அ – முதல் சொற்கள் பகுதி – 2, பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அணைவது 1
அணைவர் 1
அணைவன 1
அணைவனவும் 1
அணைவாய் 7
அணைவார் 47
அணைவார்-தமை 1
அணைவார்க்கு 2
அணைவார்கள் 1
அணைவார்களே 1
அணைவான் 5
அணைவிப்பார் 1
அணைவு 3
அணைவுற்ற 1
அணைவுற்றார் 5
அணைவுற்று 1
அணைவுற 6
அணைவுறு 1
அணைவுறும் 4
அணைவுறுவார் 1
அணைவோம் 2
அணைவோர் 1
அத்த 3
அத்தகைமை 1
அத்தகைய 1
அத்தம் 1
அத்தர் 7
அத்தர்-தம் 1
அத்தர்-தமை 1
அத்தலை 1
அத்தன் 3
அத்தன்மை 1
அத்தன்மையராம் 1
அத்தனாய் 1
அத்தனார் 2
அத்தனார்க்கு 1
அத்தனும் 1
அத்தனை 2
அத்தனைக்கு 1
அத்தனையும் 1
அத்தா 1
அத்தாணிமண்டபத்தின் 1
அத்தாய் 1
அத்தி 1
அத்தி-தம்மில் 1
அத்திர 1
அதர் 2
அதரம் 2
அதளின் 1
அதற்கு 33
அதற்கே 2
அதற்படு 1
அதன் 66
அதன்-கண் 2
அதன்-கண்-நின்றும் 1
அதன்-நின்றும் 1
அதனால் 10
அதனாலே 2
அதனிடை 11
அதனிடையே 1
அதனில் 22
அதனின் 1
அதனின்னிடை 1
அதனுக்கு 13
அதனுள் 5
அதனை 50
அதனையே 3
அதனொடு 1
அதாம் 1
அதி 1
அதிக 2
அதிகம் 2
அதிகர் 1
அதிகரித்து 2
அதிகன் 4
அதிகை 2
அதிசயத்தார் 1
அதிசயத்தால் 1
அதிசயத்து 2
அதிசயத்தை 1
அதிசயம் 23
அதிசயமும் 3
அதிசயிக்கும் 1
அதிசயித்தார் 8
அதிசயித்து 12
அதிசயிப்ப 5
அதிசயிப்பார் 1
அதிசூரன் 3
அதிபத்தர் 4
அதிபதி 1
அதிபர் 1
அதிபராய் 1
அதிபன் 1
அதிர் 5
அதிர்த்து 1
அதிர்ந்து 1
அதிர்வும் 1
அதிர 3
அதிரும் 1
அது 108
அது-தன்னில் 1
அது-தனை 1
அதுக்கி 3
அதுதான் 1
அதும் 1
அதுவாம் 2
அதுவாறு 1
அதுவும் 7
அதுவே 6
அதுவேயாம் 1
அதோ 1
அந்த 24
அந்தணர் 40
அந்தணர்-தம் 7
அந்தணர்-தம்மை 1
அந்தணர்க்கு 2
அந்தணர்க்கும் 1
அந்தணர்கள் 17
அந்தணர்கள்-பால் 1
அந்தணர்காள் 1
அந்தணராம் 2
அந்தணராய் 4
அந்தணரின் 1
அந்தணரும் 5
அந்தணரை 1
அந்தணன் 2
அந்தணன்-தன் 1
அந்தணன்-தன்னை 1
அந்தணனாம் 1
அந்தணனார் 6
அந்தணனாரை 1
அந்தணனை 1
அந்தணாளர் 8
அந்தணாளர்-தமை 1
அந்தணாளர்க்கு 1
அந்தணாளரும் 1
அந்தணாளன் 2
அந்தம் 33
அந்தம்_இல் 19
அந்தம்_இல்லவர் 2
அந்தம்_இல்லா 1
அந்தம்_இலா 3
அந்தமாய் 1
அந்தர 1
அந்தரத்து 6
அந்தன் 1
அந்தாதி 2
அந்தாதியில் 1
அந்தி 18
அந்தியினுள் 1
அந்தியும் 1
அந்நகரில் 1
அந்நாள் 8
அந்நாளில் 12
அந்நிலை 1
அந்நிலைமை 1
அந்நிலையில் 2
அந்நேர் 1
அநங்கன் 2
அநபாயன் 7
அநாமயமாய் 1
அநிந்திதையார் 2
அநுகற்பம் 2
அநுசிதம் 1
அநுசிதமாம் 1
அநேக 4
அநேகமும் 1
அநேகர் 1
அநேகராய் 1
அப்ப 2
அப்படி 3
அப்படிக்கு 1
அப்படியே 1
அப்பர் 12
அப்பர்-தாம் 1
அப்பரிசு 3
அப்பரே 3
அப்பரை 1
அப்பன் 1
அப்பா 2
அப்பாங்கில் 1
அப்பால் 9
அப்பாலும் 2
அப்பாலை 1
அப்பி 1
அப்பிய 1
அப்பின் 2
அப்பு 1
அப்பும் 2
அப்புறத்தும் 1
அப்புறம் 3
அப்பூதியாராம் 2
அப்பூதியாரை 1
அப்பூதிஅடிகள் 2
அப்பூதிஅடிகள்-தமை 1
அப்பூதிஅடிகளார் 3
அப்பூதிஅடிகளார்-தம் 1
அப்பொருள்-தான் 1
அப்பொழுதில் 3
அப்பொழுதின் 1
அப்பொழுது 12
அப்பொழுதே 8
அப்போது 3
அப்போதும் 1
அப்போதே 2
அப்போதைக்கு 1
அப்போழ்தினில் 1
அபயன் 2
அபராதத்துக்கு 1
அபராதம் 1
அபாயத்தின் 1
அபாயம் 1
அபிடேகமும் 1
அபிமுகத்தினில் 1
அபிமுகத்து 2
அம் 84
அம்கண் 1
அம்பணை 1
அம்பதியின் 1
அம்பர் 2
அம்பரில் 1
அம்பலத்தினில் 1
அம்பலத்து 10
அம்பலத்துள் 4
அம்பலத்தே 6
அம்பலத்தை 2
அம்பலம் 7
அம்பலமும் 1
அம்பலவர் 5
அம்பலவாணர் 1
அம்பால் 3
அம்பிகா 1
அம்பிகாபதி 1
அம்பிகாவன 1
அம்பிகை 4
அம்பிகையின் 1
அம்பில் 1
அம்பினால் 1
அம்பு 2
அம்புய 2
அம்புலி 1
அம்மருங்கில் 1
அம்மருங்கு 4
அம்மனை 2
அம்மா 1
அம்மான் 1
அம்மானுக்கு 1
அம்மானை 2
அம்முறை 1
அம்மே 1
அம்மை 14
அம்மை-தம்மை 1
அம்மையும் 1
அம்மையே 2
அமண் 49
அமணர் 48
அமணர்-தங்கள் 1
அமணர்-தம்-பால் 2
அமணர்-தம்மை 3
அமணர்-தம்மோடு 1
அமணர்-தமை 6
அமணர்-தாம் 2
அமணர்க்கு 1
அமணர்கள் 4
அமணர்கள்-தாம் 1
அமணரும் 3
அமணரே 1
அமணரை 3
அமர் 29
அமர்_ஓசைகளின் 1
அமர்கின்ற 6
அமர்கின்றார் 8
அமர்ந்த 65
அமர்ந்தவர் 1
அமர்ந்தவரை 1
அமர்ந்தனர் 1
அமர்ந்தார் 21
அமர்ந்தார்-தம்மை 1
அமர்ந்தார்-தமை 1
அமர்ந்தாரை 3
அமர்ந்தான் 1
அமர்ந்திட 1
அமர்ந்திருக்க 1
அமர்ந்திருந்தார் 4
அமர்ந்து 101
அமர்ந்தே 1
அமர்நீதி 2
அமர்நீதியார் 4
அமர்பவர் 1
அமர்வார் 11
அமர்வித்தார் 1
அமர்வித்து 2
அமர்வேன் 1
அமர 2
அமரர் 23
அமரர்-தாமும் 1
அமரர்களும் 1
அமரர்பிரான் 1
அமரரும் 2
அமரரையும் 1
அமரார் 1
அமரில் 2
அமரு 1
அமரும் 27
அமளி 4
அமிர்தம் 1
அமிர்து 1
அமுங்கினார்கள் 1
அமுத 13
அமுதத்தினை 1
அமுதத்தை 1
அமுதம் 21
அமுதா 3
அமுதாம் 3
அமுதாய் 1
அமுதில் 1
அமுதின் 4
அமுதினும் 1
அமுது 208
அமுதுக்கு 3
அமுதும் 11
அமுதே 5
அமுதை 11
அமை 5
அமைக்க 7
அமைக்கு 1
அமைச்சர் 16
அமைச்சர்-தாமும் 1
அமைச்சர்க்கு 6
அமைச்சர்க்கும் 2
அமைச்சர்கள் 1
அமைச்சர்கள்-தாம் 1
அமைச்சர்களுக்கு 1
அமைச்சர்களும் 2
அமைச்சர்களை 2
அமைச்சராம் 1
அமைச்சரும் 2
அமைச்சரை 1
அமைச்சரையும் 1
அமைச்சரோடு 1
அமைச்சன் 1
அமைச்சனார் 3
அமைச்சனார்க்கும் 1
அமைச்சனாராம் 1
அமைச்சனாரும் 7
அமைத்த 14
அமைத்தது 1
அமைத்தபடி 1
அமைத்தலும் 1
அமைத்தன-ஆல் 1
அமைத்தார் 10
அமைத்தான் 2
அமைத்திட 1
அமைத்தீரே 1
அமைத்து 42
அமைத்துக்கொண்டு 1
அமைத்தே 1
அமைத்தேன் 1
அமைதியில் 1
அமைதியினால் 1
அமைந்த 18
அமைந்தன 1
அமைந்தார் 2
அமைந்து 2
அமைப்ப 1
அமைப்பதற்கு 1
அமைப்பது 1
அமைப்பதும் 1
அமைப்பார் 4
அமைப்பார்-தமை 1
அமைப்போம் 1
அமைப்போர் 3
அமைய 3
அமையத்தில் 1
அமையத்து 1
அமையும் 4
அமைவதற்கு 1
அமைவித்தே 1
அயம் 1
அயமுடன் 1
அயர்க்கு 1
அயர்க்கும்-ஆல் 1
அயர்த்தனையோ 1
அயர்த்து 3
அயர்ந்தனர் 1
அயர்ந்தார் 2
அயர்ந்து 7
அயர்ந்தே 1
அயர்ந்தேன் 2
அயர்ப்பு 1
அயர்வன 1
அயர்வார் 10
அயர்வால் 1
அயர்வாலோ 1
அயர்வாள் 2
அயர்வு 6
அயர்வு-தன்னை 2
அயர்வுடன் 1
அயர்வும் 1
அயர்வுற 1
அயர்வுறும் 1
அயர 2
அயரும் 1
அயரும்படியோ 1
அயல் 37
அயல்-பால் 1
அயல்கள் 1
அயலரோடு 1
அயலாய் 1
அயலார் 1
அயலிடை 1
அயலே 4
அயவந்தி 7
அயற்கு 5
அயன் 27
அயனுக்கு 8
அயனுக்கும் 1
அயனும் 16
அயனே 1
அயனொடு 1
அயில் 12
அயில்வார் 1
அயில 1
அயிலும் 1
அயின்று 1
அர்ச்சனை 23
அர்ச்சனைக்கு 1
அர்ச்சனைகட்கு 1
அர்ச்சனைகள் 6
அர்ச்சனையால் 1
அர்ச்சனையில் 2
அர்ச்சனையின் 1
அர்ச்சிக்கும் 2
அர்ச்சிக்கும்படி 1
அர்ச்சித்த 2
அர்ச்சித்து 1
அர்ச்சித்தும் 1
அர்ச்சிப்பார் 3
அர்¢ 1
அர 9
அரக்கன் 1
அரக்கு 1
அரகர 2
அரங்கம் 2
அரங்கில் 4
அரங்கினிடை 1
அரங்கு 7
அரங்கு-தொறும் 1
அரச 1
அரசர் 31
அரசர்-பால் 1
அரசர்-அவர் 1
அரசர்க்கு 2
அரசர்கள் 1
அரசரும் 4
அரசருள் 1
அரசரை 1
அரசரொடும் 1
அரசளிப்பீர் 1
அரசன் 23
அரசன்-பால் 2
அரசனது 1
அரசனாம் 1
அரசனார் 2
அரசனுக்கு 3
அரசனுக்கும் 1
அரசனும் 4
அரசனே 1
அரசனை 2
அரசாட்சி 2
அரசால் 1
அரசாள் 1
அரசாள 1
அரசி 1
அரசியல் 3
அரசிலியை 2
அரசிலை 1
அரசிலையும் 1
அரசிளம்குமரற்கு 1
அரசின் 6
அரசினுக்கு 1
அரசினுக்கும் 1
அரசினை 3
அரசு 63
அரசு-தம்மை 1
அரசுக்கும் 1
அரசுங்கூட 1
அரசுடன் 1
அரசும் 23
அரசை 5
அரசொடும் 1
அரசோடு 1
அரண் 4
அரண 2
அரணத்துள் 1
அரணம் 4
அரணி 1
அரணியினில் 1
அரணும் 1
அரத்த 1
அரத்துறை 9
அரத்துறையினில் 1
அரத்துறையை 3
அரதை 1
அரந்தை 4
அரம்பையர் 6
அரம்பையர்-தம் 1
அரம்பையர்கள் 1
அரமகளிர் 3
அரமகளிர்-தமையும் 1
அரமங்கையரும் 1
அரவ 7
அரவத்துடனே 1
அரவம் 14
அரவாரும் 1
அரவால் 1
அரவி 1
அரவிந்தம் 1
அரவில் 1
அரவின் 4
அரவினுடன் 1
அரவு 29
அரவுடனே 1
அரவும் 6
அரற்ற 1
அரற்றும் 2
அரற்றுவாளை 1
அரன் 17
அரனார் 18
அரனார்-தம்மை 2
அரனார்க்கு 2
அரனுக்கு 1
அரா 3
அராவொடு 1
அரி 29
அரிக்கு 1
அரிசனம் 2
அரிசனமும் 1
அரிசி 3
அரிசியாக்கி 1
அரிசியும் 1
அரிசில்கரை 1
அரித்து 2
அரிதலால் 1
அரிதாகும் 1
அரிதாம் 3
அரிதாய் 1
அரிதார 1
அரிதால் 2
அரிதில் 6
அரிதினில் 1
அரிது 13
அரிது-ஆல் 4
அரிதோ 1
அரிந்த 4
அரிந்தார் 1
அரிந்திடல் 1
அரிந்து 12
அரிய 94
அரியணை 1
அரியணை-அதனில் 1
அரியணையின் 1
அரியது 6
அரியர் 2
அரியர்-தாமும் 1
அரியராய் 1
அரியல் 1
அரியவர் 3
அரியவர்-தாம் 1
அரியவன் 1
அரியவாறும் 1
அரியாசனத்து 1
அரியாய் 1
அரியார் 16
அரியார்-தம் 1
அரியார்-தம்மை 2
அரியார்-தமை 1
அரியாரை 1
அரியால் 1
அரியான் 1
அரியானை 4
அரியிடை 1
அரியில் 1
அரியீர் 1
அரியும் 4
அரியேறு 1
அரியோன் 1
அரிவாட்டாயர் 1
அரிவார் 3
அரிவாள் 5
அரிவை 3
அரிவை_பாகன் 1
அரிவையர் 3
அரு 87
அரு_மணியே 1
அரு_மறை 43
அரு_மறைகள் 5
அரு_மறையவர் 1
அரு_மறையாள் 1
அரு_மறையின் 2
அரு_மறையோடு 1
அரு_மறையோய் 1
அரு_மறையோர் 5
அரு_மறையோர்க்கு 1
அரு_மறையோன் 1
அரு_வரை 5
அருக்கன் 2
அருகந்தர் 3
அருகர் 11
அருகர்-தம் 1
அருகர்-தம்மை 1
அருகர்க்கும் 1
அருகர்கள் 2
அருகனே 2
அருகா 1
அருகாக 2
அருகார் 1
அருகாலே 1
அருகி 2
அருகில் 1
அருகு 40
அருகுஉற 1
அருகுஉறு 1
அருகே 1
அருச்சனை 5
அருச்சனையின் 1
அருச்சிக்கும் 1
அருச்சித்த 1
அருச்சித்திட 1
அருச்சித்து 6
அருச்சிப்பார்கள் 1
அருட்கு 1
அருத்தியின் 1
அருத்தியினால் 2
அருத்தியோடும் 1
அருதி 1
அருந்த 3
அருந்ததி 1
அருந்தி 7
அருந்தினர் 1
அருந்தும் 2
அருந்துவ 2
அருந்துவார் 1
அருந்துவீர் 1
அருப்பு 1
அருப்புறு 2
அருப்புறும் 1
அரும் 171
அரும்_கடன் 1
அரும்_பெறல் 3
அரும்_பொருள் 1
அரும்ப 4
அரும்பா 1
அரும்பு 4
அரும்பும்-ஆல் 1
அரும்புவன 1
அரும்பை 1
அருமந்த 1
அருமலரோன் 1
அருமானம் 1
அருமை 9
அருமையால் 6
அருமையான் 1
அருமையில் 1
அருமையினில் 1
அருமையினை 1
அருமையுற 1
அருவாகி 1
அருவி 37
அருவிகள் 2
அருவிகளும் 1
அருவியும் 1
அருவினுக்கும் 1
அருள் 262
அருள்-தான் 1
அருள்க 1
அருள்செய் 4
அருள்செய்கின்றார் 2
அருள்செய்கை 1
அருள்செய்த 16
அருள்செய்தது 3
அருள்செய்ததே 1
அருள்செய்தபடி 1
அருள்செய்தபடியை 1
அருள்செய்தனை 1
அருள்செய்தாய் 1
அருள்செய்தார் 24
அருள்செய்தாரேல் 1
அருள்செய்தான் 2
அருள்செய்தி 1
அருள்செய்திட 3
அருள்செய்தீர் 1
அருள்செய்து 18
அருள்செய்ய 15
அருள்செய்யீர் 1
அருள்செய்யும் 4
அருள்செய்யும்படி 1
அருள்செய்யேல் 1
அருள்செய்வாய் 1
அருள்செய்வார் 15
அருள்செய்வீர் 1
அருள்செய 7
அருள்செயவேண்டும் 1
அருள்செயும் 2
அருள்புரி 3
அருள்புரிந்த 5
அருள்புரிந்தது 1
அருள்புரிந்தார் 6
அருள்புரிந்திட 1
அருள்புரிந்து 8
அருள்புரிய 1
அருள்புரியும் 2
அருள்புரிவார் 4
அருள்புரிவான் 3
அருள்புரிவீர் 1
அருள்வாய் 1
அருள்வார் 2
அருள்வான் 1
அருள 95
அருளது 1
அருளப்பெற்ற 1
அருளப்பெற்றாரை 1
அருளப்பெற்றால் 1
அருளப்பெற்று 3
அருளப்பெறவும் 1
அருளாகவே 1
அருளாதார் 1
அருளாது 3
அருளாம் 4
அருளாமையினால் 1
அருளாய் 3
அருளார் 1
அருளால் 90
அருளாலே 20
அருளாலேயோ 1
அருளி 299
அருளிப்பாடு 1
அருளிய 22
அருளியே 2
அருளில் 2
அருள்இவள்நல்லூர் 1
அருளிற்று 4
அருளின் 19
அருளினராய் 1
அருளினார் 18
அருளினாரே 1
அருளினால் 25
அருளினாலே 12
அருளினான் 2
அருளினை 2
அருளீரேல் 1
அருளுகின்றார் 1
அருளுடன் 3
அருளுதலும் 1
அருளுதற்கு 6
அருளும் 128
அருளுவது 2
அருளுவாய் 1
அருளுவார் 3
அருளுவாரை 1
அருளுவான் 1
அருளுவானை 1
அருளுவித்தார் 1
அருளுவீர் 1
அருளே 10
அருளேயோ 1
அருளை 6
அருளையே 1
அருளொடும் 2
அருளோ 1
அருளோடும் 1
அரை 11
அரை_ஞாண் 3
அரை_ஞாணொடு 1
அரைக்கு 2
அரைகின்றார்கள் 1
அரைத்து 2
அரைந்திட 1
அரையவர் 1
அரையன் 5
அரையார் 1
அரையாரை 1
அரையில் 4

