ஒ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 9
ஒக்கல் 1
ஒக்கவே 2
ஒக்கும் 5
ஒக்கும்-ஆல் 3
ஒட்டாது 1
ஒட்டான் 1
ஒட்டி 2
ஒட்டிய 1
ஒட்டியே 1
ஒட்டினார் 1
ஒட்டோம் 1
ஒடி 1
ஒடுக்கி 1
ஒடுங்க 5
ஒடுங்கா 3
ஒடுங்கினார் 1
ஒடுங்கு 1
ஒடுங்கும் 1
ஒண் 9
ஒண்_நுதலார் 1
ஒண்ணா 10
ஒண்ணாதனவும் 1
ஒண்ணாதார் 1
ஒண்ணாது 6
ஒண்ணாமை 2
ஒண்ணாமைக்கு 1
ஒண்ணுமோ 2
ஒணா 5
ஒணாது 1
ஒத்த 7
ஒத்தது 3
ஒத்ததே 1
ஒத்தமை 1
ஒத்தலால் 1
ஒத்தன 3
ஒத்தனர் 1
ஒத்தார் 3
ஒத்தி 1
ஒத்தில 1
ஒத்து 11
ஒத்துவதும் 1
ஒதுக்கி 1
ஒதுக 1
ஒதுங்க 6
ஒதுங்கி 7
ஒதுங்கினால் 1
ஒதுங்கினாலே 1
ஒதுங்கு 1
ஒதுங்கும் 3
ஒதுங்குவது 1
ஒதுங்குவார் 1
ஒதுங்குவார்-தமை 1
ஒப்பது 2
ஒப்பன 1
ஒப்பார் 2
ஒப்பாரை 1
ஒப்பாள் 2
ஒப்பாள்-தன் 1
ஒப்பான 1
ஒப்பு 41
ஒப்பு_அரிதாய் 1
ஒப்பு_அரிய 5
ஒப்பு_அரும் 5
ஒப்பு_இல் 17
ஒப்பு_இல்லார் 1
ஒப்பு_இலவர் 1
ஒப்பு_இலாதவர்-தமை 1
ஒப்பு_இலாரும் 1
ஒர் 2
ஒரு 175
ஒரு-கால் 2
ஒரு-பால் 20
ஒரு-புடை 2
ஒருக்கால் 1
ஒருக்காலும் 3
ஒருக்கிய 1
ஒருகால் 1
ஒருகாலும் 1
ஒருங்கிய 1
ஒருத்தர் 2
ஒருத்தி 1
ஒருதனி 2
ஒருநாள் 7
ஒருநாளும் 1
ஒருப்பட்டனர் 1
ஒருப்பட்டார் 1
ஒருப்பட்டு 1
ஒருப்படு 2
ஒருப்படும் 3
ஒருப்படுவார் 1
ஒருப்பாடு 1
ஒருபரிசால் 1
ஒருமாறு 1
ஒருமூன்றும் 1
ஒருமை 12
ஒருமையாம் 1
ஒருமையால் 3
ஒருமையாளர் 1
ஒருமையில் 1
ஒருமையின் 1
ஒருமையினார் 1
ஒருவர் 34
ஒருவர்-தம் 2
ஒருவர்-தம்மை 1
ஒருவர்-தாம் 1
ஒருவர்க்கு 3
ஒருவராக 1
ஒருவராலும் 1
ஒருவரில் 3
ஒருவரின் 1
ஒருவரும் 7
ஒருவருள் 1
ஒருவரை 3
ஒருவழி 4
ஒருவன் 10
ஒருவனது 1
ஒருவனே 1
ஒருவனை 1
ஒருவா 1
ஒருவாத 1
ஒருவாறு 5
ஒருவிய 1
ஒருவேன் 1
ஒரோஒருகால் 1
ஒல் 1
ஒல்கி 3
ஒல்லை 13
ஒல்லை_இல் 1
ஒல்லையில் 2
ஒல்லையின் 1
ஒல்லையினின் 1
ஒலி 98
ஒலி-கொல் 1
ஒலி-தாமும் 1
ஒலிக்க 5
ஒலிக்கவும் 1
ஒலிக்கு 2
ஒலிக்கும் 4
ஒலிகள் 5
ஒலிகளாலும் 1
ஒலித்தன 1
ஒலித்து 6
ஒலிப்ப 11
ஒலிப்பர் 1
ஒலியால் 3
ஒலியாலும் 2
ஒலியில் 1
ஒலியின் 5
ஒலியினதாய் 1
ஒலியினோடும் 1
ஒலியுடன் 2
ஒலியும் 12
ஒலியை 2
ஒலியோ 1
ஒலியோடு 1
ஒவ்வா 5
ஒழி 3
ஒழி-காலை 1
ஒழிக்கும் 2
ஒழிக 5
ஒழித்த 1
ஒழித்தது 1
ஒழித்ததுவும் 1
ஒழித்தற்கு 1
ஒழித்தார் 1
ஒழித்திட 1
ஒழித்திலீர்கள் 1
ஒழித்து 9
ஒழிந்த 5
ஒழிந்த-காலை 1
ஒழிந்தது 1
ஒழிந்தமை 1
ஒழிந்தவர் 1
ஒழிந்தவாறு 1
ஒழிந்தார் 2
ஒழிந்தாள் 1
ஒழிந்திட 4
ஒழிந்திடவும் 1
ஒழிந்திடாமையின் 1
ஒழிந்து 22
ஒழிந்தே 1
ஒழிந்தேன் 4
ஒழிந்தோம் 1
ஒழிப்பவர் 1
ஒழிப்பவருக்கு 1
ஒழிப்பன் 1
ஒழிப்பாள் 1
ஒழிப்பேன் 1
ஒழிய 33
ஒழியவும் 2
ஒழியா 18
ஒழியாத 6
ஒழியாது 6
ஒழியாதே 1
ஒழியாமல் 1
ஒழியாமே 1
ஒழியாமை 4
ஒழியார் 3
ஒழியான் 1
ஒழியினும் 1
ஒழியும் 3
ஒழிவதற்கு 1
ஒழிவது 1
ஒழிவார் 1
ஒழிவார்-தமை 1
ஒழிவாள் 1
ஒழிவான் 1
ஒழிவு 9
ஒழிவு_இல் 1
ஒழிவு_இன்றி 2
ஒழிவேன் 2
ஒழுக்க 1
ஒழுக்கத்தால் 1
ஒழுக்கத்தில் 1
ஒழுக்கத்தின் 1
ஒழுக்கத்தினார் 1
ஒழுக்கத்து 3
ஒழுக்கம் 16
ஒழுக்கமும் 2
ஒழுக்கல் 1
ஒழுக்கி 2
ஒழுக்கும் 1
ஒழுக 8
ஒழுகி 3
ஒழுகிய 2
ஒழுகியே 1
ஒழுகினார் 1
ஒழுகு 7
ஒழுகுகின்றார் 1
ஒழுகுதல் 1
ஒழுகுதலால் 2
ஒழுகும் 26
ஒழுகும்-ஆல் 1
ஒழுகுவது 1
ஒழுகுவன 1
ஒழுகுவார் 6
ஒழுகுவார்-ஆல் 1
ஒழுங்கு 3
ஒழுங்குகள் 1
ஒள் 5
ஒள்_இழையார் 3
ஒள்_இழையை 1
ஒளி 141
ஒளிகளாலும் 1
ஒளித்த 1
ஒளித்தது 1
ஒளித்தனர் 1
ஒளித்தார் 1
ஒளித்தால் 1
ஒளித்திருந்தார் 1
ஒளித்து 3
ஒளிப்பார் 1
ஒளிய 3
ஒளியாய் 1
ஒளியார் 2
ஒளியால் 8
ஒளியான் 1
ஒளியிடை 1
ஒளியில் 4
ஒளியின் 4
ஒளியினால் 1
ஒளியினை 1
ஒளியுடன் 2
ஒளியும் 1
ஒளியே 1
ஒளியை 2
ஒளிர் 12
ஒளிர்கின்ற 1
ஒளிர 1
ஒளிரும் 4
ஒளிருற்று 1
ஒற்றர் 1
ஒற்றி 3
ஒற்றிநகர் 4
ஒற்றியூர் 13
ஒற்றியூரில் 1
ஒற்றியூரின் 1
ஒற்றை 1
ஒன்ற 2
ஒன்றா 3
ஒன்றாக 2
ஒன்றாகி 1
ஒன்றாகிலும் 1
ஒன்றாகும் 1
ஒன்றாம் 5
ஒன்றாமல் 1
ஒன்றாய் 5
ஒன்றால் 2
ஒன்றானும் 1
ஒன்றி 7
ஒன்றிய 17
ஒன்றில் 7
ஒன்றிலே 1
ஒன்றின் 2
ஒன்றினில் 2
ஒன்றினும் 1
ஒன்றினை 1
ஒன்று 107
ஒன்று-கொலாம் 1
ஒன்றுக்கு 2
ஒன்றும் 46
ஒன்றும்படி 1
ஒன்றே 1
ஒன்றை 2
ஒன்றோடு 2
ஒன்னலர் 1
ஒன்னார் 3

