நெ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 1
நெக்குருக 1
நெக்குருகும் 1
நெகிழ் 1
நெகிழ்ச்சியால் 1
நெகிழ்ச்சியினோடு 1
நெகிழ்ந்த 2
நெகிழ்ந்து 1
நெகிழ 1
நெகிழும்படி 1
நெஞ்ச 1
நெஞ்சம் 2
நெஞ்சமே 1
நெஞ்சர்க்கு 1
நெஞ்சில் 16
நெஞ்சினர் 2
நெஞ்சினில் 1
நெஞ்சினொடும் 1
நெஞ்சு 11
நெஞ்சும் 2
நெஞ்சொடு 3
நெடிது 19
நெடிய 1
நெடியானுக்கு 1
நெடியானும் 1
நெடியோன் 3
நெடியோனும் 1
நெடு 55
நெடுங்கள 1
நெடுங்களத்து 1
நெடுந்தகையார் 2
நெடும் 116
நெடுமால் 2
நெடுமாலும் 1
நெடுமாறர் 1
நெடுமாறற்கு 1
நெடுமாறன் 1
நெடுமாறனார் 2
நெய் 24
நெய்த்தானம் 1
நெய்த்தானமே 1
நெய்த 1
நெய்தல் 7
நெய்தலின் 1
நெய்தலும் 3
நெய்து 3
நெய்யும் 1
நெய்யொடு 1
நெய்வார் 1
நெருக்க 1
நெருக்கி 2
நெருக்கில் 1
நெருகின் 1
நெருங்க 17
நெருங்கி 16
நெருங்கிட 2
நெருங்கிய 5
நெருங்கின 1
நெருங்கினவும் 1
நெருங்கு 17
நெருங்குதலால் 3
நெருங்கும் 12
நெருங்குவ 1
நெருங்குவன 1
நெருப்பில் 2
நெருப்பின் 1
நெருப்பினில் 1
நெருப்பு 6
நெல் 36
நெல்லில் 1
நெல்லின் 4
நெல்லும் 3
நெல்லை 1
நெல்வேலி 5
நெளிய 3
நெற்றி 11
நெற்றி_விழியான் 1
நெற்றியர் 1
நெற்றியார்-தம் 1
நெற்றியில் 3
நெற்றியின் 6
நெற்றியினார் 2
நெற்றியீர் 1
நெற்றியும் 1
நெறி 181
நெறி-கண் 3
நெறி-தான் 1
நெறி-அதனை 1
நெறி_இல் 1
நெறிக்காரைக்காடு 1
நெறிக்கு 1
நெறிகள் 2
நெறிகளில் 1
நெறித்த 1
நெறித்து 2
நெறிப்படுத்திட 1
நெறிய 1
நெறியது 2
நெறியவரோடும் 1
நெறியா 1
நெறியாம் 1
நெறியார் 5
நெறியால் 5
நெறியாவதும் 1
நெறியில் 20
நெறியின் 17
நெறியினராய் 1
நெறியினார் 1
நெறியினில் 2
நெறியினை 3
நெறியே 11
நெறியை 4
நெறியொடும் 1

நெக்கு (1)

என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4

மேல்


நெக்குருக (1)

என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2

மேல்


நெக்குருகும் (1)

நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/2

மேல்


நெகிழ் (1)

உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது – 1.திருமலை:2 6/4

மேல்


நெகிழ்ச்சியால் (1)

நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/2

மேல்


நெகிழ்ச்சியினோடு (1)

சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் – 5.திருநின்ற:1 188/2

மேல்


நெகிழ்ந்த (2)

விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி – 4.மும்மை:3 5/4
நின்றவர்-தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய் தாழ்வார் – 6.வம்பறா:2 102/1

மேல்


நெகிழ்ந்து (1)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4

மேல்


நெகிழ (1)

முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ
அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல – 3.இலை:3 162/3,4

மேல்


நெகிழும்படி (1)

ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2

மேல்


நெஞ்ச (1)

வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/3

மேல்


நெஞ்சம் (2)

நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது – 4.மும்மை:5 57/1
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் – 6.வம்பறா:1 349/1

மேல்


நெஞ்சமே (1)

அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2

மேல்


நெஞ்சர்க்கு (1)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 324/1

மேல்


நெஞ்சில் (16)

சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து – 1.திருமலை:3 24/2
காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் – 1.திருமலை:5 180/1
நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன – 1.திருமலை:5 193/1
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/4
கோல பூம் கூடை-தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/1,2
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு – 3.இலை:2 35/2
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற – 5.திருநின்ற:1 161/2
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/4
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/3,4
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/3
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/3,4
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/2,3
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/3,4
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1

மேல்


நெஞ்சினர் (2)

நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் – 6.வம்பறா:1 787/4

மேல்


நெஞ்சினில் (1)

நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3

மேல்


நெஞ்சினொடும் (1)

தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் – 6.வம்பறா:2 314/4

மேல்


நெஞ்சு (11)

தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/2
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/2
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த – 6.வம்பறா:1 787/1
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் – 6.வம்பறா:1 788/4
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/2
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4

மேல்


நெஞ்சும் (2)

நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் – 1.திருமலை:5 159/4
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/3

மேல்


நெஞ்சொடு (3)

ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி – 6.வம்பறா:2 276/2
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


நெடிது (19)

நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் – 1.திருமலை:3 25/2
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/2
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும் – 3.இலை:3 106/1
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் – 5.திருநின்ற:1 278/3
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் – 5.திருநின்ற:7 30/4
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
நெடிது போற்றி பதிகம் நிரப்பினார் – 6.வம்பறா:1 215/4
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/4
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/4
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் – 6.வம்பறா:2 275/1
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி – 6.வம்பறா:2 302/2
நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் – 12.மன்னிய:1 7/4
நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த – 12.மன்னிய:1 10/1

மேல்


நெடிய (1)

நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2

மேல்


நெடியானுக்கு (1)

நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 407/2

மேல்


நெடியானும் (1)

நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2

மேல்


நெடியோன் (3)

காதில் வெண்_குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான் – 1.திருமலை:1 8/1
நெடியோன் அறியா நெறியார் அறியும் – 3.இலை:1 19/1
நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் – 7.வார்கொண்ட:3 46/2

மேல்


நெடியோனும் (1)

படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய – 6.வம்பறா:2 324/4

மேல்


நெடு (55)

தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு – 1.திருமலை:5 118/1
ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/4
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க – 3.இலை:3 11/3
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில் – 3.இலை:3 89/1
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் – 5.திருநின்ற:1 26/4
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/3
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/3
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும் – 5.திருநின்ற:4 32/3
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க – 5.திருநின்ற:6 37/1
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே – 5.திருநின்ற:7 31/1
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக – 6.வம்பறா:1 225/1
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 263/1
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/2
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் – 6.வம்பறா:1 705/1
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/3
முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும் – 6.வம்பறா:1 1175/2
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் – 6.வம்பறா:2 11/4
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் – 6.வம்பறா:2 72/3
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/3,4
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி – 6.வம்பறா:2 138/2
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் – 8.பொய்:6 1/4
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/3
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/3
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


நெடுங்கள (1)

நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4

மேல்


நெடுங்களத்து (1)

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் – 6.வம்பறா:1 349/1

மேல்


நெடுந்தகையார் (2)

நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/3,4

மேல்


நெடும் (116)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/3
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி – 1.திருமலை:5 110/1
தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் – 1.திருமலை:5 120/2
கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/2
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/3
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும் – 2.தில்லை:2 12/1
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக – 2.தில்லை:3 1/4
வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி – 2.தில்லை:5 2/2
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/4
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் – 3.இலை:1 53/3
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
காய நெடும் கோல் கோத்து கனலின்-கண் உற காய்ச்சி – 3.இலை:3 146/3
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/3
தேன் நக்க கோதை மாதர் திரு நெடும் தாலி மாறி – 3.இலை:4 35/1
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் – 4.மும்மை:1 2/1
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/3
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் – 4.மும்மை:5 23/2
தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் – 4.மும்மை:5 42/2
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி – 4.மும்மை:5 45/2
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு – 4.மும்மை:5 75/1
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல – 5.திருநின்ற:1 119/3
கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே – 5.திருநின்ற:1 127/4
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி – 5.திருநின்ற:1 138/1
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/2
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் – 5.திருநின்ற:1 343/1
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் – 5.திருநின்ற:1 344/1
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் – 5.திருநின்ற:1 351/4
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் – 5.திருநின்ற:1 419/4
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி – 5.திருநின்ற:6 15/1
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/2
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் – 6.வம்பறா:1 99/4
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/2
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 370/2
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 472/2
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/3
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி – 6.வம்பறா:1 630/3
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் – 6.வம்பறா:1 991/2
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார் – 6.வம்பறா:1 1121/4
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1135/4
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் – 6.வம்பறா:2 14/4
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் – 6.வம்பறா:2 280/4
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/2
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/4
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் – 7.வார்கொண்ட:3 2/1
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/4
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/2
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/3
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 145/3
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு – 7.வார்கொண்ட:4 150/2
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள – 7.வார்கொண்ட:4 159/3
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/3
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் – 8.பொய்:2 18/2
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக – 8.பொய்:2 18/3
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/3
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/2
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/4
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் – 8.பொய்:4 8/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து – 8.பொய்:7 5/3
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் – 9.கறை:1 1/3
தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால் – 9.கறை:2 4/3
படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும் – 9.கறை:3 4/2
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/2
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/3
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் – 10.கடல்:1 1/4
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/3
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/4
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/2
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3

மேல்


நெடுமால் (2)

செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/2
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3

மேல்


நெடுமாலும் (1)

மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா – 6.வம்பறா:2 231/1

மேல்


நெடுமாறர் (1)

சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் – 9.கறை:2 5/4

மேல்


நெடுமாறற்கு (1)

தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ் – 5.திருநின்ற:2 8/2

மேல்


நெடுமாறன் (1)

மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3

மேல்


நெடுமாறனார் (2)

நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் – 9.கறை:3 1/4
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/2,3

மேல்


நெய் (24)

வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் – 3.இலை:2 39/4
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் – 3.இலை:7 2/1
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் – 4.மும்மை:5 9/3
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/2,3
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/2
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/2
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து – 6.வம்பறா:5 4/1
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/1,2
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/2
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/3
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து – 9.கறை:5 4/3

மேல்


நெய்த்தானம் (1)

நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 949/2

மேல்


நெய்த்தானமே (1)

நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக – 5.திருநின்ற:1 386/1

மேல்


நெய்த (1)

நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு – 2.தில்லை:7 32/3

மேல்


நெய்தல் (7)

நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் – 4.மும்மை:5 6/4
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் – 4.மும்மை:5 33/4
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/4
கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி – 6.வம்பறா:1 625/1

மேல்


நெய்தலின் (1)

விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3

மேல்


நெய்தலும் (3)

நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் – 4.மும்மை:5 41/3
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் – 4.மும்மை:5 44/4
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் – 4.மும்மை:5 46/4

மேல்


நெய்து (3)

கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள் – 2.தில்லை:7 24/2
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் – 12.மன்னிய:3 4/1,2

மேல்


நெய்யும் (1)

காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் – 6.வம்பறா:2 191/3

மேல்


நெய்யொடு (1)

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1

மேல்


நெய்வார் (1)

பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4

மேல்


நெருக்க (1)

நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2

மேல்


நெருக்கி (2)

நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/2
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2

மேல்


நெருக்கில் (1)

சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி – 5.திருநின்ற:1 394/2

மேல்


நெருகின் (1)

நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் – 6.வம்பறா:1 933/3

மேல்


நெருங்க (17)

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க
தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் – 1.திருமலை:5 120/1,2
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2
பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி – 3.இலை:4 29/1
பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/3,4
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/3,4
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/2
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி – 6.வம்பறா:1 1079/2,3
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க – 6.வம்பறா:1 1084/4
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில – 6.வம்பறா:1 1178/1,2
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/3,4
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/4
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/2,3

மேல்


நெருங்கி (16)

பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/2,3
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/1,2
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே – 3.இலை:7 39/1,2
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் – 6.வம்பறா:1 96/1
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/1,2
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார் – 6.வம்பறா:4 23/3
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/1,2

மேல்


நெருங்கிட (2)

மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த – 6.வம்பறா:1 1198/3

மேல்


நெருங்கிய (5)

நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/3
நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும் – 3.இலை:3 176/1
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க – 4.மும்மை:1 43/1
நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் – 5.திருநின்ற:1 6/4
தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம் – 13.வெள்ளானை:1 33/1

மேல்


நெருங்கின (1)

வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன – 3.இலை:2 19/3

மேல்


நெருங்கினவும் (1)

மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/3

மேல்


நெருங்கு (17)

மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை – 1.திருமலை:2 17/2
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க – 1.திருமலை:5 23/1
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி – 1.திருமலை:5 24/1
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் – 2.தில்லை:4 5/3
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/4
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/3
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/4
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ – 7.வார்கொண்ட:4 154/2
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2

மேல்


நெருங்குதலால் (3)

நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் – 6.வம்பறா:1 1181/3
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் – 6.வம்பறா:1 1191/2,3
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/2,3

மேல்


நெருங்கும் (12)

புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் – 3.இலை:3 65/1
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில் – 5.திருநின்ற:1 265/1
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் – 6.வம்பறா:1 2/4
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/3
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன – 7.வார்கொண்ட:4 3/2
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4

மேல்


நெருங்குவ (1)

தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/2,3

மேல்


நெருங்குவன (1)

நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/4

மேல்


நெருப்பில் (2)

நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின் – 6.வம்பறா:1 1051/1
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2

மேல்


நெருப்பின் (1)

வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் – 6.வம்பறா:1 777/4

மேல்


நெருப்பினில் (1)

நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார்களோ என்பார் – 6.வம்பறா:1 806/1

மேல்


நெருப்பு (6)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/2
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/3
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/3
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/3

மேல்


நெல் (36)

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன – 1.திருமலை:2 15/1
கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால் – 3.இலை:6 9/2
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் – 4.மும்மை:5 9/3
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின் – 6.வம்பறா:1 196/1
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர் – 6.வம்பறா:1 204/1
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா – 6.வம்பறா:1 229/2
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை – 6.வம்பறா:2 12/3
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க – 6.வம்பறா:2 13/1
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி – 6.வம்பறா:2 14/1
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/2
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு – 6.வம்பறா:2 16/1
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் – 6.வம்பறா:2 18/1
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய – 6.வம்பறா:2 21/2
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து – 6.வம்பறா:2 25/1
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2
பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு – 6.வம்பறா:2 29/2
அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின் – 10.கடல்:2 7/1
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி – 10.கடல்:2 9/1
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3

மேல்


நெல்லில் (1)

படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1

மேல்


நெல்லின் (4)

சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் – 4.மும்மை:5 28/1,2
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி – 6.வம்பறா:2 19/1

மேல்


நெல்லும் (3)

பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள – 3.இலை:4 16/2
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும்
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/3,4

மேல்


நெல்லை (1)

எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3

மேல்


நெல்வேலி (5)

பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/2,3
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1
நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ் – 7.வார்கொண்ட:4 108/1
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2

மேல்


நெளிய (3)

படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே – 7.வார்கொண்ட:4 37/2
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/4

மேல்


நெற்றி (11)

நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் – 1.திருமலை:5 36/1
வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி – 3.இலை:2 35/1
நின்றால் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே – 3.இலை:2 36/2,3
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/3,4
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 341/1
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/1,2
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது – 6.வம்பறா:1 1215/1
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்து – 6.வம்பறா:2 4/1
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் – 6.வம்பறா:2 349/2,3
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் – 12.மன்னிய:3 1/3,4

மேல்


நெற்றி_விழியான் (1)

நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் – 1.திருமலை:5 36/1

மேல்


நெற்றியர் (1)

கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3

மேல்


நெற்றியார்-தம் (1)

கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/3

மேல்


நெற்றியில் (3)

மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் – 1.திருமலை:5 185/2
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/2
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் – 6.வம்பறா:1 43/4

மேல்


நெற்றியின் (6)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் – 1.திருமலை:1 11/1
கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் – 3.இலை:2 37/4
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி – 3.இலை:3 58/1
முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் – 3.இலை:5 22/1
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/3
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3

மேல்


நெற்றியினார் (2)

தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் – 3.இலை:2 34/2
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4

மேல்


நெற்றியீர் (1)

நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து – 2.தில்லை:7 24/3

மேல்


நெற்றியும் (1)

நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4

மேல்


நெறி (181)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/2
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/4
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார் – 1.திருமலை:4 7/3
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ – 1.திருமலை:5 32/3
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1
ஈசனார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 152/4
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 153/4
எந்தையார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 154/4
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில் – 2.தில்லை:5 24/2
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் – 2.தில்லை:6 10/2
பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல் – 2.தில்லை:7 21/1
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க – 3.இலை:3 57/1
நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் – 3.இலை:3 85/3
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/4
அ நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப – 3.இலை:3 155/1
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல – 3.இலை:4 8/1
நல் நெறி கலயனார்-தாம் நாதனை நேரே காணும் – 3.இலை:4 24/2
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3
தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை – 3.இலை:4 25/2
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
அ குல பதி-தன்னில் அற_நெறி – 3.இலை:6 4/1
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை – 4.மும்மை:1 18/3
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ – 4.மும்மை:1 45/3
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் – 4.மும்மை:4 12/4
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள் – 4.மும்மை:5 37/1
தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் – 4.மும்மை:5 111/3
திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ – 5.திருநின்ற:1 1/1
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி – 5.திருநின்ற:1 11/1
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் – 5.திருநின்ற:1 11/1,2
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/3
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் – 5.திருநின்ற:1 13/4
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் – 5.திருநின்ற:1 28/4
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய் – 5.திருநின்ற:1 35/2
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் – 5.திருநின்ற:1 38/3
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என – 5.திருநின்ற:1 47/2
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ – 5.திருநின்ற:1 47/3
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/3
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/3,4
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய – 5.திருநின்ற:1 89/1
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை – 5.திருநின்ற:1 89/2
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று – 5.திருநின்ற:1 90/1
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட – 5.திருநின்ற:1 130/3
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் – 5.திருநின்ற:1 133/4
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற – 5.திருநின்ற:1 245/1
செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று – 5.திருநின்ற:1 253/3
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் – 5.திருநின்ற:1 286/1
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3
நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி – 5.திருநின்ற:1 288/3
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ – 5.திருநின்ற:1 354/2
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/1,2
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/2
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க – 6.வம்பறா:1 1/1
செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று – 6.வம்பறா:1 15/3
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் – 6.வம்பறா:1 17/1
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/1,2
கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் – 6.வம்பறா:1 50/3
நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட – 6.வம்பறா:1 56/2
நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும் – 6.வம்பறா:1 79/2
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/2
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப – 6.வம்பறா:1 600/2
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/4
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் – 6.வம்பறா:1 820/2
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் – 6.வம்பறா:1 823/1,2
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4
மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க – 6.வம்பறா:1 859/1
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 859/4
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய – 6.வம்பறா:1 864/2
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் – 6.வம்பறா:1 879/2
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் – 6.வம்பறா:1 944/3
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் – 6.வம்பறா:1 985/3
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் – 6.வம்பறா:1 1036/3
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி – 6.வம்பறா:1 1144/2
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2
வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் – 6.வம்பறா:1 1158/3
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய – 6.வம்பறா:1 1189/2
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் – 6.வம்பறா:1 1203/2
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/2
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/4
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/1,2
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து – 6.வம்பறா:2 314/1
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/3
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் – 7.வார்கொண்ட:1 13/4
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/2,3
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/2
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட – 7.வார்கொண்ட:4 135/4
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/2
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/3
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் – 8.பொய்:2 36/2
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து – 8.பொய்:2 37/2
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து – 8.பொய்:3 1/1
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல – 8.பொய்:3 2/2
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/1,2
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் – 8.பொய்:3 5/2
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் – 8.பொய்:3 8/1
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த – 8.பொய்:6 7/2
சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் – 8.பொய்:7 5/4
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் – 8.பொய்:8 2/3
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட – 9.கறை:3 2/3
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க – 9.கறை:3 9/1
பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி – 9.கறை:4 10/3
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும் – 10.கடல்:2 4/3
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப – 10.கடல்:2 5/1
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/3
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/1,2
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/4
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/2
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை – 12.மன்னிய:1 3/3
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