அணைவது (1)

பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/2

மேல்


அணைவர் (1)

இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன – 7.வார்கொண்ட:3 40/1

மேல்


அணைவன (1)

வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4

மேல்


அணைவனவும் (1)

தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும்
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/2,3

மேல்


அணைவாய் (7)

காதல் இன்பம் கலந்து அணைவாய் என – 1.திருமலை:1 27/4
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய – 3.இலை:1 19/3,4
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் – 3.இலை:7 40/3
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/2
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் – 5.திருநின்ற:1 57/4
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4

மேல்


அணைவார் (47)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் – 3.இலை:5 21/4
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/4
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார்
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் – 5.திருநின்ற:1 200/2,3
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் – 5.திருநின்ற:1 219/4
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார்
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/3,4
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க – 5.திருநின்ற:1 421/2
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/4
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்தமங்கையில் வந்து சார்ந்தார் – 5.திருநின்ற:6 23/3,4
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/3,4
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
காதலால் அணைவார் கடிது ஏகிட – 6.வம்பறா:1 187/2
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/3,4
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார்
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி – 6.வம்பறா:1 380/2,3
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் – 6.வம்பறா:1 628/4
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி – 6.வம்பறா:1 636/1
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை – 6.வம்பறா:1 655/1,2
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:1 681/3
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/4
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ – 6.வம்பறா:1 851/3
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
பொய்யிலியாரை பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக – 6.வம்பறா:1 940/1,2
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை – 6.வம்பறா:1 1137/1
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/1,2
பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் – 6.வம்பறா:2 32/4
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/3,4
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் – 6.வம்பறா:2 305/4
தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 306/3,4
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4
தையலோடும் சரவணத்து தனயரோடும் தாம் அணைவார் – 7.வார்கொண்ட:3 84/4
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/4
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 114/3
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/4
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 145/2,3
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/1,2

மேல்


அணைவார்-தமை (1)

அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:2 296/1

மேல்


அணைவார்க்கு (2)

அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/3,4
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/3,4

மேல்


அணைவார்கள் (1)

எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4

மேல்


அணைவார்களே (1)

மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/2

மேல்


அணைவான் (5)

எந்தையார் அருளால் அணைவான் என – 1.திருமலை:1 17/4
அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் – 1.திருமலை:1 21/4
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1
பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான்
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/3,4

மேல்


அணைவிப்பார் (1)

அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/2,3

மேல்


அணைவு (3)

அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த – 6.வம்பறா:2 369/1
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3

மேல்


அணைவுற்ற (1)

வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச – 10.கடல்:1 8/1

மேல்


அணைவுற்றார் (5)

மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார்
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/2,3
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் – 6.வம்பறா:1 963/4
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் – 6.வம்பறா:1 1120/4

மேல்


அணைவுற்று (1)

விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/2,3

மேல்


அணைவுற (6)

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் – 5.திருநின்ற:6 17/1
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால் – 6.வம்பறா:1 83/1
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4

மேல்


அணைவுறு (1)

அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/3

மேல்


அணைவுறும் (4)

அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப – 5.திருநின்ற:4 46/2
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/4
அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம் – 6.வம்பறா:1 453/1
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன – 6.வம்பறா:2 399/2

மேல்


அணைவுறுவார் (1)

அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார்
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/1,2

மேல்


அணைவோம் (2)

நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் – 3.இலை:3 99/4
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4

மேல்


அணைவோர் (1)

பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4

மேல்


அத்த (3)

அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1

மேல்


அத்தகைமை (1)

அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1

மேல்


அத்தகைய (1)

அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ – 1.திருமலை:5 32/2

மேல்


அத்தம் (1)

மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3

மேல்


அத்தர் (7)

அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு – 1.திருமலை:1 15/1
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் – 1.திருமலை:4 5/1
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் – 2.தில்லை:2 18/4
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 23/1
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா – 5.திருநின்ற:6 6/3
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை – 8.பொய்:7 3/1

மேல்


அத்தர்-தம் (1)

அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் – 6.வம்பறா:1 367/4

மேல்


அத்தர்-தமை (1)

அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3

மேல்


அத்தலை (1)

அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா – 6.வம்பறா:1 205/2

மேல்


அத்தன் (3)

அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று – 1.திருமலை:1 32/3
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/2
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/2

மேல்


அத்தன்மை (1)

அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1

மேல்


அத்தன்மையராம் (1)

அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் – 6.வம்பறா:6 3/2

மேல்


அத்தனாய் (1)

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி – 10.கடல்:5 12/1

மேல்


அத்தனார் (2)

அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் – 5.திருநின்ற:1 422/2
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4

மேல்


அத்தனார்க்கு (1)

ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2

மேல்


அத்தனும் (1)

அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற – 5.திருநின்ற:1 33/1

மேல்


அத்தனை (2)

ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1

மேல்


அத்தனைக்கு (1)

அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று – 1.திருமலை:5 41/3

மேல்


அத்தனையும் (1)

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1

மேல்


அத்தா (1)

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/2

மேல்


அத்தாணிமண்டபத்தின் (1)

மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன் – 8.பொய்:2 13/1

மேல்


அத்தாய் (1)

வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4

மேல்


அத்தி (1)

அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் – 6.வம்பறா:1 814/2

மேல்


அத்தி-தம்மில் (1)

இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2

மேல்


அத்திர (1)

அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2

மேல்


அதர் (2)

அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் – 6.வம்பறா:1 629/3

மேல்


அதரம் (2)

வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2

மேல்


அதளின் (1)

பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3

மேல்


அதற்கு (33)

அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின் – 1.திருமலை:1 29/1
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/3
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு – 2.தில்லை:7 25/3
அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக – 2.தில்லை:7 30/2
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே – 2.தில்லை:7 37/1
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/3,4
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் – 5.திருநின்ற:4 33/1
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ – 5.திருநின்ற:7 25/2
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/2
தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/3,4
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/1,2
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் – 6.வம்பறா:2 249/2
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/3
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் – 7.வார்கொண்ட:1 10/4
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1

மேல்


அதற்கே (2)

அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் – 3.இலை:7 7/3
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/1,2

மேல்


அதற்படு (1)

அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/2

மேல்


அதன் (66)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ – 1.திருமலை:5 32/2
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/3
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் – 3.இலை:3 88/3
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு – 3.இலை:3 99/1
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் – 3.இலை:3 118/4
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/3
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன்
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/3,4
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து – 5.திருநின்ற:1 97/1
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர் – 5.திருநின்ற:1 128/3
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள – 5.திருநின்ற:1 279/2
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக – 6.வம்பறா:1 637/2
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் – 6.வம்பறா:2 313/1
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு – 6.வம்பறா:2 338/1
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் – 6.வம்பறா:4 24/2
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3
செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் – 7.வார்கொண்ட:1 5/1
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் – 7.வார்கொண்ட:4 120/1
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் – 12.மன்னிய:4 2/1
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4

மேல்


அதன்-கண் (2)

கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1

மேல்


அதன்-கண்-நின்றும் (1)

அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும்
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/1,2

மேல்


அதன்-நின்றும் (1)

அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/2

மேல்


அதனால் (10)

பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/2
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/2,3
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த – 6.வம்பறா:1 103/1
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து – 6.வம்பறா:1 719/3
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால்
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/2,3
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால்
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/1,2

மேல்


அதனாலே (2)

உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/1,2
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2

மேல்


அதனிடை (11)

அகிலலோகமும் போல்வது அதனிடை – 1.திருமலை:4 4/4
அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த – 2.தில்லை:7 46/1
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1
சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் – 3.இலை:3 90/4
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/2
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர் – 6.வம்பறா:1 678/1
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் – 6.வம்பறா:2 5/1
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2

மேல்


அதனிடையே (1)

ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை – 6.வம்பறா:2 271/2,3

மேல்


அதனில் (22)

அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் – 3.இலை:1 5/1
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த – 3.இலை:3 3/1
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் – 3.இலை:4 5/1
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/3,4
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் – 4.மும்மை:6 36/4
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் – 5.திருநின்ற:1 294/1
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/1,2
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற – 5.திருநின்ற:4 63/1
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/3
உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் – 6.வம்பறா:1 762/3
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக – 6.வம்பறா:2 252/2
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1

மேல்


அதனின் (1)

பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் – 6.வம்பறா:1 894/1

மேல்


அதனின்னிடை (1)

சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை – 6.வம்பறா:2 42/1

மேல்


அதனுக்கு (13)

தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் – 1.திருமலை:3 36/2
அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் – 1.திருமலை:3 50/4
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் – 5.திருநின்ற:1 208/1
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/1,2
அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் – 6.வம்பறா:2 351/3
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/1,2
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/2,3

மேல்


அதனுள் (5)

பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் – 2.தில்லை:3 34/4
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/2,3
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள்
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/3,4
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள்
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/3,4

மேல்


அதனை (50)

ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4
நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் – 1.திருமலை:2 1/4
மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி – 1.திருமலை:3 30/1
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ – 1.திருமலை:5 49/1
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/3
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/3
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் – 3.இலை:3 80/3,4
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு – 3.இலை:4 12/3
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை – 3.இலை:4 18/1
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என – 4.மும்மை:6 43/2,3
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/3
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/3
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/3
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/3,4
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/4
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும் – 6.வம்பறா:1 11/1
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் – 6.வம்பறா:1 70/2
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு – 6.வம்பறா:1 449/1
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க – 6.வம்பறா:1 818/3
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் – 6.வம்பறா:1 854/1
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை – 6.வம்பறா:1 897/4
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து – 6.வம்பறா:1 1050/1,2
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 71/1,2
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் – 6.வம்பறா:2 282/1
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த – 6.வம்பறா:2 344/1
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த – 6.வம்பறா:2 356/1
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/4
நாள்-தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி – 6.வம்பறா:2 389/1
பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் – 7.வார்கொண்ட:1 9/4
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/3,4
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து – 9.கறை:5 3/2
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1
சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/2
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு – 12.மன்னிய:4 13/1

மேல்


அதனையே (3)

அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி – 1.திருமலை:5 195/2
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே – 6.வம்பறா:1 518/1
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1

மேல்


அதனொடு (1)

செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2

மேல்


அதாம் (1)

விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/3,4

மேல்


அதி (1)

கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4

மேல்


அதிக (2)

அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/3
அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி – 5.திருநின்ற:6 33/2

மேல்


அதிகம் (2)

அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து – 6.வம்பறா:2 7/2
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4

மேல்


அதிகர் (1)

அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2

மேல்


அதிகரித்து (2)

அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் – 5.திருநின்ற:1 51/1
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/1,2

மேல்


அதிகன் (4)

ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
வடி வேல் அதிகன் படை மாள வரை – 8.பொய்:2 27/1
மாறுற்ற விறல் படை வாள் அதிகன்
நூறுற்ற பெரும் படை நூழில் பட – 8.பொய்:2 29/1,2
அதிகன் படை போர் பொருது அற்ற தலை – 8.பொய்:2 30/1

மேல்


அதிகை (2)

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/3

மேல்


அதிசயத்தார் (1)

அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் – 4.மும்மை:4 36/1

மேல்


அதிசயத்தால் (1)

எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/2

மேல்


அதிசயத்து (2)

அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/2,3
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ – 6.வம்பறா:1 767/2

மேல்


அதிசயத்தை (1)

ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு – 7.வார்கொண்ட:4 140/1

மேல்


அதிசயம் (23)

இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/4
அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் – 2.தில்லை:2 40/1
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று – 2.தில்லை:7 23/4
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/2
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/4
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால் – 5.திருநின்ற:1 102/1
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் – 6.வம்பறா:1 199/3
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:1 1094/1
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற – 6.வம்பறா:1 1102/4
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:2 19/2
அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று – 6.வம்பறா:2 103/3
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று – 6.வம்பறா:2 128/1
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன் – 6.வம்பறா:2 359/3
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் – 6.வம்பறா:2 405/3
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1

மேல்


அதிசயமும் (3)

அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/1,2
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 254/3,4

மேல்


அதிசயிக்கும் (1)

பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2

மேல்


அதிசயித்தார் (8)

அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/4
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/2,3
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/4
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் – 6.வம்பறா:1 135/4
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:2 383/4
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் – 13.வெள்ளானை:1 13/1

மேல்


அதிசயித்து (12)

அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/1,2
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து – 5.திருநின்ற:4 57/1
பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் – 6.வம்பறா:1 110/3
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் – 6.வம்பறா:1 790/2
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி – 6.வம்பறா:2 15/2,3
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/2,3
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/2
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/2,3
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் – 7.வார்கொண்ட:4 113/3

மேல்


அதிசயிப்ப (5)

முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/3
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 105/1
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் – 6.வம்பறா:2 30/4
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து – 6.வம்பறா:2 300/1

மேல்


அதிசயிப்பார் (1)

ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் – 6.வம்பறா:1 168/4

மேல்


அதிசூரன் (3)

உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் – 3.இலை:2 5/4
அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் – 3.இலை:2 28/4
போன அதிசூரன் போரில் அவர் கழிந்த – 3.இலை:2 30/1

மேல்


அதிபத்தர் (4)

கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/4
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/4
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே – 8.பொய்:4 19/1
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி – 8.பொய்:4 20/2

மேல்


அதிபதி (1)

நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4

மேல்


அதிபர் (1)

அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 2/1

மேல்


அதிபராய் (1)

அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1

மேல்


அதிபன் (1)

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1

மேல்


அதிர் (5)

அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/2
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/4
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே – 7.வார்கொண்ட:4 28/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4

மேல்


அதிர்த்து (1)

கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/4

மேல்


அதிர்ந்து (1)

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1

மேல்


அதிர்வும் (1)

வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1

மேல்


அதிர (3)

இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர
கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் – 3.இலை:3 87/1,2
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த – 4.மும்மை:4 4/2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/3,4

மேல்


அதிரும் (1)

முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து – 5.திருநின்ற:1 91/2

மேல்


அது (108)

பன்னும் நீள் பனி மால் வரை பால் அது
தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும் – 1.திருமலை:1 1/2,3
அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர் – 1.திருமலை:1 30/1
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி – 1.திருமலை:3 34/1
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/3
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3
என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் – 1.திருமலை:5 38/1
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி – 1.திருமலை:5 47/2
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் – 1.திருமலை:5 85/1
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி – 1.திருமலை:5 119/1
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் – 2.தில்லை:7 13/4
நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து – 2.தில்லை:7 24/3
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று – 2.தில்லை:7 40/1
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/1,2
கை வாளுடன் பலகை நீக்க கருதி அது
செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை – 3.இலை:2 39/1,2
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார் – 3.இலை:3 95/3
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து – 3.இலை:3 139/1
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/3
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் – 3.இலை:6 10/4
அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் – 3.இலை:7 7/3
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை – 4.மும்மை:1 14/2
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/2
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் – 4.மும்மை:5 79/1
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் – 5.திருநின்ற:1 50/1,2
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/4
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து – 5.திருநின்ற:1 88/1
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை – 5.திருநின்ற:1 95/1
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1
ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/3
காணும் அது காதலித்தார் கலை வாய்மை காவலனார் – 5.திருநின்ற:1 347/4
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் – 5.திருநின்ற:5 16/1
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க – 6.வம்பறா:1 394/1
கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை – 6.வம்பறா:1 445/1
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை – 6.வம்பறா:1 757/1
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 878/1
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் – 6.வம்பறா:1 904/2
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு – 6.வம்பறா:1 937/1
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/3
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/3
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால் – 6.வம்பறா:2 215/1
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் – 6.வம்பறா:2 255/3
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக – 6.வம்பறா:2 290/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1
அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது
தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல – 7.வார்கொண்ட:1 4/1,2
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து – 7.வார்கொண்ட:1 9/1
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் – 7.வார்கொண்ட:1 10/4
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி – 7.வார்கொண்ட:4 165/3
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/4
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு – 10.கடல்:4 5/2
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே – 10.கடல்:4 6/1
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/3

மேல்


அது-தன்னில் (1)

ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில்
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/1,2

மேல்


அது-தனை (1)

போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு – 3.இலை:3 88/1

மேல்


அதுக்கி (3)

வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/2
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் – 3.இலை:3 125/2

மேல்


அதுதான் (1)

அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2

மேல்


அதும் (1)

தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை – 2.தில்லை:7 19/3

மேல்


அதுவாம் (2)

அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/2
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2

மேல்


அதுவாறு (1)

அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக – 6.வம்பறா:1 793/2

மேல்


அதுவும் (7)

பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை – 2.தில்லை:7 44/2,3
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/4
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4

மேல்


அதுவே (6)

அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் – 4.மும்மை:6 51/3
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக – 4.மும்மை:6 52/1
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4

மேல்


அதுவேயாம் (1)

ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4

மேல்


அதோ (1)

ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4

மேல்


அந்த (24)

அந்த மெய் பதிகத்து அடியார்களை – 1.திருமலை:1 39/1
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த
பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன் – 1.திருமலை:5 90/1,2
கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த – 1.திருமலை:5 105/3
புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி – 2.தில்லை:5 14/2
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் – 3.இலை:1 49/1,2
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி – 3.இலை:5 35/1,2
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப – 4.மும்மை:1 10/3
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து – 4.மும்மை:4 23/1
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் – 4.மும்மை:6 59/2
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் – 5.திருநின்ற:1 32/2
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1
மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால் – 5.திருநின்ற:1 426/1
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/2,3
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த
பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால் – 6.வம்பறா:1 932/2,3
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/3
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/2,3
அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும் – 6.வம்பறா:2 214/1
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி – 7.வார்கொண்ட:3 75/2
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/2
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/3

மேல்


அந்தணர் (40)

ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் – 1.திருமலை:1 18/4
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/2
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன – 1.திருமலை:5 45/3
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் – 1.திருமலை:5 52/1
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் – 1.திருமலை:5 61/1
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு – 2.தில்லை:2 36/1
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/2
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/2
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் – 5.திருநின்ற:6 38/3
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/3
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் – 6.வம்பறா:1 210/4
வந்து தோன்றிய அந்தணர் மா தவர் – 6.வம்பறா:1 211/1
அந்தணர் விசயமங்கையினில் அங்கணர் – 6.வம்பறா:1 239/1
தீங்கு தீர் மா மறை செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர் – 6.வம்பறா:1 250/3,4
அந்தணர் பூந்தராய்-தன்னில் அணைந்தனர் நாவுக்கரையர் – 6.வம்பறா:1 268/4
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/2
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து – 6.வம்பறா:1 537/1
அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் – 6.வம்பறா:1 547/4
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் – 6.வம்பறா:1 561/1
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/3
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று – 6.வம்பறா:1 821/1
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக – 6.வம்பறா:1 931/1
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/2
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் – 6.வம்பறா:1 1159/1
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/2
அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 6/1
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/1,2

