எ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 58
எக்கர்க்கு 1
எக்கோலம் 1
எங்கணும் 22
எங்கள் 26
எங்களில் 1
எங்களை 4
எங்களையும் 1
எங்கு 16
எங்கும் 224
எங்கும்எங்கும் 1
எங்கெங்கும் 1
எங்கே 6
எங்கோ 1
எங்ஙனே 1
எச்சதத்தன் 1
எச்சதத்தன்-தனை 1
எச்சில் 1
எஞ்ச 2
எஞ்சல் 6
எஞ்சல்_இல்லா 1
எஞ்சல்_இலா 2
எஞ்சலில் 1
எஞ்சலின் 1
எஞ்சாத 2
எஞ்சி 1
எஞ்சும் 1
எட்ட 2
எட்டா 3
எட்டாத 1
எட்டாது 1
எட்டி 1
எட்டினும் 3
எட்டினொடு 1
எட்டு 3
எட்டும் 1
எடுக்க 9
எடுக்கப்பெற்றார் 1
எடுக்கல் 2
எடுக்கின்றார் 1
எடுக்கும் 6
எடுத்த 47
எடுத்தவாறு 1
எடுத்தன 1
எடுத்தனர் 2
எடுத்தார் 11
எடுத்தார்க்கு 1
எடுத்தார்கள் 1
எடுத்தான் 1
எடுத்தீர் 1
எடுத்து 199
எடுத்துக்காட்டாக 1
எடுத்துக்காட்டிய 1
எடுத்துக்காட்டு 1
எடுத்துக்கொண்டான் 1
எடுத்துக்கொண்டு 3
எடுத்தும் 1
எடுத்துரைப்பார் 1
எடுத்தே 9
எடுப்ப 16
எடுப்பதற்கு 2
எடுப்பது 1
எடுப்பவரை 1
எடுப்பார் 2
எடுப்போர் 1
எடை 1
எண் 114
எண்_கொள்ளா 1
எண்_பெரும்_குன்றத்து 1
எண்_பெரும்_குன்றம் 1
எண்_அரிய 1
எண்_அரும் 3
எண்_இரண்டு 1
எண்_இல் 38
எண்_இல 5
எண்_இலரே 1
எண்_இலவர் 1
எண்_இலவும் 1
எண்_இலா 1
எண்_இலாத 4
எண்_இலாதன 1
எண்_இலார் 4
எண்_இலார்கள் 1
எண்_இறந்த 7
எண்_இறந்தோர்க்கு 1
எண்களின் 1
எண்கு 1
எண்கும் 1
எண்ண 3
எண்ணத்தான் 1
எண்ணத்தில் 1
எண்ணம் 8
எண்ணலார் 1
எண்ணவும் 1
எண்ணாத 1
எண்ணாது 1
எண்ணாயிரவரும் 1
எண்ணார் 1
எண்ணி 15
எண்ணிய 9
எண்ணியது 1
எண்ணியவாறு 1
எண்ணினார் 2
எண்ணினான் 1
எண்ணீர் 1
எண்ணும் 4
எண்ணுவர் 1
எண்ணுவார் 1
எண்ணெய் 2
எண்ணெய்க்கு 1
எத்தன்மையர் 1
எத்தனை 2
எத்தினுள்ளும் 1
எத்துக்கு 1
எதிர் 173
எதிர்_இல் 3
எதிர்காட்டி 1
எதிர்காலம் 1
எதிர்கொண்ட 7
எதிர்கொண்டனர் 1
எதிர்கொண்டனன் 1
எதிர்கொண்டார் 10
எதிர்கொண்டு 39
எதிர்கொள் 7
எதிர்கொள்பாடியினை 2
எதிர்கொள்வார் 2
எதிர்கொள்வீர் 1
எதிர்கொள்ள 35
எதிர்கொள்ளவே 1
எதிர்கொள்ளும் 5
எதிர்கொள 19
எதிர்கொளும் 2
எதிர்செய் 1
எதிர்செய்து 1
எதிர்செய்வார் 1
எதிர்செல 2
எதிர்தடுத்தார் 1
எதிர்தொழுதார் 1
எதிர்தொழுது 3
எதிர்தொழுவார் 1
எதிர்ந்த 3
எதிர்ந்தவர் 2
எதிர்ந்து 3
எதிர்ந்தே 1