நெறி-கண் (3)

வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2

மேல்


நெறி-தான் (1)

ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1

மேல்


நெறி-அதனை (1)

தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை – 9.கறை:3 1/1

மேல்


நெறி_இல் (1)

நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3

மேல்


நெறிக்காரைக்காடு (1)

நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி – 6.வம்பறா:1 1000/1

மேல்


நெறிக்கு (1)

பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 79/4

மேல்


நெறிகள் (2)

அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/2

மேல்


நெறிகளில் (1)

தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2

மேல்


நெறித்த (1)

நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும் – 2.தில்லை:2 12/1

மேல்


நெறித்து (2)

மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் – 3.இலை:4 24/4
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


நெறிப்படுத்திட (1)

நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை – 6.வம்பறா:1 1086/2

மேல்


நெறிய (1)

இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3

மேல்


நெறியது (2)

செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் – 6.வம்பறா:1 820/2

மேல்


நெறியவரோடும் (1)

ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4

மேல்


நெறியா (1)

ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் – 7.வார்கொண்ட:4 133/4

மேல்


நெறியாம் (1)

புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன் – 5.திருநின்ற:1 150/1

மேல்


நெறியார் (5)

நெடியோன் அறியா நெறியார் அறியும் – 3.இலை:1 19/1
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் – 4.மும்மை:6 2/2
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு – 5.திருநின்ற:7 17/1

மேல்


நெறியால் (5)

கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/3
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் – 9.கறை:5 5/2

மேல்


நெறியாவதும் (1)

மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/3

மேல்


நெறியில் (20)

சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா – 1.திருமலை:2 34/2
இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு – 1.திருமலை:5 79/2
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் – 2.தில்லை:1 5/2
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து – 2.தில்லை:5 19/2
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட – 2.தில்லை:5 20/2
பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் – 3.இலை:3 10/4
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/2
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை – 5.திருநின்ற:1 227/3
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/2
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு – 6.வம்பறா:1 599/3
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் – 6.வம்பறா:1 766/4
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
நித்தம் நியமம் என போற்றும் நெறியில் நின்றார் – 6.வம்பறா:6 3/4
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் – 10.கடல்:1 2/4
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில் – 11.பத்தராய்:6 6/2

மேல்


நெறியின் (17)

அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் – 1.திருமலை:3 40/1
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/3
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின்
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் – 2.தில்லை:6 9/1,2
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே – 3.இலை:6 17/3
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ – 5.திருநின்ற:1 41/1
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் – 5.திருநின்ற:1 41/2
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/2
பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 16/1
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/3,4
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/2
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3

மேல்


நெறியினராய் (1)

நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/3

மேல்


நெறியினார் (1)

கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் – 7.வார்கொண்ட:4 7/2

மேல்


நெறியினில் (2)

மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை – 6.வம்பறா:1 602/4

மேல்


நெறியினை (3)

இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி – 5.திருநின்ற:1 79/1
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் – 5.திருநின்ற:5 37/2
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் – 6.வம்பறா:1 808/4

மேல்


நெறியே (11)

செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் – 5.திருநின்ற:1 41/4
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த – 6.வம்பறா:1 892/2
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த – 6.வம்பறா:3 22/2
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/4
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/4
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4

மேல்


நெறியை (4)

ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/2
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் – 5.திருநின்ற:1 286/1
நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் – 6.வம்பறா:1 748/1
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/4

மேல்


நெறியொடும் (1)

சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப – 10.கடல்:2 5/1

மேல்