இ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 247
இஃது 2
இக்கு 1
இக 2
இகத்தினில் 1
இகத்தும் 1
இகந்த 1
இகந்திட 1
இகந்து 3
இகப்ப 1
இகல் 13
இகலார் 1
இகலி 2
இகலினால் 1
இகவா 1
இகழ்ச்சி 1
இகழ்ச்சியர் 1
இகழ்ந்த 1
இகழ்ந்தது 1
இகழ்ந்தன 1
இகழ்ந்து 5
இகழ்வனவே 1
இகழாதே 1
இகழு 1
இங்கு 137
இங்கும் 2
இங்கே 3
இங்ஙனம் 1
இச்சை 2
இச்சையில் 1
இச்சையே 1
இசை 179
இசைக்க 1
இசைக்கின்றார் 1
இசைக்கும் 4
இசைகள் 2
இசைகிலேன் 1
இசைஞானி 1
இசைத்த 2
இசைத்தார் 15
இசைத்திட 1
இசைத்து 29
இசைத்தே 2
இசைந்த 9
இசைந்தது 1
இசைந்தபடி 1
இசைந்தவர் 1
இசைந்தன 1
இசைந்தார் 8
இசைந்தார்கள் 1
இசைந்தார்களையும் 1
இசைந்தால் 2
இசைந்தாள் 1
இசைந்தீர் 1
இசைந்து 17
இசைந்தே 4
இசைப்ப 15
இசைப்பவும் 1
இசைப்பா 1
இசைப்பார் 3
இசைப்பித்தார் 1
இசைப்பும் 2
இசைய 5
இசையலாம் 1
இசையவாம் 1
இசையாது 3
இசையாதே 1
இசையார் 2
இசையால் 6
இசையில் 4
இசையின் 5
இசையினால் 1
இசையினில் 1
இசையுடன் 3
இசையுடனே 1
இசையும் 17
இசையும்படி 2
இசையுமோ 1
இசையேன் 3
இசையொடும் 2
இசையோம் 1
இசைவது 2
இசைவழி 1
இசைவாய் 1
இசைவால் 3
இசைவித்தார் 1
இசைவிப்பன் 1
இசைவினால் 3
இசைவு 8
இசைவே 1
இசைவோடும் 1
இஞ்சி 4
இட்ட 20
இட்டது 1
இட்டம் 1
இட்டமாம் 1
இட்டளத்தை 1
இட்டன 2
இட்டார் 11
இட்டார்கள் 2
இட்டாரை 1
இட்டால் 2
இட்டான் 2
இட்டி 2
இட்டிகைகள் 1
இட்டு 28
இட்டுப்போம் 1
இட்டே 1
இட 24
இட-பால் 2
இட-பாலானை 1
இடக்கலுற்றான் 1
இடக்கும் 1
இடங்கழியார் 2
இடங்கள் 16
இடங்கள்-தொறும் 1
இடங்கள்-தோறும் 2
இடங்களில் 1
இடத்தது 1
இடத்தால் 1
இடத்தில் 7
இடத்தின் 1
இடத்தினில் 1
இடத்து 17
இடத்தும் 2
இடத்தே 1
இடத்தை 1
இடந்த 1
இடந்தவனும் 1
இடந்து 5
இடப்பாகம் 1
இடப்பெற 1
இடப 2
இடப_வாகனராய் 1
இடப_வாகனனாய் 1
இடம் 74
இடமா 1
இடமாக 1
இடமாம் 2
இடமாய் 1
இடமும் 1
இடமே 1
இடர் 33
இடரால் 1
இடரின் 1
இடருள் 1
இடர்உறும் 1
இடலும் 1
இடவும் 2
இடறி 4
இடஇட 2
இடா 2
இடாது 1
இடி 3
இடித்த 1
இடித்து 4
இடிப்போர் 1
இடியும் 1
இடியொடு 1
இடினும் 1
இடு 4
இடுக்கண் 6
இடுக்கணை 1
இடுக்கி 2
இடுக 3
இடும் 19
இடும்பாவனம் 1
இடும்பை 2
இடும்பைகள் 1
இடுவதற்கு 1
இடுவார் 4
இடுவார்-தமை 1
இடுவித்த 1
இடுவித்து 1
இடுவீர் 1
இடுவேன் 1
இடை 57
இடை_மகனும் 1
இடைக்கு 1
இடைச்சியர் 1
இடைந்திடு 1
இடைப்பட்ட 1
இடைப்பட்டார் 1
இடைப்பட்டு 1
இடைமருதை 1
இடையவர் 1
இடையறா 8
இடையறாத 1
இடையறாது 2
இடையறாமல் 1
இடையாக 1
இடையார் 4
இடையார்-பால் 1
இடையாள் 3
இடையாள்-தன்னோடும் 1
இடையிட்ட 1
இடையின்றி 1
இடையீடு 1
இடையும் 1
இடையூற்றை 1
இடையூறு 7
இடையே 4
இடைவண்ணம் 1
இடைவிடா 1
இடைவிடாது 1
இடைஇடை 3
இடைஇடையே 2
இண்டை 3
இணங்கிய 1
இணங்கு 2
இணங்கும் 1
இணர் 4
இணை 38
இணை_இல் 5
இணை_இலாதாரை 1
இணைக்கும் 1
இணைகள் 2
இணைத்த 1
இணைந்த 1
இணைந்து 1
இணைய 1
இணையன 1
இணையும் 2
இணையுற 1
இத்தகைத்த 1
இத்தகைமை 1
இத்தகைய 2
இத்தலை 1
இத்தனை 3
இத்தனை-கொலாம் 1
இத்தனையா 1
இத்திறம் 2
இதத்தின் 1
இதம் 1
இதய 1
இதயத்து 1
இதழ் 7
இதழி 16
இதழியும் 2
இதழின் 1
இதழினும் 1
இதழும் 1
இதற்காக 1
இதற்கு 15
இதன் 12
இதனால் 1
இதனாலே 1
இதனில் 2
இதனுக்கு 5
இதனுள் 2
இதனை 14
இதாம் 1
இதில் 1
இது 114
இது-தன்னால் 1
இது-தன்னை 1
இது-தான் 4
இதுவாம் 4
இதுவால் 1
இதுவும் 2
இதுவே 15
இதுவேல் 1
இதுவோ 5
இதுஆனால் 1
இதை 1
இந்த 73
இந்தனத்தை 1
இந்தனம் 1
இந்திர 2
இந்திரன் 5
இந்திரன்-தன் 1
இந்திரனே 1
இந்திரியம் 1
இந்து 2
இந்துசேகரர் 1
இந்நாள் 1
இந்நிலை-கண் 1
இப்படி 7
இப்படித்து 1
இப்படியால் 4
இப்படியே 1
இப்பரிசாய் 1
இப்பரிசு 3
இப்பால் 10
இப்பொழுது 4
இப்பொழுதே 4
இப்போது 2
இபம் 1
இம்பர் 12
இம்பரின் 2
இம்பருடன் 1
இம்பரும் 1
இம்மையிலும் 1
இம்மையிலே 1
இம்மையே 3
இம 2
இம_குல_கொடி_பாகர்க்கு 1
இமம் 1
இமய 10
இமய_மங்கை-தன் 1
இமய_வல்லி 1
இமயவர்க்கு 1
இமயவர்கள் 1
இமவான் 1
இமவான்_மடந்தை 1
இமைக்கும் 1
இமைத்த 1
இமைத்தாலும் 1
இமைய 1
இமையவர் 8
இமையவர்-தம் 1
இமையவர்கள் 2
இமையாது 1
இமையோர் 10
இமையோர்-தாமும் 1
இமையோர்கள் 1
இமையோர்களும் 1
இயக்கர் 3
இயக்கர்கள் 2
இயக்கி 2
இயக்கியாரும் 1
இயங்கள் 4
இயங்களால் 1
இயங்கா 1
இயங்கும் 1
இயம் 3
இயம்ப 16
இயம்பல் 2
இயம்பலாம் 1
இயம்பல்உற்றேன் 1
இயம்பவும் 1
இயம்பாது 1
இயம்பி 12
இயம்பிய 3
இயம்பில் 1
இயம்பின 4
இயம்பினர் 1
இயம்பினார் 3
இயம்பினார்கள் 1
இயம்பினான் 1
இயம்பு 1
இயம்புகின்றாய் 1
இயம்புகின்றார் 1
இயம்புகேன் 1
இயம்புதலும் 2
இயம்பும் 10
இயம்புவாம் 1
இயம்புவார் 5
இயம்புவான் 1
இயமகத்தின் 1
இயமகம் 2
இயமகமும் 1
இயல் 19
இயல்பாய் 1
இயல்பால் 4
இயல்பாலே 1
இயல்பான 1
இயல்பில் 11
இயல்பின் 10
இயல்பினார் 1
இயல்பினால் 2
இயல்பினான் 1
இயல்பினில் 5
இயல்பினுக்கு 1
இயல்பு 8
இயல்பு-தன்னில் 1
இயல்பு-அதனை 1
இயல்புக்கு 1
இயல்புடை 1
இயல்பும் 3
இயல்புற 1
இயல்பே 1
இயலார்-தம்முள் 1
இயலார்-தமை 1
இயலின் 1
இயலும் 6
இயலை 1
இயற்கையும் 1
இயற்பகை 3
இயற்பகையார் 6
இயற்பகையாரும் 1
இயற்றல் 1
இயற்றி 3
இயற்றினான் 1
இயற்றுதற்கு 1
இயற்றுபவர் 1
இயற்றும் 4
இயற்றுவன் 1
இயன்ற 3
இயைந்த 2
இயைவன 1
இரக்க 1
இரக்கம் 1
இரங்கி 9
இரங்கினார் 1
இரங்கும் 2
இரங்குவன 1
இரட்டி 2
இரட்டை 1
இரண்டாம் 1
இரண்டில் 4
இரண்டின் 3
இரண்டினில் 1
இரண்டினும் 1
இரண்டு 15
இரண்டு-பாலும் 3
இரண்டும் 10
இரண்டுமே 2
இரண 1
இரத 1
இரதி 1
இரந்த 1
இரந்தான் 1
இரந்து 6
இரந்தே 1
இரப்பார் 2
இரப்பு 1
இரவலர்க்கும் 1
இரவி 5
இரவிடை 1
இரவில் 3
இரவின் 1
இரவின்-கண் 4
இரவினில் 2
இரவு 32
இரவு-தன்னில் 1
இரவு_பகல் 1
இரவும் 10
இரவும்-தான் 1
இரவே 6
இரவொடு 1
இரா 2
இரா_பகலும் 1
இராகம் 1
இராது 1
இராதே 1
இராமன் 1
இராமனுக்கு 1
இராமேச்சரத்து 3
இராமேச்சுரத்து 1
இராமேசுரத்தை 1
இரார் 1
இராவணன்-தன் 1
இராவணனுக்கு 1
இரான் 1
இரிந்து 1
இரிந்தோடி 1
இரியல் 1
இரு 81
இரு-கால் 1
இரு-பாலும் 1
இரு-புடை 1
இருக்க 14
இருக்கிலோம் 2
இருக்கின்றாய் 1
இருக்கின்றாரை 1
இருக்கின்றோம் 1
இருக்கு 10
இருக்குடன் 1
இருக்கும் 14
இருக்கை 5
இருக்கைய 1
இருக்கையான 1
இருக்கையில் 2
இருக்கையின் 1
இருடிகளும் 1
இருண்ட 5
இருண்டது 1
இருண்டு 2
இருத்தல் 1
இருத்தி 6
இருத்திடும் 1
இருத்திய 1
இருத்தின 1
இருத்தினார் 1
இருத்தும் 1
இருத்துவாம் 1
இருது 1
இருந்த 81
இருந்ததற்கு 1
இருந்ததன் 1
இருந்தது 5
இருந்ததே 1
இருந்தபடி 2
இருந்தமை 1
இருந்தவர் 5
இருந்தவர்-பால் 1
இருந்தவன் 1
இருந்தவாறு 4
இருந்தன 1
இருந்தனர் 8
இருந்தனன் 1
இருந்தனன்-தன் 1
இருந்தனையோ 1
இருந்தாய் 1
இருந்தார் 66
இருந்தார்-தமை 1
இருந்தார்கள் 1
இருந்தாரை 2
இருந்தால் 1
இருந்தாலும் 1
இருந்தாள் 2
இருந்தான் 5
இருந்தான்-தன்னை 1
இருந்தீர் 5
இருந்து 37
இருந்துழி 1
இருந்தேன் 1
இருந்தேனோ 1
இருந்தோம் 2
இருநிதி 7
இருநிதி_கிழவன் 1
இருநிதியம் 3
இருப்ப 12
இருப்பதனுக்கு 1
இருப்பது 5
இருப்பதும் 1
இருப்பதே 1
இருப்பர் 2
இருப்பவர்-தம் 1
இருப்பன 2
இருப்பார் 1
இருப்பாராய் 1
இருப்பாரை 1
இருப்பின் 2
இருப்பீர் 3
இருப்பு 3
இருப்பும் 1
இருப்போம் 2
இருப்போர் 1
இருபிறப்பாளர் 1
இருபிறப்பாளரும் 1
இருபிறப்பின் 1
இருபிறப்பு 1
இரும் 31
இரும்பின் 1
இரும்பு 4
இரும்பூளை 2
இரும்பை 1
இருமருங்கும் 1
இருமை 4
இருமைக்கும் 1
இருமையால் 1
இருமையும் 1
இருவர் 13
இருவர்-தம் 2
இருவர்க்கு 3
இருவர்க்கும் 2
இருவர்கள் 1
இருவர்களும் 4
இருவரால் 2
இருவரில் 1
இருவருக்கும் 2
இருவரும் 16
இருவரையும் 2
இருவினை 5
இருவினைகள் 1
இருவினைகள்-தமை 1
இருவினைகளின் 1
இருவினையின் 2
இருவினையும் 1
இருவீரும் 1
இருவேம் 2
இருவோம் 1
இருள் 45
இருள்வாய் 1
இருளில் 1
இருளின் 2
இருளின்-கண் 1
இருளுக்கு 1
இருளும் 7
இருளை 1
இரேன் 1
இரை 4
இரைக்க 1
இரைக்கும் 1
இரைத்து 4
இரைப்ப 1
இரோம் 1
இல் 452
இல்ல 3
இல்லத்தில் 1
இல்லத்து 2
இல்லத்துக்கு 1
இல்லது 4
இல்லதே 1
இல்லதோர் 1
இல்லம் 5
இல்லம்-தொறும் 1
இல்லவர் 2
இல்லவர்-பால் 1
இல்லவர்க்கும் 1
இல்லவரை 1
இல்லவன் 1
இல்லறம் 1
இல்லன 2
இல்லா 26
இல்லாத 4
இல்லாதது 1
இல்லாதார் 2
இல்லாதாருக்கு 1
இல்லாதாள் 1
இல்லாமையில் 1
இல்லார் 14
இல்லாள் 1
இல்லாளன் 2
இல்லான் 7
இல்லிடை 1
இல்லீர் 1
இல்லுடன் 1
இல்லேன் 2
இல்லை 45
இல்லையாகி 1
இல்லையாம் 1
இல்லையேல் 1
இல்லோம் 1
இல்வாழ்க்கை 2
இல 15
இலக்கியமாக 1
இலகு 10
இலகும் 1
இலங்க 3
இலங்கிய 1
இலங்கு 16
இலங்கும் 4
இலங்கை 2
இலச்சினை 1
இலச்சினையை 1
இலஞ்சி 1
இலதாம் 1
இலது 3
இலது-ஆல் 1
இலதேல் 1
இலம் 3
இலம்பாட்டில் 1
இலம்பாடு 1
இலம்பை 1
இலர் 10
இலர்-ஆல் 1
இலரே 2
இலவ 1
இலவம் 1
இலவர் 2
இலவாம் 1
இலவும் 1
இலன் 2
இலா 95
இலாட 1
இலாத 23
இலாதது 1
இலாதவர் 2
இலாதவர்-தமை 1
இலாதவருக்கு 1
இலாதன 1
இலாதாய் 2
இலாதார் 6
இலாதாரை 1
இலாதான் 1
இலாதானே 1
இலாதானை 1
இலாமை 5
இலாமைக்கு 1
இலாமையின் 1
இலாய் 2
இலார் 13
இலார்கள் 2
இலாரும் 1
இலாரை 1
இலான் 1
இலிகாள் 1
இலீர் 1
இலேன் 3
இலை 20
இலைய 2
இலையாம் 1
இலையால் 1
இலையும் 1
இலையோ 2
இலோம் 1
இலோர்க்கு 1
இவ்வகை 4
இவ்வண்ணம் 7
இவ்வாறு 10
இவங்கம் 1
இவண் 2
இவர் 51
இவர்-தம் 3
இவர்-தம்மை 1
இவர்-தமக்கு 2
இவர்-தமை 2
இவர்-பால் 2
இவர்க்காக 1
இவர்க்கு 8
இவர்கள் 7
இவரில் 1
இவருக்கு 1
இவரை 6
இவள் 7
இவள்-தன் 1
இவள்-தன்னை 1
இவள்-தன்னோடும் 1
இவள்-தனை 1
இவளுக்கு 1
இவளை 2
இவற்று 1
இவற்றை 1
இவன் 15
இவன்-தனையே 1
இவனுக்கா 1
இவனுக்கு 2
இவனும் 1
இவனே 2
இவனை 1
இவுளி 3
இவை 10
இவை-கொலாம் 1
இவையாம் 2
இவையிற்றில் 1
இவையும் 3
இழக்கின்றேன் 1
இழந்த 3
இழந்தாயோ 1
இழந்தார் 1
இழந்தீர் 1
இழந்து 5
இழப்பர் 1
இழப்பார் 1
இழி 12
இழிச்சி 3
இழித்து 2
இழிந்த 8
இழிந்ததாம் 1
இழிந்தது 3
இழிந்தருளி 1
இழிந்தவர் 1
இழிந்தனர் 1
இழிந்தனவும் 1
இழிந்தனவோ 1
இழிந்தனன் 1
இழிந்தார் 2
இழிந்தால் 1
இழிந்து 52
இழிந்தே 1
இழிப்ப 1
இழிய 14
இழியல 1
இழியா 2
இழியும் 2
இழிவது 1
இழிவன 2
இழிவாய் 1
இழிவு 2
இழுக்கின 1
இழுக்கு 1
இழுது 2
இழுதும் 1
இழுதை 1
இழுதையேன் 1
இழை 12
இழை-தன்னை 2
இழை-பால் 1
இழைக்க 1
இழைக்கும் 1
இழைத்த 5
இழைத்ததனை 1
இழைத்தவர் 1
இழைத்து 4
இழைத்தே 1
இழையவரை 1
இழையார் 7
இழையார்-தமை 1
இழையாருடன் 1
இழையாரை 1
இழையில் 1
இழையீர் 1
இழையை 2
இள 23
இளம் 62
இளம்_கொடி-தான் 1
இளம்_பிறை_முடியார்-தமை 1
இளமை 5
இளமையின் 1
இளவரசு 1
இளவேனில் 1
இளைசை 1
இளைத்த 2
இளைத்தனர் 1
இளைத்து 5
இளைப்பதுவும் 1
இளைப்பின் 1
இளைப்பு 3
இளைப்புற்று 1
இளைய 2
இளையார் 1
இளையான்குடி 3
இற்றன 1
இற்றுகளால் 1
இற்றை 3
இற்றைக்கு 2
இற்றையின் 1
இற 1
இறக்க 1
இறக்கிய 1
இறக்கும் 1
இறகும் 1
இறங்கு 1
இறந்த 19
இறந்ததன் 1
இறந்தது 1
இறந்தார் 2
இறந்தான் 1
இறந்து 1
இறந்துளோர் 1
இறந்தோர்க்கு 1
இறப்ப 2
இறப்பதனில் 1
இறவா 2
இறவாத 2
இறவாது 1
இறவாமை 1
இறவு 1
இறவுளர் 2
இறு 2
இறுக்க 1
இறுகிட 1
இறுத்த 1
இறுதி 1
இறை 17
இறை-தன் 1
இறைக்கும் 1
இறைகொள்ள 1
இறைச்சி 16
இறைச்சியும் 2
இறைஞ்ச 32
இறைஞ்சலின் 1
இறைஞ்சா 1
இறைஞ்சாய் 1
இறைஞ்சி 274
இறைஞ்சிட 1
இறைஞ்சிய 2
இறைஞ்சிவிட்டார் 1
இறைஞ்சினர் 4
இறைஞ்சினரே 1
இறைஞ்சினார் 8
இறைஞ்சினான் 1
இறைஞ்சு 1
இறைஞ்சுதலும் 4
இறைஞ்சுதற்காக 1
இறைஞ்சும் 7
இறைஞ்சுவது 2
இறைஞ்சுவார் 4
இறையவர் 2
இறையவர்-தாம் 1
இறையவர்-பால் 1
இறையவர்க்கு 1
இறையவரை 1
இறையவன் 1
இறையவனார் 2
இறையான் 1
இறையானை 1
இறையில் 1
இறையும் 5
இறையை 1
இறையோராம் 1
இறையோரும் 1
இறையோன் 3
இறைவ 1
இறைவர் 47
இறைவர்-தம் 5
இறைவர்-தம்மை 1
இறைவர்-தமை 1
இறைவர்-தாம் 1
இறைவர்க்கு 1
இறைவராய் 1
இறைவருக்கு 1
இறைவரை 6
இறைவற்கு 2
இறைவன் 9
இறைவன்-தன் 1
இறைவன்-தன்னை 1
இறைவனது 1
இறைவனுக்கு 1
இறைவனே 1
இறைவனை 1
இறைவா 3
இன் 99
இன்ப 24
இன்பத்தின் 1
இன்பத்தினிடை 1
இன்பத்து 1
இன்பம் 41
இன்பமும் 2
இன்பமுற்றார் 1
இன்பமுற 2
இன்பமுறு 2
இன்பமுறும் 2
இன்பமே 2
இன்பமோடு 1
இன்புற்றார் 7
இன்புற்று 18
இன்புற 13
இன்புறார் 1
இன்புறு 8
இன்புறுகின்றார் 1
இன்புறும் 5
இன்புறுவர் 1
இன்புறுவார் 1
இன்மை 8
இன்மையால் 2
இன்மையாலே 1
இன்மையில் 3
இன்மையின் 1
இன்மையினால் 2
இன்மையும் 1
இன்றால் 2
இன்றி 74
இன்றித்தாய் 1
இன்றியும் 3
இன்றியே 1
இன்று 67
இன்றும் 3
இன்றே 2
இன்றேல் 1
இன்ன 29
இன்னணம் 2
இன்னது 4
இன்னம் 8
இன்னம்பர் 4
இன்னமுதோடு 1
இன்னமும் 3
இன்னல் 4
இன்னவாறு 9
இன்னவாறே 1
இன்னன 5
இன்னனவே 2
இன்னாத 1
இன்னிசை 2
இன்னிசைப்பா 1
இன்னிய 1
இன்னியங்கள் 1
இன்னும் 9
இன்னுயிர் 1
இன்னை 1
இன 4
இனங்கள் 8
இனங்களும் 1
இனத்திடை 1
இனத்தில் 1
இனம் 20
இனம்-தொறும் 1
இனமும் 3
இனி 76
இனிதாக 2
இனிதாம் 1
இனிதின் 4
இனிது 89
இனிமேல் 1
இனிமை 1
இனிமையினால் 1
இனிய 26
இனியவர் 1
இனியவாம் 1
இனியன 1
இனியனவே 1
இனியார் 2
இனியார்-பால் 1
இனியான் 1
இனியானை 2
இனியொரு 1
இனில் 1
இனைய 16
இனையது 4
இனையனவும் 1