எதிர்நில்லாமே 1
எதிர்நிற்க 1
எதிர்நிற்கும் 2
எதிர்நிற்ப 1
எதிர்நின்ற 4
எதிர்நின்றன 1
எதிர்நின்றார் 1
எதிர்நின்று 12
எதிர்நின்றும் 1
எதிர்நேர் 1
எதிர்நோக்கி 1
எதிர்நோக்கும் 1
எதிர்ப்படாது 1
எதிர்ப்பவர் 1
எதிர்மறுத்து 1
எதிர்மொழி 1
எதிர்வணங்க 1
எதிர்வணங்கி 15
எதிர்வணங்கும் 1
எதிர்வளைத்து 1
எதிர்வும் 2
எதிர 1
எதிர்அணைந்து 1
எதிரும் 2
எதிர்எதிர் 6
எதிர்எதிரே 1
எதிரே 32
எதிரோ 1
எது 1
எந்தாய் 1
எந்திர 2
எந்திரம் 1
எந்தை 19
எந்தைக்கு 2
எந்தையார் 13
எந்தையார்க்கு 1
எந்தையும் 2
எந்தையை 1
எந்நாள் 1
எந்நாளும் 7
எந்நிலையில் 1
எப்படியாம் 1
எப்பரிசால் 1
எப்பரிசு 1
எப்பரிசும் 2
எப்பால் 1
எப்பாலும் 1
எப்புடையது 1
எப்பொருள் 1
எப்பொருளும் 3
எப்பொருளுமாய் 1
எப்பொழுது 1
எப்பொழுதும் 7
எப்போதும் 3
எம் 26
எம்-தம் 1
எம்-தமது 1
எம்-தமை 2
எம்-பால் 1
எம்பிரார்க்கு 1
எம்பிரான் 33
எம்பிரான்-தன் 1
எம்பிரானார் 3
எம்பிரானுக்கு 1
எம்பிரானே 2
எம்பிரானை 3
எம்பெருமான் 24
எம்பெருமான்-தனை 1
எம்பெருமானை 3
எம்மருங்கிலும் 1
எம்மருங்கினது 1
எம்மருங்கும் 17
எம்மால் 3
எம்மான் 3
எம்முடைய 2
எம்மை 15
எம்மையும் 2
எம்மோடு 2
எமக்கு 4
எமக்கும் 1
எமது 2
எமை 5
எய் 1
எய்க்கும் 1
எய்த்து 2
எய்த்தோம் 1
எய்த 96
எய்தப்பெற்ற 2
எய்தப்பெற்றிலர்-ஆல் 1
எய்தப்பெற்றோம் 1
எய்தல் 1
எய்தவரும் 2
எய்தவும் 1
எய்தற்கு 1
எய்தா 5
எய்தாதது 1
எய்தாது 2
எய்தாமை 3
எய்தார் 2
எய்தாவாறே 1
எய்தான் 1
எய்தி 192
எய்திட 7
எய்திய 28
எய்தியது 6
எய்தியது-ஆல் 3
எய்தியே 2
எய்தில் 1
எய்திற்று 1
எய்தினர் 5
எய்தினன் 1
எய்தினார் 33
எய்தினார்-தம்மை 1
எய்தினாரே 1
எய்தினால் 1
எய்தினான் 1
எய்தினும் 1
எய்தினேன் 1
எய்தினை 2
எய்து 13
எய்துக 1
எய்துதலால் 1
எய்துதலும் 4
எய்துதற்கு 4
எய்தும் 34
எய்தும்-காலை 1
எய்துமோ 2
எய்துவது 2
எய்துவன் 1
எய்துவார் 5
எய்துவான் 1
எய்துவிக்க 1
எய்துவிக்கும் 1
எய்துவித்தார் 1
எய்துவேன் 1
எய்துற்ற 1
எய்ப்பு 1
எய்யும் 2
எய 1
எயில் 29
எயிலின் 1
எயிலும் 1
எயிற்றியர் 3
எயிற்றின் 1
எயிற்று 9
எயிற்றை 1
எயிறு 3
எயிறும் 1
எயின் 2
எயின 1
எயினர் 2
எயினன் 1
எரி 28
எரிக்க 2