மேல்


அந்தணர்-தம் (7)

தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/3
ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம் – 3.இலை:5 9/2
புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் – 4.மும்மை:1 49/4
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/2
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி – 6.வம்பறா:3 11/1

மேல்


அந்தணர்-தம்மை (1)

தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/2

மேல்


அந்தணர்க்கு (2)

ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2

மேல்


அந்தணர்க்கும் (1)

அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3

மேல்


அந்தணர்கள் (17)

அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/3,4
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் – 4.மும்மை:4 34/1
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் – 4.மும்மை:4 36/1
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் – 6.வம்பறா:1 168/3
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் – 6.வம்பறா:1 408/3
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் – 6.வம்பறா:1 539/2
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின் – 6.வம்பறா:1 541/2
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை – 6.வம்பறா:1 627/2
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய – 6.வம்பறா:1 1171/1
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி – 6.வம்பறா:2 116/2
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1

மேல்


அந்தணர்கள்-பால் (1)

ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3

மேல்


அந்தணர்காள் (1)

நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என – 4.மும்மை:6 43/3

மேல்


அந்தணராம் (2)

ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக – 5.திருநின்ற:1 243/1,2
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப – 6.வம்பறா:1 649/2

மேல்


அந்தணராய் (4)

இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு – 5.திருநின்ற:1 305/2
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு – 6.வம்பறா:2 176/3
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை – 6.வம்பறா:2 225/1

மேல்


அந்தணரின் (1)

அந்தணரின் மேம்பட்ட அப்பூதிஅடிகளார் – 5.திருநின்ற:1 201/1

மேல்


அந்தணரும் (5)

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி – 4.மும்மை:4 35/1
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும்
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/1,2
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/3
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1

மேல்


அந்தணரை (1)

வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2

மேல்


அந்தணன் (2)

தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் – 4.மும்மை:4 33/2

மேல்


அந்தணன்-தன் (1)

ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின் – 4.மும்மை:6 41/1

மேல்


அந்தணன்-தன்னை (1)

வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும் – 6.வம்பறா:1 688/1

மேல்


அந்தணனாம் (1)

அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1

மேல்


அந்தணனார் (6)

அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் – 3.இலை:3 149/3
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/2
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/2,3
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/2,3
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் – 6.வம்பறா:2 237/1

மேல்


அந்தணனாரை (1)

அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/2

மேல்


அந்தணனை (1)

என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1

மேல்


அந்தணாளர் (8)

திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் – 2.தில்லை:2 35/1
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/2
அந்தணாளர் அவர் அருகே செல – 6.வம்பறா:1 186/3
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் – 6.வம்பறா:1 198/1
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி – 6.வம்பறா:2 57/2
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 53/2
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று – 7.வார்கொண்ட:4 64/2
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு – 13.வெள்ளானை:1 6/1

மேல்


அந்தணாளர்-தமை (1)

அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து – 4.மும்மை:6 44/1

மேல்


அந்தணாளர்க்கு (1)

அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4

மேல்


அந்தணாளரும் (1)

அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர் – 1.திருமலை:1 30/1

மேல்


அந்தணாளன் (2)

ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி – 1.திருமலை:5 44/1,2
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:2 406/4

மேல்


அந்தம் (33)

ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – 1.திருமலை:1 14/4
அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் – 1.திருமலை:1 24/1
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன் – 1.திருமலை:4 11/2
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/4
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் – 4.மும்மை:1 16/1
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/3
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் – 6.வம்பறா:1 423/3
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/2
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3

மேல்


அந்தம்_இல் (19)

அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் – 1.திருமலை:1 24/1
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/3
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் – 6.வம்பறா:1 423/3
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3

மேல்


அந்தம்_இல்லவர் (2)

அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3

மேல்


அந்தம்_இல்லா (1)

அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1

மேல்


அந்தம்_இலா (3)

அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2

மேல்


அந்தமாய் (1)

அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/3

மேல்


அந்தர (1)

அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2

மேல்


அந்தரத்து (6)

அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி – 1.திருமலை:5 184/1
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் – 4.மும்மை:4 33/2
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/3
அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் – 12.மன்னிய:5 6/1

மேல்


அந்தன் (1)

அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1

மேல்


அந்தாதி (2)

ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி – 5.திருநின்ற:4 53/1
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2

மேல்


அந்தாதியில் (1)

சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/4

மேல்


அந்தி (18)

அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் – 1.திருமலை:1 17/1
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/2
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி – 3.இலை:3 27/1
அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் – 3.இலை:3 127/1
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் – 4.மும்மை:1 10/1
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/2
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து – 4.மும்மை:6 44/1
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் – 6.வம்பறா:1 8/3,4
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/4
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் – 6.வம்பறா:2 224/1
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் – 6.வம்பறா:3 1/1
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/1,2

மேல்


அந்தியினுள் (1)

அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4

மேல்


அந்தியும் (1)

அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் – 6.வம்பறா:2 291/1

மேல்


அந்நகரில் (1)

அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:1 927/1

மேல்


அந்நாள் (8)

அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் – 4.மும்மை:1 24/1
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் – 5.திருநின்ற:1 265/3
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர் – 6.வம்பறா:1 274/1
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 336/3,4
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல – 6.வம்பறா:1 517/1
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே – 10.கடல்:4 6/1
நாட மால் அறியாதாரை தாபிக்கும் அந்நாள் முன் நாள் – 12.மன்னிய:1 9/3

மேல்


அந்நாளில் (12)

அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் – 4.மும்மை:4 15/4
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் – 5.திருநின்ற:1 22/1
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும் – 5.திருநின்ற:1 231/1
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில்
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை – 5.திருநின்ற:6 22/1,2
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் – 6.வம்பறா:1 129/1
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த – 6.வம்பறா:1 333/1
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் அருளாலே – 9.கறை:3 2/1
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/3

மேல்


அந்நிலை (1)

அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/4

மேல்


அந்நிலைமை (1)

அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் – 6.வம்பறா:1 1141/1

மேல்


அந்நிலையில் (2)

அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால் – 6.வம்பறா:1 64/1
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் – 6.வம்பறா:1 70/4

மேல்


அந்நேர் (1)

அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3

மேல்


அநங்கன் (2)

அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/2
பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் – 1.திருமலை:5 146/1

மேல்


அநபாயன் (7)

ஆய சீர் அநபாயன் அரசு அவை – 0.பாயிரம்:1 8/4
மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன்
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/3,4
கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் – 1.திருமலை:2 35/3
மன்னு சீர் அநபாயன் வழி முதல் – 1.திருமலை:3 13/3
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் – 2.தில்லை:3 1/1
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/3
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3

மேல்


அநாமயமாய் (1)

இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/2

மேல்


அநிந்திதையார் (2)

அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார்
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/2,3
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/4

மேல்


அநுகற்பம் (2)

காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3

மேல்


அநுசிதம் (1)

சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/2

மேல்


அநுசிதமாம் (1)

இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/3

மேல்


அநேக (4)

பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் – 2.தில்லை:7 35/3
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் – 3.இலை:3 78/3
காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய் – 4.மும்மை:6 29/2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே – 8.பொய்:4 12/3

மேல்


அநேகமும் (1)

அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து – 6.வம்பறா:2 7/2

மேல்


அநேகர் (1)

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர்
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/1,2

மேல்


அநேகராய் (1)

துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/3

மேல்


அப்ப (2)

முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2

மேல்


அப்படி (3)

ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் – 3.இலை:7 12/1
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 241/1
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4

மேல்


அப்படிக்கு (1)

அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் – 6.வம்பறா:1 779/1

மேல்


அப்படியே (1)

ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/4

மேல்


அப்பர் (12)

அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/4
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என – 5.திருநின்ற:1 396/2
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று – 6.வம்பறா:1 354/1
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர்
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/1,2
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/2
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2

மேல்


அப்பர்-தாம் (1)

அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய – 6.வம்பறா:1 935/1

மேல்


அப்பரிசு (3)

அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத – 5.திருநின்ற:4 62/1
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1

மேல்


அப்பரே (3)

அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/2
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1

மேல்


அப்பரை (1)

அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2

மேல்


அப்பன் (1)

மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3

மேல்


அப்பா (2)

அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று – 5.திருநின்ற:4 59/1
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4

மேல்


அப்பாங்கில் (1)

அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன – 6.வம்பறா:1 288/1

மேல்


அப்பால் (9)

தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால்
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் – 4.மும்மை:6 45/3,4
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/2
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/2,3
பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால்
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/2,3
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1

மேல்


அப்பாலும் (2)

நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் – 7.வார்கொண்ட:4 104/4
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

மேல்


அப்பாலை (1)

அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1

மேல்


அப்பி (1)

உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4

மேல்


அப்பிய (1)

வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் – 3.இலை:3 180/1

மேல்


அப்பின் (2)

இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1

மேல்


அப்பு (1)

அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2

மேல்


அப்பும் (2)

உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/3,4
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் – 3.இலை:3 184/1

மேல்


அப்புறத்தும் (1)

ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4

மேல்


அப்புறம் (3)

நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட – 3.இலை:3 94/3
அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட – 5.திருநின்ற:1 360/1
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/3

மேல்


அப்பூதியாராம் (2)

சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் – 5.திருநின்ற:4 66/3,4
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி – 5.திருநின்ற:5 45/2

மேல்


அப்பூதியாரை (1)

ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி – 5.திருநின்ற:5 32/1

மேல்


அப்பூதிஅடிகள் (2)

செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம் – 5.திருநின்ற:5 17/1

மேல்


அப்பூதிஅடிகள்-தமை (1)

அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை
நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் – 5.திருநின்ற:1 211/2,3

மேல்


அப்பூதிஅடிகளார் (3)

அந்தணரின் மேம்பட்ட அப்பூதிஅடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/1,2
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார்
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/1,2

மேல்


அப்பூதிஅடிகளார்-தம் (1)

அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற – 5.திருநின்ற:5 43/1

மேல்


அப்பொருள்-தான் (1)

அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 6.வம்பறா:1 71/2

மேல்


அப்பொழுதில் (3)

அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி – 3.இலை:3 63/1
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி – 4.மும்மை:5 62/1,2
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/2,3

மேல்


அப்பொழுதின் (1)

அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட – 6.வம்பறா:1 539/1

மேல்


அப்பொழுது (12)

அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக – 3.இலை:1 15/1
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக – 3.இலை:4 10/1
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே – 5.திருநின்ற:4 50/1
அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார் – 5.திருநின்ற:4 52/2
அப்பொழுது பொற்புறு திருக்கழுமலத்தோர் – 6.வம்பறா:1 27/1
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் – 6.வம்பறா:1 87/1
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு – 6.வம்பறா:1 449/1
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால் – 6.வம்பறா:1 669/1,2
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக – 6.வம்பறா:1 793/2
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/3

மேல்


அப்பொழுதே (8)

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து – 5.திருநின்ற:6 25/1
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/1,2
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 606/1
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2

மேல்


அப்போது (3)

பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/3,4
அப்போது அரையார் விரி கோவண ஆடை – 6.வம்பறா:1 542/1
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/3

மேல்


அப்போதும் (1)

அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் – 11.பத்தராய்:5 1/3

மேல்


அப்போதே (2)

கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே
சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார் – 13.வெள்ளானை:1 35/1,2

மேல்


அப்போதைக்கு (1)

அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் – 11.பத்தராய்:5 1/3

மேல்


அப்போழ்தினில் (1)

அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் – 6.வம்பறா:1 198/1,2

மேல்


அபயன் (2)

செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை – 4.மும்மை:6 8/1

மேல்


அபராதத்துக்கு (1)

அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு
இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் – 3.இலை:1 42/1,2

மேல்


அபராதம் (1)

ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும் – 6.வம்பறா:1 705/2

மேல்


அபாயத்தின் (1)

அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி – 1.திருமலை:3 23/1

மேல்


அபாயம் (1)

மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1

மேல்


அபிடேகமும் (1)

செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள் – 4.மும்மை:1 41/2

மேல்


அபிமுகத்தினில் (1)

அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் – 6.வம்பறா:1 1083/1

மேல்


அபிமுகத்து (2)

அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1

மேல்


அம் (84)

பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி – 1.திருமலை:3 23/1
அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/2
தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் – 1.திருமலை:5 188/4
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் – 2.தில்லை:4 1/1
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே – 2.தில்லை:7 13/1
பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/2
அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் – 2.தில்லை:7 21/4
அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் – 3.இலை:1 33/4
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள – 3.இலை:4 16/2
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/3
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் – 4.மும்மை:5 14/1
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் – 4.மும்மை:6 42/1
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி – 5.திருநின்ற:1 34/3
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/3
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1
பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் – 5.திருநின்ற:1 374/1
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/2
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா – 5.திருநின்ற:4 48/2
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/3
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் – 6.வம்பறா:1 281/1
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் – 6.வம்பறா:1 286/4
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக – 6.வம்பறா:1 293/3
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் – 6.வம்பறா:1 297/3
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் – 6.வம்பறா:1 366/1
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல் – 6.வம்பறா:1 588/1
மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான – 6.வம்பறா:1 612/2
மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும் – 6.வம்பறா:1 646/1
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் – 6.வம்பறா:1 686/3
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் – 6.வம்பறா:1 790/1
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் – 6.வம்பறா:1 831/4
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து – 6.வம்பறா:1 993/3
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/2
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 1190/1
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் – 6.வம்பறா:2 113/1
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:2 150/4
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/4
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த – 6.வம்பறா:2 311/3
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே – 6.வம்பறா:4 25/2
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 151/2
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் – 8.பொய்:4 7/2
அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் – 8.பொய்:4 19/4
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


அம்கண் (1)

அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர் – 6.வம்பறா:1 33/1

மேல்


அம்பணை (1)

காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி – 6.வம்பறா:1 538/3

மேல்


அம்பதியின் (1)

மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4

மேல்


அம்பர் (2)

அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/4
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற – 6.வம்பறா:1 530/1

மேல்


அம்பரில் (1)

சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை – 6.வம்பறா:6 1/1

மேல்


அம்பலத்தினில் (1)

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் – 2.தில்லை:4 1/1

மேல்


அம்பலத்து (10)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/3
அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று – 1.திருமலை:1 32/3
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே – 5.திருநின்ற:1 97/1,2
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை – 5.திருநின்ற:1 174/3
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் – 10.கடல்:2 3/2

மேல்


அம்பலத்துள் (4)

அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி – 4.மும்மை:4 27/2
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/1,2
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1

மேல்


அம்பலத்தே (6)

மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/4
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – 5.திருநின்ற:1 156/1
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற – 6.வம்பறா:1 1139/3
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே
உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் – 6.வம்பறா:5 8/2,3
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் – 12.மன்னிய:4 16/1

மேல்


அம்பலத்தை (2)

மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி – 6.வம்பறா:1 1141/2

மேல்


அம்பலம் (7)

அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் – 2.தில்லை:2 18/4
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று – 3.இலை:1 54/3
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே – 5.திருநின்ற:1 166/1
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/2

மேல்


அம்பலமும் (1)

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1

மேல்


அம்பலவர் (5)

அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி – 4.மும்மை:4 29/2
ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம் – 4.மும்மை:4 30/1
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/1,2
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு – 7.வார்கொண்ட:3 39/1

மேல்


அம்பலவாணர் (1)

அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/3

மேல்


அம்பால் (3)

கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் – 3.இலை:3 146/1
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1

மேல்


அம்பிகா (1)

அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4

மேல்


அம்பிகாபதி (1)

அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4

மேல்


அம்பிகாவன (1)

அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4

மேல்


அம்பிகை (4)

ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை – 4.மும்மை:5 49/1
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட – 6.வம்பறா:1 117/1
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட – 6.வம்பறா:1 596/1

மேல்


அம்பிகையின் (1)

அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து – 5.திருநின்ற:4 57/1

மேல்


அம்பில் (1)

சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4

மேல்


அம்பினால் (1)

இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு – 3.இலை:3 117/4

மேல்


அம்பு (2)

புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து – 7.வார்கொண்ட:4 167/1

மேல்


அம்புய (2)

அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை – 6.வம்பறா:1 647/1
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி – 6.வம்பறா:1 847/3

மேல்


அம்புலி (1)

அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில் – 5.திருநின்ற:2 5/2,3

மேல்


அம்மருங்கில் (1)

அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1

மேல்


அம்மருங்கு (4)

அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் – 5.திருநின்ற:4 25/1
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து – 6.வம்பறா:1 324/1
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு – 6.வம்பறா:1 1081/2,3

மேல்


அம்மனை (2)

ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன – 1.திருமலை:5 135/2
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய – 6.வம்பறா:1 1047/3

மேல்


அம்மா (1)

அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4

மேல்


அம்மான் (1)

ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே – 12.மன்னிய:5 10/1

மேல்


அம்மானுக்கு (1)

அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/3

மேல்


அம்மானை (2)

அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த – 1.திருமலை:5 88/3
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் – 6.வம்பறா:1 167/4

மேல்


அம்முறை (1)

அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து – 6.வம்பறா:1 1091/2

மேல்


அம்மே (1)

அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4

மேல்


அம்மை (14)

அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட – 4.மும்மை:2 11/3
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி – 5.திருநின்ற:4 66/2
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2
தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் – 6.வம்பறா:2 282/3
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/1,2

மேல்


அம்மை-தம்மை (1)

செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி – 7.வார்கொண்ட:3 78/2

மேல்


அம்மையும் (1)

அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத – 5.திருநின்ற:4 62/1

மேல்


அம்மையே (2)

பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று – 5.திருநின்ற:4 59/1

மேல்


அமண் (49)

புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் – 4.மும்மை:1 18/1
அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் – 4.மும்மை:1 24/1
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் – 4.மும்மை:1 39/3
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/2
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/4
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் – 5.திருநின்ற:1 40/4
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது – 5.திருநின்ற:1 50/1
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/4
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் – 5.திருநின்ற:1 58/2
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் – 5.திருநின்ற:1 89/4
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால் – 5.திருநின்ற:1 102/1
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் – 5.திருநின்ற:1 146/3
புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன் – 5.திருநின்ற:1 150/1
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் – 5.திருநின்ற:1 299/1
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2
தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண்
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/2,3
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய – 6.வம்பறா:1 26/1
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் – 6.வம்பறா:1 576/1
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு – 6.வம்பறா:1 599/3
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் – 6.வம்பறா:1 632/1
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு – 6.வம்பறா:1 651/2
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/2
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/3
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி – 6.வம்பறா:1 678/3
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் – 6.வம்பறா:1 683/2
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் – 6.வம்பறா:1 698/4
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன – 6.வம்பறா:1 702/2
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி – 6.வம்பறா:1 707/2
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/3
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே – 6.வம்பறா:1 729/1
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் – 6.வம்பறா:1 733/1
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே – 6.வம்பறா:1 858/4
தென்னாட்டு அமண் மாசு அறுத்து திருநீறே – 6.வம்பறா:1 951/1
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் – 6.வம்பறா:1 982/1
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை – 6.வம்பறா:1 1050/1
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் – 6.வம்பறா:1 1050/3
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண்
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும் – 8.பொய்:6 2/1,2
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு – 9.கறை:3 1/2