ஒக்க (9)

ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி – 5.திருநின்ற:1 417/2,3
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க
வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் – 6.வம்பறா:1 592/2,3
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3
ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் – 6.வம்பறா:2 137/3
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4

மேல்


ஒக்கல் (1)

ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3

மேல்


ஒக்கவே (2)

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் – 1.திருமலை:4 8/2
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே – 3.இலை:6 18/4

மேல்


ஒக்கும் (5)

ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் – 0.பாயிரம்:1 6/4
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் – 3.இலை:3 129/4
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4

மேல்


ஒக்கும்-ஆல் (3)

ஓத நீர் நித்தில தாமம் ஒக்கும்-ஆல் – 1.திருமலை:2 2/4
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும்-ஆல் – 1.திருமலை:2 7/4
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் – 9.கறை:4 4/4

மேல்


ஒட்டாது (1)

அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக – 3.இலை:1 15/1

மேல்


ஒட்டான் (1)

ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான்
ஈசனார் அன்பர்-தம்-பால் எய்தினான் வெய்ய வேலான் – 12.மன்னிய:1 13/3,4

மேல்


ஒட்டி (2)

துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் – 6.வம்பறா:1 853/2
தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர் – 6.வம்பறா:4 21/1

மேல்


ஒட்டிய (1)

நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின் – 6.வம்பறா:1 1051/1

மேல்


ஒட்டியே (1)

ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/4

மேல்


ஒட்டினார் (1)

உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4

மேல்


ஒட்டோம் (1)

செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார் – 1.திருமலை:5 57/3

மேல்


ஒடி (1)

ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் – 3.இலை:3 75/1

மேல்


ஒடுக்கி (1)

அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/3

மேல்


ஒடுங்க (5)

தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/3
பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் – 6.வம்பறா:1 331/2
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது – 6.வம்பறா:1 776/2

மேல்


ஒடுங்கா (3)

குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/4

மேல்


ஒடுங்கினார் (1)

துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4

மேல்


ஒடுங்கு (1)

இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3

மேல்


ஒடுங்கும் (1)

தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2

மேல்


ஒண் (9)

ஒண் துறை தலை மா மத கூடு போய் – 1.திருமலை:2 10/1
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3
ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே – 6.வம்பறா:2 271/2
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/4
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க – 7.வார்கொண்ட:3 32/4
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண்
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/3,4

மேல்


ஒண்_நுதலார் (1)

ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே – 6.வம்பறா:2 271/2

மேல்


ஒண்ணா (10)

பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் – 1.திருமலை:4 6/4
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை – 2.தில்லை:3 26/1
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/3
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/4
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3
பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது – 6.வம்பறா:2 384/3
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் – 6.வம்பறா:2 386/2,3
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன – 11.பத்தராய்:5 3/1

மேல்


ஒண்ணாதனவும் (1)

ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4

மேல்


ஒண்ணாதார் (1)

எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/3,4

மேல்


ஒண்ணாது (6)

எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/4
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/2

மேல்


ஒண்ணாமை (2)

ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் – 1.திருமலை:5 141/1
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/4

மேல்


ஒண்ணாமைக்கு (1)

ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/3

மேல்


ஒண்ணுமோ (2)

ஒண்ணுமோ கலயனார்-தம் ஒருப்பாடு கண்ட போதே – 3.இலை:4 28/3
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் – 5.திருநின்ற:1 300/2

மேல்


ஒணா (5)

இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா
மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார் – 6.வம்பறா:1 827/2,3
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/3,4

மேல்


ஒணாது (1)

இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1

மேல்


ஒத்த (7)

பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/4
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/2
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/3,4

மேல்


ஒத்தது (3)

உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே – 6.வம்பறா:1 767/4
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
ஓடும் யாறு என ஒத்தது
கோடு போல்வ பிண குவை – 8.பொய்:2 24/3,4

மேல்


ஒத்ததே (1)

கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே – 3.இலை:3 73/4

மேல்


ஒத்தமை (1)

ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/3,4

மேல்


ஒத்தலால் (1)

தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4

மேல்


ஒத்தன (3)

பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன – 3.இலை:2 16/4
செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4

மேல்


ஒத்தனர் (1)

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4

மேல்


ஒத்தார் (3)

ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4
சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/4
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் – 6.வம்பறா:1 766/4

மேல்


ஒத்தி (1)

எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/1,2

மேல்


ஒத்தில (1)

அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/2

மேல்


ஒத்து (11)

இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/2,3
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/4
கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை – 6.வம்பறா:1 102/4
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த – 6.வம்பறா:1 103/1
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/4
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர் – 6.வம்பறா:1 974/1
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4
சூறை மாருதம் ஒத்து எதிர் – 8.பொய்:2 22/1

மேல்


ஒத்துவதும் (1)

காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் – 6.வம்பறா:1 46/3

மேல்


ஒதுக்கி (1)

மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/2,3

மேல்


ஒதுக (1)

உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4

மேல்


ஒதுங்க (6)

இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் – 3.இலை:5 3/2
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு – 5.திருநின்ற:1 60/2
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல – 6.வம்பறா:1 712/1,2
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 32/1
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1

மேல்


ஒதுங்கி (7)

வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/1,2
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/3,4
அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப – 5.திருநின்ற:4 46/2
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பினிடை – 6.வம்பறா:1 330/2,3
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/4

மேல்


ஒதுங்கினால் (1)

உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே – 6.வம்பறா:1 767/4

மேல்


ஒதுங்கினாலே (1)

இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/4

மேல்


ஒதுங்கு (1)

கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4

மேல்


ஒதுங்கும் (3)

ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் – 3.இலை:4 4/3
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/3

மேல்


ஒதுங்குவது (1)

உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் – 9.கறை:4 4/4

மேல்


ஒதுங்குவார் (1)

பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் – 6.வம்பறா:2 349/4

மேல்


ஒதுங்குவார்-தமை (1)

உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு – 8.பொய்:3 6/2

மேல்


ஒப்பது (2)

திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி – 1.திருமலை:3 12/2
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3

மேல்


ஒப்பன (1)

போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1

மேல்


ஒப்பார் (2)

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் – 1.திருமலை:5 196/1
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார்
யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/2,3

மேல்


ஒப்பாரை (1)

பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/2,3

மேல்


ஒப்பாள் (2)

தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4

மேல்


ஒப்பாள்-தன் (1)

மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4

மேல்


ஒப்பான (1)

தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் – 2.தில்லை:1 8/4

மேல்


ஒப்பு (41)

இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/3
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை – 2.தில்லை:2 16/1
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/2
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/2
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் – 6.வம்பறா:1 27/4
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/3
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி – 6.வம்பறா:1 542/2
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/2
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் – 6.வம்பறா:1 834/2
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் – 6.வம்பறா:1 1164/1
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/2
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1

மேல்


ஒப்பு_அரிதாய் (1)

ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3

மேல்


ஒப்பு_அரிய (5)

ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3

மேல்


ஒப்பு_அரும் (5)

ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/2
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/2

மேல்


ஒப்பு_இல் (17)

ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் – 6.வம்பறா:1 27/4
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/2
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1

மேல்


ஒப்பு_இல்லார் (1)

சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4

மேல்


ஒப்பு_இலவர் (1)

ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4

மேல்


ஒப்பு_இலாதவர்-தமை (1)

ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4

மேல்


ஒப்பு_இலாரும் (1)

ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4

மேல்


ஒர் (2)

மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல் – 1.திருமலை:1 33/4
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1

மேல்


ஒரு (175)

ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் – 0.பாயிரம்:1 6/4
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1
மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் – 1.திருமலை:5 3/1
ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2
கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
பூம் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார் – 1.திருமலை:5 137/4
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும் – 1.திருமலை:5 145/2
புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் – 1.திருமலை:5 150/2
மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே – 2.தில்லை:2 1/2
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/2
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக – 2.தில்லை:4 25/1
மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் – 2.தில்லை:5 1/2
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/3
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் – 2.தில்லை:7 22/4
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட – 2.தில்லை:7 32/1
குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் – 2.தில்லை:7 32/2
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/2
உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் – 3.இலை:1 8/4
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல – 3.இலை:1 13/2
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை – 3.இலை:3 122/1
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/3
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/3
ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் – 3.இலை:5 16/2
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த – 3.இலை:5 37/1
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி – 3.இலை:6 1/1
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் – 4.மும்மை:1 28/1
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் – 4.மும்மை:4 18/3
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/3
மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு – 4.மும்மை:5 49/2
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/3
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் – 5.திருநின்ற:1 1/4
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/4
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் – 5.திருநின்ற:1 85/1
கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு – 5.திருநின்ற:1 110/1
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில் – 5.திருநின்ற:1 123/3
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/4
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/3
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/3
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு – 5.திருநின்ற:4 36/3
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை – 5.திருநின்ற:4 38/2
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி – 5.திருநின்ற:5 11/1
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/4
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/2
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர – 5.திருநின்ற:6 31/2
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள – 5.திருநின்ற:7 22/1
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் – 6.வம்பறா:1 28/3
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி – 6.வம்பறா:1 56/1
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க – 6.வம்பறா:1 131/3
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி – 6.வம்பறா:1 184/2
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என – 6.வம்பறா:1 188/1
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/3
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/3,4
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/3
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/2
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/2
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க – 6.வம்பறா:1 712/1
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் – 6.வம்பறா:1 817/1
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் – 6.வம்பறா:1 999/2
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் – 6.வம்பறா:1 1208/4
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/2
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் – 6.வம்பறா:2 21/4
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் – 6.வம்பறா:2 137/3
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 140/2
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி – 6.வம்பறா:2 176/2
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் – 6.வம்பறா:2 243/3
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு – 6.வம்பறா:2 245/3
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி – 6.வம்பறா:2 274/1
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் – 6.வம்பறா:2 336/4
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/3
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/3
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/3
அ நிலைமை தானத்தை அகலாதது ஒரு கருத்து – 6.வம்பறா:3 10/1
பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று – 6.வம்பறா:3 20/1
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் – 6.வம்பறா:4 3/4
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் – 7.வார்கொண்ட:1 15/1
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல – 7.வார்கொண்ட:3 36/1
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/2
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/2
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் – 7.வார்கொண்ட:4 156/2
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் – 7.வார்கொண்ட:5 1/3
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே – 8.பொய்:4 12/3
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் – 8.பொய்:5 4/1
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் – 10.கடல்:3 4/2,3
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு – 10.கடல்:4 4/3
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை – 11.பத்தராய்:2 1/2
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2

மேல்


ஒரு-கால் (2)

உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க – 4.மும்மை:5 3/2,3
முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/3

மேல்


ஒரு-பால் (20)

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் – 1.திருமலை:3 21/1
விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி – 1.திருமலை:3 21/3
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க – 3.இலை:3 129/1
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க – 6.வம்பறா:1 1200/2
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் – 6.வம்பறா:2 80/2,3
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/2
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1

மேல்


ஒரு-புடை (2)

உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் – 6.வம்பறா:1 762/3
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற – 6.வம்பறா:1 767/1

மேல்


ஒருக்கால் (1)

ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என – 4.மும்மை:5 123/1

மேல்


ஒருக்காலும் (3)

ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/4
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/4
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை – 11.பத்தராய்:1 7/3

மேல்


ஒருக்கிய (1)

ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4

மேல்


ஒருகால் (1)

தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/3,4

மேல்


ஒருகாலும் (1)

உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே – 6.வம்பறா:2 161/3

மேல்


ஒருங்கிய (1)

ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் – 3.இலை:5 33/3

மேல்


ஒருத்தர் (2)

ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/3
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து – 6.வம்பறா:2 9/3

மேல்


ஒருத்தி (1)

மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4

மேல்


ஒருதனி (2)

உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4
ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது – 10.கடல்:1 11/1

மேல்


ஒருநாள் (7)

முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு – 1.திருமலை:1 22/2
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/4
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் – 4.மும்மை:5 114/4
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4

மேல்


ஒருநாளும் (1)

ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3

மேல்


ஒருப்பட்டனர் (1)

உற்ற காதலினால் ஒருப்பட்டனர்
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/3,4

மேல்


ஒருப்பட்டார் (1)

உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4

மேல்


ஒருப்பட்டு (1)

அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/3

மேல்


ஒருப்படு (2)

ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் – 5.திருநின்ற:5 4/3
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4

மேல்


ஒருப்படும் (3)

ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/3
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3

மேல்


ஒருப்படுவார் (1)

ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3

மேல்


ஒருப்பாடு (1)

ஒண்ணுமோ கலயனார்-தம் ஒருப்பாடு கண்ட போதே – 3.இலை:4 28/3

மேல்


ஒருபரிசால் (1)

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1

மேல்


ஒருமாறு (1)

கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே – 6.வம்பறா:1 73/2

மேல்


ஒருமூன்றும் (1)

சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக – 1.திருமலை:5 106/2

மேல்


ஒருமை (12)

நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே – 3.இலை:4 28/1
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன – 4.மும்மை:6 37/2
உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற – 5.திருநின்ற:6 8/1
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் – 5.திருநின்ற:6 38/4
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/2
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய – 6.வம்பறா:1 1080/1
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் – 6.வம்பறா:2 88/1,2
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1

மேல்


ஒருமையாம் (1)

உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2

மேல்


ஒருமையால் (3)

ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/2
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் – 6.வம்பறா:1 354/2,3

மேல்


ஒருமையாளர் (1)

ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் – 1.திருமலை:1 31/4

மேல்


ஒருமையில் (1)

ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க – 6.வம்பறா:1 592/2

மேல்


ஒருமையின் (1)

உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை – 5.திருநின்ற:4 52/1

மேல்


ஒருமையினார் (1)

செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் – 4.மும்மை:6 2/1

மேல்


ஒருவர் (34)

மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் – 1.திருமலை:5 28/4
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/2
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/3
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை – 2.தில்லை:3 26/1
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/2
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில் – 5.திருநின்ற:1 152/3
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும் – 5.திருநின்ற:1 184/3
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி – 5.திருநின்ற:1 395/1
உண்ப வேண்டி ஒருவர் அணையினும் – 5.திருநின்ற:2 6/2
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/4
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 113/2
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் – 6.வம்பறா:2 224/1
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/2
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/4
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 6.வம்பறா:6 6/4
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து – 7.வார்கொண்ட:4 67/1
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/3
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் – 13.வெள்ளானை:1 21/1

மேல்


ஒருவர்-தம் (2)

ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே – 5.திருநின்ற:6 37/3
ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


ஒருவர்-தம்மை (1)

ஓண காந்தன்தளி மேவும் ஒருவர்-தம்மை உரிமையுடன் – 6.வம்பறா:2 191/1

மேல்


ஒருவர்-தாம் (1)

அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம்
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/3,4

மேல்


ஒருவர்க்கு (3)

ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த – 3.இலை:5 37/1
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/3

மேல்


ஒருவராக (1)

குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3

மேல்


ஒருவராலும் (1)

ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/2

மேல்


ஒருவரில் (3)

உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும் – 5.திருநின்ற:1 184/3
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து – 7.வார்கொண்ட:4 67/1
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் – 13.வெள்ளானை:1 21/1

மேல்


ஒருவரின் (1)

ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2

மேல்


ஒருவரும் (7)

ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து – 1.திருமலை:5 65/2
ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல் – 2.தில்லை:3 17/3
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் – 3.இலை:3 107/3
உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி – 6.வம்பறா:1 640/2
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4

மேல்


ஒருவருள் (1)

ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4

மேல்


ஒருவரை (3)

ஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும் – 1.திருமலை:5 137/3
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/3
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் – 6.வம்பறா:1 185/2

மேல்


ஒருவழி (4)

ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க – 5.திருநின்ற:6 16/2
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/2
உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார் – 7.வார்கொண்ட:4 55/2

மேல்


ஒருவன் (10)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/3
நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
காரிகை-தன்-பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ – 6.வம்பறா:2 385/1
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3

மேல்


ஒருவனது (1)

ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே – 3.இலை:4 22/1

மேல்


ஒருவனே (1)

வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/4

மேல்


ஒருவனை (1)

சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே – 5.திருநின்ற:1 134/4

மேல்


ஒருவா (1)

ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது – 7.வார்கொண்ட:4 157/3

மேல்


ஒருவாத (1)

ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் – 5.திருநின்ற:1 342/2

மேல்


ஒருவாறு (5)

ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து – 5.திருநின்ற:1 30/1
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/3
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் – 5.திருநின்ற:6 26/2,3
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2

மேல்


ஒருவிய (1)

ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க – 8.பொய்:6 15/2

மேல்


ஒருவேன் (1)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2

மேல்


ஒரோஒருகால் (1)

முந்தை நாள்கள் ஒரோஒருகால் முது – 6.வம்பறா:1 186/1

மேல்


ஒல் (1)

ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4

மேல்


ஒல்கி (3)

வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று – 1.திருமலை:5 153/3
பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி – 1.திருமலை:5 161/3
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4

மேல்


ஒல்லை (13)

வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/1,2
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/4
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/3
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் – 3.இலை:6 9/4
ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று – 3.இலை:7 5/2
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/3
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/3
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/4
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி – 6.வம்பறா:1 171/3
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/4

மேல்


ஒல்லை_இல் (1)

ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4

மேல்


ஒல்லையில் (2)

ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை – 5.திருநின்ற:5 24/2

மேல்


ஒல்லையின் (1)

ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் – 2.தில்லை:2 17/3

மேல்


ஒல்லையினின் (1)

ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/4

மேல்


ஒலி (98)