எரிக்கும் 2
எரிகின்றன 1
எரித்த 8
எரித்தபடி 1
எரித்தல் 1
எரித்தவர் 3
எரித்தவாறும் 1
எரித்தார் 13
எரித்தார்க்கு 1
எரித்து 5
எரிந்தன 1
எரிப்பவர் 1
எரிப்பார் 1
எரிப்பீராகில் 1
எரிபுர 1
எரிய 3
எரியாய் 1
எரியிடை 1
எரியில் 3
எரியின் 3
எரியினிடை 2
எரியினில் 1
எரியும் 1
எருக்கத்தம்புலியூர் 1
எருக்கத்தம்புலியூரின் 1
எருக்கோடு 1
எருத்தினில் 1
எருது 1
எருவை 1
எல் 1
எல்லா 14
எல்லாம் 317
எல்லார்க்கும் 3
எல்லாரும் 11
எல்லி 2
எல்லியும் 1
எல்லீரும் 2
எல்லை 100
எல்லை-பால் 2
எல்லை_இல் 32
எல்லை_இல்ல 1
எல்லை_இல்லா 3
எல்லை_இலா 4
எல்லை_இலான் 1
எல்லை_இன்றி 1
எல்லைக்கு 2
எல்லைத்து 2
எல்லையில் 5
எல்லையின் 1
எல்லையினில் 1
எல்லையினை 3
எல்லையுள் 1
எல்லையுற 1
எலாம் 126
எலும்பு 1
எலும்புடன் 1
எலும்பும் 1
எவ்வகை 1
எவ்வகையார்-கொல் 1
எவ்வகையால் 1
எவ்வகையும் 1
எவ்வகையோரும் 1
எவ்வண்ணம் 2
எவ்வணமோ 1
எவ்வமாக 1
எவ்வாறு 6
எவ்விடத்தார் 1
எவ்விடத்தும் 5
எவ்விதமும் 1
எவ்வுயிர்க்கும் 1
எவ்வுயிரும் 1
எவ்வுலகில் 1
எவ்வுலகின் 1
எவ்வுலகும் 4
எவ்வுலகோரும் 1
எவர்க்கும் 5
எவரும் 4
எவற்றினுக்கும் 1
எவையும் 1
எழ 32
எழலும் 5
எழவும் 1
எழா 2
எழாமை 1
எழார் 1
எழில் 24
எழிலி 1
எழிலியோடு 1
எழிலின் 1
எழு 44
எழுக 3
எழுகின்ற 3
எழுங்கால் 1
எழுச்சி 4
எழுச்சிக்கு 1
எழுச்சியில் 1
எழுச்சியின் 3
எழுச்சியினில் 1
எழுத்தாம் 1
எழுத்தால் 2
எழுத்தின் 3
எழுத்து 31
எழுத்து_அஞ்சு 1
எழுத்து_அஞ்சும் 2
எழுத்து_ஐந்தும் 1
எழுத்துக்கு 1
எழுத்தும் 13
எழுத்துமே 2
எழுத்தே 1
எழுத்தை 3
எழுத்தையும் 1
எழுத 6
எழுத_அரிய 2
எழுதரும் 2
எழுதலால் 1
எழுதலும் 1
எழுதாத 1
எழுதாதே 1
எழுதி 5
எழுதிய 2
எழுது 6
எழுதும் 7
எழுதுவோர் 1
எழுந்த 59
எழுந்தது 25
எழுந்ததுவே 1
எழுந்ததே 1
எழுந்தபடியே 1
எழுந்தபோது 1
எழுந்தருள் 1
எழுந்தருள்வித்தனன் 1
எழுந்தருள 51
எழுந்தருளப்பெற்றது 1
எழுந்தருளப்பெற 1
எழுந்தருளா 2
எழுந்தருளி 73
எழுந்தருளிட 1
எழுந்தருளிய 2
எழுந்தருளியது 2
எழுந்தருளிற்று 2
எழுந்தருளினார் 12
எழுந்தருளினாரே 1
எழுந்தருளுதற்கு 2
எழுந்தருளும் 24
எழுந்தருளும்படி 1
எழுந்தருளுவதற்கு 1
எழுந்தருளுவார் 2