இ (247)

இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் – 0.பாயிரம்:1 7/3
மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் – 0.பாயிரம்:1 8/1
இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் – 0.பாயிரம்:1 10/1
இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4
எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4
இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ – 1.திருமலை:3 35/3,4
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/4
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் – 1.திருமலை:5 37/1,2
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/4
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/1,2
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1
உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து – 2.தில்லை:2 15/3
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/3,4
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் – 2.தில்லை:4 6/1
எண்ணும் இ உலகத்தவர் யாவரும் – 2.தில்லை:4 16/1
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/2
என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே – 2.தில்லை:7 12/1
செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி – 2.தில்லை:7 28/1
உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு – 2.தில்லை:7 34/1
இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் – 2.தில்லை:7 41/4
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4
மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள – 3.இலை:1 39/3
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2
அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு – 3.இலை:1 42/1
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் – 3.இலை:2 25/1
இ நிலைய வெம் களத்தில் ஏற்று அழிந்த மானத்தால் – 3.இலை:2 28/1
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள – 3.இலை:2 40/3
இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் – 3.இலை:3 2/1
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல – 3.இலை:3 66/3
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட – 3.இலை:3 94/3
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/3
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/1,2
பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால – 3.இலை:3 125/3
அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் – 3.இலை:3 126/1
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் – 3.இலை:3 137/3
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய – 3.இலை:3 151/1
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே – 3.இலை:3 160/1
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் – 3.இலை:3 168/3
வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல – 3.இலை:4 8/1
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/3
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் – 3.இலை:7 40/3
இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று – 4.மும்மை:1 31/2
இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் – 4.மும்மை:2 11/1
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி – 4.மும்மை:4 20/1
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி – 4.மும்மை:4 28/1
ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம் – 4.மும்மை:4 30/1
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் – 4.மும்மை:5 48/1
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/2
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று – 4.மும்மை:5 120/1
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் – 4.மும்மை:6 29/3
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு – 5.திருநின்ற:1 147/1
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/3
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் – 5.திருநின்ற:1 271/1
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/3,4
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/3
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/2
இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய – 5.திருநின்ற:1 422/1
இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 423/1
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் – 5.திருநின்ற:3 4/1
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3
பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே – 5.திருநின்ற:4 47/3
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/1,2
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/3
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் – 5.திருநின்ற:5 44/1
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி – 6.வம்பறா:1 56/1
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/2
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
சங்கு துந்துபி தாரை பேரி இ முதல் – 6.வம்பறா:1 203/1
எந்தை ஈசன் என எடுத்து இ அருள் – 6.வம்பறா:1 214/1
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/3
உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு – 6.வம்பறா:1 427/2
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3
வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் – 6.வம்பறா:1 527/1
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி – 6.வம்பறா:1 593/1
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு – 6.வம்பறா:1 641/1
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி – 6.வம்பறா:1 680/1
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது – 6.வம்பறா:1 686/1
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் – 6.வம்பறா:1 687/1
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு – 6.வம்பறா:1 702/3
சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு – 6.வம்பறா:1 708/3
தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/4
தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/4
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/4
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் – 6.வம்பறா:1 768/1
தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/1,2
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3
வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் – 6.வம்பறா:1 798/4
மேய இ இயல்பே அன்றி விண் முதல் – 6.வம்பறா:1 826/2
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் – 6.வம்பறா:1 853/2
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை – 6.வம்பறா:1 1090/1
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/3
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் – 6.வம்பறா:2 27/3
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1
வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/1
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் – 6.வம்பறா:2 108/1
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/3
சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன் – 6.வம்பறா:2 159/2
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/3
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/4
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/4
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/4
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் – 6.வம்பறா:2 397/3
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் – 6.வம்பறா:3 22/1
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/2
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3
இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய – 7.வார்கொண்ட:1 13/1
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை – 7.வார்கொண்ட:3 25/1
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள – 7.வார்கொண்ட:3 76/2,3
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 174/1
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் – 8.பொய்:3 8/1
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை – 8.பொய்:7 3/2
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/2
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/3
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/3
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/4
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3
கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில் – 12.மன்னிய:4 12/1
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2

மேல்


இஃது (2)

எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என – 1.திருமலை:1 19/2
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/3

மேல்


இக்கு (1)

அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு – 5.திருநின்ற:1 158/2,3

மேல்


இக (2)

இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
என்னும் நீர்மை இக பரத்தில் உயர் – 6.வம்பறா:1 824/2

மேல்


இகத்தினில் (1)

இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/2

மேல்


இகத்தும் (1)

இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/3

மேல்


இகந்த (1)

கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம் – 6.வம்பறா:2 141/3

மேல்


இகந்திட (1)

இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2

மேல்


இகந்து (3)

மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் – 5.திருநின்ற:1 352/2
பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் – 6.வம்பறா:2 243/3

மேல்


இகப்ப (1)

காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி – 6.வம்பறா:1 550/2,3

மேல்


இகல் (13)

இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் – 2.தில்லை:5 5/1
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/4
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க – 7.வார்கொண்ட:6 2/2
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் – 9.கறை:3 7/1
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் – 9.கறை:5 6/1

மேல்


இகலார் (1)

இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் – 4.மும்மை:1 49/2

மேல்


இகலி (2)

இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2

மேல்


இகலினால் (1)

இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் – 2.தில்லை:5 6/1

மேல்


இகவா (1)

இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் – 5.திருநின்ற:4 6/3

மேல்


இகழ்ச்சி (1)

இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் – 1.திருமலை:5 11/3

மேல்


இகழ்ச்சியர் (1)

உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு – 8.பொய்:3 6/2

மேல்


இகழ்ந்த (1)

ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/2

மேல்


இகழ்ந்தது (1)

எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று – 5.திருநின்ற:1 143/3

மேல்


இகழ்ந்தன (1)

எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி – 4.மும்மை:1 15/4

மேல்


இகழ்ந்து (5)

என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/3
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை – 8.பொய்:7 3/2
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3

மேல்


இகழ்வனவே (1)

இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே – 7.வார்கொண்ட:1 10/3

மேல்


இகழாதே (1)

வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/3,4

மேல்


இகழு (1)

இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3

மேல்


இங்கு (137)

இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் – 0.பாயிரம்:1 10/1
இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/4
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/4
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு
இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/2,3
என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது – 1.திருமலை:5 47/1
வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல் – 1.திருமலை:5 57/1
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/3
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3
நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு
ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/1,2
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் – 2.தில்லை:4 11/1
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் – 2.தில்லை:7 37/2
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் – 3.இலை:1 42/2
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/2
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/2
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன் – 3.இலை:3 155/2,3
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா – 3.இலை:6 17/1
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் – 5.திருநின்ற:1 57/3,4
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/2
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு
எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் – 5.திருநின்ற:1 83/2,3
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/2,3
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/4
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால் – 5.திருநின்ற:4 49/2
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/3
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/3
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/3
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/3
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று – 6.வம்பறா:1 559/3
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/3,4
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் – 6.வம்பறா:1 691/3,4
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த – 6.வம்பறா:1 692/3
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் – 6.வம்பறா:1 807/4
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/2
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/2
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் – 6.வம்பறா:1 1246/2
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/1,2
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/3
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக – 6.வம்பறா:2 206/1
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப – 6.வம்பறா:2 257/2
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/3
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/3
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/3
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று – 6.வம்பறா:2 303/3
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/2
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் – 6.வம்பறா:2 343/3
அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி – 6.வம்பறா:2 366/3
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய – 6.வம்பறா:2 397/1
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற – 6.வம்பறா:2 401/2,3
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/1,2
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு – 6.வம்பறா:4 22/3
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை – 7.வார்கொண்ட:3 49/1
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/2,3
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4
கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி – 7.வார்கொண்ட:4 167/2
வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/3,4
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/2,3
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் – 12.மன்னிய:1 12/1
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/1,2
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை – 12.மன்னிய:1 14/2,3
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


இங்கும் (2)

இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3

மேல்


இங்கே (3)

அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று – 3.இலை:3 106/3
அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் – 6.வம்பறா:1 748/2
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2

மேல்


இங்ஙனம் (1)

இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் – 5.திருநின்ற:1 357/1

மேல்


இச்சை (2)

இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2

மேல்


இச்சையில் (1)

அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/4

மேல்


இச்சையே (1)

இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/2

மேல்


இசை (179)

வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2
ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் – 1.திருமலை:5 3/3
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் – 1.திருமலை:5 75/3
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/4
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும் – 1.திருமலை:5 76/1
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
நாட்டு நல் இசை நாவலூரன் சிந்தை – 1.திருமலை:5 157/1
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல் – 2.தில்லை:5 3/2
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் – 3.இலை:7 14/4
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/3
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் – 3.இலை:7 18/2
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால் – 3.இலை:7 22/1
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4
ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/2
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் – 3.இலை:7 31/2
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் – 3.இலை:7 36/1
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை – 3.இலை:7 37/1
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/4
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் – 4.மும்மை:4 14/1,2
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் – 4.மும்மை:4 17/1
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம – 5.திருநின்ற:1 139/2
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 311/2
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் – 5.திருநின்ற:1 419/4
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் – 5.திருநின்ற:5 35/4
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/3
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே – 6.வம்பறா:1 89/1
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி – 6.வம்பறா:1 108/1
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/2
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/3
வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார் – 6.வம்பறா:1 131/2
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை – 6.வம்பறா:1 135/2
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி – 6.வம்பறா:1 136/1
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/2,3
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் – 6.வம்பறா:1 140/1
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/3
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/4
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி – 6.வம்பறா:1 168/1
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் – 6.வம்பறா:1 214/3,4
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி – 6.வம்பறா:1 228/1
பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம் – 6.வம்பறா:1 233/4
இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார் – 6.வம்பறா:1 240/3
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே – 6.வம்பறா:1 249/1
உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் – 6.வம்பறா:1 255/3
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து – 6.வம்பறா:1 272/1
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் – 6.வம்பறா:1 278/1
மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும் – 6.வம்பறா:1 278/2
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/3
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து – 6.வம்பறா:1 323/2
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/2
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு – 6.வம்பறா:1 356/1,2
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை – 6.வம்பறா:1 357/4
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரை போற்றி முன் – 6.வம்பறா:1 358/1,2
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/3
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் – 6.வம்பறா:1 373/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி – 6.வம்பறா:1 375/2
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 404/4
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/3
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக – 6.வம்பறா:1 416/3
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/3
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/2
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/4
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் – 6.வம்பறா:1 447/3
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு – 6.வம்பறா:1 449/1
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/3
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து – 6.வம்பறா:1 512/1
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக – 6.வம்பறா:1 514/1
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 514/2
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி – 6.வம்பறா:1 542/2
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் – 6.வம்பறா:1 544/4
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை
ஆற்ற மிக பாடி ஆனந்த வெள்ளத்தில் – 6.வம்பறா:1 545/2,3
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு – 6.வம்பறா:1 668/1
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/2
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த – 6.வம்பறா:1 679/3
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் – 6.வம்பறா:1 706/1
பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி – 6.வம்பறா:1 781/2
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 966/1
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் – 6.வம்பறா:1 997/1
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/2
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் – 6.வம்பறா:1 1123/3
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி – 6.வம்பறா:1 1125/2
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி – 6.வம்பறா:1 1133/2
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி – 6.வம்பறா:1 1147/3
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/4
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார் – 6.வம்பறா:2 47/4
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/4
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் – 6.வம்பறா:2 197/1,2
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய – 6.வம்பறா:2 281/2
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் – 6.வம்பறா:2 283/2
சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு – 6.வம்பறா:2 291/3
தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு – 6.வம்பறா:2 293/2
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/2
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் – 6.வம்பறா:5 11/4
பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 26/3
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை
மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே – 7.வார்கொண்ட:4 103/1,2
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3
பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள் – 8.பொய்:6 3/1
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/4
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


இசைக்க (1)

பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் – 6.வம்பறா:2 23/3

மேல்


இசைக்கின்றார் (1)

எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4

மேல்


இசைக்கும் (4)

பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம – 6.வம்பறா:1 462/1
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும்
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/1,2
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1

மேல்


இசைகள் (2)

பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/3
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3

மேல்


இசைகிலேன் (1)

ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் – 6.வம்பறா:1 1117/2

மேல்


இசைஞானி (1)

இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3

மேல்


இசைத்த (2)

இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் – 6.வம்பறா:1 789/2

மேல்


இசைத்தார் (15)

இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/4
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 404/4
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் – 6.வம்பறா:1 681/3,4
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/4
பொருள் மாலை திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் – 6.வம்பறா:2 154/4
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4

மேல்


இசைத்திட (1)

இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் – 6.வம்பறா:1 587/3

மேல்


இசைத்து (29)

போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச – 1.திருமலை:3 41/1
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/3
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் – 5.திருநின்ற:1 196/2
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 214/2
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/3
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/2,3
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் – 5.திருநின்ற:1 292/3,4
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க – 5.திருநின்ற:1 375/3
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/4
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/2,3
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் – 6.வம்பறா:1 405/1
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் – 6.வம்பறா:1 457/3
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு – 6.வம்பறா:1 901/1
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி – 6.வம்பறா:1 928/2,3
பூத நாதர்-அவர்-தம்மை பூவார் மலரால் போற்றி இசைத்து
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை – 6.வம்பறா:1 972/2,3
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில் – 6.வம்பறா:2 62/1,2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/4
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/3,4
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே – 6.வம்பறா:4 25/2
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 23/4
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் – 7.வார்கொண்ட:4 93/3
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/4

மேல்


இசைத்தே (2)

பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் – 6.வம்பறா:1 548/3,4

மேல்


இசைந்த (9)

மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை – 1.திருமலை:5 9/1
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் – 5.திருநின்ற:4 10/1
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி – 5.திருநின்ற:5 22/1
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே – 6.வம்பறா:1 89/1
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் – 7.வார்கொண்ட:4 83/1
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் – 9.கறை:5 3/4

மேல்


இசைந்தது (1)

என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் – 3.இலை:4 12/2

மேல்


இசைந்தபடி (1)

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப – 3.இலை:5 18/1

மேல்


இசைந்தவர் (1)

ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி – 6.வம்பறா:1 1237/1

மேல்


இசைந்தன (1)

ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன
பூத நாத நின் புண்டரீக பதம் – 1.திருமலை:5 194/3,4

மேல்


இசைந்தார் (8)

இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் – 2.தில்லை:7 41/4
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/4
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார்
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/1,2
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் – 7.வார்கொண்ட:4 75/4
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4

மேல்


இசைந்தார்கள் (1)

எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் – 5.திருநின்ற:1 32/1,2

மேல்


இசைந்தார்களையும் (1)

எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/3,4

மேல்


இசைந்தால் (2)

சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ – 1.திருமலை:3 35/4
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் – 6.வம்பறா:2 386/3

மேல்


இசைந்தாள் (1)

ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4

மேல்


இசைந்தீர் (1)

இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4

மேல்


இசைந்து (17)

என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/3,4
இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் – 2.தில்லை:7 30/3
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/3
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் – 6.வம்பறா:1 281/1
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன – 6.வம்பறா:1 292/2
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது – 7.வார்கொண்ட:3 10/2
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/3
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1

மேல்


இசைந்தே (4)

என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் – 1.திருமலை:3 37/1,2
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/1,2
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் – 2.தில்லை:7 37/1,2
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து – 7.வார்கொண்ட:4 161/1

மேல்


இசைப்ப (15)

புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/3,4
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் – 1.திருமலை:5 26/4
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 111/1
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் – 3.இலை:5 12/4
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள் – 3.இலை:5 33/1
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 400/4
அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் – 6.வம்பறா:1 408/3
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின் – 6.வம்பறா:1 541/2
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/1,2
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து – 6.வம்பறா:1 1052/1,2
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/1,2
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி – 7.வார்கொண்ட:3 85/2,3

மேல்


இசைப்பவும் (1)

மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் – 3.இலை:3 72/2

மேல்


இசைப்பா (1)

எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4

மேல்


இசைப்பார் (3)

இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் – 5.திருநின்ற:1 210/4
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் – 6.வம்பறா:2 153/4

மேல்


இசைப்பித்தார் (1)

ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் – 7.வார்கொண்ட:4 42/4

மேல்


இசைப்பும் (2)

தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1

மேல்


இசைய (5)

எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி – 6.வம்பறா:1 108/1
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4

மேல்


இசையலாம் (1)

இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4

மேல்


இசையவாம் (1)

இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4

மேல்


இசையாது (3)

பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/3,4
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/2,3
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4

மேல்


இசையாதே (1)

அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/3,4

மேல்


இசையார் (2)

ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4

மேல்


இசையால் (6)

தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் – 6.வம்பறா:1 9/4
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் – 6.வம்பறா:1 413/4
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/2
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே – 6.வம்பறா:2 305/2

மேல்


இசையில் (4)

இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/4
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் – 7.வார்கொண்ட:4 134/4

மேல்


இசையின் (5)

தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 173/4
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/4

மேல்


இசையினால் (1)

தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/2

மேல்


இசையினில் (1)

பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி – 6.வம்பறா:1 1151/1

மேல்


இசையுடன் (3)

உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய – 6.வம்பறா:1 241/3
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/3

மேல்


இசையுடனே (1)

உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட – 6.வம்பறா:1 472/3

மேல்


இசையும் (17)

பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/3
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 340/3
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான – 5.திருநின்ற:1 406/2
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/3
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 142/4
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் – 6.வம்பறா:1 162/3
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர் – 6.வம்பறா:2 193/1
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் – 6.வம்பறா:2 210/1,2
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4

மேல்


இசையும்படி (2)

இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப – 6.வம்பறா:2 257/2
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1

மேல்


இசையுமோ (1)

யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4

மேல்


இசையேன் (3)

யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/4

மேல்


இசையொடும் (2)

எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2
பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில – 6.வம்பறா:1 227/4

மேல்


இசையோம் (1)

பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3

மேல்


இசைவது (2)

இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/3
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3

மேல்


இசைவழி (1)

பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றி – 6.வம்பறா:1 238/1

மேல்


இசைவாய் (1)

என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் – 6.வம்பறா:1 748/4

மேல்


இசைவால் (3)

என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் – 1.திருமலை:5 35/2
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/1,2
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள – 7.வார்கொண்ட:4 128/1

மேல்


இசைவித்தார் (1)

உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/4

மேல்


இசைவிப்பன் (1)

இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3

மேல்


இசைவினால் (3)

இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று – 1.திருமலை:5 53/1
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/2,3
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால்
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/2,3

மேல்


இசைவு (8)

எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை – 2.தில்லை:2 29/3
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/2
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் – 5.திருநின்ற:1 25/1
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் – 6.வம்பறா:1 71/3
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து – 6.வம்பறா:1 1168/1
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/4

மேல்


இசைவே (1)

வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை – 1.திருமலை:5 52/3

மேல்


இசைவோடும் (1)

பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/3,4

மேல்


இஞ்சி (4)

தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் – 6.வம்பறா:2 2/1
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4

மேல்


இட்ட (20)

சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி – 1.திருமலை:2 27/2
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து – 3.இலை:3 134/3
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 786/1
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் – 6.வம்பறா:1 789/2
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/4
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் – 6.வம்பறா:1 791/1
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3
ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் – 6.வம்பறா:1 843/3
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட
எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/3,4
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் – 6.வம்பறா:1 1088/1,2
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/3,4
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 47/1
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு – 9.கறை:1 9/1
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4

மேல்


இட்டது (1)

கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4

மேல்


இட்டம் (1)

இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி – 5.திருநின்ற:4 64/2

மேல்


இட்டமாம் (1)

இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


இட்டளத்தை (1)

இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3

மேல்


இட்டன (2)

குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3

மேல்


இட்டார் (11)

முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு – 2.தில்லை:7 32/2,3
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/4
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று – 7.வார்கொண்ட:3 78/1
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் – 12.மன்னிய:5 2/4
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார்
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் – 12.மன்னிய:5 6/3,4

மேல்


இட்டார்கள் (2)

வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/1,2
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் – 6.வம்பறா:1 813/4

மேல்


இட்டாரை (1)

எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று – 6.வம்பறா:1 73/1

மேல்


இட்டால் (2)

ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/3
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் – 6.வம்பறா:1 817/4

மேல்


இட்டான் (2)

முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4

மேல்


இட்டி (2)

தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/3,4
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


இட்டிகைகள் (1)

அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2

மேல்


இட்டு (28)

மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி – 3.இலை:3 99/1,2
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி – 3.இலை:3 144/2
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு
காய நெடும் கோல் கோத்து கனலின்-கண் உற காய்ச்சி – 3.இலை:3 146/2,3
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/2
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று – 5.திருநின்ற:1 150/3
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து – 5.திருநின்ற:6 25/3
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் – 6.வம்பறா:1 50/4
காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி – 6.வம்பறா:1 118/1
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/3
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/4
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/4
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ – 6.வம்பறா:2 131/3
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/3,4
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/2,3
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/2,3
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/2
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/3

மேல்


இட்டுப்போம் (1)

கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி – 7.வார்கொண்ட:4 167/2

மேல்


இட்டே (1)

யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/3

மேல்


இட (24)

ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் – 2.தில்லை:7 32/4
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/3
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/2
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் – 5.திருநின்ற:1 95/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில் – 5.திருநின்ற:1 244/2
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
ஏறுதற்கு சிவிகை இட குடை – 6.வம்பறா:1 195/1
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


இட-பால் (2)

பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/3

மேல்


இட-பாலானை (1)

பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3

மேல்


இடக்கலுற்றான் (1)

ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4

மேல்


இடக்கும் (1)

தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3

மேல்


இடங்கழியார் (2)

இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் – 10.கடல்:2 4/1
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/2

மேல்


இடங்கள் (16)

தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் – 3.இலை:5 4/4
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள்
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து – 4.மும்மை:5 15/1,2
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள்
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/1,2
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/2
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து – 7.வார்கொண்ட:4 90/2

மேல்


இடங்கள்-தொறும் (1)

தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன – 7.வார்கொண்ட:4 3/4

மேல்


இடங்கள்-தோறும் (2)

சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல் – 3.இலை:4 3/4
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/2

மேல்


இடங்களில் (1)

எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் – 6.வம்பறா:2 99/3,4

மேல்


இடத்தது (1)

சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4

மேல்


இடத்தால் (1)

எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் – 6.வம்பறா:4 4/2

மேல்


இடத்தில் (7)

எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/2,3
வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/2,3
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் – 4.மும்மை:2 9/1
அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின்-கண் – 5.திருநின்ற:1 40/1,2
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/1,2

மேல்


இடத்தின் (1)

அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1

மேல்


இடத்தினில் (1)

ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1

மேல்


இடத்து (17)

அன்னதன் திரு தாழ் வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்று அறியா சிவன் – 1.திருமலை:1 13/1,2
புற்று இடத்து எம் புராணர் அருளினால் – 1.திருமலை:1 38/2
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் – 2.தில்லை:1 10/1
கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி – 2.தில்லை:2 19/2
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/3
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4
வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில் – 2.தில்லை:7 23/2
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் – 3.இலை:1 1/2
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் – 3.இலை:2 12/2
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என – 3.இலை:2 31/2,3
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் – 5.திருநின்ற:4 25/2
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/3,4
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/2,3

மேல்


இடத்தும் (2)

நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2

மேல்


இடத்தே (1)

எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3

மேல்


இடத்தை (1)

சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து – 5.திருநின்ற:1 249/1

மேல்


இடந்த (1)

இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் – 1.திருமலை:3 6/2

மேல்


இடந்தவனும் (1)

ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் – 6.வம்பறா:2 288/1

மேல்


இடந்து (5)

இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் – 3.இலை:3 184/1
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2

மேல்


இடப்பாகம் (1)

தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த – 5.திருநின்ற:1 379/2,3

மேல்


இடப்பெற (1)

ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4

மேல்


இடப (2)

ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3
என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1

மேல்


இடப_வாகனராய் (1)

என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1

மேல்


இடப_வாகனனாய் (1)

ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3

மேல்


இடம் (74)

பூசனைக்கு பொருந்தும் இடம் பல – 1.திருமலை:1 36/3
பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர் – 1.திருமலை:3 16/1
இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/2
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் – 1.திருமலை:4 1/1
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/2
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம்
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/3,4
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1
பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் – 1.திருமலை:5 125/2
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார் – 1.திருமலை:5 139/1
விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் – 2.தில்லை:2 23/2
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் – 2.தில்லை:2 34/2
ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து – 2.தில்லை:4 10/1
போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை – 2.தில்லை:4 12/3
புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான் – 3.இலை:2 35/4
அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் – 3.இலை:3 84/3
இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/2
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/2
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/3
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும் – 4.மும்மை:6 5/2
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் – 4.மும்மை:6 46/3,4
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து – 5.திருநின்ற:1 61/1
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம்
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் – 5.திருநின்ற:1 155/2,3
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/2
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/3
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/2
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் – 5.திருநின்ற:6 30/4
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் – 6.வம்பறா:1 240/1
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/2
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/3
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/3
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக – 6.வம்பறா:1 514/1
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட – 6.வம்பறா:1 516/1
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் – 6.வம்பறா:1 621/4
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை – 6.வம்பறா:1 627/2
இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க – 6.வம்பறா:1 765/4
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/3
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம்
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/3,4
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/2,3
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை – 6.வம்பறா:2 30/2
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/2
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/1,2
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை – 6.வம்பறா:2 272/1
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/2
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை – 7.வார்கொண்ட:4 111/1
வியன் அமர் வியல் இடம் மிக்கதே – 8.பொய்:2 20/4
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும் – 10.கடல்:1 13/3

மேல்


இடமா (1)

இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2

மேல்


இடமாக (1)

காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/3

மேல்


இடமாம் (2)

நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் – 5.திருநின்ற:7 7/4
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் – 6.வம்பறா:2 192/3

மேல்


இடமாய் (1)

புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/3,4

மேல்


இடமும் (1)

அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1

மேல்


இடமே (1)

கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி – 6.வம்பறா:1 633/2

மேல்


இடர் (33)

தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/3
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி – 3.இலை:3 63/1
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் – 3.இலை:5 36/1
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து – 4.மும்மை:1 47/4
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/4
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/2
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே – 6.வம்பறா:1 335/3
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் – 6.வம்பறா:1 548/4
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/2
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/2
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் – 6.வம்பறா:1 1050/4
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/3
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/3
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் – 6.வம்பறா:2 372/1
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி – 8.பொய்:2 38/1
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே – 8.பொய்:6 12/2
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/4
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1

மேல்


இடரால் (1)

எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால்
வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/3,4

மேல்


இடரின் (1)

முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4

மேல்


இடருள் (1)

அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் – 2.தில்லை:4 24/1

மேல்


இடர்உறும் (1)

இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3

மேல்


இடலும் (1)

மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1

மேல்


இடவும் (2)

ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/3
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/3,4

மேல்


இடறி (4)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் – 4.மும்மை:6 50/4
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் – 5.திருநின்ற:1 110/3
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் – 6.வம்பறா:4 23/2

மேல்


இடஇட (2)

பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/3
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3

மேல்


இடா (2)

உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா
கொள்ள முன் கவித்து குறியின் வழி – 2.தில்லை:4 17/1,2
கோலி வாரி இடா நிறைய கொண்டு – 2.தில்லை:4 18/3

மேல்


இடாது (1)

மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4

மேல்


இடி (3)

ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர் – 4.மும்மை:5 9/1
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1

மேல்


இடித்த (1)

நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/2,3

மேல்


இடித்து (4)

பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும் – 3.இலை:1 2/1
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4

மேல்


இடிப்போர் (1)

துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/3

மேல்


இடியும் (1)

செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து – 3.இலை:3 35/1

மேல்


இடியொடு (1)

பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3

மேல்


இடினும் (1)

கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3

மேல்


இடு (4)

இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/4
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4

மேல்


இடுக்கண் (6)

என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் – 6.வம்பறா:1 1221/1
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/2
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை – 6.வம்பறா:2 324/1
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4

மேல்


இடுக்கணை (1)

அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2

மேல்


இடுக்கி (2)

தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் – 5.திருநின்ற:1 47/1
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/1,2

மேல்


இடுக (3)

இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3

மேல்


இடும் (19)

இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய் – 2.தில்லை:2 12/3
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4
முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் – 2.தில்லை:7 35/1
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் – 2.தில்லை:7 35/3
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு – 2.தில்லை:7 39/2
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி – 3.இலை:3 148/1
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் – 3.இலை:4 6/4
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் – 3.இலை:7 25/2
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/2
கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை – 6.வம்பறா:1 458/3
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் – 8.பொய்:3 5/2
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3

மேல்


இடும்பாவனம் (1)

எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/2

மேல்


இடும்பை (2)

இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே – 6.வம்பறா:1 725/1

மேல்


இடும்பைகள் (1)

இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2

மேல்


இடுவதற்கு (1)

ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 807/1

மேல்


இடுவார் (4)

இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/2
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் – 3.இலை:3 118/4
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் – 6.வம்பறா:1 787/2,3

மேல்


இடுவார்-தமை (1)

சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/4

மேல்


இடுவித்த (1)

வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 104/4

மேல்


இடுவித்து (1)

வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3

மேல்


இடுவீர் (1)

அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் – 2.தில்லை:7 37/3,4

மேல்


இடுவேன் (1)

சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/4

மேல்


இடை (57)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க – 1.திருமலை:5 29/4
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு – 2.தில்லை:3 25/1
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர் – 3.இலை:2 37/2
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான் – 3.இலை:3 79/1
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம் – 3.இலை:4 20/1
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் – 3.இலை:5 3/2
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/3
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து – 4.மும்மை:5 16/2
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/4
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் – 5.திருநின்ற:1 5/2
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி – 5.திருநின்ற:1 13/1,2
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க – 5.திருநின்ற:1 421/2
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/3
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/2
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/4
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து – 6.வம்பறா:1 492/3
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் – 6.வம்பறா:1 504/2
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/3
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி – 6.வம்பறா:1 1174/2
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ – 6.வம்பறா:2 250/3
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் – 6.வம்பறா:2 268/3
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/3
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த – 6.வம்பறா:2 381/1
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3

மேல்


இடை_மகனும் (1)

யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும்
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/1,2

மேல்


இடைக்கு (1)

எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2

மேல்


இடைச்சியர் (1)

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் – 4.மும்மை:5 45/1

மேல்


இடைந்திடு (1)

சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி – 5.திருநின்ற:1 394/2

மேல்


இடைப்பட்ட (1)

ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4

மேல்


இடைப்பட்டார் (1)

என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4

மேல்


இடைப்பட்டு (1)

தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/3,4

மேல்


இடைமருதை (1)

மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4

மேல்


இடையவர் (1)

நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் – 6.வம்பறா:1 933/3

மேல்


இடையறா (8)

தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி – 4.மும்மை:3 4/3
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய் – 6.வம்பறா:1 58/2
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு – 6.வம்பறா:1 99/3
சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும் – 6.வம்பறா:1 270/1
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால் – 6.வம்பறா:1 1038/2
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் – 7.வார்கொண்ட:2 5/3
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை – 9.கறை:2 4/2

மேல்


இடையறாத (1)

பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொன் தாள் போற்றி – 12.மன்னிய:1 18/2

மேல்


இடையறாது (2)

எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி – 12.மன்னிய:3 4/3

மேல்


இடையறாமல் (1)

கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் – 2.தில்லை:5 23/4

மேல்


இடையாக (1)

இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை – 6.வம்பறா:1 627/2

மேல்


இடையார் (4)

அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3

மேல்


இடையார்-பால் (1)

மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் – 6.வம்பறா:2 369/2

மேல்


இடையாள் (3)

மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/4
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3

மேல்


இடையாள்-தன்னோடும் (1)

துடி இடையாள்-தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான் – 6.வம்பறா:1 875/1

மேல்


இடையிட்ட (1)

ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1

மேல்


இடையின்றி (1)

உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் – 5.திருநின்ற:1 85/1

மேல்


இடையீடு (1)

பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4

மேல்


இடையும் (1)

சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார் – 6.வம்பறா:1 1202/1

மேல்


இடையூற்றை (1)

ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1

மேல்


இடையூறு (7)

தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் – 1.திருமலை:3 36/2
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற – 2.தில்லை:5 21/2
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக – 4.மும்மை:6 52/1
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1

மேல்


இடையே (4)

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/3,4
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/2

மேல்


இடைவண்ணம் (1)

எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் – 3.இலை:7 28/1

மேல்


இடைவிடா (1)

இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே – 6.வம்பறா:2 406/1

மேல்


இடைவிடாது (1)

எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3

மேல்


இடைஇடை (3)

இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல் – 1.திருமலை:5 188/2
எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி – 3.இலை:1 29/4
இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/2

மேல்


இடைஇடையே (2)

துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/4

மேல்


இண்டை (3)

இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:5 34/2
இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் – 4.மும்மை:2 9/2
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் – 5.திருநின்ற:1 320/4

மேல்


இணங்கிய (1)

இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை – 6.வம்பறா:1 1111/3

மேல்


இணங்கு (2)

வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4

மேல்


இணங்கும் (1)

இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4

மேல்


இணர் (4)

தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1

மேல்


இணை (38)

தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4
தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை – 2.தில்லை:3 12/3
இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன – 2.தில்லை:4 23/2
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி – 4.மும்மை:1 28/3
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் – 4.மும்மை:5 18/1
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 64/1
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் – 5.திருநின்ற:3 5/3
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் – 6.வம்பறா:1 297/3
கண்ணியார்-தம் கழல் இணை போற்றியே – 6.வம்பறா:1 359/3
சந்த மா மறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே – 6.வம்பறா:1 372/2
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி – 6.வம்பறா:1 425/3
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் – 6.வம்பறா:1 548/1
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச – 6.வம்பறா:1 553/2
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/3
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு – 6.வம்பறா:1 963/1
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 363/4
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி – 8.பொய்:8 8/2
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/2
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2

மேல்


இணை_இல் (5)

இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3

மேல்


இணை_இலாதாரை (1)

இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன – 2.தில்லை:4 23/2

மேல்


இணைக்கும் (1)

இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் – 4.மும்மை:2 9/2

மேல்


இணைகள் (2)

கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று – 5.திருநின்ற:1 248/3
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1

மேல்


இணைத்த (1)

சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை – 3.இலை:3 118/3

மேல்


இணைந்த (1)

இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை – 6.வம்பறா:1 223/2

மேல்


இணைந்து (1)

இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் – 4.மும்மை:5 43/4

மேல்


இணைய (1)

இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த – 5.திருநின்ற:6 9/3

மேல்


இணையன (1)

மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி – 5.திருநின்ற:1 135/1

மேல்


இணையும் (2)

நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/3

மேல்


இணையுற (1)

இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும் – 5.திருநின்ற:1 138/2

மேல்


இத்தகைத்த (1)

இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று – 2.தில்லை:7 23/4

மேல்


இத்தகைமை (1)

இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை – 6.வம்பறா:1 34/1

மேல்


இத்தகைய (2)

இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/4
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3

மேல்


இத்தலை (1)

இத்தலை இவர் இன்னணம் ஏகினார் – 6.வம்பறா:1 205/1

மேல்


இத்தனை (3)

இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் – 3.இலை:3 168/1

மேல்


இத்தனை-கொலாம் (1)

என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/3

மேல்


இத்தனையா (1)

இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து – 6.வம்பறா:2 163/3

மேல்


இத்திறம் (2)

மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் – 2.தில்லை:2 33/3
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/4

மேல்


இதத்தின் (1)

என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1

மேல்


இதம் (1)

இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2

மேல்


இதய (1)

காதல் மங்கை இதய கமலம் ஆம் – 1.திருமலை:1 33/3

மேல்


இதயத்து (1)

பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார் – 6.வம்பறா:3 25/4

மேல்


இதழ் (7)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4
சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள் – 4.மும்மை:1 4/1
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் – 6.வம்பறா:1 632/2

மேல்


இதழி (16)

விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் – 4.மும்மை:4 19/1
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின் – 4.மும்மை:5 126/2
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை – 4.மும்மை:6 54/1
தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும் – 5.திருநின்ற:4 55/2
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் – 7.வார்கொண்ட:3 13/1
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/3
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் – 11.பத்தராய்:1 5/3
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3

மேல்


இதழியும் (2)

எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன – 6.வம்பறா:1 292/2
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் – 6.வம்பறா:1 441/2

மேல்


இதழின் (1)

நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் – 5.திருநின்ற:1 17/3

மேல்


இதழினும் (1)

செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த – 6.வம்பறா:1 785/1

மேல்


இதழும் (1)

தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி – 6.வம்பறா:1 9/2

மேல்


இதற்காக (1)

எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள் – 6.வம்பறா:2 258/1

மேல்


இதற்கு (15)

மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம் – 1.திருமலை:1 38/1
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/2
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/4
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/3
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3

மேல்


இதன் (12)

இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் – 0.பாயிரம்:1 10/1
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் – 3.இலை:3 92/3
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3

மேல்


இதனால் (1)

இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2

மேல்


இதனாலே (1)

எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2

மேல்


இதனில் (2)

இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3

மேல்


இதனுக்கு (5)

என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் – 6.வம்பறா:2 386/3

மேல்


இதனுள் (2)

இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய் – 7.வார்கொண்ட:4 33/1

மேல்


இதனை (14)

ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே – 2.தில்லை:7 14/2,3
மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள – 3.இலை:1 39/3
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் – 3.இலை:3 120/1
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/4
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/2,3
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2

மேல்


இதாம் (1)

வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1

மேல்


இதில் (1)

அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4

மேல்


இது (114)

தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2
இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/4
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் – 1.திருமலை:3 38/2
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/2,3
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் – 1.திருமலை:5 37/2
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு – 2.தில்லை:2 34/1
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா – 2.தில்லை:7 31/3
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் – 3.இலை:1 23/1
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/2
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/2
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3
அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான் – 3.இலை:3 108/4
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/3
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து – 3.இலை:3 137/2
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/4
என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன் – 3.இலை:3 155/3
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா – 3.இலை:3 171/3
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால் – 4.மும்மை:1 22/1
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/1,2
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் – 5.திருநின்ற:1 65/3
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால் – 5.திருநின்ற:1 102/1
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/3
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/2
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் – 5.திருநின்ற:4 48/1
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று – 5.திருநின்ற:5 24/1
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/4
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் – 6.வம்பறா:1 71/3
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் – 6.வம்பறா:1 199/3
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச – 6.வம்பறா:1 553/2
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் – 6.வம்பறா:1 704/1
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/3
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் – 6.வம்பறா:1 787/3
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம் – 6.வம்பறா:1 835/4
இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி – 6.வம்பறா:1 846/4
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள – 6.வம்பறா:1 1035/3
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது – 6.வம்பறா:1 1056/2
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/2
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை – 6.வம்பறா:1 1092/2
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/4
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/2
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே – 6.வம்பறா:2 211/2
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி – 6.வம்பறா:2 216/3
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் – 6.வம்பறா:2 247/3
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று – 6.வம்பறா:2 261/3
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/4
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/3
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/3
எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் – 7.வார்கொண்ட:3 8/4
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று – 9.கறை:1 3/1
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/2
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4

மேல்


இது-தன்னால் (1)

இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் – 3.இலை:1 42/2

மேல்


இது-தன்னை (1)

ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/2

மேல்


இது-தான் (4)

ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான்
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/2,3
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான்
தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் – 5.திருநின்ற:4 29/2,3
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று – 6.வம்பறா:2 128/1

மேல்


இதுவாம் (4)

நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/3
அடிகள்-தம் அருளே இதுவாம் என – 6.வம்பறா:1 215/2
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4

