3/1

மேல்


வேலிய (1)

தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/4

மேல்


வேலை (33)

வேலை ஓசையின் மிக்கு விரவும்-ஆல் – 1.திருமலை:2 18/4
வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/3
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை
தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து – 3.இலை:1 9/3,4
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல – 5.திருநின்ற:1 119/3
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என – 5.திருநின்ற:1 291/2
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/4
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி – 6.வம்பறா:1 208/2
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி – 6.வம்பறா:1 625/1
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/1,2
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/2,3
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/4
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/2,3
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் – 7.வார்கொண்ட:4 84/3
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் – 8.பொய்:8 4/1
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/4

மேல்


வேலை-தன்-பால் (1)

நீடு வேலை-தன்-பால் நிதி வைத்திட – 9.கறை:4 2/1

மேல்


வேலை-அதனில் (1)

விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் – 12.மன்னிய:4 9/2

மேல்


வேலையில் (8)

தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/2
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் – 4.மும்மை:1 27/1
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/4
மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான் – 5.திருநின்ற:6 16/1
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி – 6.வம்பறா:1 1062/3
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4

மேல்


வேலையின் (2)

விரவு காதலின் வேலையின் கரையினை மேவி – 6.வம்பறா:1 442/2
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1

மேல்


வேலையை (1)

ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/4

மேல்


வேலொடு (2)

வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க – 2.தில்லை:3 14/1
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3

மேல்


வேலோற்கு (1)

போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க – 3.இலை:3 11/3

மேல்


வேவ (4)

கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/1,2
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு – 3.இலை:4 30/1
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/3,4
தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் – 6.வம்பறா:2 354/2

மேல்


வேவா (1)

ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2

மேல்


வேவு (1)

வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் – 6.வம்பறா:1 777/4

மேல்


வேழ (3)

வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் – 3.இலை:2 2/1

மேல்


வேழத்து (1)

வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1

மேல்


வேழம் (9)

காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/2
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/3
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது – 4.மும்மை:1 44/1
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1

மேல்


வேள் (1)

வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற – 3.இலை:3 29/1

மேல்


வேள்வி (22)

சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி
பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் – 1.திருமலை:2 27/2,3
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/2
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4
பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள் – 4.மும்மை:6 29/1
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும் – 6.வம்பறா:1 11/1
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/1,2
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு – 6.வம்பறா:1 422/1
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து – 6.வம்பறா:1 429/2,3
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/3,4
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது – 6.வம்பறா:1 822/1
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க – 6.வம்பறா:1 860/1
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி-தணை – 6.வம்பறா:1 1156/3
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2
காட்டு நல் வேள்வி கோலம் கருத்துற வணங்கி காதல் – 6.வம்பறா:2 122/1
ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/4
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4

மேல்


வேள்விக்குடி (1)

கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2

மேல்


வேள்விக்குடியில் (2)

செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் – 6.வம்பறா:1 291/1
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3

மேல்


வேள்விகள் (2)

விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்_இலாதன மாண இயற்றினான் – 1.திருமலை:3 14/3,4
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் – 6.வம்பறா:1 821/3

மேல்


வேள்வியில் (3)

மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த – 1.திருமலை:5 90/3
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த – 4.மும்மை:5 29/2

மேல்


வேள்வியின் (1)

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ – 4.மும்மை:3 2/1

மேல்


வேள்வியினை (1)

நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/4

மேல்


வேள்வியே (1)

வேத வேதியர் வேள்வியே தீயன – 4.மும்மை:5 106/1

மேல்


வேள்வியை (1)

மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட – 6.வம்பறா:1 361/2

மேல்


வேள்வியோர் (1)

செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3

மேல்


வேளாண் (11)

அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் – 2.தில்லை:6 4/1
மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/3
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் – 3.இலை:6 4/4
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண்
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/3,4
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் – 8.பொய்:7 2/1
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண்
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/1,2

மேல்


வேளாண்மை (1)

மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/2

மேல்


வேளாண்மையில் (1)

பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினது-ஆல் – 6.வம்பறா:2 5/4

மேல்


வேளாள (1)

மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை – 5.திருநின்ற:1 341/3

மேல்


வேளாளர் (2)

வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர் – 6.வம்பறா:2 10/2
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து – 7.வார்கொண்ட:1 2/2

மேல்


வேளிர் (1)

அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1

மேல்


வேளூர் (2)

பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4

மேல்


வேற்காடு (1)

மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4

மேல்


வேற்றார் (1)

உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3

மேல்


வேற்று (7)

மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே – 3.இலை:7 39/2
விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து – 6.வம்பறா:1 47/1
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/3,4

மேல்


வேற்றும் (1)

வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/2

மேல்


வேறாம் (1)

தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2

மேல்


வேறு (107)

செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/2
சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி – 1.திருமலை:5 18/2
யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் – 1.திருமலை:5 37/4
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் – 1.திருமலை:5 61/2
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று – 1.திருமலை:5 201/3
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/3
விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் – 2.தில்லை:2 23/2
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால – 2.தில்லை:2 25/2
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/3
போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை – 2.தில்லை:4 12/3
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/2
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் – 2.தில்லை:7 22/4
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று – 2.தில்லை:7 23/4
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் – 2.தில்லை:7 24/1
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/3,4
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் – 2.தில்லை:7 37/2
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/2
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் – 3.இலை:2 12/2
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து – 3.இலை:2 31/2
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் – 3.இலை:2 38/2
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம – 3.இலை:3 64/3
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/3
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி – 3.இலை:5 4/2
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து – 4.மும்மை:5 13/1
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் – 4.மும்மை:6 50/1
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/4
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/2
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் – 6.வம்பறா:1 43/3
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி – 6.வம்பறா:1 56/1
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் – 6.வம்பறா:1 85/3
வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார் – 6.வம்பறா:1 191/3
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/3
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு – 6.வம்பறா:1 744/2
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/3,4
தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் – 6.வம்பறா:1 775/2
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/4
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் – 6.வம்பறா:1 817/1
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் – 6.வம்பறா:1 823/2
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் – 6.வம்பறா:1 834/2
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/4
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/4
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் – 6.வம்பறா:1 1100/3
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/2,3
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில – 6.வம்பறா:1 1178/2
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் – 6.வம்பறா:1 1181/1
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும் – 6.வம்பறா:1 1252/3
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/2
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/3
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2
வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் – 7.வார்கொண்ட:3 88/4
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப – 7.வார்கொண்ட:4 133/2
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி – 8.பொய்:3 4/2
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/3
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4

மேல்


வேறுபாடு (1)

சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த – 5.திருநின்ற:1 418/2

மேல்


வேறுவேறு (12)

மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற – 1.திருமலை:5 186/4
வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/2
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை – 2.தில்லை:4 22/3
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/2
நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும் – 3.இலை:3 176/1
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/2,3
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் – 5.திருநின்ற:7 31/2
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் – 6.வம்பறா:1 506/1
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு – 6.வம்பறா:1 635/3
வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து – 6.வம்பறா:2 36/1
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் – 7.வார்கொண்ட:4 35/2
வேறுவேறு தலை பெய்து – 8.பொய்:2 22/3

மேல்


வேறுள் (1)

வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய – 3.இலை:1 17/3

மேல்


வேனில் (4)

உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் – 6.வம்பறா:1 384/4
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/4
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் – 6.வம்பறா:2 157/1

மேல்


வேனிலிடை (1)

வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு – 6.வம்பறா:1 392/1

மேல்


வேனிலில் (1)

கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி – 4.மும்மை:5 15/3

மேல்


வேனிலின் (1)

மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2

மேல்