எழுந்தருளுவித்து 1
எழுந்தருளுவீர் 1
எழுந்தவே 1
எழுந்தன 4
எழுந்தனர் 6
எழுந்தனள் 1
எழுந்தார் 28
எழுந்தார்-தம்மை 1
எழுந்தார்கள் 1
எழுந்தான் 2
எழுந்தானும் 1
எழுந்திர் 1
எழுந்திருந்தார் 1
எழுந்திருந்து 1
எழுந்தீர் 1
எழுந்து 170
எழுந்தும் 1
எழுந்தே 4
எழுநூறும் 1
எழுப்ப 1
எழுப்பி 1
எழுப்பிட 1
எழுப்பினார்கள் 1
எழும் 107
எழுமாறு 1
எழுமையும் 1
எழுவதற்கு 1
எழுவதன் 1
எழுவது 3
எழுவதோர் 1
எழுவர் 2
எழுவன 2
எழுவார் 19
எழுவாரை 1
எழுவாள் 1
எழுவானை 1
எள் 2
எள்ளாத 1
எள்ளும் 1
எளிதாம் 1
எளிதோ 1
எளிதோதான் 1
எளிமை 1
எளியர் 2
எளியவாறும் 1
எளியார் 1
எளியானை 2
எளியேன் 1
எளிவந்தார் 1
எளிவர 1
எளிவரும் 1
எளிவருவீரும் 1
எற்பின் 1
எற்பு 1
எற்ற 1
எற்றி 2
எற்றும் 1
எற்றுவான் 1
எற்றைக்கும் 1
எற்றையினும் 1
எறி 10
எறிக்கும் 3
எறிந்த 7
எறிந்ததுவும் 1
எறிந்ததே 1
எறிந்தாய் 1
எறிந்தார் 5
எறிந்தால் 1
எறிந்திட 1
எறிந்து 14
எறிந்தே 1
எறிப்ப 3
எறிப்பனவாய் 1
எறிபத்தர் 8
எறிய 2
எறியல்உற்றான் 1
எறியா 1
எறியாது 1
எறியும் 1
எறிவார் 2
எறும்பியூர் 2
என் 205
என்-கண் 1
என்-கொல் 19
என்-கொலோ 4
என்-தன் 3
என்-பால் 10
என்-பாலே 1
என்கின்றாள் 1
என்ப 1
என்பது 16
என்பதும் 4
என்பர் 3
என்பவர் 3
என்பன 1
என்பாம் 1
என்பார் 83
என்பாருக்கு 1
என்பாள் 1
என்பான் 6
என்பின் 1
என்பினை 2
என்பு 21
என்பும் 5
என்புற்ற 1
என்புற 1
என்பொடு 3
என்ற 16
என்றதனால் 1
என்றதாம் 1
என்றது 6
என்றல் 1
என்றலும் 12
என்றவர் 2
என்றன் 1
என்றனர் 13
என்றனள் 1
என்றனன் 4
என்றாய் 1
என்றார் 141
என்றார்க்கு 3
என்றால் 8
என்றாள் 4
என்றான் 43
என்றிட 1
என்றிரேல் 1
என்று 809
என்று-கொல் 1
என்றும் 89
என்றே 58
என்ன 202
என்னவே 1
என்னா 5
என்னாது 1
என்னாதே 2
என்னாம் 5
என்னாம்-கொல் 1
என்னால் 1
என்னிடை 2
என்னிடையும் 1
என்னில் 3
என்னினும் 2
என்னுடன் 1
என்னுடைய 6
என்னும் 90
என்னே 17
என்னை 32
என்னையும் 5
என்னையோர் 1
என்னொடு 1
என்னோ 13
என 660
எனக்கு 36
எனது 1
எனதேயாம் 1
எனப்பெறில் 1
எனவாம் 1
எனவும் 6
எனவே 3
எனா 3
எனாது 1
எனால் 1
எனில் 7
எனின் 1
எனினும் 20
எனும் 121
எனை 37
எனைத்தும் 1
எனையல்லால் 1
எனையும் 1
எனையோர் 2