மேல்


இதுவால் (1)

மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/3,4

மேல்


இதுவும் (2)

என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/3
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2

மேல்


இதுவே (15)

என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/2
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/2,3
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் – 5.திருநின்ற:1 38/3
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை – 6.வம்பறா:1 693/2
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2

மேல்


இதுவேல் (1)

இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1

மேல்


இதுவோ (5)

பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/3
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/3,4
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4

மேல்


இதுஆனால் (1)

எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால்
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/2,3

மேல்


இதை (1)

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1

மேல்


இந்த (73)

இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/3
இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான் – 1.திருமலை:4 11/1
இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் – 1.திருமலை:5 33/3
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/2,3
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி – 1.திருமலை:5 47/2
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் – 1.திருமலை:5 52/2
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/3
இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை – 2.தில்லை:2 32/2
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த
மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன – 2.தில்லை:5 13/1,2
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/1,2
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன – 3.இலை:1 52/1,2
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/3
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/2,3
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து – 3.இலை:3 108/1,2
தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் – 3.இலை:3 120/1
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/3,4
இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் – 3.இலை:6 7/1
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/4
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் – 4.மும்மை:1 33/2
இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/1,2
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க – 4.மும்மை:6 44/3
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/3
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட – 6.வம்பறா:1 190/1
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் – 6.வம்பறா:1 720/2
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/3
ஞானசம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் – 6.வம்பறா:1 802/2
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் – 6.வம்பறா:1 804/1
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/4
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/2
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் – 6.வம்பறா:1 831/2
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு – 6.வம்பறா:1 1049/2
இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட – 6.வம்பறா:1 1063/3
இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும் – 6.வம்பறா:1 1086/1
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/3
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக – 6.வம்பறா:2 206/1
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/2
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் – 6.வம்பறா:2 405/3
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/2
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/3
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1
மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/1,2
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்த
பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும் – 13.வெள்ளானை:1 52/2,3

மேல்


இந்தனத்தை (1)

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் – 3.இலை:3 145/1

மேல்


இந்தனம் (1)

ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி – 6.வம்பறா:1 780/1

மேல்


இந்திர (2)

இழுது செய்யினுள் இந்திர தெய்வதம் – 1.திருமலை:2 12/2
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற – 1.திருமலை:5 184/4

மேல்


இந்திரன் (5)

பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை – 1.திருமலை:4 2/1
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/2
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/3
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2

மேல்


இந்திரன்-தன் (1)

ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2

மேல்


இந்திரனே (1)

இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/3

மேல்


இந்திரியம் (1)

இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2

மேல்


இந்து (2)

இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/4

மேல்


இந்துசேகரர் (1)

இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர் – 6.வம்பறா:1 198/4

மேல்


இந்நாள் (1)

உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/3,4

மேல்


இந்நிலை-கண் (1)

இந்நிலை-கண் எழில் வளர் பூந்தராய் – 6.வம்பறா:1 194/1

மேல்


இப்படி (7)

எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு – 2.தில்லை:3 33/2
இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் – 2.தில்லை:5 6/1
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் – 6.வம்பறா:1 69/1
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து – 8.பொய்:4 14/1
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1

மேல்


இப்படித்து (1)

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் – 4.மும்மை:4 11/1

மேல்


இப்படியால் (4)

இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் – 6.வம்பறா:1 71/3
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2

மேல்


இப்படியே (1)

செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு – 4.மும்மை:6 39/1

மேல்


இப்பரிசாய் (1)

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1

மேல்


இப்பரிசு (3)

இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் – 6.வம்பறா:1 654/1
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி – 6.வம்பறா:1 1054/1

மேல்


இப்பால் (10)

மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால்
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் – 3.இலை:3 141/1,2
ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த – 5.திருநின்ற:1 27/1
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் – 5.திருநின்ற:1 241/2,3
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/1,2
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/1,2
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால்
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/2,3

மேல்


இப்பொழுது (4)

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/4
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய – 6.வம்பறா:1 935/1
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/4

மேல்


இப்பொழுதே (4)

இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/3,4
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் – 6.வம்பறா:2 356/3
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன – 7.வார்கொண்ட:3 40/1

மேல்


இப்போது (2)

யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4

மேல்


இபம் (1)

இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1

மேல்


இம்பர் (12)

இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/4
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/2,3
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/2
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி – 7.வார்கொண்ட:6 7/3
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/2

மேல்


இம்பரின் (2)

இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு – 6.வம்பறா:2 383/3
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை – 6.வம்பறா:2 392/3

மேல்


இம்பருடன் (1)

இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் – 6.வம்பறா:2 30/4

மேல்


இம்பரும் (1)

இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3

மேல்


இம்மையிலும் (1)

இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/2

மேல்


இம்மையிலே (1)

இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1

மேல்


இம்மையே (3)

இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
இம்மையே நினைவார் தம் இருவினை – 6.வம்பறா:1 830/3
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2

மேல்


இம (2)

இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் – 2.தில்லை:4 11/2
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன – 6.வம்பறா:1 1230/2

மேல்


இம_குல_கொடி_பாகர்க்கு (1)

இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் – 2.தில்லை:4 11/2

மேல்


இமம் (1)

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1

மேல்


இமய (10)

தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை – 2.தில்லை:5 23/1
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க – 4.மும்மை:5 87/1
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2
பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் – 4.மும்மை:5 115/1
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை – 6.வம்பறா:1 1150/2
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/3,4

மேல்


இமய_மங்கை-தன் (1)

இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3

மேல்


இமய_வல்லி (1)

சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4

மேல்


இமயவர்க்கு (1)

இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/3

மேல்


இமயவர்கள் (1)

எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள்
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன – 6.வம்பறா:2 258/1,2

மேல்


இமவான் (1)

எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/2

மேல்


இமவான்_மடந்தை (1)

எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/2,3

மேல்


இமைக்கும் (1)

மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2

மேல்


இமைத்த (1)

இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால் – 6.வம்பறா:1 829/3

மேல்


இமைத்தாலும் (1)

மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை – 11.பத்தராய்:1 7/2,3

மேல்


இமைய (1)

ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால் – 5.திருநின்ற:1 260/1

மேல்


இமையவர் (8)

புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் – 2.தில்லை:7 45/4
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து – 4.மும்மை:5 13/1
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் – 6.வம்பறா:1 505/2
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் – 6.வம்பறா:1 969/3
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி – 10.கடல்:1 11/3
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/3
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1

மேல்


இமையவர்-தம் (1)

அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1

மேல்


இமையவர்கள் (2)

ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3

மேல்


இமையாது (1)

மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/4

மேல்


இமையோர் (10)

பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி – 3.இலை:3 149/2
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் – 6.வம்பறா:2 133/1
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர்
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/1,2
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/3

மேல்


இமையோர்-தாமும் (1)

ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3

மேல்


இமையோர்கள் (1)

ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 848/1

மேல்


இமையோர்களும் (1)

மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல் – 6.வம்பறா:1 30/1

மேல்


இயக்கர் (3)

சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/1,2
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் – 6.வம்பறா:1 1204/1

மேல்


இயக்கர்கள் (2)

மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் – 5.திருநின்ற:1 349/1
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே – 6.வம்பறா:2 362/2

மேல்


இயக்கி (2)

அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/3,4
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/2,3

மேல்


இயக்கியாரும் (1)

ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/3

மேல்


இயங்கள் (4)

மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/4
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் – 6.வம்பறா:1 1218/1
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/2,3

மேல்


இயங்களால் (1)

பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற – 5.திருநின்ற:1 377/4

மேல்


இயங்கா (1)

அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2

மேல்


இயங்கும் (1)

தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் – 9.கறை:4 5/2

மேல்


இயம் (3)

இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச – 6.வம்பறா:1 233/3
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1

மேல்


இயம்ப (16)

பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/3
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/3,4
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/2,3
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1
மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப
பொங்கிய நான்_மறை ஓசை கடல் ஓசை மிசை பொலிய – 6.வம்பறா:1 1177/1,2
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/3
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/2,3
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் – 9.கறை:2 3/1,2
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் – 13.வெள்ளானை:1 14/3

மேல்


இயம்பல் (2)

இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4

மேல்


இயம்பலாம் (1)

இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4

மேல்


இயம்பல்உற்றேன் (1)

ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் – 3.இலை:1 57/4

மேல்


இயம்பவும் (1)

என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1

மேல்


இயம்பாது (1)

யாவரோடும் உரை இயம்பாது இருந்து – 1.திருமலை:5 156/2

மேல்


இயம்பி (12)

மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு – 5.திருநின்ற:1 57/3
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த – 5.திருநின்ற:1 142/1
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு – 6.வம்பறா:1 432/2,3
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/1,2
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் – 6.வம்பறா:1 1054/1,2
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி – 6.வம்பறா:1 1147/3
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/1,2

மேல்


இயம்பிய (3)

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப – 3.இலை:3 135/1
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற – 6.வம்பறா:1 1064/1

மேல்


இயம்பில் (1)

ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3

மேல்


இயம்பின (4)

எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/2
முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச – 6.வம்பறா:1 233/3
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் – 6.வம்பறா:1 1218/1

மேல்


இயம்பினர் (1)

எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4

மேல்


இயம்பினார் (3)

எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் – 6.வம்பறா:1 928/4
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4

மேல்


இயம்பினார்கள் (1)

மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4

மேல்


இயம்பினான் (1)

ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/4

மேல்


இயம்பு (1)

எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2

மேல்


இயம்புகின்றாய் (1)

ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று – 2.தில்லை:3 18/1,2

மேல்


இயம்புகின்றார் (1)

இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4

மேல்


இயம்புகேன் (1)

இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/4

மேல்


இயம்புதலும் (2)

என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/3

மேல்


இயம்பும் (10)

திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/3,4
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் – 6.வம்பறா:1 778/1
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை – 8.பொய்:7 3/2

மேல்


இயம்புவாம் (1)

வந்தவாறு வழாமல் இயம்புவாம் – 1.திருமலை:1 39/4

மேல்


இயம்புவார் (5)

என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் – 1.திருமலை:1 20/1,2
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/1,2
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார்
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/3,4
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4

மேல்


இயம்புவான் (1)

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் – 1.திருமலை:5 168/1,2

மேல்


இயமகத்தின் (1)

திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு – 6.வம்பறா:1 870/1

மேல்


இயமகம் (2)

சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/3
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3

மேல்


இயமகமும் (1)

மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3

மேல்


இயல் (19)

பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள் – 1.திருமலை:2 1/1
இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த – 2.தில்லை:2 43/2
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு – 3.இலை:3 29/3
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் – 3.இலை:5 3/2
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் – 5.திருநின்ற:1 139/3
பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு – 5.திருநின்ற:1 239/2
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3
சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 115/2
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/4
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/2
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4

மேல்


இயல்பாய் (1)

கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3

மேல்


இயல்பால் (4)

எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால்
அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் – 2.தில்லை:7 2/3,4
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் – 6.வம்பறா:1 804/1
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே – 8.பொய்:4 12/2,3

மேல்


இயல்பாலே (1)

இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் – 3.இலை:3 160/1,2

மேல்


இயல்பான (1)

ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே – 7.வார்கொண்ட:3 5/1

மேல்


இயல்பில் (11)

இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் – 4.மும்மை:4 15/4
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/3
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் – 7.வார்கொண்ட:4 1/2
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/3
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2

மேல்


இயல்பின் (10)

இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் – 3.இலை:2 5/2
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு – 5.திருநின்ற:7 20/2
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1
வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க – 6.வம்பறா:1 1202/4
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1

மேல்


இயல்பினார் (1)

இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4

மேல்


இயல்பினால் (2)

இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட – 13.வெள்ளானை:1 53/1,2

மேல்


இயல்பினான் (1)

இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1

மேல்


இயல்பினில் (5)

மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு – 3.இலை:3 167/2
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி – 6.வம்பறா:1 228/1
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3

மேல்


இயல்பினுக்கு (1)

சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3

மேல்


இயல்பு (8)

நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் – 1.திருமலை:2 1/4
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/4
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை – 5.திருநின்ற:1 37/1
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு
கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட – 6.வம்பறா:2 318/2,3
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3

மேல்


இயல்பு-தன்னில் (1)

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில்
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய – 6.வம்பறா:1 915/1,2

மேல்


இயல்பு-அதனை (1)

எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க – 7.வார்கொண்ட:3 47/1,2

மேல்


இயல்புக்கு (1)

எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3

மேல்


இயல்புடை (1)

இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் – 5.திருநின்ற:5 31/3

மேல்


இயல்பும் (3)

என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1

மேல்


இயல்புற (1)

இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4

மேல்


இயல்பே (1)

மேய இ இயல்பே அன்றி விண் முதல் – 6.வம்பறா:1 826/2

மேல்


இயலார்-தம்முள் (1)

விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/3,4

மேல்


இயலார்-தமை (1)

விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி – 1.திருமலை:5 150/3

மேல்


இயலின் (1)

வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/1,2

மேல்


இயலும் (6)

நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் – 3.இலை:7 28/3
இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில – 4.மும்மை:5 45/3
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/3,4
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2

மேல்


இயலை (1)

எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4

மேல்


இயற்கையும் (1)

என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் – 4.மும்மை:5 109/2,3

மேல்


இயற்பகை (3)

இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன – 2.தில்லை:3 16/2
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் – 2.தில்லை:3 29/1

மேல்


இயற்பகையார் (6)

இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி – 2.தில்லை:3 21/1
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/3

மேல்


இயற்பகையாரும் (1)

இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4

மேல்


இயற்றல் (1)

வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4

மேல்


இயற்றி (3)

இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு – 5.திருநின்ற:6 21/2,3
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/3,4
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/3,4

மேல்


இயற்றினான் (1)

எண்_இலாதன மாண இயற்றினான் – 1.திருமலை:3 14/4

மேல்


இயற்றுதற்கு (1)

ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3

மேல்


இயற்றுபவர் (1)

எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் – 6.வம்பறா:1 33/3

மேல்


இயற்றும் (4)

ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் – 6.வம்பறா:1 445/2
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/1,2

மேல்


இயற்றுவன் (1)

எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் – 1.திருமலை:3 26/3

மேல்


இயன்ற (3)

இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2

மேல்


இயைந்த (2)

இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3

மேல்


இயைவன (1)

வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4

மேல்


இரக்க (1)

இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4

மேல்


இரக்கம் (1)

எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4

மேல்


இரங்கி (9)

நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் – 1.திருமலை:3 25/2
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/3
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து – 6.வம்பறா:2 154/2,3
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/3,4

மேல்


இரங்கினார் (1)

என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4

மேல்


இரங்கும் (2)

இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1

மேல்


இரங்குவன (1)

ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி – 5.திருநின்ற:1 13/2

மேல்


இரட்டி (2)

கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து – 8.பொய்:3 7/3

மேல்


இரட்டை (1)

ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி – 5.திருநின்ற:4 53/1

மேல்


இரண்டாம் (1)

அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1

மேல்


இரண்டில் (4)

தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற – 0.பாயிரம்:1 10/2
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் – 3.இலை:7 13/2
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/2

மேல்


இரண்டின் (3)

அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் – 5.திருநின்ற:1 22/1
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1
என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4

மேல்


இரண்டினில் (1)

நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு – 5.திருநின்ற:4 20/2

மேல்


இரண்டினும் (1)

புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் – 6.வம்பறா:1 234/2

மேல்


இரண்டு (15)

மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற – 1.திருமலை:5 186/4
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய – 3.இலை:5 18/3
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/4
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் – 4.மும்மை:6 2/1
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு விடையார் – 5.திருநின்ற:1 301/1
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ – 6.வம்பறா:1 1098/4
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த – 6.வம்பறா:2 311/3
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/4
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2

மேல்


இரண்டு-பாலும் (3)

எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் – 5.திருநின்ற:1 350/3
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும்
நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே – 6.வம்பறா:1 587/3,4
இன்னன இரண்டு-பாலும் ஈண்டினர் எடுத்து சொல்ல – 6.வம்பறா:1 809/1

மேல்


இரண்டும் (10)

இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/3
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு – 5.திருநின்ற:4 17/1
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் – 6.வம்பறா:1 17/1
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி – 7.வார்கொண்ட:3 63/1
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/2
நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/3,4
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4

மேல்


இரண்டுமே (2)

தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் – 5.திருநின்ற:6 5/4

மேல்


இரண (1)

இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/2

மேல்


இரத (1)

ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3

மேல்


இரதி (1)

பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச – 6.வம்பறா:1 476/3

மேல்


இரந்த (1)

மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/3,4

மேல்


இரந்தான் (1)

யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான்
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/3,4

மேல்


இரந்து (6)

வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் – 2.தில்லை:2 6/3
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் – 6.வம்பறா:2 31/1
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் – 6.வம்பறா:2 179/1
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் – 7.வார்கொண்ட:2 1/2
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி – 8.பொய்:2 10/3

மேல்


இரந்தே (1)

இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3

மேல்


இரப்பார் (2)

செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/4
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் – 6.வம்பறா:2 247/4

மேல்


இரப்பு (1)

ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1

மேல்


இரவலர்க்கும் (1)

இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/2

மேல்


இரவி (5)

நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/3
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை – 3.இலை:3 134/1,2
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் – 6.வம்பறா:1 708/1

மேல்


இரவிடை (1)

ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4

மேல்


இரவில் (3)

நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/2,3
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2

மேல்


இரவின் (1)

அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் – 4.மும்மை:1 24/1

மேல்


இரவின்-கண் (4)

நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் – 4.மும்மை:1 33/1
கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண்
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/3,4
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண்
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் – 6.வம்பறா:2 253/2,3
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக – 7.வார்கொண்ட:6 6/1

மேல்


இரவினில் (2)

மாரி காலத்து இரவினில் வைகி ஓர் – 2.தில்லை:4 9/1
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை – 6.வம்பறா:2 387/2

மேல்


இரவு (32)

புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா – 1.திருமலை:5 176/1
அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் – 3.இலை:3 127/1
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/4
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே – 3.இலை:3 156/1
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/2
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க – 4.மும்மை:6 44/3
செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/3,4
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது – 5.திருநின்ற:7 28/1
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
அற்றை நாள் இரவு அ பதியினிடை – 6.வம்பறா:1 193/1
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் – 6.வம்பறா:1 708/1
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து – 6.வம்பறா:2 24/4
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண் – 6.வம்பறா:2 71/3,4
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது – 6.வம்பறா:2 366/2
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1
இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும் – 7.வார்கொண்ட:4 27/1
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/3,4
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/2

மேல்


இரவு-தன்னில் (1)

அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் – 3.இலை:4 15/2

மேல்


இரவு_பகல் (1)

இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1

மேல்


இரவும் (10)

ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே – 3.இலை:2 30/3
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் – 5.திருநின்ற:1 357/1
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/3,4
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும்
கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து – 6.வம்பறா:1 6/1,2
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4

மேல்


இரவும்-தான் (1)

இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட – 6.வம்பறா:2 350/3

மேல்


இரவே (6)

யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/4
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட – 6.வம்பறா:2 264/1
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/4
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே
துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் – 6.வம்பறா:4 13/3,4

மேல்


இரவொடு (1)

வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4

மேல்


இரா (2)

அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா
முத்த நல் சிவிகை முதல் ஆயின – 6.வம்பறா:1 205/2,3
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3

மேல்


இரா_பகலும் (1)

எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும்
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/3,4

மேல்


இராகம் (1)

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக – 6.வம்பறா:1 277/1,2

மேல்


இராது (1)

ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4

மேல்


இராதே (1)

துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3

மேல்


இராமன் (1)

திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4

மேல்


இராமனுக்கு (1)

மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/2

மேல்


இராமேச்சரத்து (3)

செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/4
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 109/1
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை – 7.வார்கொண்ட:4 110/1

மேல்


இராமேச்சுரத்து (1)

தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால் – 5.திருநின்ற:1 409/1,2

மேல்


இராமேசுரத்தை (1)

திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4

மேல்


இரார் (1)

பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/2

மேல்


இராவணன்-தன் (1)

தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த – 5.திருநின்ற:1 408/1

மேல்


இராவணனுக்கு (1)

அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3

மேல்


இரான் (1)

இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4

மேல்


இரிந்து (1)

எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2

மேல்


இரிந்தோடி (1)

எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/3,4

மேல்


இரியல் (1)

எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட – 3.இலை:1 12/3

மேல்


இரு (81)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க – 2.தில்லை:3 14/3
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் – 2.தில்லை:5 14/4
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை – 2.தில்லை:7 9/3
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் – 3.இலை:2 12/4
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4
காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர் – 3.இலை:2 15/4
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் – 3.இலை:2 20/2
இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் – 3.இலை:2 25/1
இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3
அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் – 3.இலை:3 92/2
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும் – 3.இலை:3 130/3
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி – 3.இலை:4 9/1
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/3
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் – 3.இலை:5 24/3
இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/3
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி – 4.மும்மை:5 22/3
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் – 4.மும்மை:6 52/2
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/2
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/3
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/2
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று – 6.வம்பறா:1 136/3
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:1 590/3
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1
எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் – 6.வம்பறா:1 749/3
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி – 6.வம்பறா:1 846/4
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் – 6.வம்பறா:1 923/3
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு – 6.வம்பறா:1 1091/1
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் – 6.வம்பறா:1 1158/2
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் – 6.வம்பறா:2 74/4
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து – 7.வார்கொண்ட:4 104/1
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் – 7.வார்கொண்ட:4 133/1
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/4
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/4
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி – 10.கடல்:1 11/3
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