மேல்


அமணர் (48)

மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது – 5.திருநின்ற:1 53/1
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள் – 5.திருநின்ற:1 100/3,4
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/2
மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம் – 5.திருநின்ற:1 109/1
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே – 5.திருநின்ற:1 286/2
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/2
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி – 5.திருநின்ற:1 288/2,3
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர்
தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன – 5.திருநின்ற:1 289/1,2
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை – 5.திருநின்ற:1 294/2
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4
தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் – 5.திருநின்ற:1 300/1
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் – 5.திருநின்ற:7 18/2
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று – 6.வம்பறா:1 631/2
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் – 6.வம்பறா:1 633/4
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய – 6.வம்பறா:1 634/2
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் – 6.வம்பறா:1 721/3
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/2,3
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் – 6.வம்பறா:1 762/2
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர்
வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு – 6.வம்பறா:1 788/1,2
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் – 6.வம்பறா:1 811/3
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற – 6.வம்பறா:1 818/1
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் – 6.வம்பறா:1 820/3
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் – 6.வம்பறா:1 848/4
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் – 6.வம்பறா:1 856/2
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் – 6.வம்பறா:1 871/1
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/2
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர்
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/2,3
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர்
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/1,2
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட – 6.வம்பறா:3 28/3
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் – 6.வம்பறா:4 4/2
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி – 6.வம்பறா:4 6/2
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/2
தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய் – 6.வம்பறா:4 14/1
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் – 6.வம்பறா:4 24/1

மேல்


அமணர்-தங்கள் (1)

மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும் – 6.வம்பறா:1 867/2

மேல்


அமணர்-தம்-பால் (2)

பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால்
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/1,2
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் – 6.வம்பறா:1 613/1

மேல்


அமணர்-தம்மை (3)

ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/2,3
மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி – 6.வம்பறா:1 739/4
நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக – 6.வம்பறா:1 816/2

மேல்


அமணர்-தம்மோடு (1)

போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/1,2

மேல்


அமணர்-தமை (6)

வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/2
வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால் – 5.திருநின்ற:1 399/1
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என – 6.வம்பறா:4 21/3

மேல்


அமணர்-தாம் (2)

புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/4
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/3

மேல்


அமணர்க்கு (1)

நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/3

மேல்


அமணர்கள் (4)

இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி – 5.திருநின்ற:1 82/1
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 714/1

மேல்


அமணர்கள்-தாம் (1)

ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/3

மேல்


அமணரும் (3)

அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் – 6.வம்பறா:1 779/1
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த – 6.வம்பறா:1 787/1
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1

மேல்


அமணரே (1)

மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4

மேல்


அமணரை (3)

ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
வாதில் தோற்ற அமணரை வன் கழு – 5.திருநின்ற:2 11/1
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4

மேல்


அமர் (29)

வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் – 2.தில்லை:3 22/2
அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு – 2.தில்லை:5 5/2
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என – 3.இலை:2 13/4
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/3
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/3
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் – 5.திருநின்ற:1 290/3,4
பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் – 5.திருநின்ற:1 374/1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர்
தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம் – 6.வம்பறா:1 207/2,3
அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் – 6.வம்பறா:1 533/1
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள் – 6.வம்பறா:1 1117/4
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி – 7.வார்கொண்ட:5 2/1
வியன் அமர் வியல் இடம் மிக்கதே – 8.பொய்:2 20/4
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1
காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் – 9.கறை:3 3/4
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3

மேல்


அமர்_ஓசைகளின் (1)

அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4

மேல்


அமர்கின்ற (6)

ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் – 5.திருநின்ற:4 14/1,2
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி – 6.வம்பறா:1 184/2
அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் – 6.வம்பறா:1 279/1
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் – 6.வம்பறா:1 327/3,4
அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார் – 6.வம்பறா:1 399/1
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/1,2

மேல்


அமர்கின்றார் (8)

தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/2,3
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம்-தோறும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 222/1,2
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/1,2
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 125/2
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த – 9.கறை:1 4/2

மேல்


அமர்ந்த (65)

பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் – 1.திருமலை:3 49/1
ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில் – 1.திருமலை:4 1/2
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த
கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் – 1.திருமலை:5 88/3,4
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/4
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார் – 1.திருமலை:5 146/4
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக – 5.திருநின்ற:1 252/1
ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் – 5.திருநின்ற:1 311/4
திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு – 5.திருநின்ற:1 334/1,2
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/4
திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று – 5.திருநின்ற:1 388/1
திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல் – 5.திருநின்ற:1 406/1
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் – 5.திருநின்ற:6 7/3,4
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம் – 5.திருநின்ற:6 20/2
அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே – 5.திருநின்ற:6 32/2,3
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/3
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்பு வில்லாளரை ஏத்தி போந்து அன்னியூர் சென்று போற்றி – 6.வம்பறா:1 289/1,2
திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி-தன்னை – 6.வம்பறா:1 292/1
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த – 6.வம்பறா:1 400/1
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 411/1
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் – 6.வம்பறா:1 415/1
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/1,2
பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் – 6.வம்பறா:1 559/1
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை – 6.வம்பறா:1 630/1
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள் – 6.வம்பறா:1 679/1,2
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/1,2
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே – 6.வம்பறா:1 965/1
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில் – 6.வம்பறா:1 999/1
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை – 6.வம்பறா:1 1131/1
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் – 6.வம்பறா:2 97/1
தம்பிரான் அமர்ந்த தானம் பலப்பல சார்ந்து தாழ்ந்து – 6.வம்பறா:2 100/3
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் – 6.வம்பறா:2 149/1
திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 199/4
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/3,4
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் – 6.வம்பறா:2 243/2
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை – 6.வம்பறா:5 2/1
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை – 7.வார்கொண்ட:4 80/1,2
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு – 7.வார்கொண்ட:4 82/2,3
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் – 7.வார்கொண்ட:4 93/1
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 107/1
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு – 7.வார்கொண்ட:4 118/1
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் – 7.வார்கொண்ட:4 119/1
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/2,3
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே – 12.மன்னிய:5 10/1

மேல்


அமர்ந்தவர் (1)

கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/1

மேல்


அமர்ந்தவரை (1)

மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் – 6.வம்பறா:2 65/1

மேல்


அமர்ந்தனர் (1)

அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 385/4

மேல்


அமர்ந்தார் (21)

நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் – 5.திருநின்ற:1 409/4
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம் – 6.வம்பறா:1 116/4
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/4
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் – 6.வம்பறா:1 542/3
அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் – 6.வம்பறா:1 547/4
பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 676/4
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் – 6.வம்பறா:1 872/3
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் – 6.வம்பறா:2 139/3,4
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4
சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 109/4
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு – 8.பொய்:5 2/3
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று – 12.மன்னிய:5 2/1

மேல்


அமர்ந்தார்-தம்மை (1)

அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/1,2

மேல்


அமர்ந்தார்-தமை (1)

இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள – 6.வம்பறா:1 1144/4

மேல்


அமர்ந்தாரை (3)

சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2
அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து – 6.வம்பறா:1 431/1,2
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை – 6.வம்பறா:2 272/1

மேல்


அமர்ந்தான் (1)

தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4

மேல்


அமர்ந்திட (1)

வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2

மேல்


அமர்ந்திருக்க (1)

ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4

மேல்


அமர்ந்திருந்தார் (4)

அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/4
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4

மேல்


அமர்ந்து (101)

அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 81/1
பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் – 1.திருமலை:5 85/1
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் – 4.மும்மை:3 8/3
கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் – 5.திருநின்ற:1 198/1
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த – 5.திருநின்ற:1 213/1
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று – 5.திருநின்ற:1 248/2,3
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி – 5.திருநின்ற:1 283/1,2
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி – 5.திருநின்ற:1 310/1
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 327/1
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில் – 5.திருநின்ற:6 22/1
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 142/1
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் – 6.வம்பறா:1 241/4
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 263/1
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 6.வம்பறா:1 328/1
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த – 6.வம்பறா:1 333/1
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று – 6.வம்பறா:1 337/1
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 340/2
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 370/1
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/2
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி – 6.வம்பறா:1 486/1
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/3,4
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/4
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி – 6.வம்பறா:1 783/1
அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே – 6.வம்பறா:1 786/3,4
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/3
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் – 6.வம்பறா:1 927/3
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் – 6.வம்பறா:1 946/2,3
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/3
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் – 6.வம்பறா:1 984/3
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து – 6.வம்பறா:1 1118/1
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் – 6.வம்பறா:1 1132/1
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/4
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து – 6.வம்பறா:1 1135/1
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து
நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் – 6.வம்பறா:1 1152/3,4
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 1154/2,3
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4
பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண் – 6.வம்பறா:2 71/4
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி – 6.வம்பறா:2 116/2
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் – 6.வம்பறா:2 151/1
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப – 6.வம்பறா:2 158/1
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு – 6.வம்பறா:2 164/1
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 168/2
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:2 171/2,3
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் – 6.வம்பறா:2 174/1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 283/3
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/3
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 78/1
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/4
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 100/1
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/2
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4
அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் – 8.பொய்:4 9/1,2
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/3
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/3

மேல்


அமர்ந்தே (1)

விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/3,4

மேல்


அமர்நீதி (2)

ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் – 2.தில்லை:6 11/4
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் – 2.தில்லை:7 10/4

மேல்


அமர்நீதியார் (4)

அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் – 2.தில்லை:7 2/4
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
நின்ற வேதியர் வெகுண்டு அமர்நீதியார் நிலைமை – 2.தில்லை:7 25/1
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/3

மேல்


அமர்பவர் (1)

சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2

மேல்


அமர்வார் (11)

அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் – 6.வம்பறா:1 548/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/3
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார்
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/1,2
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் – 6.வம்பறா:2 56/1
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/2,3
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து – 6.வம்பறா:2 192/1
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4

மேல்


அமர்வித்தார் (1)

தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4

மேல்


அமர்வித்து (2)

அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன் – 5.திருநின்ற:5 21/1

மேல்


அமர்வேன் (1)

உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4

மேல்


அமர (2)

கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/1,2
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/2

மேல்


அமரர் (23)

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ் – 1.திருமலை:1 5/1
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி – 1.திருமலை:5 184/1
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ – 3.இலை:1 3/4
அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/3,4
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு – 5.திருநின்ற:1 127/2
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/3
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/2,3
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர்
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/3,4
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி – 6.வம்பறா:4 20/2
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப – 7.வார்கொண்ட:3 85/2
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/4
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4

மேல்


அமரர்-தாமும் (1)

சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும்
கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை – 3.இலை:3 128/1,2

மேல்


அமரர்களும் (1)

அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் – 6.வம்பறா:2 201/3

மேல்


அமரர்பிரான் (1)

அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் – 6.வம்பறா:1 970/1

மேல்


அமரரும் (2)

அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் – 3.இலை:4 28/4
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3

மேல்


அமரரையும் (1)

அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் – 4.மும்மை:5 96/4

மேல்


அமரார் (1)

மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார்
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/1,2

மேல்


அமரில் (2)

மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் – 9.கறை:5 3/1
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/2

மேல்


அமரு (1)

ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1

மேல்


அமரும் (27)

அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் – 5.திருநின்ற:1 154/2
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் – 5.திருநின்ற:6 7/1
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் – 6.வம்பறா:1 127/1
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/3
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் – 6.வம்பறா:1 404/1
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே – 6.வம்பறா:1 964/1
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி – 6.வம்பறா:1 1000/3
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து – 6.வம்பறா:2 157/4
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என – 6.வம்பறா:2 177/3
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை – 6.வம்பறா:2 271/3
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் – 9.கறை:2 2/4
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/4
சந்திரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 14/4
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2

மேல்


அமளி (4)

மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் – 6.வம்பறா:1 689/4
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/1,2
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2

மேல்


அமிர்தம் (1)

தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/4

மேல்


அமிர்து (1)

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி – 10.கடல்:5 12/1

மேல்


அமுங்கினார்கள் (1)

யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4

மேல்


அமுத (13)

கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற – 3.இலை:3 183/4
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால் – 3.இலை:7 22/1
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப – 6.வம்பறா:1 1103/3
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல் – 13.வெள்ளானை:1 19/4

மேல்


அமுதத்தினை (1)

வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை
காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் – 1.திருமலை:5 157/2,3

மேல்


அமுதத்தை (1)

பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/4

மேல்


அமுதம் (21)

உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/4
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி – 3.இலை:3 167/3
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் – 3.இலை:7 33/4
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் – 4.மும்மை:2 4/3
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/4
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/2
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப – 5.திருநின்ற:1 419/3
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/2
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து – 6.வம்பறா:1 740/1
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் – 6.வம்பறா:1 921/2
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும் – 6.வம்பறா:2 357/2
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/3
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/2,3

மேல்


அமுதா (3)

ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் – 3.இலை:6 9/4
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு – 3.இலை:6 10/2
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/1,2

மேல்


அமுதாம் (3)

ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1

மேல்


அமுதாய் (1)

உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே – 6.வம்பறா:2 161/3

மேல்


அமுதில் (1)

பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2

மேல்


அமுதின் (4)

தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க – 3.இலை:7 29/4
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி – 5.திருநின்ற:6 9/1,2
திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின்
வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார் – 6.வம்பறா:1 131/1,2
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக – 10.கடல்:5 2/2

மேல்


அமுதினும் (1)

உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2

மேல்


அமுது (208)

அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4
ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் – 2.தில்லை:4 10/2
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று – 2.தில்லை:4 13/3
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை – 2.தில்லை:4 22/3
கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி – 2.தில்லை:4 23/1
இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன – 2.தில்லை:4 23/2
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/2
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/2
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் – 2.தில்லை:7 4/3
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/3
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/3
இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/2
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே – 3.இலை:3 112/3
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் – 3.இலை:3 125/4
அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் – 3.இலை:3 126/1
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் – 3.இலை:3 146/4
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய – 3.இலை:3 151/1
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் – 3.இலை:4 33/2
அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல் – 3.இலை:6 6/4
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/4
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் – 3.இலை:6 13/2
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் – 3.இலை:6 14/1
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா – 3.இலை:6 17/1
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/2
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய – 3.இலை:6 23/1
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/2
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/4
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 104/1
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/2
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/3
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் – 5.திருநின்ற:1 204/1
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் – 5.திருநின்ற:1 247/4
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/3
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/2
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/4
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் – 5.திருநின்ற:4 15/1
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் – 5.திருநின்ற:4 19/4
அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:4 20/4
தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் – 5.திருநின்ற:5 21/3
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/3
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே – 5.திருநின்ற:5 30/1
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு – 5.திருநின்ற:5 37/3
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/2
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய – 5.திருநின்ற:5 41/1
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/2
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து – 5.திருநின்ற:5 42/1
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா – 5.திருநின்ற:6 6/3
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/4
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி – 5.திருநின்ற:6 29/1
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 38/2
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4
புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் – 6.வம்பறா:1 62/4
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் – 6.வம்பறா:1 163/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/3
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/4
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/2
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் – 6.வம்பறா:1 977/4
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல் – 6.வம்பறா:1 1087/2
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/4
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை – 6.வம்பறா:2 175/2
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக – 6.வம்பறா:2 331/1
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு – 6.வம்பறா:5 2/2
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே – 6.வம்பறா:5 4/2
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/4
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் – 6.வம்பறா:5 10/2
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி – 6.வம்பறா:5 10/3
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே – 6.வம்பறா:5 11/2
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/4
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் – 7.வார்கொண்ட:3 14/1
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/3
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு – 7.வார்கொண்ட:3 39/1
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் – 7.வார்கொண்ட:3 45/3
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு – 7.வார்கொண்ட:3 67/1
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 69/1
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/3
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/3
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் – 7.வார்கொண்ட:4 55/4
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/1,2
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/2
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் – 7.வார்கொண்ட:4 75/4
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/2
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/4
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய – 8.பொய்:5 3/1
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே – 8.பொய்:5 3/3
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/3
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து – 8.பொய்:5 9/1
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் – 10.கடல்:2 6/1
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/2
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக – 10.கடல்:5 3/2
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/3
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான – 12.மன்னிய:4 15/1

மேல்


அமுதுக்கு (3)

அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/3

மேல்


அமுதும் (11)

மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் – 5.திருநின்ற:1 203/2,3
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/2,3
வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் – 7.வார்கொண்ட:3 83/4
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி – 7.வார்கொண்ட:3 85/3
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் – 7.வார்கொண்ட:4 24/2,3
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் – 8.பொய்:5 5/2

மேல்


அமுதே (5)

கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
தெளிவார் அமுதே சிவதா சிவதா – 3.இலை:1 16/4
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே – 5.திருநின்ற:1 368/1,2
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/2
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1

மேல்


அமுதை (11)

ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/2,3
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/2
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் – 5.திருநின்ற:3 8/1
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை – 6.வம்பறா:1 410/1,2
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/3,4
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1
தேவ தேவனை திரு கபாலீச்சரத்து அமுதை
பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி – 6.வம்பறா:1 1078/1,2
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/3,4
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு – 6.வம்பறா:2 308/3

மேல்


அமை (5)

கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த – 6.வம்பறா:1 1101/2
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல – 6.வம்பறா:1 1205/4

மேல்


அமைக்க (7)

தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் – 3.இலை:3 146/4
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் – 3.இலை:4 16/4
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/3,4
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/4
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/2,3
பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/3,4
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/2

மேல்


அமைக்கு (1)

அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என – 2.தில்லை:4 11/4

மேல்


அமைச்சர் (16)

என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர்
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/1,2
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் – 4.மும்மை:1 35/2
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக – 4.மும்மை:1 45/1
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து – 5.திருநின்ற:1 92/1
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் – 6.வம்பறா:1 660/4
பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் – 6.வம்பறா:1 717/1
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை – 6.வம்பறா:1 884/1
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர்
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/2,3
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3

மேல்


அமைச்சர்-தாமும் (1)

வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும்
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/2,3

மேல்


அமைச்சர்க்கு (6)

மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/3
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி – 7.வார்கொண்ட:4 46/1
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/4
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து – 8.பொய்:2 37/2

மேல்


அமைச்சர்க்கும் (2)

அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி – 6.வம்பறா:1 742/1
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளி – 6.வம்பறா:1 944/2

மேல்


அமைச்சர்கள் (1)

அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் – 4.மும்மை:1 27/1

மேல்


அமைச்சர்கள்-தாம் (1)

அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம்
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/1,2

மேல்


அமைச்சர்களுக்கு (1)

அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/2

மேல்


அமைச்சர்களும் (2)

அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே – 5.திருநின்ற:1 91/1
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து – 8.பொய்:2 18/1

மேல்


அமைச்சர்களை (2)

அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி – 1.திருமலை:3 39/1
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள – 13.வெள்ளானை:1 18/1

மேல்


அமைச்சராம் (1)

கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து – 6.வம்பறா:1 718/1

மேல்


அமைச்சரும் (2)

அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3

மேல்


அமைச்சரை (1)