செல்வ வீதி செழு மணி தேர் ஒலி
மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி – 1.திருமலை:3 3/2,3
மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/3,4
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி – 1.திருமலை:3 21/3
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/3,4
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
வாவி புள் ஒலி மாறிய மாலையில் – 1.திருமலை:5 163/1
சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி – 3.இலை:1 31/1
பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் – 3.இலை:1 31/3
அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா – 3.இலை:2 10/4
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/2,3
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/4
அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/3
கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு – 4.மும்மை:3 5/1
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி – 4.மும்மை:5 29/1
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க – 5.திருநின்ற:1 6/3
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் – 5.திருநின்ற:1 14/3
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/4
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் – 5.திருநின்ற:1 149/1
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க – 5.திருநின்ற:1 375/3
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன் – 5.திருநின்ற:4 12/3
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/2
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் – 6.வம்பறா:1 50/3
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும் – 6.வம்பறா:1 81/2
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம் – 6.வம்பறா:1 82/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே – 6.வம்பறா:1 222/1
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே – 6.வம்பறா:1 243/3
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 310/3
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/3
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/3
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து – 6.வம்பறா:1 549/3
பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/3
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் – 6.வம்பறா:1 679/4
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/3,4
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/4
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/4
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல – 6.வம்பறா:1 1200/1
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க – 6.வம்பறா:1 1200/2
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/3
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/3
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க – 6.வம்பறா:1 1240/1
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/2
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/1
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/1,2
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2,3
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/3
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/3,4
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ – 7.வார்கொண்ட:4 142/4
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1
பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து – 8.பொய்:4 3/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3

மேல்


ஒலி-கொல் (1)

மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4

மேல்


ஒலி-தாமும் (1)

இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4

மேல்


ஒலிக்க (5)

தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி – 4.மும்மை:5 113/1
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி – 4.மும்மை:5 113/1
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/3
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3

மேல்


ஒலிக்கவும் (1)

கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் – 3.இலை:3 72/1

மேல்


ஒலிக்கு (2)

வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4

மேல்


ஒலிக்கும் (4)

திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி – 4.மும்மை:5 113/1
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1

மேல்


ஒலிகள் (5)

மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே – 3.இலை:7 39/2
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/2
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/2

மேல்


ஒலிகளாலும் (1)

மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3

மேல்


ஒலித்தன (1)

முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச – 6.வம்பறா:1 233/3

மேல்


ஒலித்து (6)

கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3
குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து – 4.மும்மை:5 121/1
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2

மேல்


ஒலிப்ப (11)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/2,3
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/2,3
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/2,3
சங்க நாதங்கள் ஒலிப்ப தழங்கு பொன் கோடு முழங்க – 6.வம்பறா:1 284/1
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி – 6.வம்பறா:2 170/2
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/3,4
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/3,4
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 33/4
பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/1,2

மேல்


ஒலிப்பர் (1)

பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4

மேல்


ஒலியால் (3)

துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/2
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால்
வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/1,2
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/1,2

மேல்


ஒலியாலும் (2)

சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2

மேல்


ஒலியில் (1)

இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1

மேல்


ஒலியின் (5)

நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க – 1.திருமலை:5 20/2
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம் – 6.வம்பறா:1 1199/3

மேல்


ஒலியினதாய் (1)

மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/3,4

மேல்


ஒலியினோடும் (1)

எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/2,3

மேல்


ஒலியுடன் (2)

பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதி செழு மணி தேர் ஒலி – 1.திருமலை:3 3/1,2
மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி – 1.திருமலை:3 3/3

மேல்


ஒலியும் (12)

தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/2
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/1,2
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் – 8.பொய்:4 8/2,3
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/3,4
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் – 9.கறை:3 5/1
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/1,2
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/2
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/2,3

மேல்


ஒலியை (2)

இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4

மேல்


ஒலியோ (1)

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் – 1.திருமலை:3 28/1

மேல்


ஒலியோடு (1)

அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2

மேல்


ஒவ்வா (5)

பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4
நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் – 1.திருமலை:2 17/4
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3

மேல்


ஒழி (3)

உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1

மேல்


ஒழி-காலை (1)

தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/2,3

மேல்


ஒழிக்கும் (2)

வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4

மேல்


ஒழிக (5)

மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து – 3.இலை:3 163/3
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4

மேல்


ஒழித்த (1)

மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4

மேல்


ஒழித்தது (1)

ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4

மேல்


ஒழித்ததுவும் (1)

மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் – 6.வம்பறா:1 1050/4

மேல்


ஒழித்தற்கு (1)

நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/3

மேல்


ஒழித்தார் (1)

சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் – 5.திருநின்ற:1 87/4

மேல்


ஒழித்திட (1)

உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் – 5.திருநின்ற:1 108/3

மேல்


ஒழித்திலீர்கள் (1)

என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3

மேல்


ஒழித்து (9)

உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் – 4.மும்மை:4 32/3
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து
கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால் – 6.வம்பறா:1 983/2,3
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/2
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/1,2

மேல்


ஒழிந்த (5)

வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு – 3.இலை:2 25/2,3
கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் – 6.வம்பறா:1 774/2
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/3
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் – 6.வம்பறா:1 1093/2
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் – 6.வம்பறா:2 133/2

மேல்


ஒழிந்த-காலை (1)

வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/2,3

மேல்


ஒழிந்தது (1)

தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4

மேல்


ஒழிந்தமை (1)

ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் – 2.தில்லை:7 32/4

மேல்


ஒழிந்தவர் (1)

ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் – 2.தில்லை:3 24/3

மேல்


ஒழிந்தவாறு (1)

உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/3

மேல்


ஒழிந்தார் (2)

தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய – 6.வம்பறா:2 332/2

மேல்


ஒழிந்தாள் (1)

குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2

மேல்


ஒழிந்திட (4)

ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள – 3.இலை:3 171/2
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/2
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் – 6.வம்பறா:1 1064/4

மேல்


ஒழிந்திடவும் (1)

மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை – 6.வம்பறா:1 898/2

மேல்


ஒழிந்திடாமையின் (1)

ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/2

மேல்


ஒழிந்து (22)

மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/2
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/1,2
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் – 5.திருநின்ற:1 85/1
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று – 5.திருநின்ற:1 224/3
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/3
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/1,2
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் – 6.வம்பறா:1 57/2
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் – 6.வம்பறா:1 713/4
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/3
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/2
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள – 6.வம்பறா:2 131/2
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/4
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி – 6.வம்பறா:2 176/2
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் – 6.வம்பறா:2 393/1
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/3

மேல்


ஒழிந்தே (1)

ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் – 2.தில்லை:3 24/3

மேல்


ஒழிந்தேன் (4)

உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/2,3
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/2,3

மேல்


ஒழிந்தோம் (1)

மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/3,4

மேல்


ஒழிப்பவர் (1)

சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த – 6.வம்பறா:1 1187/4

மேல்


ஒழிப்பவருக்கு (1)

இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட – 6.வம்பறா:1 1063/3

மேல்


ஒழிப்பன் (1)

உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4

மேல்


ஒழிப்பாள் (1)

பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4

மேல்


ஒழிப்பேன் (1)

உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4

மேல்


ஒழிய (33)

விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் – 2.தில்லை:7 31/1
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி – 3.இலை:1 26/1
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா – 3.இலை:7 35/3
பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் – 4.மும்மை:4 22/2
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/3,4
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி – 5.திருநின்ற:1 35/1
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3
பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால் – 5.திருநின்ற:1 42/1
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என – 5.திருநின்ற:1 59/3,4
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய – 5.திருநின்ற:1 60/3
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/3,4
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/4
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே – 5.திருநின்ற:1 88/3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/3,4
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு – 6.வம்பறா:1 18/3
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/1,2
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று – 6.வம்பறா:2 79/4
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் – 6.வம்பறா:2 332/2,3
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ – 7.வார்கொண்ட:3 1/1
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி – 7.வார்கொண்ட:4 41/4
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/2
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/2

மேல்


ஒழியவும் (2)

உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/3

மேல்


ஒழியா (18)

தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4
வீதி நாளும் ஒழியா விழா அணி – 4.மும்மை:5 104/4
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/4
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க – 5.திருநின்ற:1 387/3
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/2
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/2
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4
ஓதி எங்கும் ஒழியா அணி நிதி – 9.கறை:4 5/3
ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார் – 12.மன்னிய:7 1/1

மேல்


ஒழியாத (6)

தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் – 5.திருநின்ற:1 176/4
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/3,4
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் – 6.வம்பறா:1 169/2
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் – 6.வம்பறா:2 284/2

மேல்


ஒழியாது (6)

உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் – 1.திருமலை:5 77/3
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/4
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை – 4.மும்மை:5 124/1
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4

மேல்


ஒழியாதே (1)

கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/1,2

மேல்


ஒழியாமல் (1)

போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து – 6.வம்பறா:1 836/3

மேல்


ஒழியாமே (1)

நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் – 9.கறை:4 9/2,3

மேல்


ஒழியாமை (4)

உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய் – 5.திருநின்ற:1 54/2
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் – 6.வம்பறா:1 212/2
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/3

மேல்


ஒழியார் (3)

ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/2,3
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார்
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/3,4

மேல்


ஒழியான் (1)

தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி – 2.தில்லை:2 32/3

மேல்


ஒழியினும் (1)

எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3

மேல்


ஒழியும் (3)

ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என – 4.மும்மை:5 123/1
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி – 8.பொய்:8 1/2

மேல்


ஒழிவதற்கு (1)

உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க – 6.வம்பறா:1 712/1

மேல்


ஒழிவது (1)

ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4

மேல்


ஒழிவார் (1)

என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார்
நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார் – 4.மும்மை:4 21/3,4

மேல்


ஒழிவார்-தமை (1)

விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு – 6.வம்பறா:1 730/4

மேல்


ஒழிவாள் (1)

இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4

மேல்


ஒழிவான் (1)

ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2

மேல்


ஒழிவு (9)

உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் – 3.இலை:3 159/1
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக – 5.திருநின்ற:4 14/3
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் – 6.வம்பறா:1 1036/2
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1

மேல்


ஒழிவு_இல் (1)

உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3

மேல்


ஒழிவு_இன்றி (2)

உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1

மேல்


ஒழிவேன் (2)

செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/4

மேல்


ஒழுக்க (1)

சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/2

மேல்


ஒழுக்கத்தால் (1)

ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/1,2

மேல்


ஒழுக்கத்தில் (1)

ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை – 6.வம்பறா:1 604/3

மேல்


ஒழுக்கத்தின் (1)

விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3

மேல்


ஒழுக்கத்தினார் (1)

இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர் – 5.திருநின்ற:2 8/1

மேல்


ஒழுக்கத்து (3)

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த – 4.மும்மை:5 2/1
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/2
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் – 7.வார்கொண்ட:4 71/4

மேல்


ஒழுக்கம் (16)

உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது – 1.திருமலை:2 6/4
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் – 2.தில்லை:2 31/1
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் – 3.இலை:4 5/4
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் – 4.மும்மை:5 44/4
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் – 6.வம்பறா:1 820/1
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் – 6.வம்பறா:1 1156/1
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் – 6.வம்பறா:1 1159/1
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/3
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1

மேல்


ஒழுக்கமும் (2)

ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவே – 1.திருமலை:2 11/3,4
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/2

மேல்


ஒழுக்கல் (1)

உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4

மேல்


ஒழுக்கி (2)

ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் – 3.இலை:3 75/1
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3

மேல்


ஒழுக்கும் (1)

வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும்
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/2,3

மேல்


ஒழுக (8)

தீம்_பால் ஒழுக பொழுது-தொறும் ஓம தேனு செல்வனவும் – 4.மும்மை:6 5/1
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ – 5.திருநின்ற:1 41/1
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக
தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் – 5.திருநின்ற:7 18/1,2
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:1 881/2,3
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/2,3
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே – 6.வம்பறா:2 221/3
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1

மேல்


ஒழுகி (3)

உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் – 5.திருநின்ற:1 197/4
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1

மேல்


ஒழுகிய (2)

உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் – 5.திருநின்ற:1 411/3

மேல்


ஒழுகியே (1)

உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் – 6.வம்பறா:4 25/3,4

மேல்


ஒழுகினார் (1)

ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4

மேல்


ஒழுகு (7)

எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் – 3.இலை:2 5/2
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல – 3.இலை:4 8/1
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை – 4.மும்மை:6 40/3
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் – 5.திருநின்ற:1 5/2
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள – 6.வம்பறா:5 5/1

மேல்


ஒழுகுகின்றார் (1)

இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1

மேல்


ஒழுகுதல் (1)

ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/3

மேல்


ஒழுகுதலால் (2)

பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால்
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த – 3.இலை:3 159/2,3
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3

மேல்


ஒழுகும் (26)

உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் – 2.தில்லை:5 5/1
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/3
படியால் அடிமை பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய் – 3.இலை:1 19/2,3
கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும்
கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் – 3.இலை:5 1/3,4
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/3,4
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் – 5.திருநின்ற:1 45/2
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய – 5.திருநின்ற:1 145/1,2
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் – 5.திருநின்ற:1 424/2
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில் – 5.திருநின்ற:6 22/1
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/3
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/4
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/3,4
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 81/1
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/2
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/4