இரு-கால் (1)

முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/3

மேல்


இரு-பாலும் (1)

சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4

மேல்


இரு-புடை (1)

இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க – 6.வம்பறா:1 765/4

மேல்


இருக்க (14)

வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் – 2.தில்லை:2 42/3
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/2
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/2
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/3,4
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று – 5.திருநின்ற:1 224/3
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம் – 6.வம்பறா:1 690/1
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை – 6.வம்பறா:2 324/2
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4
பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் – 8.பொய்:6 16/4

மேல்


இருக்கிலோம் (2)

பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/2
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/3

மேல்


இருக்கின்றாய் (1)

சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/3

மேல்


இருக்கின்றாரை (1)

எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/3,4

மேல்


இருக்கின்றோம் (1)

வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2

மேல்


இருக்கு (10)

இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள – 1.திருமலை:5 114/1
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள – 6.வம்பறா:1 80/2
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/3
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து – 6.வம்பறா:1 667/2
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4

மேல்


இருக்குடன் (1)

காமர் பொன் கலச நல் நீர் இருக்குடன் கலந்து வீச – 6.வம்பறா:1 1224/4

மேல்


இருக்கும் (14)

முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும்
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/3,4
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/2
போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர் – 6.வம்பறா:1 286/1
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/3
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து – 6.வம்பறா:2 332/1
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து – 10.கடல்:2 3/1
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2

மேல்


இருக்கை (5)

தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் – 1.திருமலை:2 32/3
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் – 1.திருமலை:2 32/3
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் – 5.திருநின்ற:1 366/3
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/3

மேல்


இருக்கைய (1)

கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் – 4.மும்மை:5 28/2

மேல்


இருக்கையான (1)

அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1

மேல்


இருக்கையில் (2)

மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2

மேல்


இருக்கையின் (1)

செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4

மேல்


இருடிகளும் (1)

அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும்
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/1,2

மேல்


இருண்ட (5)

கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் – 5.திருநின்ற:1 100/3
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு – 5.திருநின்ற:1 199/3
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/2,3
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1

மேல்


இருண்டது (1)

நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் – 1.திருமலை:5 159/4

மேல்


இருண்டு (2)

துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/4
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


இருத்தல் (1)

வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4

மேல்


இருத்தி (6)

தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/3
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி
திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/3,4
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று – 7.வார்கொண்ட:4 150/4
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/2,3
மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/1,2

மேல்


இருத்திடும் (1)

என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3

மேல்


இருத்திய (1)

தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் – 2.தில்லை:4 5/4

மேல்


இருத்தின (1)

குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4

மேல்


இருத்தினார் (1)

பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4

மேல்


இருத்தும் (1)

அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4

மேல்


இருத்துவாம் (1)

கட களிற்றை கருத்து உள் இருத்துவாம் – 0.பாயிரம்:1 3/4

மேல்


இருது (1)

பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/3

மேல்


இருந்த (81)

எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் – 1.திருமலை:5 119/2
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் – 2.தில்லை:6 6/4
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/2
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/2,3
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள – 5.திருநின்ற:1 43/1
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/4
திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக – 5.திருநின்ற:1 69/1
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை – 5.திருநின்ற:1 95/1
தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர் – 5.திருநின்ற:1 128/3
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் – 5.திருநின்ற:1 177/1
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை – 5.திருநின்ற:1 193/1
வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர் – 5.திருநின்ற:1 290/1
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள – 5.திருநின்ற:1 306/1
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் – 5.திருநின்ற:1 308/1
கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம் – 5.திருநின்ற:1 368/3
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை – 5.திருநின்ற:1 369/3
திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு – 5.திருநின்ற:1 396/1
சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால் – 5.திருநின்ற:1 418/2,3
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு – 5.திருநின்ற:4 20/1,2
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/3
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3
காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண – 5.திருநின்ற:4 53/3
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி – 5.திருநின்ற:4 56/1
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/2,3
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/2
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/3,4
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே – 6.வம்பறா:1 88/2
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/3
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் – 6.வம்பறா:1 333/1,2
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/1,2
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/3,4
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/3
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 555/1
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு – 6.வம்பறா:1 665/1,2
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது – 6.வம்பறா:1 755/1
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் – 6.வம்பறா:1 755/2
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் – 6.வம்பறா:1 776/1
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4
எய்திய பூம்புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் – 6.வம்பறா:1 873/4
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/2,3
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே – 6.வம்பறா:1 1093/3
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை – 6.வம்பறா:1 1150/2
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/2,3
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து – 6.வம்பறா:2 244/2
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது – 6.வம்பறா:2 299/2
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/2
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் – 6.வம்பறா:2 310/1
தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் – 6.வம்பறா:2 382/4
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/1,2
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/3
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி – 7.வார்கொண்ட:4 96/2
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/2
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4
மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி – 12.மன்னிய:5 9/1

மேல்


இருந்ததற்கு (1)

இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2

மேல்


இருந்ததன் (1)

மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/2

மேல்


இருந்தது (5)

இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் – 4.மும்மை:1 7/4
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4

மேல்


இருந்ததே (1)

பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/3

மேல்


இருந்தபடி (2)

எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் – 6.வம்பறா:1 928/4
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1

மேல்


இருந்தமை (1)

வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என – 5.திருநின்ற:1 392/3

மேல்


இருந்தவர் (5)

எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு – 1.திருமலை:3 16/2
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு – 2.தில்லை:2 21/1
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று – 6.வம்பறா:1 960/3
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு – 6.வம்பறா:1 963/1
மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி – 6.வம்பறா:1 1186/4

மேல்


இருந்தவர்-பால் (1)

சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள் – 6.வம்பறா:3 19/2

மேல்


இருந்தவன் (1)

திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் – 4.மும்மை:3 7/3

மேல்


இருந்தவாறு (4)

இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/2
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று – 7.வார்கொண்ட:4 45/1

மேல்


இருந்தன (1)

வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன – 1.திருமலை:5 194/1,2

மேல்


இருந்தனர் (8)

துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ – 3.இலை:3 169/3
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி – 4.மும்மை:1 44/4
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் – 6.வம்பறா:1 1033/1
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4

மேல்


இருந்தனன் (1)

இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1

மேல்


இருந்தனன்-தன் (1)

தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று – 5.திருநின்ற:1 134/2

மேல்


இருந்தனையோ (1)

நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2

மேல்


இருந்தாய் (1)

முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3

மேல்


இருந்தார் (66)

துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம் – 1.திருமலை:1 16/3
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று – 1.திருமலை:5 38/2
இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே – 3.இலை:3 111/1
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/3,4
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 104/4
செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் – 5.திருநின்ற:1 212/4
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/2
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் – 5.திருநின்ற:1 310/4
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் – 5.திருநின்ற:1 405/4
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு – 5.திருநின்ற:6 17/2,3
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் – 6.வம்பறா:1 278/4
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/4
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 516/4
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் – 6.வம்பறா:1 619/1
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/3,4
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/4
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார் – 6.வம்பறா:2 198/4
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக – 6.வம்பறா:2 206/1
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/3,4
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார்
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/3,4
இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் – 6.வம்பறா:3 22/1
பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார் – 6.வம்பறா:3 25/4
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/3
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/4
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/4
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/2,3
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/4
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4

மேல்


இருந்தார்-தமை (1)

ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/3

மேல்


இருந்தார்கள் (1)

எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் – 4.மும்மை:6 40/4

மேல்


இருந்தாரை (2)

வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி – 6.வம்பறா:1 59/3
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை – 6.வம்பறா:2 272/1,2

மேல்


இருந்தால் (1)

உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/1,2

மேல்


இருந்தாலும் (1)

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் – 11.பத்தராய்:1 7/1

மேல்


இருந்தாள் (2)

மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4

மேல்


இருந்தான் (5)

நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் – 4.மும்மை:6 45/4
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/3

மேல்


இருந்தான்-தன்னை (1)

இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/2,3

மேல்


இருந்தீர் (5)

வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/2,3
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/3
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/3
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4

மேல்


இருந்து (37)

யாவரோடும் உரை இயம்பாது இருந்து
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் – 1.திருமலை:5 156/2,3
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் – 2.தில்லை:5 14/4
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3
சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/1,2
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் – 4.மும்மை:2 9/1
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் – 4.மும்மை:5 7/3
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை – 5.திருநின்ற:1 117/2
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/3
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – 5.திருநின்ற:1 403/2
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் – 5.திருநின்ற:5 31/3
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய – 5.திருநின்ற:5 41/1
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து
நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி – 6.வம்பறா:1 383/2,3
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 869/4
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் – 6.வம்பறா:1 912/3
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி – 6.வம்பறா:2 40/1,2
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் – 6.வம்பறா:2 134/1
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் – 6.வம்பறா:2 248/1
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/2
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/4
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை – 6.வம்பறா:3 27/2,3
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/2
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/3,4
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த – 8.பொய்:2 13/2
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் – 8.பொய்:3 2/1
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/4
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால் – 12.மன்னிய:5 9/2

மேல்


இருந்துழி (1)

சுத்த யோகிகள் சூழ இருந்துழி – 1.திருமலை:1 15/4

மேல்


இருந்தேன் (1)

வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/3

மேல்


இருந்தேனோ (1)

பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார் – 8.பொய்:2 36/4

மேல்


இருந்தோம் (2)

இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1

மேல்


இருநிதி (7)

என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த – 3.இலை:4 19/1
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு – 5.திருநின்ற:4 37/2
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து – 6.வம்பறா:1 1052/2
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2
எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4

மேல்


இருநிதி_கிழவன் (1)

என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2

மேல்


இருநிதியம் (3)

கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/2
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம் – 9.கறை:2 3/3
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் – 10.கடல்:5 8/1

மேல்


இருப்ப (12)

மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் – 3.இலை:4 14/1
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/1,2
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் – 5.திருநின்ற:1 289/3,4
வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/1,2
பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/1,2
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் – 5.திருநின்ற:5 38/3
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/3,4
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே – 6.வம்பறா:2 180/2,3
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் – 6.வம்பறா:2 234/1,2
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப
கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் – 7.வார்கொண்ட:4 71/2,3
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/3

மேல்


இருப்பதனுக்கு (1)

ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4

மேல்


இருப்பது (5)

தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 97/4
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/4
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் – 7.வார்கொண்ட:4 113/1

மேல்


இருப்பதும் (1)

எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3

மேல்


இருப்பதே (1)

இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4

மேல்


இருப்பர் (2)

கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் – 3.இலை:3 96/4
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி – 6.வம்பறா:2 349/2

மேல்


இருப்பவர்-தம் (1)

ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/2

மேல்


இருப்பன (2)

கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை – 3.இலை:7 6/1
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் – 3.இலை:7 6/3

மேல்


இருப்பார் (1)

தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து – 6.வம்பறா:1 186/2

மேல்


இருப்பாராய் (1)

பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/3,4

மேல்


இருப்பாரை (1)

இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3

மேல்


இருப்பின் (2)

அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் – 3.இலை:3 36/1
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் – 4.மும்மை:4 11/1

மேல்


இருப்பீர் (3)

புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4

மேல்


இருப்பு (3)

நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் – 1.திருமலை:2 34/3
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/2

மேல்


இருப்பும் (1)

என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது – 1.திருமலை:5 47/1

மேல்


இருப்போம் (2)

துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/4

மேல்


இருப்போர் (1)

உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3

மேல்


இருபிறப்பாளர் (1)

ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை – 5.திருநின்ற:6 3/2,3

மேல்


இருபிறப்பாளரும் (1)

எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2

மேல்


இருபிறப்பின் (1)

இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/2

மேல்


இருபிறப்பு (1)

இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் – 5.திருநின்ற:6 38/3

மேல்


இரும் (31)

கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம் – 1.திருமலை:2 24/2
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் – 1.திருமலை:2 28/3
என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/2
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை – 3.இலை:2 39/3
இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/2
இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/2
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1
ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும் – 3.இலை:3 133/1
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி – 3.இலை:3 144/2
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை – 6.வம்பறா:1 34/1
இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின் – 6.வம்பறா:1 178/1
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/2
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் – 6.வம்பறா:2 3/4
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை – 7.வார்கொண்ட:3 25/1
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன – 7.வார்கொண்ட:3 40/1
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே – 8.பொய்:2 29/4
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3

மேல்


இரும்பின் (1)

கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட – 4.மும்மை:4 7/3

மேல்


இரும்பு (4)

வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/2
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை – 3.இலை:3 154/2
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/3

மேல்


இரும்பூளை (2)

எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார் – 6.வம்பறா:1 399/4
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த – 6.வம்பறா:1 400/1

மேல்


இரும்பை (1)

செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு – 6.வம்பறா:1 964/2

மேல்


இருமருங்கும் (1)

ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4

மேல்


இருமை (4)

இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து – 5.திருநின்ற:7 4/3
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/3

மேல்


இருமைக்கும் (1)

இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3

மேல்


இருமையால் (1)

இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4

மேல்


இருமையும் (1)

இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4

மேல்


இருவர் (13)

இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக – 3.இலை:1 25/3
அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் – 4.மும்மை:2 12/1
ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் – 5.திருநின்ற:1 261/2
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் – 5.திருநின்ற:1 274/3
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி – 6.வம்பறா:1 136/1
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/4
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் – 7.வார்கொண்ட:4 83/1
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு – 13.வெள்ளானை:1 6/1
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் – 13.வெள்ளானை:1 21/2

மேல்


இருவர்-தம் (2)

இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/4
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3

மேல்


இருவர்க்கு (3)

நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் – 5.திருநின்ற:1 157/1
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து – 6.வம்பறா:3 5/3

மேல்


இருவர்க்கும் (2)

கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் – 5.திருநின்ற:1 257/3,4
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் – 7.வார்கொண்ட:4 95/3,4

மேல்


இருவர்கள் (1)

ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4

மேல்


இருவர்களும் (4)

எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி – 5.திருநின்ற:1 262/3
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் – 7.வார்கொண்ட:3 62/1
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் – 7.வார்கொண்ட:4 80/4

மேல்


இருவரால் (2)

இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை – 2.தில்லை:3 26/1
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/3

மேல்


இருவரில் (1)

நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1

மேல்


இருவருக்கும் (2)

இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் – 5.திருநின்ற:5 31/3,4
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4

மேல்


இருவரும் (16)

இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/3
இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்ற – 2.தில்லை:2 9/1
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை – 3.இலை:2 21/3
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் – 3.இலை:3 89/2
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் – 6.வம்பறா:1 591/2
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு – 6.வம்பறா:1 597/3
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் – 6.வம்பறா:1 759/3
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த – 6.வம்பறா:2 381/1
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை – 6.வம்பறா:2 389/2
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே – 6.வம்பறா:2 406/1
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் – 7.வார்கொண்ட:4 105/3
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் – 7.வார்கொண்ட:4 128/4
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1

மேல்


இருவரையும் (2)

என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர் – 5.திருநின்ற:1 288/1,2
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் – 6.வம்பறா:1 731/2

மேல்


இருவினை (5)

நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் – 3.இலை:3 85/3
இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின் – 5.திருநின்ற:1 129/1
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
இம்மையே நினைவார் தம் இருவினை
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் – 6.வம்பறா:1 830/3,4
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக – 8.பொய்:6 8/4

மேல்


இருவினைகள் (1)

மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/4

மேல்


இருவினைகள்-தமை (1)

இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 423/1

மேல்


இருவினைகளின் (1)

பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த – 6.வம்பறா:1 1187/3

மேல்


இருவினையின் (2)

என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி – 13.வெள்ளானை:1 2/3

மேல்


இருவினையும் (1)

இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் – 6.வம்பறா:1 624/3

மேல்


இருவீரும் (1)

ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/3,4

மேல்


இருவேம் (2)

இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/3
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து – 3.இலை:2 31/2

மேல்


இருவோம் (1)

தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3

மேல்


இருள் (45)

தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற – 0.பாயிரம்:1 10/2
பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற – 0.பாயிரம்:1 10/3
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ – 1.திருமலை:5 58/1
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/4
இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/4
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி – 3.இலை:3 134/1
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற – 3.இலை:5 30/3
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப – 3.இலை:7 42/2
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் – 5.திருநின்ற:1 14/3
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/3
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் – 5.திருநின்ற:1 122/1
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே – 5.திருநின்ற:6 20/1
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட – 6.வம்பறா:1 190/1
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் – 6.வம்பறா:1 207/4
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/3
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/2
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/3
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த – 6.வம்பறா:1 751/3
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் – 6.வம்பறா:1 830/4
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே – 6.வம்பறா:1 858/4
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை – 6.வம்பறா:1 1011/1
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் – 6.வம்பறா:1 1189/3
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/3
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/4
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/2
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/3

மேல்


இருள்வாய் (1)

பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/2,3

மேல்


இருளில் (1)

துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் – 6.வம்பறா:4 13/4

மேல்


இருளின் (2)

கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு – 2.தில்லை:4 15/3
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3

மேல்


இருளின்-கண் (1)

ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1

மேல்


இருளுக்கு (1)

இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4

மேல்


இருளும் (7)

காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் – 1.திருமலை:5 180/1
யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் – 5.திருநின்ற:1 68/1
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் – 5.திருநின்ற:1 68/1,2
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் – 6.வம்பறா:1 224/2
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/4

மேல்


இருளை (1)

பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற – 0.பாயிரம்:1 10/3

மேல்


இரேன் (1)

வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/3

மேல்


இரை (4)

எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு – 1.திருமலை:5 158/1
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் – 6.வம்பறா:1 386/3
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் – 13.வெள்ளானை:1 46/3

மேல்


இரைக்க (1)

நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் – 4.மும்மை:5 113/3

மேல்


இரைக்கும் (1)

துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3

மேல்


இரைத்து (4)

மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு – 1.திருமலை:2 9/1
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் – 1.திருமலை:2 18/2
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3

மேல்


இரைப்ப (1)

மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1

மேல்


இரோம் (1)

எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4

மேல்


இல் (453)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/3
அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/4
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2
வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய – 0.பாயிரம்:1 9/3
எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி – 1.திருமலை:1 3/1
தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர் – 1.திருமலை:1 4/3
அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் – 1.திருமலை:1 24/1
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/4
தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் – 1.திருமலை:2 22/2
துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/2
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க – 1.திருமலை:3 19/1
பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/2
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன் – 1.திருமலை:4 11/2
ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் – 1.திருமலை:5 3/3
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/1,2
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/3
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி – 1.திருமலை:5 48/1
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் – 1.திருமலை:5 116/3
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/2
தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ – 1.திருமலை:5 144/2
மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் – 1.திருமலை:5 180/1
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி – 2.தில்லை:2 8/3
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல்
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/3,4
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/4
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/3
மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன – 2.தில்லை:5 13/2
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் – 2.தில்லை:7 20/3
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/2
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று – 2.தில்லை:7 41/1
வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் – 2.தில்லை:7 47/2
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த – 2.தில்லை:7 48/3
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/2
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை – 3.இலை:3 17/3
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2
தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர் – 3.இலை:3 31/1
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் – 3.இலை:3 96/4
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/4
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை – 3.இலை:3 139/3
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் – 3.இலை:3 180/3
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர் – 3.இலை:4 31/3
நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி – 3.இலை:4 32/2
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார் – 3.இலை:6 8/4
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே – 3.இலை:7 8/1
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் – 3.இலை:7 8/2
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/3
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு – 4.மும்மை:3 5/1
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் – 4.மும்மை:5 13/2
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/2
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/4
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2
கோது_இல் பல்லியமும் கொடியும் பயில் – 4.மும்மை:5 104/3
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் – 4.மும்மை:5 105/3
எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் – 4.மும்மை:5 110/3
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி – 4.மும்மை:6 3/1
தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/2
புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/2
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் – 5.திருநின்ற:1 13/3
விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் – 5.திருநின்ற:1 17/1
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள – 5.திருநின்ற:1 23/3
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி – 5.திருநின்ற:1 35/1
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/2
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/3
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர் – 5.திருநின்ற:1 128/3
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/3
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் – 5.திருநின்ற:1 154/3
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை – 5.திருநின்ற:1 226/2
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார் – 5.திருநின்ற:1 284/3
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள – 5.திருநின்ற:1 301/3
மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் – 5.திருநின்ற:1 363/1
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி – 5.திருநின்ற:2 5/2
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர் – 5.திருநின்ற:2 8/1
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் – 5.திருநின்ற:4 6/3
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் – 5.திருநின்ற:5 1/2
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் – 5.திருநின்ற:5 5/1
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி – 5.திருநின்ற:5 10/3
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/2
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/2
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப – 5.திருநின்ற:6 35/2
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் – 5.திருநின்ற:7 18/2
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/3
பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன் – 6.வம்பறா:1 14/2
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம் – 6.வம்பறா:1 26/3
ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் – 6.வம்பறா:1 27/4
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல் – 6.வம்பறா:1 30/1
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/4
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
தாழ்வு_இல் யாழ்ப்பாணரொடும் தாதையார்-தம்மோடும் – 6.வம்பறா:1 144/1
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய – 6.வம்பறா:1 195/3
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர் – 6.வம்பறா:1 204/1
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/2
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/3
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/3
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை – 6.வம்பறா:1 229/3
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து – 6.வம்பறா:1 240/2
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் – 6.வம்பறா:1 338/4
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 341/2
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/2
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/4
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி – 6.வம்பறா:1 377/3
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/3
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
தா_இல் சண்பையர் தலைவர்க்கு தாதையார் தாமும் – 6.வம்பறா:1 422/3
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் – 6.வம்பறா:1 423/3
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/3
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 601/1
நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 612/1
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து – 6.வம்பறா:1 659/3
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு – 6.வம்பறா:1 691/3
கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று – 6.வம்பறா:1 730/3
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/2
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி – 6.வம்பறா:1 739/4
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத – 6.வம்பறா:1 743/4
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் – 6.வம்பறா:1 779/2
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் – 6.வம்பறா:1 828/2
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/3
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/2
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் – 6.வம்பறா:1 985/2
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி – 6.வம்பறா:1 1054/1
கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் – 6.வம்பறா:1 1059/4
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி – 6.வம்பறா:1 1064/3
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் – 6.வம்பறா:1 1064/4
நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து – 6.வம்பறா:1 1071/2
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த – 6.வம்பறா:1 1074/1
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1084/2
தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை – 6.வம்பறா:1 1090/1
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் – 6.வம்பறா:1 1132/1
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி – 6.வம்பறா:1 1173/2
புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/2
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி – 6.வம்பறா:1 1240/3
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/3
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை – 6.வம்பறா:2 17/1
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி – 6.வம்பறா:2 36/3
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு – 6.வம்பறா:2 78/3
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க – 6.வம்பறா:2 90/1
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் – 6.வம்பறா:2 298/4
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே – 6.வம்பறா:2 305/2
பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத – 6.வம்பறா:2 333/4
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் – 6.வம்பறா:2 361/2
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி – 6.வம்பறா:5 3/1
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/2
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் – 7.வார்கொண்ட:3 33/1
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் – 7.வார்கொண்ட:3 45/3
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் – 7.வார்கொண்ட:4 40/1
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/4
கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் – 7.வார்கொண்ட:4 71/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத – 7.வார்கொண்ட:4 83/4
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை – 7.வார்கொண்ட:4 103/1
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் – 7.வார்கொண்ட:4 145/4
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர் – 7.வார்கொண்ட:4 149/1
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/2
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/3
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/2
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/2
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் – 9.கறை:1 2/3
பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு – 9.கறை:1 8/2
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் – 12.மன்னிய:4 11/4
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/3
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/2
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல – 13.வெள்ளானை:1 19/3
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2

மேல்


இல்ல (3)

முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/2,3
எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/2
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/2

மேல்


இல்லத்தில் (1)

இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த – 3.இலை:4 19/1

மேல்


இல்லத்து (2)

இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/3,4
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3

மேல்


இல்லத்துக்கு (1)

ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/4

மேல்


இல்லது (4)

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு – 2.தில்லை:7 34/1
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால் – 6.வம்பறா:1 1038/2

மேல்


இல்லதே (1)

தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே – 1.திருமலை:2 8/4

மேல்


இல்லதோர் (1)

எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4

மேல்


இல்லம் (5)

பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற – 2.தில்லை:4 9/3
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் – 3.இலை:4 16/1
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி – 6.வம்பறா:2 352/2
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3

மேல்


இல்லம்-தொறும் (1)

உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் – 4.மும்மை:6 26/4

மேல்


இல்லவர் (2)

அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/2
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3

மேல்


இல்லவர்-பால் (1)

கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு – 4.மும்மை:2 14/3

மேல்


இல்லவர்க்கும் (1)

ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் – 5.திருநின்ற:5 19/2

மேல்


இல்லவரை (1)

மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான் – 6.வம்பறா:1 721/4

மேல்


இல்லவன் (1)

எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/4

மேல்


இல்லறம் (1)

இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த – 4.மும்மை:5 29/2

மேல்


இல்லன (2)

மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் – 2.தில்லை:7 36/3
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4

மேல்


இல்லா (26)

பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற – 1.திருமலை:5 46/3
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா
புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார் – 3.இலை:3 42/3,4
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி – 5.திருநின்ற:1 2/1,2
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் – 5.திருநின்ற:3 4/1
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/2,3
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/4
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 330/1
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க – 7.வார்கொண்ட:3 61/3
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா – 7.வார்கொண்ட:4 14/2
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4

மேல்


இல்லாத (4)

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய – 4.மும்மை:1 17/1
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் – 5.திருநின்ற:1 274/3
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/4

மேல்


இல்லாதது (1)

எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4

மேல்


இல்லாதார் (2)

நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் – 2.தில்லை:6 6/4
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள் – 5.திருநின்ற:1 100/4

மேல்


இல்லாதாருக்கு (1)

ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4

மேல்


இல்லாதாள் (1)

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/1,2

மேல்


இல்லாமையில் (1)

யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4

மேல்


இல்லார் (14)

ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் – 1.திருமலை:5 196/2,3
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் – 2.தில்லை:1 8/3,4
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் – 2.தில்லை:5 3/4
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து – 2.தில்லை:7 3/1,2
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார்
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/3,4
தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி – 4.மும்மை:1 17/2
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார்
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/1,2
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/3

மேல்


இல்லாள் (1)

சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4

மேல்


இல்லாளன் (2)

இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1

மேல்


இல்லான் (7)

நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/1,2
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/4
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று – 2.தில்லை:3 28/3
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1

மேல்


இல்லிடை (1)

இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/4

மேல்


இல்லீர் (1)

எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4

மேல்


இல்லுடன் (1)

புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2

மேல்


இல்லேன் (2)

நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/2
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் – 6.வம்பறா:1 866/1

மேல்


இல்லை (45)

இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் – 1.திருமலை:5 52/2
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/3,4
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
ஏதிலாரும் இனி தருவார் இல்லை
போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை – 2.தில்லை:4 12/2,3
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3
ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை – 2.தில்லை:7 14/2
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் – 2.தில்லை:7 23/3
கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் – 3.இலை:2 6/2
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/2,3
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/1,2
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/2,3
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/2,3
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/1,2
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/2
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் – 6.வம்பறா:4 22/1
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் – 7.வார்கொண்ட:2 1/2
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற – 7.வார்கொண்ட:3 48/1
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/1,2
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1
தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே – 7.வார்கொண்ட:3 56/3
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் – 12.மன்னிய:1 12/3

மேல்


இல்லையாகி (1)

யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி – 3.இலை:4 9/1

மேல்


இல்லையாம் (1)

யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/4

மேல்


இல்லையேல் (1)

இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2

மேல்


இல்லோம் (1)

குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/2

மேல்


இல்வாழ்க்கை (2)

சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற – 5.திருநின்ற:4 14/1

மேல்


இல (15)

போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் – 5.திருநின்ற:6 34/2
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் – 6.வம்பறா:1 832/3
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் – 6.வம்பறா:1 1040/2
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
பொதியின் குவை எண்_இல போயின பின் – 8.பொய்:2 30/2
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


இலக்கியமாக (1)

மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற – 6.வம்பறா:1 277/3

மேல்


இலகு (10)

இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/2
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/4
இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் – 5.திருநின்ற:1 62/3
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில் – 5.திருநின்ற:2 5/3
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/3
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4

மேல்


இலகும் (1)

இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/4

மேல்


இலங்க (3)

திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார் – 5.திருநின்ற:1 416/4
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4

மேல்


இலங்கிய (1)

எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2

மேல்


இலங்கு (16)

இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/2
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் – 1.திருமலை:5 66/1
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் – 1.திருமலை:5 185/1
இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல் – 1.திருமலை:5 188/2
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின் – 5.திருநின்ற:1 302/2
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை – 6.வம்பறா:1 223/2
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/2
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/2
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 81/1
பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த – 11.பத்தராய்:3 1/2

மேல்


இலங்கும் (4)

நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/3
இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் – 2.தில்லை:7 30/3
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் – 7.வார்கொண்ட:4 21/1

மேல்


இலங்கை (2)

தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த – 5.திருநின்ற:1 408/1
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி – 6.வம்பறா:1 887/3

மேல்


இலச்சினை (1)

என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று – 5.திருநின்ற:1 150/3

மேல்


இலச்சினையை (1)

ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/1,2

மேல்


இலஞ்சி (1)

இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4

மேல்


இலதாம் (1)

ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/4

மேல்


இலது (3)

பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு – 5.திருநின்ற:1 83/2
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/3
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2

மேல்


இலது-ஆல் (1)

திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4

மேல்


இலதேல் (1)

எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3

மேல்


இலம் (3)

கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் – 5.திருநின்ற:1 81/3
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/2

மேல்


இலம்பாட்டில் (1)

பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4

மேல்


இலம்பாடு (1)

இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல – 3.இலை:4 8/1

மேல்


இலம்பை (1)

எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3

மேல்


இலர் (10)

நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் – 2.தில்லை:3 31/4
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் – 2.தில்லை:7 22/3
போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/3
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி – 5.திருநின்ற:1 207/1
தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும் – 6.வம்பறா:1 829/1
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் – 6.வம்பறா:1 829/4
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
தீங்கு சொற்ற திரு இலர் நாவினை – 8.பொய்:7 4/1

மேல்


இலர்-ஆல் (1)

சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4

மேல்


இலரே (2)

எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/4
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை – 8.பொய்:3 7/1

மேல்


இலவ (1)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4

மேல்


இலவம் (1)

எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் – 5.திருநின்ற:4 64/3

மேல்


இலவர் (2)

ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4

மேல்


இலவாம் (1)

அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் – 4.மும்மை:1 16/1

மேல்


இலவும் (1)

ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4

மேல்


இலன் (2)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் – 6.வம்பறா:1 834/4

மேல்


இலா (95)

அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/2
தீது_இலா திருத்தொண்ட தொகை தர – 1.திருமலை:1 25/2
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி – 1.திருமலை:5 40/1
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/3
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/2
கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற – 1.திருமலை:5 197/4
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
கீளொடு கோவணம் சாத்தி கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/1,2
கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே – 2.தில்லை:2 25/1
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் – 2.தில்லை:4 4/3,4
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட – 2.தில்லை:5 20/2
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர் – 2.தில்லை:7 15/1
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/2
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/4
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் – 3.இலை:4 16/1
தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை – 3.இலை:4 26/2
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி – 3.இலை:4 33/1
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் – 3.இலை:4 33/2
சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா
மாயனார் மண் கிளைத்து அறியாத அ – 3.இலை:6 5/2,3
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி – 4.மும்மை:3 1/3
தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் – 4.மும்மை:3 8/4
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை – 4.மும்மை:5 47/3
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் – 5.திருநின்ற:1 220/1
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் – 5.திருநின்ற:1 288/1
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3
சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த – 5.திருநின்ற:1 418/2
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க – 5.திருநின்ற:1 424/3
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/3
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/3
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/2
நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை – 6.வம்பறா:1 402/1
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் – 6.வம்பறா:1 516/4
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர – 6.வம்பறா:1 611/1
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/4
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/2
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை – 6.வம்பறா:1 734/2
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் – 6.வம்பறா:1 766/4
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர் – 6.வம்பறா:1 788/1
நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக – 6.வம்பறா:1 816/2
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே – 6.வம்பறா:1 854/3
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/2
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் – 6.வம்பறா:1 1036/3
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து – 6.வம்பறா:1 1042/3
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/3
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் – 6.வம்பறா:1 1182/1
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4
ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி – 6.வம்பறா:2 388/1
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம் – 12.மன்னிய:1 13/2
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2

மேல்


இலாட (1)

எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் – 5.திருநின்ற:1 352/2

மேல்


இலாத (23)

அளவு_இலாத பெருமையர் ஆகி – 0.பாயிரம்:1 5/1
மாசு_இலாத மணி திகழ் மேனி மேல் – 1.திருமலை:4 6/1
கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் – 1.திருமலை:4 7/4
கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் – 1.திருமலை:5 25/1
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் – 5.திருநின்ற:1 261/2
படி இலாத சொல்_மாலைகள் பாடியே – 6.வம்பறா:1 215/3
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி – 6.வம்பறா:1 532/1
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
ஈறு_இலாத பூசனைகள் யாவையும் மிக செய்து – 6.வம்பறா:1 1042/2
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 1074/4
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள – 6.வம்பறா:2 114/4
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/2
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4

மேல்


இலாதது (1)

ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1

மேல்


இலாதவர் (2)

கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 155/4
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4

மேல்


இலாதவர்-தமை (1)

ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4

மேல்


இலாதவருக்கு (1)

நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/3,4

மேல்


இலாதன (1)

எண்_இலாதன மாண இயற்றினான் – 1.திருமலை:3 14/4

மேல்


இலாதாய் (2)

பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று – 2.தில்லை:3 33/3,4
பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ – 3.இலை:1 27/3

மேல்


இலாதார் (6)

பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/3
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் – 5.திருநின்ற:1 300/2
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
தேறு மெய் உணர்வு இலாதார் கரை மிசை ஓடி சென்றார் – 6.வம்பறா:1 815/2
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் – 6.வம்பறா:1 817/1

மேல்


இலாதாரை (1)

இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன – 2.தில்லை:4 23/2

மேல்


இலாதான் (1)

முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4

மேல்


இலாதானே (1)

அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் – 2.தில்லை:3 29/2

மேல்


இலாதானை (1)

கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1

மேல்


இலாமை (5)

ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – 1.திருமலை:1 14/4
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு – 3.இலை:6 12/1
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி – 3.இலை:6 20/1
நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக – 6.வம்பறா:1 897/3
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/3

மேல்


இலாமைக்கு (1)

உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/2

மேல்


இலாமையின் (1)

மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4

மேல்


இலாய் (2)

மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/4
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3

மேல்


இலார் (13)

வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் – 1.திருமலை:3 5/1,2
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/4
மாது_ஓர்_பாகர் மலர் தாள் மறப்பு இலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார் – 1.திருமலை:4 7/2,3
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் – 1.திருமலை:4 9/2,3
ஈர அன்பினர் யாதும் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ – 1.திருமலை:4 9/3,4
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று – 2.தில்லை:7 40/1
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து – 6.வம்பறா:1 375/4
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1

மேல்


இலார்கள் (2)

அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2

மேல்


இலாரும் (1)

ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4

மேல்


இலாரை (1)

நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1

மேல்


இலான் (1)

எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3

மேல்


இலிகாள் (1)

தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/2,3

மேல்


இலீர் (1)

நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2

மேல்


இலேன் (3)

ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/3

மேல்


இலை (20)

நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/4
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி – 1.திருமலை:5 165/4
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் – 2.தில்லை:4 11/1
போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை
தீது செய்வினையேற்கு என் செயல் என்று – 2.தில்லை:4 12/3,4
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை – 3.இலை:3 118/3
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி – 3.இலை:7 16/1
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4
வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் – 6.வம்பறா:1 7/3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2

மேல்


இலைய (2)

நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் – 1.திருமலை:5 120/3
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3

மேல்


இலையாம் (1)

அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/2

மேல்


இலையால் (1)

வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால்
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/3,4

மேல்


இலையும் (1)

இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் – 3.இலை:3 138/2,3

மேல்


இலையோ (2)

என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3

மேல்


இலோம் (1)

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1

மேல்


இலோர்க்கு (1)

தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல – 4.மும்மை:1 24/3,4

மேல்


இவ்வகை (4)

இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி – 5.திருநின்ற:1 82/1
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1

மேல்


இவ்வண்ணம் (7)

இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/3
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு – 4.மும்மை:1 23/1
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட – 4.மும்மை:6 36/1
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த – 5.திருநின்ற:1 142/1

மேல்


இவ்வாறு (10)

இவ்வாறு கேட்டலுமே ஏனாதிநாதனார் – 3.இலை:2 32/1
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் – 3.இலை:7 36/1
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் – 4.மும்மை:1 25/1
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/2
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 81/1
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/4
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1

மேல்


இவங்கம் (1)

நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் – 1.திருமலை:5 93/1

மேல்


இவண் (2)

நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2

மேல்


இவர் (51)

தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு – 2.தில்லை:2 34/1
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் – 2.தில்லை:2 35/2
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் – 3.இலை:1 35/4
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத – 3.இலை:2 38/1
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் – 3.இலை:3 2/1
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று – 3.இலை:3 106/3
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி – 5.திருநின்ற:1 79/1
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு – 5.திருநின்ற:1 90/3
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/3
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1
மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் – 5.திருநின்ற:4 47/1
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் – 6.வம்பறா:1 69/1
இத்தலை இவர் இன்னணம் ஏகினார் – 6.வம்பறா:1 205/1
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி – 6.வம்பறா:1 1205/1
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக – 6.வம்பறா:2 206/1
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/2
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் – 6.வம்பறா:2 259/2
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/4
இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய – 7.வார்கொண்ட:1 13/1
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை – 7.வார்கொண்ட:3 25/1
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று – 7.வார்கொண்ட:4 45/1
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் – 7.வார்கொண்ட:4 148/1
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர்
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/1,2
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/3
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை – 8.பொய்:5 8/1
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4

மேல்


இவர்-தம் (3)

இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை – 7.வார்கொண்ட:3 7/1

மேல்


இவர்-தம்மை (1)

இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4

மேல்


இவர்-தமக்கு (2)

இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/2
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4

மேல்


இவர்-தமை (2)

இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே – 3.இலை:3 111/1
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3

மேல்


இவர்-பால் (2)

ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே – 3.இலை:1 44/3
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4

மேல்


இவர்க்காக (1)

இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/1,2

மேல்


இவர்க்கு (8)

எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை – 3.இலை:2 39/3
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே – 3.இலை:3 10/1
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே – 5.திருநின்ற:5 32/2
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் – 6.வம்பறா:1 803/1
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3

மேல்


இவர்கள் (7)

இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் – 5.திருநின்ற:4 6/3
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் – 6.வம்பறா:1 718/4
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் – 11.பத்தராய்:1 3/3,4
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய – 13.வெள்ளானை:1 10/1
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/1,2

மேல்


இவரில் (1)

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2

மேல்


இவருக்கு (1)

எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4

மேல்


இவரை (6)

இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று – 6.வம்பறா:1 937/3
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2

மேல்


இவள் (7)

வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் – 6.வம்பறா:2 217/1
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/3
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/4

மேல்


இவள்-தன் (1)

அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3

மேல்


இவள்-தன்னை (1)

என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/3,4

மேல்


இவள்-தன்னோடும் (1)

இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும்
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/3,4

மேல்


இவள்-தனை (1)

உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால் – 6.வம்பறா:1 1066/1

மேல்


இவளுக்கு (1)

ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2

மேல்


இவளை (2)

பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3

மேல்


இவற்று (1)

உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் – 8.பொய்:2 6/3

மேல்


இவற்றை (1)

ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/4

மேல்


இவன் (15)

நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று – 1.திருமலை:5 38/2
நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான் – 1.திருமலை:5 47/4
பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை – 1.திருமலை:5 52/3
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு – 3.இலை:3 116/1
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1

மேல்


இவன்-தனையே (1)

தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4

மேல்


இவனுக்கா (1)

தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4

மேல்


இவனுக்கு (2)

ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2

மேல்


இவனும் (1)

மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1

மேல்


இவனே (2)

பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் – 1.திருமலை:5 26/3
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் – 1.திருமலை:5 61/1

மேல்


இவனை (1)

முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/2

மேல்


இவுளி (3)

யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/4
மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர – 5.திருநின்ற:1 113/1
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3

மேல்


இவை (10)

இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/4
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் – 6.வம்பறா:1 822/4
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் – 6.வம்பறா:1 838/3
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2

மேல்


இவை-கொலாம் (1)

எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/3

மேல்


இவையாம் (2)

எண் திசைக்கும் விளக்கி இவையாம் என – 6.வம்பறா:1 202/2
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/3

மேல்


இவையிற்றில் (1)

ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/2,3

மேல்


இவையும் (3)

ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/2,3

மேல்


இழக்கின்றேன் (1)

இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ – 1.திருமலை:3 35/3

மேல்


இழந்த (3)

இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் – 2.தில்லை:5 6/1
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/3,4
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1

மேல்


இழந்தாயோ (1)

சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/2

மேல்


இழந்தார் (1)

இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4

மேல்


இழந்தீர் (1)

இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/2

மேல்


இழந்து (5)

வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர் – 1.திருமலை:2 8/3
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2
பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் – 2.தில்லை:5 5/4
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/3
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3