என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2

மேல்


அமைச்சரையும் (1)

அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி – 8.பொய்:2 38/1

மேல்


அமைச்சரோடு (1)

அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் – 4.மும்மை:1 40/1,2

மேல்


அமைச்சன் (1)

தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4

மேல்


அமைச்சனார் (3)

சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/3
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/2
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3

மேல்


அமைச்சனார்க்கும் (1)

மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4

மேல்


அமைச்சனாராம் (1)

குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும் – 6.வம்பறா:1 603/3

மேல்


அமைச்சனாரும் (7)

வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும் – 6.வம்பறா:1 606/3
மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும்
வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து – 6.வம்பறா:1 646/1,2
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று – 6.வம்பறா:1 695/1
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/3,4
பாண்டிமாதேவியாரும் பரிவு உடை அமைச்சனாரும்
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/1,2
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் – 6.வம்பறா:1 855/1
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய – 6.வம்பறா:1 864/2

மேல்


அமைத்த (14)

அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/3
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து – 4.மும்மை:2 10/1
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/3
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/1
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் – 6.வம்பறா:1 838/1
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/2,3
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக – 7.வார்கொண்ட:4 73/1
மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி – 9.கறை:4 8/1
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் – 12.மன்னிய:1 12/1
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை – 12.மன்னிய:1 17/1

மேல்


அமைத்தது (1)

கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள் – 2.தில்லை:7 24/2

மேல்


அமைத்தபடி (1)

தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/4

மேல்


அமைத்தலும் (1)

தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/2

மேல்


அமைத்தன-ஆல் (1)

கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/4

மேல்


அமைத்தார் (10)

வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4
திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/4
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/3,4
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி – 7.வார்கொண்ட:3 85/3
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4

மேல்


அமைத்தான் (2)

அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4

மேல்


அமைத்திட (1)

அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து – 6.வம்பறா:1 1045/3

மேல்


அமைத்தீரே (1)

மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன – 7.வார்கொண்ட:3 74/2

மேல்


அமைத்து (42)

பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற – 2.தில்லை:2 24/3
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று – 2.தில்லை:4 22/4
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/3
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/3
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் – 4.மும்மை:2 10/1,2
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/3,4
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/3
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/2,3
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப – 6.வம்பறா:1 11/2
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/2,3
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/2
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
கன்னிமாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்து
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து – 6.வம்பறா:1 1067/1,2
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/1,2
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/3
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/4
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே – 6.வம்பறா:5 4/1,2
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/3,4
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/3,4
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/4
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி – 12.மன்னிய:1 8/2
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் – 12.மன்னிய:4 15/2,3

மேல்


அமைத்துக்கொண்டு (1)

ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி – 3.இலை:3 167/2,3

மேல்


அமைத்தே (1)

பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/2,3

மேல்


அமைத்தேன் (1)

முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4

மேல்


அமைதியில் (1)

ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த – 4.மும்மை:5 47/1

மேல்


அமைதியினால் (1)

அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் – 5.திருநின்ற:1 40/1

மேல்


அமைந்த (18)

மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1
பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/2
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/2
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் – 4.மும்மை:6 15/1,2
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/3
பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போய் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 293/1,2
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் – 6.வம்பறா:1 998/1
பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும் – 6.வம்பறா:2 143/1
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/2
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் – 7.வார்கொண்ட:3 86/1
பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால் – 8.பொய்:1 2/1

மேல்


அமைந்தன (1)

ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி – 3.இலை:3 34/1

மேல்


அமைந்தார் (2)

அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/1,2
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் – 6.வம்பறா:1 16/4

மேல்


அமைந்து (2)

அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/2,3
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் – 6.வம்பறா:1 1181/4

மேல்


அமைப்ப (1)

ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4

மேல்


அமைப்பதற்கு (1)

அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/3,4

மேல்


அமைப்பது (1)

ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4

மேல்


அமைப்பதும் (1)

துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் – 2.தில்லை:7 12/3

மேல்


அமைப்பார் (4)

அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் – 6.வம்பறா:1 332/1
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4

மேல்


அமைப்பார்-தமை (1)

தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/4

மேல்


அமைப்போம் (1)

உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3

மேல்


அமைப்போர் (3)

திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும – 6.வம்பறா:1 1180/1
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர்
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/3,4

மேல்


அமைய (3)

தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி – 1.திருமலை:5 18/2
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3

மேல்


அமையத்தில் (1)

அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில்
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/2,3

மேல்


அமையத்து (1)

அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4

மேல்


அமையும் (4)

அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/3

மேல்


அமைவதற்கு (1)

உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/1,2

மேல்


அமைவித்தே (1)

அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/2,3

மேல்


அயம் (1)

அயமுடன் அயம் முனை முட்டின – 8.பொய்:2 20/2

மேல்


அயமுடன் (1)

அயமுடன் அயம் முனை முட்டின – 8.பொய்:2 20/2

மேல்


அயர்க்கு (1)

தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில் – 6.வம்பறா:1 510/3

மேல்


அயர்க்கும்-ஆல் (1)

ஆய அன்னமும் காணாது அயர்க்கும்-ஆல் – 1.திருமலை:1 7/4

மேல்


அயர்த்தனையோ (1)

ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2

மேல்


அயர்த்து (3)

அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/3
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா – 8.பொய்:4 14/1,2

மேல்


அயர்ந்தனர் (1)

ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/3

மேல்


அயர்ந்தார் (2)

காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/4
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4

மேல்


அயர்ந்து (7)

ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால் – 5.திருநின்ற:1 280/1,2
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 21/2
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி – 6.வம்பறா:1 730/2
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் – 7.வார்கொண்ட:1 15/1
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/3

மேல்


அயர்ந்தே (1)

ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4

மேல்


அயர்ந்தேன் (2)

கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று – 5.திருநின்ற:1 275/2
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2

மேல்


அயர்ப்பு (1)

அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் – 2.தில்லை:3 29/2

மேல்


அயர்வன (1)

சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4

மேல்


அயர்வார் (10)

பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/2,3
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் – 5.திருநின்ற:4 25/1
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார்
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/2,3
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/2
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் – 6.வம்பறா:5 6/2,3
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4

மேல்


அயர்வால் (1)

அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3

மேல்


அயர்வாலோ (1)

ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே – 5.திருநின்ற:7 26/2

மேல்


அயர்வாள் (2)

மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4

மேல்


அயர்வு (6)

அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/4
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/2
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு – 5.திருநின்ற:1 60/2
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/3

மேல்


அயர்வு-தன்னை (2)

ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் – 6.வம்பறா:1 721/3
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் – 6.வம்பறா:2 348/3

மேல்


அயர்வுடன் (1)

மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4

மேல்


அயர்வும் (1)

அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும் – 6.வம்பறா:2 214/1

மேல்


அயர்வுற (1)

அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் – 3.இலை:4 15/2

மேல்


அயர்வுறும் (1)

ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4

மேல்


அயர (2)

ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/1,2
சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி – 7.வார்கொண்ட:3 75/1,2

மேல்


அயரும் (1)

தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 64/1

மேல்


அயரும்படியோ (1)

ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2

மேல்


அயல் (37)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2
அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் – 1.திருமலை:5 77/1
காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் – 1.திருமலை:5 103/3
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/3
அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் – 2.தில்லை:2 8/4
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த – 2.தில்லை:2 44/1
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட – 3.இலை:3 6/1
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/2
களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல்
குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் – 3.இலை:6 3/3,4
அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3
பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக – 4.மும்மை:5 27/2
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் – 4.மும்மை:5 45/1
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/3,4
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது – 5.திருநின்ற:2 1/2,3
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று – 5.திருநின்ற:6 12/1
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/2
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் – 6.வம்பறா:1 332/1
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி – 6.வம்பறா:1 823/1
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய – 6.வம்பறா:1 1171/1
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/4
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் – 7.வார்கொண்ட:4 89/1
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண் – 7.வார்கொண்ட:4 165/1
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/2
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் – 11.பத்தராய்:1 5/2

மேல்


அயல்-பால் (1)

தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால்
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் – 4.மும்மை:5 8/2,3

மேல்


அயல்கள் (1)

மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4

மேல்


அயலரோடு (1)

அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4

மேல்


அயலாய் (1)

கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4

மேல்


அயலார் (1)

ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் – 1.திருமலை:5 56/1

மேல்


அயலிடை (1)

அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4

மேல்


அயலே (4)

குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/4
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/3,4

மேல்


அயவந்தி (7)

ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/2,3
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/3
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் – 5.திருநின்ற:6 9/1
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம் – 5.திருநின்ற:6 20/2
அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 32/2
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/3

மேல்


அயற்கு (5)

மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக – 2.தில்லை:4 25/1
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் – 3.இலை:6 10/4
தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர் – 6.வம்பறா:1 371/4
அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1
அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும் – 12.மன்னிய:5 5/3

மேல்


அயன் (27)

போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச – 1.திருமலை:3 41/1
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் – 1.திருமலை:5 37/3
மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார் – 1.திருமலை:5 43/4
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி – 1.திருமலை:5 103/1
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
ஆதி மால் அயன் காணா அளவின – 1.திருமலை:5 193/4
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள – 1.திருமலை:5 200/3
மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் – 2.தில்லை:3 29/4
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/3
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/2
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் – 6.வம்பறா:1 144/3
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று – 6.வம்பறா:1 164/1
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார் – 6.வம்பறா:1 405/2
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில் – 6.வம்பறா:1 1142/3
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய – 6.வம்பறா:1 1187/1
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார் – 6.வம்பறா:2 368/1
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/3
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும் – 10.கடல்:1 12/2
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1

மேல்


அயனுக்கு (8)

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை – 5.திருநின்ற:1 144/1
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/4
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது – 10.கடல்:4 3/1

மேல்


அயனுக்கும் (1)

மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் – 1.திருமலை:5 28/4

மேல்


அயனும் (16)

தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும் – 1.திருமலை:5 71/1
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் – 2.தில்லை:7 49/1
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத – 5.திருநின்ற:1 254/1
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள – 5.திருநின்ற:1 281/1,2
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை – 6.வம்பறா:1 78/2,3
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத – 6.வம்பறா:1 1139/1
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய – 6.வம்பறா:2 184/1
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் – 6.வம்பறா:2 205/3
மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா – 6.வம்பறா:2 231/1
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு_அரிய – 6.வம்பறா:2 240/2
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/3
மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும் – 6.வம்பறா:2 334/1
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா – 6.வம்பறா:2 386/2
மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத – 6.வம்பறா:4 25/1

மேல்


அயனே (1)

அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1

மேல்


அயனொடு (1)

செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/3

மேல்


அயில் (12)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து – 3.இலை:3 145/3
அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி – 6.வம்பறா:1 613/3
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் – 8.பொய்:7 4/3

மேல்


அயில்வார் (1)

வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் – 3.இலை:3 35/2

மேல்


அயில (1)

பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 22/3,4

மேல்


அயிலும் (1)

அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3

மேல்


அயின்று (1)

மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1

மேல்


அர்ச்சனை (23)

அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை – 1.திருமலை:5 70/3
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/3
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் – 4.மும்மை:5 51/3
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/3
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/2
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே – 5.திருநின்ற:6 5/3
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/4
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது – 5.திருநின்ற:7 28/1
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் – 6.வம்பறா:1 821/4
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் – 6.வம்பறா:1 822/2
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் – 6.வம்பறா:1 822/3,4
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/3
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4

மேல்


அர்ச்சனைக்கு (1)

ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/3

மேல்


அர்ச்சனைகட்கு (1)

சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/3,4

மேல்


அர்ச்சனைகள் (6)

சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/3
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான – 4.மும்மை:2 10/2,3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த – 6.வம்பறா:2 401/1
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/3

மேல்


அர்ச்சனையால் (1)

மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு – 4.மும்மை:5 49/2

மேல்


அர்ச்சனையில் (2)

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக – 4.மும்மை:6 52/1
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும் – 9.கறை:4 9/1

மேல்


அர்ச்சனையின் (1)

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா – 4.மும்மை:6 32/1

மேல்


அர்ச்சிக்கும் (2)

பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/3,4
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3

மேல்


அர்ச்சிக்கும்படி (1)

யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து – 11.பத்தராய்:1 2/2

மேல்


அர்ச்சித்த (2)

மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி – 6.வம்பறா:1 412/1
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை – 7.வார்கொண்ட:4 87/1

மேல்


அர்ச்சித்து (1)

ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் – 7.வார்கொண்ட:4 24/3

மேல்


அர்ச்சித்தும் (1)

அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது – 1.திருமலை:1 31/2

மேல்


அர்ச்சிப்பார் (3)

அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் – 6.வம்பறா:2 360/2
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் – 11.பத்தராய்:5 1/4

மேல்


அர்¢ (1)

மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் – 6.வம்பறா:1 1067/4

மேல்


அர (9)

எ திசையினும் அர என்னும் ஓசை போல் – 5.திருநின்ற:1 132/3
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் – 5.திருநின்ற:1 154/3
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன் – 6.வம்பறா:1 210/1
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1

மேல்


அரக்கன் (1)

எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3

மேல்


அரக்கு (1)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3

மேல்


அரகர (2)

இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/3

மேல்


அரங்கம் (2)

ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலை தோரணமும் பூரணகும்பமும் உளவால் – 3.இலை:5 5/2,3
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் – 6.வம்பறா:2 3/2,3

மேல்


அரங்கில் (4)

அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி – 6.வம்பறா:2 201/1,2

மேல்


அரங்கினிடை (1)

அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/3,4

மேல்


அரங்கு (7)

நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் – 1.திருமலை:3 4/3
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் – 6.வம்பறா:1 505/2
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/3
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/2,3

மேல்


அரங்கு-தொறும் (1)

நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும்
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் – 7.வார்கொண்ட:4 145/1,2

மேல்


அரச (1)

அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் – 3.இலை:1 33/4

மேல்


அரசர் (31)

மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் – 1.திருமலை:3 17/2
நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு – 1.திருமலை:5 5/1
அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் – 3.இலை:5 7/1
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ – 5.திருநின்ற:1 172/4
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் – 5.திருநின்ற:1 219/4
நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே – 5.திருநின்ற:1 229/4
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/1,2
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் – 5.திருநின்ற:5 35/1
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட – 5.திருநின்ற:5 38/1
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
ஆண்ட சண்பை அரசர் அருளினார் – 6.வம்பறா:1 837/4
நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார் – 6.வம்பறா:1 930/4
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள – 6.வம்பறா:1 1064/2
பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 5/3,4
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார் – 7.வார்கொண்ட:4 21/4
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று – 7.வார்கொண்ட:4 64/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் – 8.பொய்:2 8/1
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர்
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/2,3
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி – 13.வெள்ளானை:1 46/1

மேல்


அரசர்-பால் (1)

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால்
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் – 5.திருநின்ற:1 320/1,2

மேல்


அரசர்-அவர் (1)

அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின் – 10.கடல்:2 7/1

மேல்


அரசர்க்கு (2)

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக – 7.வார்கொண்ட:4 73/1
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி – 8.பொய்:2 14/1

மேல்


அரசர்கள் (1)

ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1

மேல்


அரசரும் (4)

நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம – 6.வம்பறா:1 521/1
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4

மேல்


அரசருள் (1)

ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1

மேல்


அரசரை (1)

நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து – 6.வம்பறா:1 517/2

மேல்


அரசரொடும் (1)

நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2

மேல்


அரசளிப்பீர் (1)

இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4

மேல்


அரசன் (23)

அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/4
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப – 1.திருமலை:3 46/3
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன்
மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/1,2
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் – 3.இலை:4 23/2
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் – 3.இலை:4 26/1
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/2
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/3
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
செற்றவர் அன்பர்-தம்-பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு – 6.வம்பறா:1 718/3
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/2,3
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் – 7.வார்கொண்ட:3 9/4
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என – 8.பொய்:2 16/3
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 7/2

மேல்


அரசன்-பால் (2)

ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும் – 6.வம்பறா:1 705/2
துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் – 6.வம்பறா:4 13/4

மேல்


அரசனது (1)

அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே – 5.திருநின்ற:1 91/1

மேல்


அரசனாம் (1)

தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் – 12.மன்னிய:4 7/1

மேல்


அரசனார் (2)

நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/2
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1

மேல்


அரசனுக்கு (3)

அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன – 5.திருநின்ற:1 85/3
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் – 6.வம்பறா:1 710/1
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/3,4

மேல்


அரசனுக்கும் (1)

வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து – 6.வம்பறா:1 646/2

மேல்


அரசனும் (4)

அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை – 3.இலை:1 46/2
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1

மேல்


அரசனே (1)

ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப – 5.திருநின்ற:1 367/3

மேல்


அரசனை (2)

அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த – 2.தில்லை:5 18/1
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3

மேல்


அரசாட்சி (2)

அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/4
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/2,3

மேல்


அரசால் (1)

நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் – 7.வார்கொண்ட:4 23/1

மேல்


அரசாள் (1)

ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4

மேல்


அரசாள (1)

பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/3

மேல்


அரசி (1)

மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1

மேல்


அரசியல் (3)

அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து – 2.தில்லை:5 2/1
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் – 2.தில்லை:5 22/1
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால் – 10.கடல்:1 4/1

மேல்


அரசிலியை (2)

ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து – 6.வம்பறா:1 1135/1

மேல்


அரசிலை (1)

தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த – 6.வம்பறா:1 1224/3

மேல்


அரசிலையும் (1)

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1

மேல்


அரசிளம்குமரற்கு (1)

அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் – 1.திருமலை:5 5/4

மேல்


அரசின் (6)

அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித – 5.திருநின்ற:1 429/1
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே – 5.திருநின்ற:5 1/3
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் – 5.திருநின்ற:5 44/1
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் – 6.வம்பறா:3 25/2

மேல்


அரசினுக்கு (1)

தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 68/3,4

மேல்


அரசினுக்கும் (1)

அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் – 5.திருநின்ற:1 258/2,3

மேல்


அரசினை (3)

அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/2
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1

மேல்


அரசு (63)

ஆய சீர் அநபாயன் அரசு அவை – 0.பாயிரம்:1 8/4
அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் – 1.திருமலை:3 13/1
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி – 1.திருமலை:3 21/4
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து – 5.திருநின்ற:1 97/1
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/3
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள – 5.திருநின்ற:1 128/1
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/2
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு – 5.திருநின்ற:1 189/1
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம் – 5.திருநின்ற:1 218/1
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/2
திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு – 5.திருநின்ற:1 396/1
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் – 5.திருநின்ற:1 416/1
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம் – 5.திருநின்ற:5 17/1
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற – 5.திருநின்ற:5 19/3
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் – 6.வம்பறா:1 506/3
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி – 6.வம்பறா:1 928/1
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த – 6.வம்பறா:1 946/1
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/2,3
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு – 7.வார்கொண்ட:4 12/2
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் – 7.வார்கொண்ட:4 13/2
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் – 7.வார்கொண்ட:4 14/1
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/4
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/4
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து – 8.பொய்:2 11/1
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து – 8.பொய்:2 37/2
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து – 8.பொய்:3 1/1
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/3
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/3
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1

மேல்


அரசு-தம்மை (1)

அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு – 5.திருநின்ற:1 296/3

மேல்


அரசுக்கும் (1)

அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் – 6.வம்பறா:1 273/1

மேல்


அரசுங்கூட (1)

அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4

மேல்


அரசுடன் (1)

தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி – 6.வம்பறா:1 531/1

மேல்


அரசும் (23)

தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் – 5.திருநின்ற:1 133/1
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/3,4
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும் – 5.திருநின்ற:1 270/1
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/3
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 283/1
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/4
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள – 5.திருநின்ற:1 306/1
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் – 8.பொய்:2 6/1

மேல்


அரசை (5)

ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/3
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட – 6.வம்பறா:1 539/1
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து – 6.வம்பறா:1 1135/1

மேல்


அரசொடும் (1)

சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு – 6.வம்பறா:1 596/3

மேல்


அரசோடு (1)

பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/1,2

மேல்


அரண் (4)

அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 62/3
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/3
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/3
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம் – 8.பொய்:2 31/1

மேல்


அரண (2)

அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2
கடி சூழ் அரண கணவாய் நிரவி – 8.பொய்:2 27/2

மேல்


அரணத்துள் (1)

ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2

மேல்


அரணம் (4)

ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 6.வம்பறா:6 6/4
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4

மேல்


அரணி (1)

ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் – 1.திருமலை:5 101/1

மேல்


அரணியினில் (1)

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் – 3.இலை:3 145/1,2

மேல்


அரணும் (1)

படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக – 8.பொய்:2 18/3

மேல்


அரத்த (1)

செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/4

மேல்


அரத்துறை (9)

ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே – 6.வம்பறா:1 187/1
துறை அலை கங்கை சூடும் அரத்துறை
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் – 6.வம்பறா:1 188/3,4
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர் – 6.வம்பறா:1 194/3,4
சிந்தையோடும் செழு நீர் அரத்துறை
இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர் – 6.வம்பறா:1 198/3,4
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை – 6.வம்பறா:1 206/1,2
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/3
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள்-தம் அருளே இதுவாம் என – 6.வம்பறா:1 215/1,2
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி – 6.வம்பறா:1 227/2
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி – 6.வம்பறா:1 231/1

மேல்


அரத்துறையினில் (1)

தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி – 6.வம்பறா:1 229/1

மேல்


அரத்துறையை (3)

அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி – 6.வம்பறா:2 294/1
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் – 6.வம்பறா:2 295/1

மேல்


அரதை (1)

பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக – 6.வம்பறா:1 403/1

மேல்


அரந்தை (4)

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல் – 1.திருமலை:4 3/1
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர் – 1.திருமலை:5 161/1
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப – 6.வம்பறா:2 179/2

மேல்


அரம்பையர் (6)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு – 4.மும்மை:5 12/1
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து – 4.மும்மை:5 13/1
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் – 5.திருநின்ற:1 376/3
அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் – 6.வம்பறா:1 1204/2

மேல்


அரம்பையர்-தம் (1)

அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4

மேல்


அரம்பையர்கள் (1)

இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய – 5.திருநின்ற:1 422/1

மேல்


அரமகளிர் (3)

துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/2
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர்
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/1,2

மேல்


அரமகளிர்-தமையும் (1)

அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் – 4.மும்மை:5 96/4

மேல்


அரமங்கையரும் (1)

அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் – 6.வம்பறா:2 201/3

மேல்


அரவ (7)

நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/2
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 966/3
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2

மேல்


அரவத்துடனே (1)

பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4

மேல்


அரவம் (14)

பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க – 2.தில்லை:3 14/3
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் – 4.மும்மை:1 14/3
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து – 4.மும்மை:6 48/3
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/3
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம் – 6.வம்பறா:1 233/4
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/4
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/2
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த – 8.பொய்:8 8/1

மேல்


அரவாரும் (1)

பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால் – 8.பொய்:1 2/1

மேல்


அரவால் (1)

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1

மேல்


அரவி (1)

வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4

மேல்


அரவிந்தம் (1)

அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1

மேல்


அரவில் (1)

படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய – 6.வம்பறா:2 59/1

மேல்


அரவின் (4)

அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/3
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1

மேல்


அரவினுடன் (1)

சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த – 7.வார்கொண்ட:3 15/1

மேல்


அரவு (29)

மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/2
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட – 3.இலை:2 22/1
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது – 6.வம்பறா:1 17/2
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/3
அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால் – 6.வம்பறா:1 415/3
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் – 6.வம்பறா:1 642/3
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் – 6.வம்பறா:2 350/2
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3

மேல்


அரவுடனே (1)

பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2

மேல்


அரவும் (6)

அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/3
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/2
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2

மேல்


அரற்ற (1)

அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/2

மேல்


அரற்றும் (2)

ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/2

மேல்


அரற்றுவாளை (1)

நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3

மேல்


அரன் (17)

எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை – 5.திருநின்ற:1 227/3
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு – 5.திருநின்ற:1 401/2
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் – 5.திருநின்ற:7 7/3
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு – 5.திருநின்ற:7 17/1
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் – 6.வம்பறா:1 254/2,3
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் – 6.வம்பறா:1 823/2
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/3
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4

மேல்


அரனார் (18)

அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/4
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் – 4.மும்மை:1 25/3
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் – 4.மும்மை:6 59/2
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் – 5.திருநின்ற:1 200/1
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் – 6.வம்பறா:1 130/1
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன – 6.வம்பறா:1 288/1
அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி – 6.வம்பறா:1 290/1
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் – 6.வம்பறா:1 548/1
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/2,3
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து – 7.வார்கொண்ட:4 90/1,2
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 139/1
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/3
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய – 8.பொய்:5 3/1
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று – 10.கடல்:1 3/1
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப – 13.வெள்ளானை:1 16/3

மேல்


அரனார்-தம்மை (2)

அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும் – 12.மன்னிய:1 17/1,2
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/3

மேல்


அரனார்க்கு (2)

அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/1,2
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4

மேல்


அரனுக்கு (1)

சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3

மேல்


அரா (3)

நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/3
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/3
பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும் – 5.திருநின்ற:5 25/2

மேல்


அராவொடு (1)

வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/3

மேல்


அரி (29)

புனித கற்பக பொன் அரி மாலையும் – 1.திருமலை:1 5/3
அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/4
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே – 2.தில்லை:3 12/2
முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து – 3.இலை:2 11/1
சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4
அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு – 3.இலை:3 88/1
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2
அரி அறியா மலர் கழல்கள் அறியாமை அறியாதார் – 3.இலை:5 10/3
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் – 3.இலை:6 18/1
பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால் – 4.மும்மை:1 44/3
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை – 5.திருநின்ற:1 144/1
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் – 8.பொய்:7 3/3
சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து – 8.பொய்:7 7/2
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் – 12.மன்னிய:4 2/1
அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும் – 12.மன்னிய:5 5/3
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1

மேல்


அரிக்கு (1)

அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1

மேல்


அரிசனம் (2)

ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் – 1.திருமலை:5 15/3
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் – 6.வம்பறா:1 1201/3

மேல்


அரிசனமும் (1)

அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் – 6.வம்பறா:1 332/1

மேல்


அரிசி (3)

அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை – 3.இலை:6 14/2
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த – 3.இலை:6 16/1
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை – 3.இலை:6 23/2

மேல்


அரிசியாக்கி (1)

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/2

மேல்


அரிசியும் (1)

அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள – 3.இலை:4 16/2

மேல்


அரிசில்கரை (1)

மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4

மேல்


அரித்து (2)

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/3

மேல்


அரிதலால் (1)

அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் – 3.இலை:6 22/4

மேல்


அரிதாகும் (1)

மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே – 5.திருநின்ற:1 164/1,2

மேல்


அரிதாம் (3)

அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் – 4.மும்மை:5 96/4
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4

மேல்


அரிதாய் (1)

ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே – 4.மும்மை:4 25/3

மேல்


அரிதார (1)

மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2

மேல்


அரிதால் (2)

இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4

மேல்


அரிதில் (6)

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை – 5.திருநின்ற:1 275/1
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3

மேல்


அரிதினில் (1)

பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1

மேல்


அரிது (13)

அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் – 0.பாயிரம்:1 5/3
செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/2
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார் – 6.வம்பறா:1 520/1
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 546/4
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி – 6.வம்பறா:1 868/3
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2

மேல்


அரிது-ஆல் (4)

தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/3,4
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல்
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/3,4
முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/3,4
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1

மேல்


அரிதோ (1)

அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/4

மேல்


அரிந்த (4)

கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் – 6.வம்பறா:2 208/2
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து – 9.கறை:1 5/2
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3

மேல்


அரிந்தார் (1)

தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4

மேல்


அரிந்திடல் (1)

அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை – 3.இலை:1 46/2

மேல்


அரிந்து (12)

மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3
கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/3,4
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற – 3.இலை:5 30/3
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் – 5.திருநின்ற:1 204/4
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/1,2
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் – 8.பொய்:7 4/3
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2

மேல்


அரிய (94)

செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக – 2.தில்லை:3 28/1
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக – 2.தில்லை:4 25/1
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் – 2.தில்லை:7 49/1
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் – 3.இலை:3 41/4
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் – 3.இலை:3 151/2
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் – 3.இலை:5 24/3
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி – 3.இலை:5 35/2
ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் – 4.மும்மை:4 24/1
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி – 4.மும்மை:4 26/1,2
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய – 5.திருநின்ற:1 105/3
அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/3
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/3
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/2
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் – 5.திருநின்ற:1 205/2
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் – 5.திருநின்ற:1 243/4
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3
நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து – 5.திருநின்ற:3 9/2
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் – 5.திருநின்ற:4 13/2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/2
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் – 6.வம்பறா:1 69/3
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/3
தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து – 6.வம்பறா:1 100/2
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/3
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/3
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/2
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
அரிய காட்சியர் என்பது அ வாதியை – 6.வம்பறா:1 825/1
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/2
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் – 6.வம்பறா:1 976/3
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
கரு மாலும் கருமாவாய் காண்பு_அரிய கழல் தாங்கி – 6.வம்பறா:1 1003/2
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க – 6.வம்பறா:1 1143/2
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய – 6.வம்பறா:1 1160/2
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் – 6.வம்பறா:1 1164/1
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் – 6.வம்பறா:1 1181/3
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/2
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/4
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 136/4
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3
அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/1,2
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் – 6.வம்பறா:2 205/3
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே – 6.வம்பறா:2 221/3
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு_அரிய – 6.வம்பறா:2 240/2
சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு – 6.வம்பறா:2 291/3
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால் – 6.வம்பறா:2 325/1
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் – 6.வம்பறா:2 335/2
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/4
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று – 7.வார்கொண்ட:3 18/2
சண்பையர்-தம் பெருமானும் தாங்க_அரிய பெரும் காதல் – 7.வார்கொண்ட:3 24/1
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே – 7.வார்கொண்ட:3 51/3
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 55/1
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
காரால் நிகர்க்க அரிய கொடை கையார் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 56/4
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க – 7.வார்கொண்ட:6 2/2
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் – 8.பொய்:6 15/3
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2
ஐயம் இன்றி அரிய திருப்பணி – 8.பொய்:7 6/1
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் – 11.பத்தராய்:1 2/1
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4
தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் – 11.பத்தராய்:1 3/4
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


அரியணை (1)

ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1

மேல்


அரியணை-அதனில் (1)

அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1

மேல்


அரியணையின் (1)

நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/3,4

மேல்


அரியது (6)

தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை – 2.தில்லை:2 16/1
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/2
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் – 6.வம்பறா:2 21/4
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற – 7.வார்கொண்ட:3 48/1
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1

மேல்


அரியர் (2)

மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/2

மேல்


அரியர்-தாமும் (1)

அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1

மேல்


அரியராய் (1)

தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில் – 6.வம்பறா:1 510/3

மேல்


அரியல் (1)

ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4

மேல்


அரியவர் (3)

நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் – 5.திருநின்ற:1 157/1
தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர் – 6.வம்பறா:1 371/4
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2

மேல்


அரியவர்-தாம் (1)

தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/4

மேல்


அரியவன் (1)

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன் – 0.பாயிரம்:1 1/1,2

மேல்


அரியவாறும் (1)

அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும் – 12.மன்னிய:5 5/3

மேல்


அரியாசனத்து (1)

அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை – 4.மும்மை:1 37/3

மேல்


அரியாய் (1)

தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4

மேல்


அரியார் (16)

மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் – 1.திருமலை:5 28/4
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று – 3.இலை:1 54/3
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் – 3.இலை:6 10/4
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/4
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியை சேர்ந்தார் – 5.திருநின்ற:1 386/4
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 407/2
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/4
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/4
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து – 6.வம்பறா:3 5/3
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும் – 10.கடல்:1 12/2

மேல்


அரியார்-தம் (1)

அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3

மேல்


அரியார்-தம்மை (2)

கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/2,3
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/3

மேல்


அரியார்-தமை (1)

நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் – 5.திருநின்ற:1 173/4

மேல்


அரியாரை (1)

தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 98/3

மேல்


அரியால் (1)

ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/2

மேல்


அரியான் (1)

தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும் – 1.திருமலை:1 1/3

மேல்


அரியானை (4)

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை – 5.திருநின்ற:1 144/1
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 324/1
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது – 10.கடல்:4 3/1

மேல்


அரியிடை (1)

பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் – 3.இலை:3 82/3

மேல்


அரியில் (1)

செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4

மேல்


அரியீர் (1)

மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1

மேல்


அரியும் (4)

தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் – 3.இலை:7 34/3
அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய – 6.வம்பறா:2 184/1
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் – 8.பொய்:6 17/4

மேல்


அரியேறு (1)

ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1

மேல்


அரியோன் (1)

அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/2

மேல்


அரிவாட்டாயர் (1)

அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் – 3.இலை:6 22/4

மேல்


அரிவார் (3)

ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4
தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே – 7.வார்கொண்ட:3 56/3
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/4

மேல்


அரிவாள் (5)

ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/2
மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் – 3.இலை:6 18/1
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3

மேல்


அரிவை (3)

மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
அரிவை காரணத்தினாலே ஆளுடை பரமர்-தம்மை – 6.வம்பறா:2 387/1
அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன் – 12.மன்னிய:5 4/1

மேல்


அரிவை_பாகன் (1)

அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன்
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/1,2

மேல்


அரிவையர் (3)

அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1

மேல்


அரு (87)

அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது – 1.திருமலை:1 31/2
ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/2
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி – 1.திருமலை:5 46/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/4
அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் – 3.இலை:1 50/2
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/2
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை – 4.மும்மை:3 7/1
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் – 4.மும்மை:4 36/1
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/2
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/2
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/2
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2
பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/4
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை – 6.வம்பறா:1 410/1
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து – 6.வம்பறா:1 411/3
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/2
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால் – 6.வம்பறா:1 765/2
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும் – 6.வம்பறா:1 1034/1
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1037/1
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் – 6.வம்பறா:1 1235/4
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் – 6.வம்பறா:2 194/2
அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் – 6.வம்பறா:2 345/1
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை – 7.வார்கொண்ட:4 87/1
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/2
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை – 12.மன்னிய:4 10/3
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/3

மேல்


அரு_மணியே (1)

ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/2,3

மேல்


அரு_மறை (43)

அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/2
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி – 1.திருமலை:5 46/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் – 3.இலை:1 50/2
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/2
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை – 4.மும்மை:3 7/1
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/2,3
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1037/1
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் – 6.வம்பறா:2 345/1
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1

மேல்


அரு_மறைகள் (5)

மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள்
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் – 6.வம்பறா:1 428/2,3
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1

மேல்


அரு_மறையவர் (1)

அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/2

மேல்


அரு_மறையாள் (1)

அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4

மேல்


அரு_மறையின் (2)

பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/4
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4

மேல்


அரு_மறையோடு (1)

அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3

மேல்


அரு_மறையோய் (1)

அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1

மேல்


அரு_மறையோர் (5)

அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர்
முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி – 5.திருநின்ற:5 18/2,3
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1

மேல்


அரு_மறையோர்க்கு (1)

அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4

மேல்


அரு_மறையோன் (1)

அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/3,4

மேல்


அரு_வரை (5)

ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/4
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2

மேல்


அருக்கன் (2)

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே – 6.வம்பறா:1 22/1
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் – 7.வார்கொண்ட:3 29/1

மேல்


அருகந்தர் (3)

செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் – 4.மும்மை:1 13/4
புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும் – 5.திருநின்ற:2 10/1
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் – 5.திருநின்ற:7 14/3

மேல்


அருகர் (11)

அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி – 6.வம்பறா:1 601/2
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/4
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் – 6.வம்பறா:1 769/1
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் – 6.வம்பறா:1 791/1
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் – 6.வம்பறா:1 803/1
தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார் – 6.வம்பறா:1 808/1
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் – 6.வம்பறா:1 871/2
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1

மேல்


அருகர்-தம் (1)

அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/2

மேல்


அருகர்-தம்மை (1)

அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1

மேல்


அருகர்க்கும் (1)

சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் – 6.வம்பறா:1 761/2

மேல்


அருகர்கள் (2)

ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து – 5.திருநின்ற:1 119/1
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து – 6.வம்பறா:1 719/3

மேல்


அருகனே (2)

அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2

மேல்


அருகா (1)

அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1

மேல்


அருகாக (2)

அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என – 5.திருநின்ற:1 396/2
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3

மேல்


அருகார் (1)

அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:2 164/2

மேல்


அருகாலே (1)

வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு – 6.வம்பறா:1 964/1,2

மேல்


அருகி (2)

நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2

மேல்


அருகில் (1)

அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2

மேல்


அருகு (40)

அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா – 1.திருமலை:5 201/2
அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்-தான் – 2.தில்லை:4 15/2
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி – 3.இலை:3 144/2
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி – 3.இலை:5 4/2
ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/4
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் – 4.மும்மை:6 30/3
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1
அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என – 5.திருநின்ற:1 96/1
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1
அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள் – 5.திருநின்ற:1 338/1
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு
கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி – 6.வம்பறா:1 417/1,2
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் – 6.வம்பறா:1 710/1
அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல – 6.வம்பறா:1 712/2
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/3
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ – 6.வம்பறா:1 877/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/4
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற – 6.வம்பறா:1 1102/4
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/3
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/3
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே – 6.வம்பறா:2 180/3
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் – 6.வம்பறா:2 333/1
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி – 6.வம்பறா:4 18/3
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4

மேல்


அருகுஉற (1)

ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு – 4.மும்மை:3 9/2

மேல்


அருகுஉறு (1)

அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் – 3.இலை:3 24/3

மேல்


அருகே (1)

அந்தணாளர் அவர் அருகே செல – 6.வம்பறா:1 186/3

மேல்


அருச்சனை (5)

மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் – 2.தில்லை:4 4/2
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் – 5.திருநின்ற:6 7/4
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/2
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால் – 9.கறை:4 10/2

மேல்


அருச்சனையின் (1)

மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4

மேல்


அருச்சிக்கும் (1)

மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் – 5.திருநின்ற:7 15/3

மேல்


அருச்சித்த (1)

அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 391/2

மேல்


அருச்சித்திட (1)

அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3

மேல்


அருச்சித்து (6)

மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு – 3.இலை:3 155/2
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/4
விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/2,3
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/1,2

மேல்


அருச்சிப்பார்கள் (1)

அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு – 5.திருநின்ற:1 266/3

மேல்


அருட்கு (1)

அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட – 6.வம்பறா:1 1101/4

மேல்


அருத்தியின் (1)

புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/2

மேல்


அருத்தியினால் (2)

அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/3
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3

மேல்


அருத்தியோடும் (1)

அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் – 6.வம்பறா:1 1120/4

மேல்


அருதி (1)

அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2

மேல்


அருந்த (3)

எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/1,2
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே – 6.வம்பறா:2 161/2,3
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/3,4

மேல்


அருந்ததி (1)

அவர்-தம்-கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் – 2.தில்லை:2 4/1

மேல்


அருந்தி (7)

சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து – 3.இலை:3 93/3
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் – 3.இலை:6 12/3
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர – 3.இலை:7 30/1
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/3,4
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/3,4
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/2,3

மேல்


அருந்தினர் (1)

தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/4

மேல்


அருந்தும் (2)

அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3
அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு – 10.கடல்:4 4/2

மேல்


அருந்துவ (2)

பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் – 4.மும்மை:5 6/2
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் – 4.மும்மை:5 7/3

மேல்


அருந்துவார் (1)

செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து – 3.இலை:3 35/1

மேல்


அருந்துவீர் (1)

அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப – 6.வம்பறா:2 179/2

மேல்


அருப்பு (1)

அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1

மேல்


அருப்புறு (2)

அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும் – 6.வம்பறா:1 882/3
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 1234/4

மேல்


அருப்புறும் (1)

அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2

மேல்


அரும் (171)

தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம் – 0.பாயிரம்:1 6/1
பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற – 0.பாயிரம்:1 6/2
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/2
உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4
பூதநாதன் பொருவு_அரும் தொண்டினுக்கு – 1.திருமலை:1 14/3
பொருவு_அரும் தவத்தான் புலி காலனாம் – 1.திருமலை:1 31/1
பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/2
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/2
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2
அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் – 1.திருமலை:5 22/1
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை – 1.திருமலை:5 65/1
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார் – 2.தில்லை:1 6/2
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு – 2.தில்லை:2 36/1
விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை – 2.தில்லை:2 41/3
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு – 2.தில்லை:3 15/3
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/4
செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் – 2.தில்லை:3 29/3
அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்-தான் – 2.தில்லை:4 15/2
செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் – 3.இலை:2 12/4
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே – 3.இலை:3 10/1
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2
சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும் – 3.இலை:3 128/1
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி – 3.இலை:3 132/4
அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் – 3.இலை:7 7/3
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2
காதல் அன்பர்-தம் அரும் தவ பெருமையும் கலந்த – 4.மும்மை:3 8/1
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய – 4.மும்மை:5 1/3
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3
அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து – 4.மும்மை:5 32/2
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து – 4.மும்மை:5 33/2
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி – 4.மும்மை:6 47/1
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் – 5.திருநின்ற:1 56/1
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4
தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை – 5.திருநின்ற:1 80/1
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் – 5.திருநின்ற:1 122/1
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து – 5.திருநின்ற:1 192/3
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது – 5.திருநின்ற:1 209/1
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் – 5.திருநின்ற:1 220/1
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/4
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் – 5.திருநின்ற:1 357/1
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/2
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/2
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் – 5.திருநின்ற:4 12/2
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற – 5.திருநின்ற:4 14/1
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் – 5.திருநின்ற:4 25/1
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் – 5.திருநின்ற:4 62/3
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/3
பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி – 5.திருநின்ற:5 29/1
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு – 5.திருநின்ற:5 37/3
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் – 6.வம்பறா:1 85/4
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் – 6.வம்பறா:1 167/4
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/3
பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும் – 6.வம்பறா:1 201/3
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் – 6.வம்பறா:1 279/1
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/4
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/4
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/4
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார் – 6.வம்பறா:1 422/4
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி – 6.வம்பறா:1 542/2
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி – 6.வம்பறா:1 630/2
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 851/1
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/2
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக – 6.வம்பறா:1 1026/1
அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும் – 6.வம்பறா:1 1034/1
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு – 6.வம்பறா:1 1040/1
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/2
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய – 6.வம்பறா:1 1171/1
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும் – 6.வம்பறா:1 1252/1
அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் – 6.வம்பறா:1 1256/1
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/2
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/4
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
கருத அரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியாரும் – 6.வம்பறா:2 398/1
பொருவு_அரும் கணவரோடு போவது புரியும்-காலை – 6.வம்பறா:2 398/2
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/2
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து – 6.வம்பறா:3 9/2
அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் – 6.வம்பறா:3 18/1
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி – 6.வம்பறா:3 25/1
அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது – 7.வார்கொண்ட:1 4/1
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் – 8.பொய்:4 13/2
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு – 13.வெள்ளானை:1 6/1
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


அரும்_கடன் (1)

கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2

மேல்


அரும்_பெறல் (3)

தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் – 1.திருமலை:5 168/3
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3

மேல்


அரும்_பொருள் (1)

அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4

மேல்


அரும்ப (4)

திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/3
திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப
பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/3,4
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/3
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3

மேல்


அரும்பா (1)

அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/3

மேல்


அரும்பு (4)

அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை – 1.திருமலை:2 17/1,2
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4

மேல்


அரும்பும்-ஆல் (1)

தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4

மேல்


அரும்புவன (1)

வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/1,2

மேல்


அரும்பை (1)

கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப – 1.திருமலை:5 136/3

மேல்


அருமந்த (1)

அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/4

மேல்


அருமலரோன் (1)

அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு – 5.திருநின்ற:1 127/2

மேல்


அருமானம் (1)

அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3

மேல்


அருமை (9)

அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் – 1.திருமலை:5 196/3
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/4
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் – 7.வார்கொண்ட:4 102/4
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/2
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் – 8.பொய்:3 8/1

மேல்


அருமையால் (6)

அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் – 3.இலை:3 17/1
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் – 6.வம்பறா:1 127/1
அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் – 6.வம்பறா:1 280/2
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை – 6.வம்பறா:1 1080/2
அருமையால் அடியனேன் பெற்ற பாவையை – 6.வம்பறா:1 1113/3
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1

மேல்


அருமையான் (1)

அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2

மேல்


அருமையில் (1)

அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/4

மேல்


அருமையினில் (1)

அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த – 7.வார்கொண்ட:3 18/1

மேல்


அருமையினை (1)

இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து – 7.வார்கொண்ட:4 104/1

மேல்


அருமையுற (1)

காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4

மேல்


அருவாகி (1)

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் – 11.பத்தராய்:4 1/1

மேல்


அருவி (37)

பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு – 3.இலை:1 35/1
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் – 3.இலை:3 2/2
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் – 5.திருநின்ற:1 153/3
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் – 5.திருநின்ற:1 323/1
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/3
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய – 5.திருநின்ற:5 17/2
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் – 6.வம்பறா:1 421/1
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/2,3
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/2
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/3
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக – 6.வம்பறா:1 881/2
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி – 6.வம்பறா:1 1151/2
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/2,3
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே – 7.வார்கொண்ட:4 68/3
அலை மத அருவி கொழிப்பொடு – 8.பொய்:2 21/2
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


அருவிகள் (2)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2

மேல்


அருவிகளும் (1)

கரு வரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா – 3.இலை:7 35/2

மேல்


அருவியும் (1)

செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி – 6.வம்பறா:1 666/3

மேல்


அருவினுக்கும் (1)

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் – 7.வார்கொண்ட:1 8/1

மேல்


அருள் (262)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2
அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு – 1.திருமலை:1 15/1
இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/4
வந்து வானவர் ஈசர் அருள் என – 1.திருமலை:1 24/4
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது – 1.திருமலை:1 35/2
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து – 1.திருமலை:3 49/2
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி – 1.திருமலை:5 58/2
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/3
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2
எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் – 1.திருமலை:5 119/2
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் – 1.திருமலை:5 149/1
ஈசனார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 152/4
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 153/4
எந்தையார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 154/4
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/4
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் – 2.தில்லை:2 18/1,2
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர – 2.தில்லை:5 23/3
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/3
நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் – 2.தில்லை:7 6/3
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/2
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/2
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் – 3.இலை:3 154/1
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே – 3.இலை:3 156/1
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/2
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி – 3.இலை:5 35/3
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/4
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை – 3.இலை:7 38/1
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/3
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி – 5.திருநின்ற:1 34/3
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் – 5.திருநின்ற:1 59/2
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/2
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 66/2
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/2
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று – 5.திருநின்ற:1 90/1
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் – 5.திருநின்ற:1 133/4
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று – 5.திருநின்ற:1 150/3
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/2
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/2
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் – 5.திருநின்ற:1 171/1
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் – 5.திருநின்ற:1 195/1
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத – 5.திருநின்ற:1 196/2,3
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் – 5.திருநின்ற:1 199/1
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை – 5.திருநின்ற:1 215/1
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் – 5.திருநின்ற:1 218/2
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து – 5.திருநின்ற:1 277/2
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 370/1
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/3
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று – 5.திருநின்ற:1 389/3
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும் – 5.திருநின்ற:1 425/3
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார் – 5.திருநின்ற:3 4/4
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த – 6.வம்பறா:1 40/2
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட – 6.வம்பறா:1 56/3
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால் – 6.வம்பறா:1 64/1
அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை – 6.வம்பறா:1 66/1
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/3
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/3
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் – 6.வம்பறா:1 86/3
சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் – 6.வம்பறா:1 89/2
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 93/4
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை – 6.வம்பறா:1 107/4
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/2
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/2
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த – 6.வம்பறா:1 138/1
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/2
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
ஆங்கு மற்ற அருள் அடியாருடன் – 6.வம்பறா:1 199/1
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர் – 6.வம்பறா:1 207/1,2
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் – 6.வம்பறா:1 211/4
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/4
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள்
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே – 6.வம்பறா:1 213/3,4
எந்தை ஈசன் என எடுத்து இ அருள்
வந்தவாறு மற்று எவ்வணமோ என்று – 6.வம்பறா:1 214/1,2
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து – 6.வம்பறா:1 216/3
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:1 229/4
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர் – 6.வம்பறா:1 274/1
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது – 6.வம்பறா:1 294/3
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் – 6.வம்பறா:1 305/1
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே – 6.வம்பறா:1 334/2
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/3
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/3,4
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க – 6.வம்பறா:1 394/1
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/2
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் – 6.வம்பறா:1 405/1
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி – 6.வம்பறா:1 423/2
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/3
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து – 6.வம்பறா:1 479/1
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 525/1
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் – 6.வம்பறா:1 529/1
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/3
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர – 6.வம்பறா:1 611/1
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து – 6.வம்பறா:1 676/1
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு – 6.வம்பறா:1 691/3
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 741/1
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/3
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி – 6.வம்பறா:1 868/3
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:1 929/3
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று – 6.வம்பறா:1 960/3
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி – 6.வம்பறா:1 1005/3
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே – 6.வம்பறா:1 1038/3
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி – 6.வம்பறா:1 1079/1
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/3
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் – 6.வம்பறா:1 1113/1
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1132/2
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1144/3
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது – 6.வம்பறா:1 1157/3
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே – 6.வம்பறா:1 1160/3
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/4
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து – 6.வம்பறா:1 1208/2
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே – 6.வம்பறா:2 22/1
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/3
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/4
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/4
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/3
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து – 6.வம்பறா:2 91/1
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/2
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் – 6.வம்பறா:2 99/4
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ – 6.வம்பறா:2 106/3
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி – 6.வம்பறா:2 121/3
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ – 6.வம்பறா:2 131/3
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை – 6.வம்பறா:2 132/1
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/3
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/3
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று – 6.வம்பறா:2 171/3
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/4
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என – 6.வம்பறா:2 246/2
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத – 6.வம்பறா:2 250/1
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/3
பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக – 6.வம்பறா:2 290/2
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/3
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/3
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் – 7.வார்கொண்ட:4 13/2
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/4
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/3
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் – 7.வார்கொண்ட:4 140/2
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள – 7.வார்கொண்ட:4 166/2
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி – 8.பொய்:8 6/1
தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால் – 9.கறை:2 4/3
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு – 12.மன்னிய:4 13/1
அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை – 12.மன்னிய:5 3/3
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/3
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


அருள்-தான் (1)

நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3

மேல்


அருள்க (1)

எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/2

மேல்


அருள்செய் (4)

ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என – 1.திருமலை:1 28/4
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/4
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3

மேல்


அருள்செய்கின்றார் (2)

கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 554/4
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/4

மேல்


அருள்செய்கை (1)

வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் – 6.வம்பறா:1 592/3

மேல்


அருள்செய்த (16)

அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின் – 1.திருமலை:1 29/1
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் – 1.திருமலை:5 28/1,2
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி – 3.இலை:5 30/1
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி – 4.மும்மை:4 29/3
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் – 4.மும்மை:5 88/2
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/2
பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 31/1,2
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே – 7.வார்கொண்ட:4 28/1
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/1,2

மேல்


அருள்செய்தது (3)

இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
என்று தங்களுக்கு ஈசர் அருள்செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் – 6.வம்பறா:1 212/1,2
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே – 6.வம்பறா:1 427/3

மேல்


அருள்செய்ததே (1)

நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2

மேல்


அருள்செய்தபடி (1)

பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து – 3.இலை:3 165/2

மேல்


அருள்செய்தபடியை (1)

ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3

மேல்


அருள்செய்தனை (1)

எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர் – 4.மும்மை:1 40/3

மேல்


அருள்செய்தாய் (1)

எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3

மேல்


அருள்செய்தார் (24)

நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/4
தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார்
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை – 5.திருநின்ற:1 235/3,4
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார் – 5.திருநின்ற:1 416/4
அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் – 6.வம்பறா:1 77/4
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/4
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 754/4
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார்
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/3,4
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் – 6.வம்பறா:1 941/4
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/4
துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் – 6.வம்பறா:1 1115/4
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:2 150/4
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/3
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/4
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/4
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/4

மேல்


அருள்செய்தாரேல் (1)

என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல்
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/2,3

மேல்


அருள்செய்தான் (2)

எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4

மேல்


அருள்செய்தி (1)

நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் – 6.வம்பறா:1 748/1

மேல்


அருள்செய்திட (3)

நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட
தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/2,3
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 674/1

மேல்


அருள்செய்தீர் (1)

சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2

மேல்


அருள்செய்து (18)

மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து
புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:3 163/3,4
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம் – 6.வம்பறா:1 207/3
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/3,4
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/4
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி – 6.வம்பறா:1 674/3
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 926/3
காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார் – 6.வம்பறா:1 956/4
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/3
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/2,3
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் – 12.மன்னிய:4 6/4

மேல்


அருள்செய்ய (15)

தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி – 1.திருமலை:5 119/1
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு – 1.திருமலை:5 198/1
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் – 4.மும்மை:3 8/3
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த – 6.வம்பறா:1 143/1
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் – 6.வம்பறா:1 206/4
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் – 6.வம்பறா:1 935/1,2
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/1,2
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் – 6.வம்பறா:2 373/1
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் – 7.வார்கொண்ட:4 34/1

மேல்


அருள்செய்யீர் (1)

இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர்
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/3,4

மேல்


அருள்செய்யும் (4)

இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் – 2.தில்லை:5 14/4
எறிந்ததே போதுமோதான் அருள்செய்யும் என்று நின்றார் – 3.இலை:1 39/4
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும்
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/2,3
திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும் – 6.வம்பறா:1 1113/4

மேல்


அருள்செய்யும்படி (1)

பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் – 6.வம்பறா:2 373/3

மேல்


அருள்செய்யேல் (1)

தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/4

மேல்


அருள்செய்வாய் (1)

இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2

மேல்


அருள்செய்வார் (15)

ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் – 1.திருமலை:5 201/4
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4
முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார் – 4.மும்மை:4 27/4
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/4
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் – 5.திருநின்ற:1 256/4
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 517/4
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று – 6.வம்பறா:1 960/2
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4
நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/2,3

மேல்


அருள்செய்வீர் (1)

சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/3

மேல்


அருள்செய (7)

என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே – 2.தில்லை:7 12/1
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/2
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று – 5.திருநின்ற:4 59/1
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு – 6.வம்பறா:2 394/3
தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி – 12.மன்னிய:1 11/1

மேல்


அருள்செயவேண்டும் (1)

மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன – 2.தில்லை:5 13/2

மேல்


அருள்செயும் (2)

அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 519/1

மேல்


அருள்புரி (3)

விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே – 5.திருநின்ற:1 368/2
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1

மேல்


அருள்புரிந்த (5)

அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/3
அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் – 6.வம்பறா:1 77/4
அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் – 6.வம்பறா:1 1169/4
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/4
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக – 6.வம்பறா:2 252/2

மேல்


அருள்புரிந்தது (1)

நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/2

மேல்


அருள்புரிந்தார் (6)

மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/4
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் – 6.வம்பறா:1 68/4
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் – 8.பொய்:6 16/4

மேல்


அருள்புரிந்திட (1)

காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி – 4.மும்மை:5 62/2

மேல்


அருள்புரிந்து (8)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/1,2
போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/4
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும் – 6.வம்பறா:1 226/3
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து – 6.வம்பறா:1 565/1
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து
தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து – 6.வம்பறா:1 1152/1,2
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4

மேல்


அருள்புரிய (1)

நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/3,4

மேல்


அருள்புரியும் (2)

அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற – 6.வம்பறா:3 13/2,3
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும்
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/1,2

மேல்


அருள்புரிவார் (4)

அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் – 6.வம்பறா:4 13/4
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/4

மேல்


அருள்புரிவான் (3)

அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் – 4.மும்மை:5 115/4
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான்
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி – 6.வம்பறா:1 64/2,3
அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு – 10.கடல்:4 4/2

மேல்


அருள்புரிவீர் (1)

இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/3

மேல்


அருள்வாய் (1)

கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/3

மேல்


அருள்வார் (2)

பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார்
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் – 6.வம்பறா:2 259/1,2

மேல்


அருள்வான் (1)

வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2

மேல்


அருள (95)

புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/1,2
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/3
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/4
அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி – 1.திருமலை:5 195/2
வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் – 2.தில்லை:2 29/2
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் – 2.தில்லை:7 12/2,3
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ – 3.இலை:1 50/3
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின் நின்ற செம் சடையார் தாமே வெளி நின்றார் – 3.இலை:2 40/3,4
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் – 4.மும்மை:5 51/2,3
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/2,3
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/2,3
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/1,2
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/4
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய – 5.திருநின்ற:1 49/3
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் – 5.திருநின்ற:1 204/1
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் – 5.திருநின்ற:1 205/3,4
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் – 5.திருநின்ற:1 258/3
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/2,3
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/2,3
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/3,4
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/1,2
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/2
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் – 5.திருநின்ற:7 21/3
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/2,3
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் – 6.வம்பறா:1 80/2,3
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/1,2
காமரும் பதியில் வந்து அருள கண்டனர் – 6.வம்பறா:1 245/3
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/2,3
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள
சந்த மணி கோபுரத்து சார்ந்த வட-பால் சண்பை – 6.வம்பறா:1 547/2,3
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/3,4
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/2,3
அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி – 6.வம்பறா:1 742/1
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/3
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல – 6.வம்பறா:1 865/3
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற – 6.வம்பறா:1 1139/3
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/2,3
மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ – 6.வம்பறா:2 131/2,3
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/4
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் – 6.வம்பறா:2 153/3,4
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் – 6.வம்பறா:2 249/1,2
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/3,4
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள
நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு – 6.வம்பறா:2 264/2,3
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/2,3
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/2
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/3
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/3,4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/2,3
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் – 7.வார்கொண்ட:4 24/3
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/1,2
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் – 7.வார்கொண்ட:4 76/1
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 151/2
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் – 7.வார்கொண்ட:4 166/2,3
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து – 9.கறை:1 8/3
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/4
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் – 12.மன்னிய:4 6/4