மேல்


ஒழுகும்-ஆல் (1)

மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் – 12.மன்னிய:4 2/4

மேல்


ஒழுகுவது (1)

உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2

மேல்


ஒழுகுவன (1)

ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் – 5.திருநின்ற:1 13/3

மேல்


ஒழுகுவார் (6)

உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் – 3.இலை:1 8/4
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி – 3.இலை:3 151/2,3
ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் – 3.இலை:6 9/4
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/4
ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் – 6.வம்பறா:2 10/4
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2

மேல்


ஒழுகுவார்-ஆல் (1)

ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4

மேல்


ஒழுங்கு (3)

துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/4
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2

மேல்


ஒழுங்குகள் (1)

மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு – 3.இலை:2 15/1

மேல்


ஒள் (5)

ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்


ஒள்_இழையார் (3)

உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்


ஒள்_இழையை (1)

ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2

மேல்


ஒளி (141)

நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி
இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/1,2
உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் – 1.திருமலை:1 3/3
மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் – 1.திருமலை:1 12/3
அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு – 1.திருமலை:1 16/1
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட – 1.திருமலை:1 16/2
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/3
படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் – 1.திருமலை:3 6/1
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/2
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/3
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ – 1.திருமலை:5 137/1
கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/2
நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா – 1.திருமலை:5 162/4
இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல் – 1.திருமலை:5 188/2
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் – 2.தில்லை:2 11/4
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் – 2.தில்லை:7 7/2
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு – 3.இலை:2 28/3
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் – 3.இலை:3 40/4
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க – 3.இலை:5 31/3
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க – 3.இலை:7 16/2
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் – 3.இலை:7 16/3
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/3
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் – 4.மும்மை:1 44/2
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/3
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/3
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் – 5.திருநின்ற:1 98/3
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே – 5.திருநின்ற:1 166/1
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி – 5.திருநின்ற:1 333/1
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/2
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/3
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப – 5.திருநின்ற:1 419/3
ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக – 5.திருநின்ற:1 421/3
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/2
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே – 5.திருநின்ற:4 40/4
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/3
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி – 5.திருநின்ற:4 66/2
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா – 6.வம்பறா:1 32/3
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி – 6.வம்பறா:1 88/1
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று – 6.வம்பறா:1 216/2
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை – 6.வம்பறா:1 223/2
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/2
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற – 6.வம்பறா:1 366/3
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை – 6.வம்பறா:1 502/2
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/3
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட – 6.வம்பறா:1 516/1
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/2
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட – 6.வம்பறா:1 780/3
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
மின் ஒளி மணி பொன் வெண்குடை மீது போத – 6.வம்பறா:1 809/2
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என – 6.வம்பறா:1 830/2
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் – 6.வம்பறா:1 861/3
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/3
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் – 6.வம்பறா:1 1098/1
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் – 6.வம்பறா:1 1100/3
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க – 6.வம்பறா:1 1106/4
ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/4
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி – 6.வம்பறா:1 1210/4
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/4
ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது – 6.வம்பறா:1 1212/1
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி – 6.வம்பறா:1 1212/2
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1213/3
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது – 6.வம்பறா:1 1215/1
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி – 6.வம்பறா:1 1217/2
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/2
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச – 6.வம்பறா:1 1225/1
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு – 6.வம்பறா:1 1225/3
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார் – 6.வம்பறா:1 1228/4
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் – 6.வம்பறா:2 113/2
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/2
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/2
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து – 8.பொய்:4 16/3
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து – 9.கறை:1 3/2
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2
பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே – 12.மன்னிய:2 1/4
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1

மேல்


ஒளிகளாலும் (1)

மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/2,3

மேல்


ஒளித்த (1)

அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் – 2.தில்லை:7 46/1,2

மேல்


ஒளித்தது (1)

உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2

மேல்


ஒளித்தனர் (1)

உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/3

மேல்


ஒளித்தார் (1)

தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4

மேல்


ஒளித்தால் (1)

உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த – 5.திருநின்ற:1 280/3

மேல்


ஒளித்திருந்தார் (1)

பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார் – 3.இலை:3 165/4

மேல்


ஒளித்து (3)

களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி – 2.தில்லை:2 27/3
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் – 3.இலை:3 163/1
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் – 4.மும்மை:6 45/4

மேல்


ஒளிப்பார் (1)

ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/3

மேல்


ஒளிய (3)

மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் – 6.வம்பறா:1 8/4
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/2
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர – 6.வம்பறா:1 648/3

மேல்


ஒளியாய் (1)

ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் – 6.வம்பறா:1 835/2

மேல்


ஒளியார் (2)

வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் – 1.திருமலை:1 20/2
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4

மேல்


ஒளியால் (8)

நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால் – 1.திருமலை:4 3/2
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ – 1.திருமலை:5 144/1,2
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால்
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/2,3
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/2,3
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/3

மேல்


ஒளியான் (1)

விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2

மேல்


ஒளியிடை (1)

சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3

மேல்


ஒளியில் (4)

செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் – 3.இலை:3 131/1
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து – 6.வம்பறா:1 6/2
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு – 6.வம்பறா:1 1099/2

மேல்


ஒளியின் (4)

மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/4
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை – 5.திருநின்ற:1 9/3
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/2,3

மேல்


ஒளியினால் (1)

வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4

மேல்


ஒளியினை (1)

செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1

மேல்


ஒளியுடன் (2)

புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் – 6.வம்பறா:1 219/2
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் – 6.வம்பறா:1 504/2

மேல்


ஒளியும் (1)

கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2

மேல்


ஒளியே (1)

துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து – 6.வம்பறா:1 92/3

மேல்


ஒளியை (2)

தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4

மேல்


ஒளிர் (12)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/3
மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண – 2.தில்லை:2 10/2
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம் – 6.வம்பறா:1 651/3
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் – 6.வம்பறா:1 1013/4
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை – 6.வம்பறா:2 273/1
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/2
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/2,3

மேல்


ஒளிர்கின்ற (1)

கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1122/3,4

மேல்


ஒளிர (1)

ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர் – 5.திருநின்ற:6 31/2,3

மேல்


ஒளிரும் (4)

திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து – 4.மும்மை:5 117/1
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் – 6.வம்பறா:1 1175/3
பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் – 6.வம்பறா:2 142/4
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று – 7.வார்கொண்ட:4 150/4

மேல்


ஒளிருற்று (1)

ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/4

மேல்


ஒற்றர் (1)

துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே – 3.இலை:3 74/3

மேல்


ஒற்றி (3)

அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி – 6.வம்பறா:2 154/1,2
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட – 6.வம்பறா:2 264/1