மேல்


இழப்பர் (1)

பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4

மேல்


இழப்பார் (1)

வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார்
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/2,3

மேல்


இழி (12)

எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே – 1.திருமலை:2 5/3,4
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/4
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின் – 4.மும்மை:5 31/2
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் – 6.வம்பறா:1 227/1
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/3
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/2
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1

மேல்


இழிச்சி (3)

வெம் கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரி – 4.மும்மை:1 37/1
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/3,4

மேல்


இழித்து (2)

ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும் – 6.வம்பறா:1 1037/3
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3

மேல்


இழிந்த (8)

கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் – 5.திருநின்ற:1 258/1
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 292/2,3
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/3
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார் – 6.வம்பறா:1 543/2
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3

மேல்


இழிந்ததாம் (1)

புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4

மேல்


இழிந்தது (3)

உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/3

மேல்


இழிந்தருளி (1)

எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/2,3

மேல்


இழிந்தவர் (1)

எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை – 6.வம்பறா:1 379/3

மேல்


இழிந்தனர் (1)

விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


இழிந்தனவும் (1)

ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1

மேல்


இழிந்தனவோ (1)

அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற – 6.வம்பறா:1 1102/4

மேல்


இழிந்தனன் (1)

உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4

மேல்


இழிந்தார் (2)

வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4

மேல்


இழிந்தால் (1)

வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து – 5.திருநின்ற:1 419/1

மேல்


இழிந்து (52)

செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான் – 1.திருமலை:3 24/4
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/3
கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி – 2.தில்லை:5 11/1
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/4
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/2
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் – 4.மும்மை:1 44/2
தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு – 4.மும்மை:6 49/1
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் – 5.திருநின்ற:1 5/2
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 225/2
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே – 6.வம்பறா:1 367/1
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே – 6.வம்பறா:1 419/3
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி – 6.வம்பறா:1 541/3
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் – 6.வம்பறா:1 613/1
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/2
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் – 6.வம்பறா:1 751/2
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து – 6.வம்பறா:1 800/1
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/3,4
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் – 6.வம்பறா:1 949/1
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி – 6.வம்பறா:1 975/1
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/1,2
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/3
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் – 6.வம்பறா:1 1136/3,4
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/3,4
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் – 7.வார்கொண்ட:4 18/3,4
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் – 7.வார்கொண்ட:4 21/1
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/3

மேல்


இழிந்தே (1)

பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/1,2

மேல்


இழிப்ப (1)

யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப
தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு – 6.வம்பறா:2 8/2,3

மேல்


இழிய (14)

கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் – 3.இலை:3 177/2
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் – 5.திருநின்ற:1 274/2,3
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/3,4
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/2,3
பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/3,4
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/4
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/3,4
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி – 7.வார்கொண்ட:4 30/2
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் – 8.பொய்:2 34/4
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/1,2

மேல்


இழியல (1)

மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4

மேல்


இழியா (2)

தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3

மேல்


இழியும் (2)

வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும்
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி – 1.திருமலை:5 116/1,2
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2

மேல்


இழிவது (1)

பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி – 4.மும்மை:5 21/4

மேல்


இழிவன (2)

தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4

மேல்


இழிவாய் (1)

இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி – 6.வம்பறா:4 5/2

மேல்


இழிவு (2)

எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை – 6.வம்பறா:1 78/3

மேல்


இழுக்கின (1)

எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4

மேல்


இழுக்கு (1)

இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3

மேல்


இழுது (2)

இழுது செய்யினுள் இந்திர தெய்வதம் – 1.திருமலை:2 12/2
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4

மேல்


இழுதும் (1)

இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3

மேல்


இழுதை (1)

இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3

மேல்


இழுதையேன் (1)

இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4

மேல்


இழை (12)

ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/1,2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

மேல்


இழை-தன்னை (2)

புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/3
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1

மேல்


இழை-பால் (1)

சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2

மேல்


இழைக்க (1)

தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3

மேல்


இழைக்கும் (1)

இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3

மேல்


இழைத்த (5)

இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை – 2.தில்லை:7 43/1
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/2
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/3,4
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2

மேல்


இழைத்ததனை (1)

இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் – 12.மன்னிய:4 4/3,4

மேல்


இழைத்தவர் (1)

இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/3

மேல்


இழைத்து (4)

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு – 6.வம்பறா:1 1048/2

மேல்


இழைத்தே (1)

தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3

மேல்


இழையவரை (1)

வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4

மேல்


இழையார் (7)

ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் – 3.இலை:2 34/3
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம – 5.திருநின்ற:1 139/1,2
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்


இழையார்-தமை (1)

முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் – 6.வம்பறா:2 130/2

மேல்


இழையாருடன் (1)

சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3

மேல்


இழையாரை (1)

அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1

மேல்


இழையில் (1)

இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து – 7.வார்கொண்ட:4 18/3

மேல்


இழையீர் (1)

அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1

மேல்


இழையை (2)

ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3

மேல்


இள (23)

மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1
பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை – 2.தில்லை:2 6/2
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/3
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து – 6.வம்பறா:1 565/1
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/2
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/2
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/3
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/2
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4

மேல்


இளம் (62)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் – 1.திருமலை:3 18/1
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ – 1.திருமலை:3 20/2
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி – 1.திருமலை:3 21/4
புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் – 1.திருமலை:3 33/3
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1
மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் – 1.திருமலை:5 134/3
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் – 2.தில்லை:7 18/1
விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/2
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/3
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/2
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/4
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி – 6.வம்பறா:1 108/3
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் – 6.வம்பறா:1 236/1
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே – 6.வம்பறா:1 712/3
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/2
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/2
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை – 6.வம்பறா:1 1049/1
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/3
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக – 6.வம்பறா:1 1103/1
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் – 6.வம்பறா:1 1229/1
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/2
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம்
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/2,3
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் – 6.வம்பறா:3 1/1
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே – 7.வார்கொண்ட:1 10/3
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை – 7.வார்கொண்ட:3 28/1
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/3

மேல்


இளம்_கொடி-தான் (1)

இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2

மேல்


இளம்_பிறை_முடியார்-தமை (1)

சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3

மேல்


இளமை (5)

இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/2
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4

மேல்


இளமையின் (1)

இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்ற – 2.தில்லை:2 9/1

மேல்


இளவரசு (1)

இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/3

மேல்


இளவேனில் (1)

வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் – 5.திருநின்ற:1 98/1

மேல்


இளைசை (1)

மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/4

மேல்


இளைத்த (2)

திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க – 3.இலை:4 28/2
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2

மேல்


இளைத்தனர் (1)

இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின் – 3.இலை:3 123/1

மேல்


இளைத்து (5)

ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற – 3.இலை:7 1/3
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும் – 5.திருநின்ற:1 304/1
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1

மேல்


இளைப்பதுவும் (1)

மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி – 3.இலை:4 26/3

மேல்


இளைப்பின் (1)

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே – 2.தில்லை:4 21/1

மேல்


இளைப்பு (3)

பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/4
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல – 6.வம்பறா:1 192/2
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4

மேல்


இளைப்புற்று (1)

யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2

மேல்


இளைய (2)

இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக – 1.திருமலை:3 31/3
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1

மேல்


இளையார் (1)

ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/3

மேல்


இளையான்குடி (3)

இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/4
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/1,2
வள்ளலார் இளையான்குடி மாறனார் – 2.தில்லை:4 17/4

மேல்


இற்றன (1)

தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன – 3.இலை:2 18/3

மேல்


இற்றுகளால் (1)

துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால்
அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு – 6.வம்பறா:1 651/1,2

மேல்


இற்றை (3)

கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம் – 6.வம்பறா:1 695/3
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3

மேல்


இற்றைக்கு (2)

அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார் – 7.வார்கொண்ட:3 39/1,2
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த – 7.வார்கொண்ட:4 161/2

மேல்


இற்றையின் (1)

இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/3

மேல்


இற (1)

வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3

மேல்


இறக்க (1)

தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் – 12.மன்னிய:4 11/1

மேல்


இறக்கிய (1)

மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை – 4.மும்மை:5 39/1

மேல்


இறக்கும் (1)

நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/4

மேல்


இறகும் (1)

கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3

மேல்


இறங்கு (1)

எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் – 5.திருநின்ற:7 9/1

மேல்


இறந்த (19)

பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் – 1.திருமலை:5 145/1
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் – 5.திருநின்ற:1 208/1
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் – 6.வம்பறா:1 624/3
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/3
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் – 6.வம்பறா:2 142/3
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய் – 8.பொய்:2 3/2
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1

மேல்


இறந்ததன் (1)

தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன் பின் – 5.திருநின்ற:1 29/1

மேல்


இறந்தது (1)

இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக – 1.திருமலை:3 31/3

மேல்


இறந்தார் (2)

பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய – 6.வம்பறா:1 1171/2
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2

மேல்


இறந்தான் (1)

தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3

மேல்


இறந்து (1)

அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1

மேல்


இறந்துளோர் (1)

இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும் – 6.வம்பறா:1 1086/1

மேல்


இறந்தோர்க்கு (1)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1

மேல்


இறப்ப (2)

இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் – 4.மும்மை:1 25/1
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4

மேல்


இறப்பதனில் (1)

உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/2,3

மேல்


இறவா (2)

எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/4

மேல்


இறவாத (2)

இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் – 5.திருநின்ற:4 60/1
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/3

மேல்


இறவாது (1)

இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4

மேல்


இறவாமை (1)

ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3

மேல்


இறவு (1)

பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் – 4.மும்மை:5 7/3

மேல்


இறவுளர் (2)

இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/2
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/2

மேல்


இறு (2)

இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று – 1.திருமலை:5 160/2
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/2

மேல்


இறுக்க (1)

தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் – 2.தில்லை:4 7/3

மேல்


இறுகிட (1)

முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2

மேல்


இறுத்த (1)

இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2

மேல்


இறுதி (1)

இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3

மேல்


இறை (17)

யாதவன் துவரைக்கு இறை ஆகிய – 1.திருமலை:1 14/1
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் – 2.தில்லை:5 16/2
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி – 2.தில்லை:7 6/2
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை – 2.தில்லை:7 43/1
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் – 3.இலை:1 18/3
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் – 3.இலை:4 4/3
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் – 4.மும்மை:1 16/1
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் – 5.திருநின்ற:1 212/4
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் – 6.வம்பறா:1 61/2
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
தவள மாளிகை சாலை மருங்கு இறை
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/1,2

மேல்


இறை-தன் (1)

தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் – 6.வம்பறா:1 86/3

மேல்


இறைக்கும் (1)

நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/4

மேல்


இறைகொள்ள (1)

கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் – 5.திருநின்ற:1 202/3,4

மேல்


இறைச்சி (16)

இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே – 3.இலை:3 112/3
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/2
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால – 3.இலை:3 125/3
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி
கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு – 3.இலை:3 148/1,2
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/3
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே – 7.வார்கொண்ட:3 75/2,3
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3
வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் – 7.வார்கொண்ட:3 83/4

மேல்


இறைச்சியும் (2)

இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/2
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி – 3.இலை:3 136/3

மேல்


இறைஞ்ச (32)

போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர் – 1.திருமலை:3 41/1,2
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப – 4.மும்மை:4 20/3,4
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 66/1,2
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் – 5.திருநின்ற:1 207/2,3
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை – 5.திருநின்ற:1 234/1
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/3,4
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச
பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற – 5.திருநின்ற:1 377/3,4
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/3,4
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/4
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/3,4
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/2,3
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம் – 6.வம்பறா:1 695/3
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 1074/4
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/3,4
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/3,4
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச
கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் – 7.வார்கொண்ட:3 69/1,2
சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/4
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் – 7.வார்கொண்ட:4 81/4
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை – 7.வார்கொண்ட:4 105/1
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து – 8.பொய்:2 11/1
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/2,3

மேல்


இறைஞ்சலின் (1)

எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி – 1.திருமலை:2 7/3

மேல்


இறைஞ்சா (1)

ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி – 6.வம்பறா:1 171/3

மேல்


இறைஞ்சாய் (1)

எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என – 1.திருமலை:1 19/2

மேல்


இறைஞ்சி (274)

என்று கூற இறைஞ்சி இயம்புவார் – 1.திருமலை:1 20/1
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/2
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/3,4
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/1,2
திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி – 1.திருமலை:5 114/4
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/2,3
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/3,4
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/4
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் – 3.இலை:2 42/2,3
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை – 3.இலை:4 18/1
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த – 4.மும்மை:4 20/1,2
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் – 4.மும்மை:4 35/2,3
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி – 4.மும்மை:5 67/4
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/2
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/2,3
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால் – 5.திருநின்ற:1 69/2,3
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/2,3
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே – 5.திருநின்ற:1 143/1,2
பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/3,4
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி – 5.திருநின்ற:1 179/3
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு – 5.திருநின்ற:1 189/1
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/3
திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/2,3
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் – 5.திருநின்ற:1 217/3
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/2,3
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/3
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும் – 5.திருநின்ற:1 293/2,3
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/4
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/2
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின் – 5.திருநின்ற:1 302/2
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 311/2
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி – 5.திருநின்ற:1 321/1
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி
துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால் – 5.திருநின்ற:1 327/3,4
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் – 5.திருநின்ற:1 331/3
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு – 5.திருநின்ற:1 334/2
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/2,3
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/3
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/1,2
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு – 5.திருநின்ற:1 387/2
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு – 5.திருநின்ற:1 401/2
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு – 5.திருநின்ற:1 403/3
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய் – 5.திருநின்ற:1 407/2,3
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி
பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து – 5.திருநின்ற:1 412/1,2
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4
ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/1,2
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன் – 5.திருநின்ற:5 20/2
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து – 5.திருநின்ற:7 4/3
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன் – 5.திருநின்ற:7 8/1
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/3
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/3,4
சொல்_மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற – 6.வம்பறா:1 164/2,3
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/2
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/3,4
தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா – 6.வம்பறா:1 229/1,2
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் – 6.வம்பறா:1 260/3
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/3
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/4
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/3
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் – 6.வம்பறா:1 286/3,4
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/4
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் – 6.வம்பறா:1 301/2
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/3,4
எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/2,3
செல்வ கருவூர் திருவானிலை கோயில் சென்று இறைஞ்சி
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று – 6.வம்பறா:1 339/1,2
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் – 6.வம்பறா:1 340/2,3
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் – 6.வம்பறா:1 345/2
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/2
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் – 6.வம்பறா:1 352/2
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை – 6.வம்பறா:1 356/1
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/3,4
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு – 6.வம்பறா:1 399/2,3
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று – 6.வம்பறா:1 401/3
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/3,4
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து – 6.வம்பறா:1 411/2,3
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/2,3
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் – 6.வம்பறா:1 420/1
கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/1,2
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/3,4
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் – 6.வம்பறா:1 533/1
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2
இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:1 590/3
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/1,2
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/2,3
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை-தன்னில் போக – 6.வம்பறா:1 869/2
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் – 6.வம்பறா:1 883/3
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று – 6.வம்பறா:1 900/1
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/2,3
பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு – 6.வம்பறா:1 948/1,2
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி
பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய் – 6.வம்பறா:1 949/2,3
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் – 6.வம்பறா:1 950/1,2
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:1 952/3
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் – 6.வம்பறா:1 976/2,3
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் – 6.வம்பறா:1 977/3
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து – 6.வம்பறா:1 993/2
நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/1,2
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் – 6.வம்பறா:1 1002/3,4
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/3,4
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் – 6.வம்பறா:1 1007/2
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/3,4
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/3,4
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் – 6.வம்பறா:1 1126/3
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு – 6.வம்பறா:1 1129/1
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/2,3
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/1,2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி
கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார் – 6.வம்பறா:1 1145/3,4
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/3
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/1,2
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/3,4
ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/3,4
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் – 6.வம்பறா:2 41/1,2
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/2,3
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி – 6.வம்பறா:2 45/1
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து – 6.வம்பறா:2 47/2,3
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/2,3
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/2,3
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/2
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் – 6.வம்பறா:2 63/2
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/2
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/2,3
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து – 6.வம்பறா:2 73/1
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி – 6.வம்பறா:2 79/1
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் – 6.வம்பறா:2 79/2,3
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/1,2
வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி – 6.வம்பறா:2 93/1,2
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 93/3,4
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/2
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து – 6.வம்பறா:2 98/1
தட நிலை கோபுரத்தை தாழ்ந்து முன் இறைஞ்சி கோயில் – 6.வம்பறா:2 105/1
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் – 6.வம்பறா:2 113/2
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/2
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:2 122/4
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து – 6.வம்பறா:2 125/3
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை – 6.வம்பறா:2 129/2,3
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு – 6.வம்பறா:2 150/1,2
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/1,2
தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/2,3
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:2 164/2
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 165/1,2
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/2,3
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 173/3,4
சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி – 6.வம்பறா:2 190/1,2
தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை – 6.வம்பறா:2 195/2
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/2,3
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
பூத நாதர் கோயிலினில் காலம்-தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/2,3
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என – 6.வம்பறா:2 262/2,3
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/3,4
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் – 6.வம்பறா:2 274/2
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் – 6.வம்பறா:2 277/3
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் – 6.வம்பறா:2 283/3,4
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சி
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு – 6.வம்பறா:2 289/2,3
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/2,3
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி – 6.வம்பறா:2 297/3
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து – 6.வம்பறா:2 302/2,3
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/1,2
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து – 6.வம்பறா:2 306/1,2
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/2
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் – 6.வம்பறா:2 358/2
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் – 6.வம்பறா:2 367/3
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/3,4
கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர் – 6.வம்பறா:3 6/2
தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:3 8/1
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/2,3
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/2,3
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1
சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு – 7.வார்கொண்ட:3 11/3
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/3,4
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/2,3
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/2
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/3
நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/1,2
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/1,2
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/3,4
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 68/1
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் – 7.வார்கொண்ட:4 84/1,2
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி
செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/1,2
நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/4
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/2
அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய – 7.வார்கொண்ட:4 88/3
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் – 7.வார்கொண்ட:4 90/3
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு – 7.வார்கொண்ட:4 93/2
செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி
சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 97/3,4
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 100/1
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் – 7.வார்கொண்ட:4 102/2,3
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/3
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/3
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் – 7.வார்கொண்ட:4 120/1
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/2
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து – 7.வார்கொண்ட:4 125/3
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் – 7.வார்கொண்ட:4 130/2,3
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/1,2
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி – 7.வார்கொண்ட:4 169/2,3
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/3,4
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் – 8.பொய்:8 5/3
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த – 9.கறை:1 4/2
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/3,4
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி – 12.மன்னிய:3 4/3
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி
மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் – 12.மன்னிய:4 2/3,4
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2

மேல்


இறைஞ்சிட (1)

எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் – 2.தில்லை:7 18/4

மேல்


இறைஞ்சிய (2)

வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2

மேல்


இறைஞ்சிவிட்டார் (1)

இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4

மேல்


இறைஞ்சினர் (4)

முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி – 6.வம்பறா:1 298/3
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4

மேல்


இறைஞ்சினரே (1)

எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4

மேல்


இறைஞ்சினார் (8)

எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/3,4
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/4
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் – 6.வம்பறா:1 998/4
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 42/4
இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4

மேல்


இறைஞ்சினான் (1)

எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் – 7.வார்கொண்ட:3 8/4

மேல்


இறைஞ்சு (1)

பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2

மேல்


இறைஞ்சுதலும் (4)

எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே – 6.வம்பறா:1 334/2
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவலர் திருஞானசம்பந்தர்க்கு – 6.வம்பறா:1 936/2,3
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1

மேல்


இறைஞ்சுதற்காக (1)

செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக
அந்தணர் பூந்தராய்-தன்னில் அணைந்தனர் நாவுக்கரையர் – 6.வம்பறா:1 268/3,4

மேல்


இறைஞ்சும் (7)

எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி – 5.திருநின்ற:1 321/1
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/3
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 507/1
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் – 6.வம்பறா:2 147/4
மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும்
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/1,2
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 69/1
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3

மேல்


இறைஞ்சுவது (2)

நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/3,4
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் – 6.வம்பறா:1 1028/2

மேல்


இறைஞ்சுவார் (4)

எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் – 5.திருநின்ற:1 410/4
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் – 6.வம்பறா:2 99/4
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் – 7.வார்கொண்ட:3 71/4

மேல்


இறையவர் (2)

இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி – 6.வம்பறா:1 593/1

மேல்


இறையவர்-தாம் (1)

எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் – 6.வம்பறா:1 66/2

மேல்


இறையவர்-பால் (1)

ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால் – 5.திருநின்ற:1 260/1

மேல்


இறையவர்க்கு (1)

இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/3

மேல்


இறையவரை (1)

ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2

மேல்


இறையவன் (1)

இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4

மேல்


இறையவனார் (2)

வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே – 6.வம்பறா:2 181/2
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் – 7.வார்கொண்ட:4 75/4

மேல்


இறையான் (1)

இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/4

மேல்


இறையானை (1)

இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3

மேல்


இறையில் (1)

இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3

மேல்


இறையும் (5)

புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா – 1.திருமலை:5 176/1
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை – 4.மும்மை:6 43/2
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே – 5.திருநின்ற:7 26/2
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 69/1

மேல்


இறையை (1)

எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் – 2.தில்லை:2 17/4

மேல்


இறையோராம் (1)

தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம்
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/2,3

மேல்


இறையோரும் (1)

என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும்
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/1,2

மேல்


இறையோன் (3)

என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் – 1.திருமலை:5 38/1
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் – 6.வம்பறா:1 703/1,2

மேல்


இறைவ (1)

ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3

மேல்


இறைவர் (47)

எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/4
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/2
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 32/1,2
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/3
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை – 6.வம்பறா:1 170/1
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/3
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/3
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/2
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/4
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/3
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/4
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல் – 6.வம்பறா:1 868/2
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/2,3
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் – 6.வம்பறா:1 1181/4
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/4
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில் – 6.வம்பறா:2 62/4
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:2 67/1
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி – 6.வம்பறா:2 69/1
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:2 183/1
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/2
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 330/1
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1
இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து – 7.வார்கொண்ட:4 47/1
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 99/2
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து – 7.வார்கொண்ட:4 104/1
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே – 9.கறை:3 9/3
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4

மேல்


இறைவர்-தம் (5)

கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி – 6.வம்பறா:1 417/2
சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார் – 6.வம்பறா:1 419/4
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி – 13.வெள்ளானை:1 29/2

மேல்


இறைவர்-தம்மை (1)

என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4

மேல்


இறைவர்-தமை (1)

ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/3

மேல்


இறைவர்-தாம் (1)

என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் – 7.வார்கொண்ட:4 44/1

மேல்


இறைவர்க்கு (1)

முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் – 8.பொய்:6 6/4

மேல்


இறைவராய் (1)

எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1

மேல்


இறைவருக்கு (1)

ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2

மேல்


இறைவரை (6)

மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/3
இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து – 6.வம்பறா:1 120/3
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 130/4
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் – 6.வம்பறா:1 188/4
புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய் – 6.வம்பறா:1 241/1
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4

மேல்


இறைவற்கு (2)

இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2

மேல்


இறைவன் (9)

இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய – 3.இலை:3 43/1
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் – 6.வம்பறா:1 860/2
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் – 7.வார்கொண்ட:1 7/1
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் – 10.கடல்:2 9/3

மேல்


இறைவன்-தன் (1)

எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர் – 12.மன்னிய:5 1/1

மேல்


இறைவன்-தன்னை (1)

யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1

மேல்


இறைவனது (1)

இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4

மேல்


இறைவனுக்கு (1)

இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/4

மேல்


இறைவனே (1)

இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன – 2.தில்லை:3 16/2

மேல்


இறைவனை (1)

இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி – 1.திருமலை:5 45/2

மேல்


இறைவா (3)

எளியார் வலியாம் இறைவா சிவதா – 3.இலை:1 16/2
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4

மேல்


இன் (99)

எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய் – 0.பாயிரம்:1 3/1
அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் – 1.திருமலை:5 22/1
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 135/1
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என – 1.திருமலை:5 151/3
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை – 1.திருமலை:5 157/2
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் – 2.தில்லை:4 10/2
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற – 2.தில்லை:4 11/3
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/3
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே – 2.தில்லை:5 24/1
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/3
பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் – 3.இலை:3 7/3
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட – 3.இலை:4 21/3
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் – 3.இலை:4 33/2
ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் – 3.இலை:6 9/4
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4
ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய – 4.மும்மை:1 2/2
யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/3
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள – 5.திருநின்ற:1 137/2
இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு – 5.திருநின்ற:1 147/1
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/3
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி – 5.திருநின்ற:1 216/2
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே – 6.வம்பறா:1 89/1
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/4
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் – 6.வம்பறா:1 204/4
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும் – 6.வம்பறா:1 226/3
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே – 6.வம்பறா:1 249/1
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் – 6.வம்பறா:1 278/1
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை – 6.வம்பறா:1 356/1
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/3
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் – 6.வம்பறா:1 373/1
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே – 6.வம்பறா:1 383/1
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் – 6.வம்பறா:1 413/4
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக – 6.வம்பறா:1 416/3
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/2
நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 426/1
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/2
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து – 6.வம்பறா:1 433/3
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/2
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் – 6.வம்பறா:1 587/3
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4
சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு – 6.வம்பறா:1 668/1
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் – 6.வம்பறா:1 714/3
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல்_மாலையால் – 6.வம்பறா:1 774/1
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/4
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி – 6.வம்பறா:1 1021/1
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/4
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 173/4
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் – 6.வம்பறா:2 179/1
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு – 6.வம்பறா:2 308/3
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து – 11.பத்தராய்:5 1/1

மேல்


இன்ப (24)

வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார் – 1.திருமலை:3 11/3
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3
இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் – 3.இலை:3 162/2
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் – 5.திருநின்ற:4 60/1
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4
காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார் – 6.வம்பறா:1 976/4
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் – 6.வம்பறா:1 986/3
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து – 6.வம்பறா:2 91/1
எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில் – 6.வம்பறா:2 311/2
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப – 6.வம்பறா:2 381/3
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் – 7.வார்கொண்ட:4 65/3
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து – 7.வார்கொண்ட:4 67/1
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 143/4
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/2
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/4

மேல்


இன்பத்தின் (1)

அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1

மேல்


இன்பத்தினிடை (1)

எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி – 5.திருநின்ற:1 404/1

மேல்


இன்பத்து (1)

நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/4

மேல்


இன்பம் (41)

காதல் இன்பம் கலந்து அணைவாய் என – 1.திருமலை:1 27/4
அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே – 1.திருமலை:5 20/3
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2
அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் – 1.திருமலை:5 196/3
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/4
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன – 3.இலை:3 102/1
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/2,3
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் – 6.வம்பறா:1 992/1
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் – 6.வம்பறா:6 5/4
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி – 7.வார்கொண்ட:3 53/3
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/2
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/2,3
மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன – 7.வார்கொண்ட:4 3/1
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/1,2
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/4
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி – 11.பத்தராய்:1 6/1
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் – 13.வெள்ளானை:1 53/1

மேல்


இன்பமும் (2)

யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் – 1.திருமலை:2 31/2
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் – 1.திருமலை:5 162/2

மேல்


இன்பமுற்றார் (1)

ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4

மேல்


இன்பமுற (2)

ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/4
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி – 8.பொய்:8 7/1

மேல்


இன்பமுறு (2)

மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/1,2

மேல்


இன்பமுறும் (2)

உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/4
நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே – 6.வம்பறா:4 3/3

மேல்


இன்பமே (2)

ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் – 7.வார்கொண்ட:1 10/3,4

மேல்


இன்பமோடு (1)

பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி – 2.தில்லை:7 5/3

மேல்


இன்புற்றார் (7)

ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் – 5.திருநின்ற:1 240/4
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/4
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/4
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார் – 6.வம்பறா:1 1123/4
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் – 6.வம்பறா:2 141/4
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் – 6.வம்பறா:5 4/4
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4

மேல்


இன்புற்று (18)

தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று – 1.திருமலை:1 29/3
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/3
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/3,4
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் – 6.வம்பறா:1 548/4
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் – 6.வம்பறா:1 1132/1
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 1133/3,4
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/2
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/4
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 25/1
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2

மேல்


இன்புற (13)

இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/3
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 372/4
சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார் – 6.வம்பறா:1 419/4
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி – 6.வம்பறா:1 439/1
பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி – 6.வம்பறா:1 668/3
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் – 6.வம்பறா:1 821/2,3
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த – 6.வம்பறா:1 1044/1
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/3
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் – 7.வார்கொண்ட:4 9/2
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4

மேல்


இன்புறார் (1)

அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார்
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி – 6.வம்பறா:2 302/1,2

மேல்


இன்புறு (8)

இன்புறு தாரம்-தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே – 2.தில்லை:3 36/1
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு – 3.இலை:3 117/4
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை – 3.இலை:3 154/2
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு – 6.வம்பறா:1 1049/2
இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள – 6.வம்பறா:1 1144/4

மேல்


இன்புறுகின்றார் (1)

துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் – 6.வம்பறா:2 7/4

மேல்


இன்புறும் (5)

இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/2
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/2
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/3
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் – 6.வம்பறா:1 1056/1
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 1076/2

மேல்


இன்புறுவர் (1)

எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4

மேல்


இன்புறுவார் (1)

அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் – 6.வம்பறா:5 8/4

மேல்


இன்மை (8)

அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் – 2.தில்லை:2 8/4
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று – 3.இலை:1 43/2
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ – 5.திருநின்ற:1 285/3
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார் – 6.வம்பறா:1 789/3
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/1,2
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் – 6.வம்பறா:5 6/4
எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4

மேல்


இன்மையால் (2)

இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு – 6.வம்பறா:1 1049/2
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் – 7.வார்கொண்ட:2 1/2

மேல்


இன்மையாலே (1)

வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/3,4

மேல்


இன்மையில் (3)

திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து – 6.வம்பறா:1 709/2
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் – 6.வம்பறா:1 834/2
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் – 6.வம்பறா:1 1063/2

மேல்


இன்மையின் (1)

நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு – 4.மும்மை:1 13/2

மேல்


இன்மையினால் (2)

பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால்
அரி அறியா மலர் கழல்கள் அறியாமை அறியாதார் – 3.இலை:5 10/2,3
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட – 12.மன்னிய:4 8/1

மேல்


இன்மையும் (1)

ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே – 6.வம்பறா:1 169/1

மேல்


இன்றால் (2)

ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4

மேல்


இன்றி (74)

சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு – 1.திருமலை:2 21/1
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/4
தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன் – 1.திருமலை:3 22/1
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் – 1.திருமலை:5 11/3
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/2,3
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் – 2.தில்லை:2 21/4
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் – 2.தில்லை:3 23/3,4
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/2
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3
தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது – 2.தில்லை:4 9/2
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற – 2.தில்லை:5 21/2
வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற – 3.இலை:1 28/1
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் – 3.இலை:3 107/3
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/2
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் – 3.இலை:3 159/1
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/2
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/3,4
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/3
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/4
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் – 4.மும்மை:5 74/1
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/1,2
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/3,4
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று – 5.திருநின்ற:1 90/1
எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் – 5.திருநின்ற:1 350/3
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக – 5.திருநின்ற:4 14/3
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே – 6.வம்பறா:1 27/2,3
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/4
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/1,2
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/3
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம் – 6.வம்பறா:1 690/1
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை – 6.வம்பறா:1 898/2
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் – 6.வம்பறா:1 1036/2
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/3,4
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் – 8.பொய்:4 13/2
ஐயம் இன்றி அரிய திருப்பணி – 8.பொய்:7 6/1
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/2
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் – 13.வெள்ளானை:1 21/1

மேல்


இன்றித்தாய் (1)

கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/3,4

மேல்


இன்றியும் (3)

முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட – 3.இலை:2 22/3
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் – 5.திருநின்ற:1 203/1
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் – 6.வம்பறா:1 33/3

மேல்


இன்றியே (1)

சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் – 2.தில்லை:7 21/2

மேல்


இன்று (67)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/4
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/4
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ – 1.திருமலை:3 35/4
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4
பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் – 1.திருமலை:5 41/1,2
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ – 1.திருமலை:5 53/1,2
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/3
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் – 1.திருமலை:5 72/3
நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் – 1.திருமலை:5 128/4
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 153/3,4
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ – 2.தில்லை:3 18/2,3
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு – 2.தில்லை:7 25/3
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/2
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் – 3.இலை:3 92/3
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் – 3.இலை:3 115/3,4
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல – 3.இலை:4 11/2
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/1,2
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் – 4.மும்மை:1 28/1
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/1,2
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன – 5.திருநின்ற:6 30/2
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே – 6.வம்பறா:1 213/4
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே – 6.வம்பறா:1 553/3
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/3,4
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/3
காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/2,3
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/3
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/4
எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று – 6.வம்பறா:2 353/4
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/3,4
கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் – 6.வம்பறா:2 360/1,2
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/2
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/3
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் – 7.வார்கொண்ட:4 95/3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/4
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை – 12.மன்னிய:1 14/3
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை – 12.மன்னிய:4 4/3

மேல்


இன்றும் (3)

அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3

மேல்


இன்றே (2)

கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் – 4.மும்மை:5 120/3
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/4

மேல்


இன்றேல் (1)

உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3

மேல்


இன்ன (29)

இன்ன தன்மையன் என்று அறியா சிவன் – 1.திருமலை:1 13/2
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட – 1.திருமலை:1 22/3
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/2,3
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் – 1.திருமலை:5 168/1
இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி – 5.திருநின்ற:1 79/1
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல – 5.திருநின்ற:1 84/3
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர் – 5.திருநின்ற:2 8/1
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/3,4
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் – 6.வம்பறா:1 833/2
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு – 6.வம்பறா:1 834/3
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் – 6.வம்பறா:1 992/1
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் – 6.வம்பறா:1 1033/1
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் – 6.வம்பறா:2 5/1
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள – 6.வம்பறா:5 5/1
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் – 9.கறை:5 4/1
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி – 13.வெள்ளானை:1 27/1

மேல்


இன்னணம் (2)

இத்தலை இவர் இன்னணம் ஏகினார் – 6.வம்பறா:1 205/1
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் – 6.வம்பறா:1 1110/1

மேல்


இன்னது (4)

புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4

மேல்


இன்னம் (8)

நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள – 5.திருநின்ற:1 281/2
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/3
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ – 6.வம்பறா:2 356/2
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/3,4
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/3,4

மேல்


இன்னம்பர் (4)

எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில் – 6.வம்பறா:1 296/4
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி – 6.வம்பறா:2 95/1

மேல்


இன்னமுதோடு (1)

செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் – 3.இலை:6 6/2

மேல்


இன்னமும் (3)

இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/3
தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் – 5.திருநின்ற:4 29/3
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2

மேல்


இன்னல் (4)

இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் – 3.இலை:6 7/1
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து – 4.மும்மை:1 22/3
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3

மேல்


இன்னவாறு (9)

இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் – 1.திருமலை:5 195/1
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி – 2.தில்லை:4 7/1
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் – 2.தில்லை:5 5/1
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் – 6.வம்பறா:1 533/1
இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 674/1
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப – 6.வம்பறா:1 1052/1
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி – 6.வம்பறா:1 1072/1

மேல்


இன்னவாறே (1)

இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1

மேல்


இன்னன (5)

ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் – 1.திருமலை:5 26/4
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் – 6.வம்பறா:1 506/1
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4
இன்னன இரண்டு-பாலும் ஈண்டினர் எடுத்து சொல்ல – 6.வம்பறா:1 809/1

மேல்


இன்னனவே (2)

என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1

மேல்


இன்னாத (1)

இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2

மேல்


இன்னிசை (2)

பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/4
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4

மேல்


இன்னிசைப்பா (1)

ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/2

மேல்


இன்னிய (1)

இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம – 5.திருநின்ற:1 139/2

மேல்


இன்னியங்கள் (1)

பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் – 7.வார்கொண்ட:4 154/1

மேல்


இன்னும் (9)

அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி – 1.திருமலை:5 46/1
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் – 1.திருமலை:5 61/1
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/1,2
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி – 3.இலை:3 46/1,2
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/3,4
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/3

மேல்


இன்னுயிர் (1)

இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4

மேல்


இன்னை (1)

இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4

மேல்


இன (4)

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3

மேல்


இனங்கள் (8)

ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம் – 3.இலை:3 78/1
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/2
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று – 3.இலை:3 142/3
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து – 3.இலை:3 143/2,3
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று – 6.வம்பறா:1 821/1
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2

மேல்


இனங்களும் (1)

ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1

மேல்


இனத்திடை (1)

இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2

மேல்


இனத்தில் (1)

ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் – 5.திருநின்ற:1 299/1

மேல்


இனம் (20)

காவினில் பயிலும் களி வண்டு இனம்
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது – 1.திருமலை:2 20/1,2
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம்
வைகு சேக்கை கண் மேல்செல வந்தது – 1.திருமலை:5 158/2,3
இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க – 3.இலை:1 28/2
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/1,2
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் – 3.இலை:5 3/2
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் – 4.மும்மை:5 6/2
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே – 5.திருநின்ற:4 45/2
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய – 6.வம்பறா:1 1082/2
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும – 6.வம்பறா:1 1180/1
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2
மேல் நிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம் – 8.பொய்:2 25/2,3

மேல்


இனம்-தொறும் (1)

வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே – 3.இலை:7 11/3

மேல்


இனமும் (3)

பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும்
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/2,3
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/2,3
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3

மேல்


இனி (76)

என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
ஏதிலாரும் இனி தருவார் இல்லை – 2.தில்லை:4 12/2
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் – 2.தில்லை:5 14/4
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் – 2.தில்லை:7 37/2
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் – 3.இலை:2 38/2
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை – 3.இலை:2 41/1
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே – 3.இலை:3 10/1
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/3
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம் – 4.மும்மை:5 127/2
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/2,3
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் – 5.திருநின்ற:1 100/2
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/2
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/3
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் – 5.திருநின்ற:2 11/3
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக – 5.திருநின்ற:4 49/1
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற – 5.திருநின்ற:7 12/1
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/4
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது – 6.வம்பறா:1 797/3
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி
பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் – 6.வம்பறா:1 1112/3,4
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் – 6.வம்பறா:2 147/2
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/3
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/3
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் – 6.வம்பறா:2 217/3
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் – 6.வம்பறா:2 315/2
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/3
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1
இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/3
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் – 12.மன்னிய:4 18/4

மேல்


இனிதாக (2)

பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/4
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது – 7.வார்கொண்ட:3 10/2

மேல்


இனிதாம் (1)

எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3

மேல்


இனிதின் (4)

நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4

மேல்


இனிது (89)

பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் – 1.திருமலை:2 35/2
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/2
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/4
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/2
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 283/1
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/3
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில் – 5.திருநின்ற:6 22/1
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த – 6.வம்பறா:1 377/1
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 403/4
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் – 6.வம்பறா:1 404/1
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/4
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/4
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை – 6.வம்பறா:1 630/1
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 676/4
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் – 6.வம்பறா:1 883/3
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் – 6.வம்பறா:1 887/2
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/2
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி – 6.வம்பறா:1 1000/3
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 1124/4
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1141/4
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் – 6.வம்பறா:2 55/4
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/3
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 153/1
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/3
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த – 6.வம்பறா:2 161/1
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:2 171/2
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் – 6.வம்பறா:2 174/1
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4
மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் – 6.வம்பறா:2 315/1
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/4
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/3
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த – 7.வார்கொண்ட:4 80/1
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/4
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 107/1
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 125/2
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து – 8.பொய்:2 11/1
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/2
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் – 9.கறை:2 2/4
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து – 11.பத்தராய்:1 2/2
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


இனிமேல் (1)

வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/3,4

மேல்


இனிமை (1)

பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால – 3.இலை:3 125/3

மேல்


இனிமையினால் (1)

நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் – 3.இலை:3 161/2

மேல்


இனிய (26)

திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை – 3.இலை:3 110/2
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை – 3.இலை:3 118/3
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/3
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/2
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/3
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/3,4
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் – 5.திருநின்ற:4 24/2
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார் – 6.வம்பறா:1 584/2
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில் – 6.வம்பறா:2 62/4
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி – 7.வார்கொண்ட:2 4/2
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/2
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி – 7.வார்கொண்ட:3 63/1
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி – 7.வார்கொண்ட:3 85/3
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ – 7.வார்கொண்ட:4 154/2
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே – 8.பொய்:5 3/3
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து – 11.பத்தராய்:5 1/1

மேல்


இனியவர் (1)

இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற – 2.தில்லை:4 11/2,3

மேல்


இனியவாம் (1)

அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/3

மேல்


இனியன (1)

இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/4

மேல்


இனியனவே (1)

பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/4

மேல்


இனியார் (2)

கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் – 6.வம்பறா:2 274/2

மேல்


இனியார்-பால் (1)

மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/2

மேல்


இனியான் (1)

ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் – 1.திருமலை:5 15/4

மேல்


இனியானை (2)

மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் – 1.திருமலை:5 74/2
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை – 5.திருநின்ற:1 99/2

மேல்


இனியொரு (1)

விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4

மேல்


இனில் (1)

பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் – 6.வம்பறா:5 6/4

மேல்


இனைய (16)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி – 1.திருமலை:5 18/2
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் – 1.திருமலை:5 149/1
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/4
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/3
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/4
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/3,4
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய
சாலும் நன்மையில் தகுவன நாள்-தொறும் சமைத்தே – 6.வம்பறா:1 1068/2,3
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் – 6.வம்பறா:1 1181/1
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் – 6.வம்பறா:5 4/4
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1
இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் – 9.கறை:3 7/1

மேல்


இனையது (4)

இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4

மேல்


இனையனவும் (1)

போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை – 4.மும்மை:4 14/1

மேல்