மேல்


அருளது (1)

அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4

மேல்


அருளப்பெற்ற (1)

அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத – 5.திருநின்ற:4 62/1

மேல்


அருளப்பெற்றாரை (1)

கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர் – 5.திருநின்ற:4 65/2

மேல்


அருளப்பெற்றால் (1)

பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/3

மேல்


அருளப்பெற்று (3)

முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2

மேல்


அருளப்பெறவும் (1)

பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4

மேல்


அருளாகவே (1)

அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/4

மேல்


அருளாதார் (1)

ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/1,2

மேல்


அருளாது (3)

நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று – 6.வம்பறா:2 79/4
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் – 7.வார்கொண்ட:4 44/1

மேல்


அருளாம் (4)

எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/3
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் – 4.மும்மை:1 33/2
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து – 4.மும்மை:6 48/3
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3

மேல்


அருளாமையினால் (1)

நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/3,4

மேல்


அருளாய் (3)

அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/2

மேல்


அருளார் (1)

அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/1,2

மேல்


அருளால் (90)

எந்தையார் அருளால் அணைவான் என – 1.திருமலை:1 17/4
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/1,2
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/3,4
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினை துலை எனும் சலத்தால் – 2.தில்லை:7 41/2,3
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற – 3.இலை:3 29/1
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/1,2
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/4
அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி – 4.மும்மை:3 10/1,2
ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம் – 4.மும்மை:4 30/1
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/3
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/1,2
ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம் – 5.திருநின்ற:1 152/2
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் – 5.திருநின்ற:1 271/1
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/3
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய – 5.திருநின்ற:1 303/3
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள் – 5.திருநின்ற:1 338/2,3
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/3
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் – 5.திருநின்ற:5 33/1
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார் – 5.திருநின்ற:6 31/4
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய – 5.திருநின்ற:7 14/4
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/2,3
புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் – 6.வம்பறா:1 143/4
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை – 6.வம்பறா:1 170/1
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் – 6.வம்பறா:1 203/3
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் – 6.வம்பறா:1 204/4
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/2
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/3,4
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/2,3
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் – 6.வம்பறா:1 576/1
பரவு காதலில் பாண்டிமாதேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 677/1,2
மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி – 6.வம்பறா:1 706/2,3
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/4
தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட – 6.வம்பறா:1 847/2
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
பொங்கு புகழ் புகலி காவலர்-தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன்-தன்னை – 6.வம்பறா:1 914/3
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/4
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் – 6.வம்பறா:2 21/4
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/3
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு – 6.வம்பறா:2 136/3
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:2 183/1
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/4
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/3
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது – 6.வம்பறா:2 319/1
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ – 6.வம்பறா:2 356/2
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் – 6.வம்பறா:2 375/1
நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட – 6.வம்பறா:2 396/1
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து – 7.வார்கொண்ட:3 77/1
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/3,4
பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த – 7.வார்கொண்ட:3 82/1
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/1,2
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் – 7.வார்கொண்ட:4 90/1
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/2
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/3,4
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய – 7.வார்கொண்ட:4 129/1
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/4
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் – 7.வார்கொண்ட:4 166/3
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/1,2
நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார் – 7.வார்கொண்ட:4 173/1
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய – 10.கடல்:4 4/1
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து – 11.பத்தராய்:5 1/1
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/2

மேல்


அருளாலே (20)

குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் – 3.இலை:5 11/1,2
மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர் – 5.திருநின்ற:1 311/3
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/2,3
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு – 6.வம்பறா:1 43/1,2
விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் – 6.வம்பறா:1 980/1,2
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல – 6.வம்பறா:2 127/3,4
அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து – 6.வம்பறா:2 154/3
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி-தன் அருளாலே
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/1,2
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ – 6.வம்பறா:3 12/3
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/2,3
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் – 7.வார்கொண்ட:1 15/1
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/2,3
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/2,3
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் அருளாலே
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/1,2
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/3,4
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/1,2
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த – 13.வெள்ளானை:1 41/2,3
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே
அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி – 13.வெள்ளானை:1 50/2,3

மேல்


அருளாலேயோ (1)

ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில் – 5.திருநின்ற:7 26/1

மேல்


அருளி (299)

அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் – 1.திருமலை:5 69/4
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார் – 1.திருமலை:5 73/1
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் – 1.திருமலை:5 179/2,3
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு – 1.திருமலை:5 197/1
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற – 2.தில்லை:2 29/1
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் – 2.தில்லை:2 33/2
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/2
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க – 2.தில்லை:5 23/2
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி – 3.இலை:2 41/2,3
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி
பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் – 3.இலை:2 41/3,4
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை – 3.இலை:7 38/1
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/2,3
போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/4
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/2,3
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/4
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து – 4.மும்மை:4 37/1
வெள்ளி மால் வரை கயிலையில் வீற்றிருந்து அருளி
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/1,2
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/2,3
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/1,2
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/3,4
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/3,4
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/3,4
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/2
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் – 5.திருநின்ற:1 207/4
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 247/1,2
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/3,4
திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் – 5.திருநின்ற:1 296/4
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் – 5.திருநின்ற:1 297/2
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/2,3
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/3
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை – 5.திருநின்ற:1 394/2,3
கழுமலக்கோன் திருநாவுக்கரசருடன் கலந்து அருளி
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் – 5.திருநின்ற:1 398/1,2
அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார் – 5.திருநின்ற:4 52/2
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து – 5.திருநின்ற:4 57/1
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/4
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/2,3
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் – 5.திருநின்ற:6 29/1,2
அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி
எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும் – 5.திருநின்ற:6 33/2,3
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/2,3
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் – 6.வம்பறா:1 67/1
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/1,2
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த – 6.வம்பறா:1 103/1
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/3
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் – 6.வம்பறா:1 119/4
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி – 6.வம்பறா:1 298/2,3
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து – 6.வம்பறா:1 336/1
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி
முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் – 6.வம்பறா:1 337/2,3
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 370/1,2
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/3,4
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/1,2
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/3,4
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/2,3
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் – 6.வம்பறா:1 533/2
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/3,4
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/1,2
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் – 6.வம்பறா:1 628/1
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/1,2
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/2
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/4
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 727/3
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் – 6.வம்பறா:1 731/2
தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி
திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/3,4
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் – 6.வம்பறா:1 761/1
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4
அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி – 6.வம்பறா:1 783/1,2
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/3
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி
பவ பாசம் அறுத்தவர்-தம் பாதங்கள் நினைவுற்றார் – 6.வம்பறா:1 879/3,4
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/1,2
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/1,2
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் – 6.வம்பறா:1 928/3,4
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது – 6.வம்பறா:1 931/2,3
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/1,2
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/3,4
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளி
துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் – 6.வம்பறா:1 944/2,3
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/3,4
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/1,2
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/2,3
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/3,4
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி
விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:1 1005/3,4
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/3,4
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித்ததுவும் – 6.வம்பறா:1 1051/3,4
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 1077/2,3
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/3,4
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ – 6.வம்பறா:1 1119/1
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/2
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:1 1122/2
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/2,3
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/2,3
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் – 6.வம்பறா:1 1132/1
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/2,3
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/4
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி
பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும் – 6.வம்பறா:1 1141/2,3
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி
இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள – 6.வம்பறா:1 1144/3,4
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/3,4
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/2,3
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1253/1,2
திருத்தொண்டத்தொகை அருளி திருநாவலூராளி – 6.வம்பறா:2 9/1
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ – 6.வம்பறா:2 14/1,2
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து – 6.வம்பறா:2 16/3
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/1,2
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர் – 6.வம்பறா:2 40/3,4
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/3,4
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின் – 6.வம்பறா:2 70/1,2
பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண் – 6.வம்பறா:2 71/4
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் – 6.வம்பறா:2 77/3,4
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/2,3
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/3
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி
முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் – 6.வம்பறா:2 130/1,2
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/1,2
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் – 6.வம்பறா:2 151/3
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/2,3
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/4
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/2,3
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப – 6.வம்பறா:2 180/2
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/2,3
அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க – 6.வம்பறா:2 236/1,2
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் – 6.வம்பறா:2 237/1
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:2 238/4
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் – 6.வம்பறா:2 240/1
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் – 6.வம்பறா:2 243/2
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
வேய் அனைய தோளியார்-பால் நின்று மீண்டு அருளி
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து – 6.வம்பறா:2 244/1,2
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/1,2
தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள – 6.வம்பறா:2 253/1
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் – 6.வம்பறா:2 254/2
பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் – 6.வம்பறா:2 274/1,2
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் – 6.வம்பறா:2 275/1
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/3,4
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் – 6.வம்பறா:2 283/1,2
அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து – 6.வம்பறா:2 296/1,2
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி
தாழ்ந்த கருத்தினை நிரப்பி கண் தாரும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 307/3,4
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/2
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/2,3
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார் – 6.வம்பறா:2 341/1
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும் – 6.வம்பறா:2 353/1
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2
வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார் – 6.வம்பறா:2 394/1
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் – 6.வம்பறா:2 395/1
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/4
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/3
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:4 12/4
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/3,4
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/3
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/4
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/4
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/3,4
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று – 7.வார்கொண்ட:3 45/2
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/2
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் – 7.வார்கொண்ட:3 48/2
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:3 80/2
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் – 7.வார்கொண்ட:4 21/1
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு – 7.வார்கொண்ட:4 50/1,2
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார் – 7.வார்கொண்ட:4 50/3,4
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு – 7.வார்கொண்ட:4 60/1
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/2
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/2
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/1,2
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/2,3
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/1,2
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 117/2,3
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/3,4
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் – 7.வார்கொண்ட:4 128/3,4
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/2,3
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/2
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும் – 7.வார்கொண்ட:4 164/2
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் – 8.பொய்:2 10/3,4
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் – 8.பொய்:2 14/1,2
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/4
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/3,4
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/4
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் – 11.பத்தராய்:6 1/2
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல் – 12.மன்னிய:4 17/2
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் – 12.மன்னிய:6 1/1
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் – 13.வெள்ளானை:1 15/3,4
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3

மேல்


அருளிப்பாடு (1)

வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4

மேல்


அருளிய (22)

அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – 2.தில்லை:1 9/3
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே – 5.திருநின்ற:1 368/1
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – 5.திருநின்ற:1 403/2
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/3
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/2
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் – 6.வம்பறா:1 673/2
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 677/3
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி – 6.வம்பறா:1 870/2
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து – 6.வம்பறா:1 1050/2
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை – 6.வம்பறா:3 7/1
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் – 7.வார்கொண்ட:1 12/1
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2
வென்றி வெள் விடை பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்-கண் – 13.வெள்ளானை:1 31/2

மேல்


அருளியே (2)

நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/1,2
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4

மேல்


அருளில் (2)

மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/3,4
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/4

மேல்


அருள்இவள்நல்லூர் (1)

அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/4

மேல்


அருளிற்று (4)

சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/2

மேல்


அருளின் (19)

அருளின் நீர்மை திருத்தொண்டு அறிவரும் – 0.பாயிரம்:1 9/1
ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் – 1.திருமலை:5 26/1
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார் – 1.திருமலை:5 73/1
இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த – 2.தில்லை:2 43/2
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/4
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் – 6.வம்பறா:1 31/2
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி – 6.வம்பறா:2 73/3
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் – 6.வம்பறா:2 253/3
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 39/3
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1

மேல்


அருளினராய் (1)

ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய்
மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/1,2

மேல்


அருளினார் (18)

பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் – 6.வம்பறா:1 62/4
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை – 6.வம்பறா:1 107/4
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/4
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார் – 6.வம்பறா:1 366/4
அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் – 6.வம்பறா:1 367/4
காலம் உய்த்தவர்களோடு அளவளாவி கலந்து அருளினார் காழி நாடார் – 6.வம்பறா:1 523/4
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் – 6.வம்பறா:1 831/4
ஆண்ட சண்பை அரசர் அருளினார் – 6.வம்பறா:1 837/4
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/4
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/4

மேல்


அருளினாரே (1)

அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4

மேல்


அருளினால் (25)

கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4
புற்று இடத்து எம் புராணர் அருளினால்
சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என – 1.திருமலை:1 38/2,3
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/2
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் – 3.இலை:4 14/1
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/1,2
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே – 5.திருநின்ற:5 22/3
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/3
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் – 6.வம்பறா:1 201/4
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு – 6.வம்பறா:1 228/2
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் – 6.வம்பறா:1 506/3
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் – 6.வம்பறா:1 517/3
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் – 6.வம்பறா:2 145/1
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து – 6.வம்பறா:2 404/2
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து – 7.வார்கொண்ட:3 17/1
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் – 7.வார்கொண்ட:4 60/4
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/2
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/2

மேல்


அருளினாலே (12)

தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் – 1.திருமலை:5 4/1
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் – 1.திருமலை:5 130/1
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/3
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் – 3.இலை:4 7/3
ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி – 3.இலை:4 22/1,2
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் – 3.இலை:4 35/3,4
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/1,2
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/3,4
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/1,2
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே – 12.மன்னிய:5 5/4

மேல்


அருளினான் (2)

குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/4

மேல்


அருளினை (2)

அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:2 406/4

மேல்


அருளீரேல் (1)

ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/2

மேல்


அருளுகின்றார் (1)

பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4

மேல்


அருளுடன் (3)

அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து – 6.வம்பறா:1 376/1

மேல்


அருளுதலும் (1)

சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து – 6.வம்பறா:1 67/3

மேல்


அருளுதற்கு (6)

மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/3,4
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/3,4
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/3,4
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் – 7.வார்கொண்ட:3 25/3

மேல்


அருளும் (128)

சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு – 1.திருமலை:3 49/3
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் – 1.திருமலை:5 80/2,3
திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/1,2
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் – 1.திருமலை:5 85/1
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் – 2.தில்லை:2 33/2,3
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/3
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் – 3.இலை:3 125/4
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் – 3.இலை:4 6/1
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் – 3.இலை:4 33/4
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் – 4.மும்மை:5 115/1
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என – 4.மும்மை:5 118/3
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என – 5.திருநின்ற:1 47/2
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே – 5.திருநின்ற:1 97/2
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா – 5.திருநின்ற:1 148/2
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/3
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை – 5.திருநின்ற:1 174/3
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/2,3
கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 198/1,2
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 293/2
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி – 5.திருநின்ற:1 302/1
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி – 5.திருநின்ற:1 310/1
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று – 5.திருநின்ற:1 388/2
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/3
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/1,2
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/3
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/2
அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/3
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் – 5.திருநின்ற:5 35/3
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் – 5.திருநின்ற:7 20/4
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 61/4
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 142/1
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/4
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும்
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் – 6.வம்பறா:1 226/3,4
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய – 6.வம்பறா:1 586/3
திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும் – 6.வம்பறா:1 603/2
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம் – 6.வம்பறா:1 832/1
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி – 6.வம்பறா:1 958/3
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் – 6.வம்பறா:1 984/3
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து – 6.வம்பறா:1 1118/1
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து – 6.வம்பறா:1 1135/1
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி – 6.வம்பறா:1 1244/1
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1253/2
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 23/1
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி – 6.வம்பறா:2 41/1
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை – 6.வம்பறா:2 42/1
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/3
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் – 6.வம்பறா:2 108/1
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப – 6.வம்பறா:2 158/1
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு – 6.வம்பறா:2 164/1
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 168/2
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக – 6.வம்பறா:2 175/1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/2
தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் – 6.வம்பறா:2 196/1
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/2
கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு – 6.வம்பறா:2 232/2
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய – 6.வம்பறா:2 234/4
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/3
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/4
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை – 6.வம்பறா:2 278/1
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/3,4
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/2
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 39/2,3
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று – 7.வார்கொண்ட:4 45/1
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/3
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி – 7.வார்கொண்ட:4 114/1
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/2
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர – 11.பத்தராய்:4 1/2,3
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை – 12.மன்னிய:1 14/3
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும்
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/2,3
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் – 13.வெள்ளானை:1 47/4

மேல்


அருளுவது (2)

சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/2
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார் – 6.வம்பறா:1 78/1

மேல்


அருளுவாய் (1)

மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4

மேல்


அருளுவார் (3)

நீறு வந்த நிமலர் அருளுவார் – 6.வம்பறா:1 195/4
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த – 6.வம்பறா:1 513/1
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4

மேல்


அருளுவாரை (1)

அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே – 6.வம்பறா:1 42/2,3

மேல்


அருளுவான் (1)

கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4

மேல்


அருளுவானை (1)

பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் – 6.வம்பறா:1 102/2,3

மேல்


அருளுவித்தார் (1)

திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4

மேல்


அருளுவீர் (1)

இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/2

மேல்


அருளே (10)

ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் – 5.திருநின்ற:1 65/3
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
அடிகள்-தம் அருளே இதுவாம் என – 6.வம்பறா:1 215/2
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/4
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/3,4
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 79/4

மேல்


அருளேயோ (1)

மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4

மேல்


அருளை (6)

சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/1,2
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி – 6.வம்பறா:1 593/1
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4

மேல்


அருளையே (1)

கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4

மேல்


அருளொடும் (2)

மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால் – 2.தில்லை:7 35/2
அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே – 6.வம்பறா:1 318/1

மேல்


அருளோ (1)

அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/4

மேல்


அருளோடும் (1)

சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும்
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் – 6.வம்பறா:1 536/1,2

மேல்


அரை (11)

அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் – 2.தில்லை:7 44/2
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் – 3.இலை:3 18/4
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/2
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/3
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர – 4.மும்மை:6 25/2
புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1

மேல்


அரை_ஞாண் (3)

காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/2
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1

மேல்


அரை_ஞாணொடு (1)

புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1

மேல்


அரைக்கு (2)

ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க – 6.வம்பறா:1 947/2

மேல்


அரைகின்றார்கள் (1)

அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4

மேல்


அரைத்து (2)

அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் – 6.வம்பறா:1 332/1
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4

மேல்


அரைந்திட (1)

அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் – 5.திருநின்ற:1 360/1,2

மேல்


அரையவர் (1)

வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ – 6.வம்பறா:1 785/3

மேல்


அரையன் (5)

பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் – 4.மும்மை:5 115/1
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில் – 5.திருநின்ற:1 244/2
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3

மேல்


அரையார் (1)

அப்போது அரையார் விரி கோவண ஆடை – 6.வம்பறா:1 542/1

மேல்


அரையாரை (1)

அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் – 4.மும்மை:2 14/1

மேல்


அரையில் (4)

செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில் – 1.திருமலை:5 4/4
முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும் – 2.தில்லை:7 8/1,2
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ – 3.இலை:3 61/1
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார் – 3.இலை:3 95/3

மேல்