மேல்


ஒற்றிநகர் (4)

ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர்
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/3,4
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் – 6.வம்பறா:2 243/2
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர்
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் – 6.வம்பறா:2 274/2,3

மேல்


ஒற்றியூர் (13)

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி – 5.திருநின்ற:1 333/1
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து – 6.வம்பறா:1 1069/1
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் – 6.வம்பறா:1 1070/3
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1072/2
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/2
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த – 6.வம்பறா:2 231/3
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/2
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து – 6.வம்பறா:2 314/1
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/2
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் – 6.வம்பறா:2 345/3

மேல்


ஒற்றியூரில் (1)

பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர் – 6.வம்பறா:6 6/1

மேல்


ஒற்றியூரின் (1)

ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் – 6.வம்பறா:2 202/1

மேல்


ஒற்றை (1)

அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/3,4

மேல்


ஒன்ற (2)

தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/3
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை – 7.வார்கொண்ட:3 12/3

மேல்


ஒன்றா (3)

நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/2,3
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/3,4
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து – 7.வார்கொண்ட:4 173/2

மேல்


ஒன்றாக (2)

பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம் – 6.வம்பறா:3 26/3
விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/3,4

மேல்


ஒன்றாகி (1)

உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/2,3

மேல்


ஒன்றாகிலும் (1)

குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2

மேல்


ஒன்றாகும் (1)

கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3

மேல்


ஒன்றாம் (5)

வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை – 3.இலை:1 32/3
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் – 6.வம்பறா:1 1193/1
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2

மேல்


ஒன்றாமல் (1)

உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் – 8.பொய்:2 35/2,3

மேல்


ஒன்றாய் (5)

அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/1,2
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் – 3.இலை:7 34/1
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு – 5.திருநின்ற:3 10/1
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4

மேல்


ஒன்றால் (2)

அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் – 6.வம்பறா:2 302/1
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2

மேல்


ஒன்றானும் (1)

இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் – 1.திருமலை:5 11/3

மேல்


ஒன்றி (7)

நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு – 5.திருநின்ற:6 26/2
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/1,2
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு – 6.வம்பறா:2 245/3
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4

மேல்


ஒன்றிய (17)

ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார் – 3.இலை:3 179/4
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/2
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/4
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு – 4.மும்மை:1 13/2
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே – 5.திருநின்ற:5 13/3
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு – 6.வம்பறா:1 173/1
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து – 6.வம்பறா:1 560/2
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு – 6.வம்பறா:2 150/2
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/4
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/2
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/3
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/3

மேல்


ஒன்றில் (7)

பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/2,3
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில்
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/1,2
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை – 8.பொய்:7 1/2
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3

மேல்


ஒன்றிலே (1)

ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் – 2.தில்லை:7 32/4

மேல்


ஒன்றின் (2)

பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/3,4
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு – 8.பொய்:2 33/3

மேல்


ஒன்றினில் (2)

தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் – 4.மும்மை:5 79/1
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3

மேல்


ஒன்றினும் (1)

ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/4

மேல்


ஒன்றினை (1)

முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் – 6.வம்பறா:1 1033/4

மேல்


ஒன்று (107)

தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று
ஆய அன்னமும் காணாது அயர்க்கும்-ஆல் – 1.திருமலை:1 7/3,4
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் – 1.திருமலை:3 5/2
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் – 1.திருமலை:4 9/2
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே – 1.திருமலை:5 56/2
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4
நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது – 2.தில்லை:2 25/3
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/2
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/4
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் – 2.தில்லை:5 3/4
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் – 2.தில்லை:6 6/4
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் – 2.தில்லை:7 3/1
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் – 2.தில்லை:7 22/3
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் – 2.தில்லை:7 37/2
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/4
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் – 3.இலை:3 71/3
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல் – 3.இலை:3 97/2
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு – 3.இலை:3 120/2
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ – 3.இலை:3 169/2,3
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/1,2
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/2
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/2,3
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/1,2
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/2,3
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என – 5.திருநின்ற:1 47/2
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ – 5.திருநின்ற:1 47/3
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் – 5.திருநின்ற:1 220/1
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் – 5.திருநின்ற:1 274/3
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள – 5.திருநின்ற:1 279/2
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் – 5.திருநின்ற:1 361/3
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/3
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/3,4
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல் – 6.வம்பறா:1 107/2,3
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/4
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1
மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான் – 6.வம்பறா:1 721/4
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் – 6.வம்பறா:1 778/1
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் – 6.வம்பறா:1 792/1
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் – 6.வம்பறா:1 934/4
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் – 6.வம்பறா:2 9/2
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் – 6.வம்பறா:2 107/4
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் – 6.வம்பறா:2 219/2
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/2
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/3
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் – 8.பொய்:2 35/2
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் – 8.பொய்:4 13/3,4
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் – 8.பொய்:4 16/4
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/3
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன – 10.கடல்:1 8/2
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் – 12.மன்னிய:1 12/3
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/4
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட – 13.வெள்ளானை:1 53/2

மேல்


ஒன்று-கொலாம் (1)

ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3

மேல்


ஒன்றுக்கு (2)

உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/1,2
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/3

மேல்


ஒன்றும் (46)

அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று – 1.திருமலை:5 41/3
நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி – 1.திருமலை:5 172/3
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/2
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/2
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
மாது கூறுவள் மற்று ஒன்றும் காண்கிலேன் – 2.தில்லை:4 12/1
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/2
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது – 4.மும்மை:5 109/4
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் – 4.மும்மை:6 47/2
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் – 6.வம்பறா:1 212/2
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் – 6.வம்பறா:1 686/2
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் – 6.வம்பறா:2 41/2
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/2,3
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/3
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க – 6.வம்பறா:2 236/2
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/3
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் – 7.வார்கொண்ட:3 62/1
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக – 7.வார்கொண்ட:4 68/2
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் – 7.வார்கொண்ட:4 89/1
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என – 7.வார்கொண்ட:4 135/3
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என் – 13.வெள்ளானை:1 17/1
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4

மேல்


ஒன்றும்படி (1)

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள – 1.திருமலை:5 80/1

மேல்


ஒன்றே (1)

உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று – 5.திருநின்ற:1 220/2,3

மேல்


ஒன்றை (2)

ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு – 5.திருநின்ற:4 20/2

மேல்


ஒன்றோடு (2)

ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/4
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4

மேல்


ஒன்னலர் (1)

ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார் – 5.திருநின்ற:2 8/4

மேல்


ஒன்னார் (3)

நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று – 2.தில்லை:3 18/2
உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள் – 5.திருநின்ற:1 135/3
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய – 5.திருநின்ற:1 303/3

மேல்