எ (58)

இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/4
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் – 1.திருமலை:3 40/3
இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/2
தேசினால் எ திசையும் விளக்கினார் – 1.திருமலை:4 6/3
ஈசனார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 152/4
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 153/4
எந்தையார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 154/4
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் – 2.தில்லை:7 2/3
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் – 3.இலை:7 20/1
முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/3
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/3
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை – 5.திருநின்ற:1 99/3
எ திசையினும் அர என்னும் ஓசை போல் – 5.திருநின்ற:1 132/3
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/2
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி – 5.திருநின்ற:1 179/3
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் – 5.திருநின்ற:5 44/1
எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/4
சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும் – 5.திருநின்ற:6 36/1
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் – 6.வம்பறா:1 16/2
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/2
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/3
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் – 6.வம்பறா:1 66/2
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/3
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் – 6.வம்பறா:1 405/1
சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை – 6.வம்பறா:1 482/1
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று – 6.வம்பறா:1 831/3
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/3
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
நீங்கினார் எ பொருளும் நீங்காத நிலைமையினார் – 6.வம்பறா:2 180/4
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/4
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை – 6.வம்பறா:3 7/1
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் – 9.கறை:1 2/2

மேல்


எக்கர்க்கு (1)

எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி – 4.மும்மை:1 15/4

மேல்


எக்கோலம் (1)

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் – 7.வார்கொண்ட:1 6/1

மேல்


எங்கணும் (22)

ஈசர் தோணிபுரத்துடன் எங்கணும்
பூசனைக்கு பொருந்தும் இடம் பல – 1.திருமலை:1 36/2,3
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/4
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும்
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன – 1.திருமலை:3 4/3,4
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல் – 2.தில்லை:5 3/2
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/2
எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட – 3.இலை:1 12/3
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/2,3
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/2
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/2
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/2
வாயில் எங்கணும் தோரணம் மா மதில் – 4.மும்மை:5 105/1
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி – 4.மும்மை:5 105/2
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் – 4.மும்மை:5 105/3
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் – 4.மும்மை:5 105/4
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் – 6.வம்பறா:1 33/3
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/2
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் – 6.வம்பறா:1 1176/1
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/4

மேல்


எங்கள் (26)

எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி – 1.திருமலை:2 5/3
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/2,3
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/1,2
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை – 1.திருமலை:5 167/1
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் – 2.தில்லை:7 37/4
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/1,2
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று – 3.இலை:3 181/1
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 104/1
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் – 5.திருநின்ற:1 241/3,4
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/4
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் – 6.வம்பறா:1 758/3
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே – 6.வம்பறா:1 781/3
தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும் – 6.வம்பறா:1 864/1
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/1,2
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3

மேல்


எங்களில் (1)

எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை – 2.தில்லை:2 29/3

மேல்


எங்களை (4)

வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் – 6.வம்பறா:1 680/4
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல – 6.வம்பறா:1 685/4
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4

மேல்


எங்களையும் (1)

எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/3

மேல்


எங்கு (16)

திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
நின்றது எங்கு என நித்தில பூண் முலை – 1.திருமலை:5 155/2
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் – 2.தில்லை:7 21/3
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என – 5.திருநின்ற:1 396/2
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/2
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய – 6.வம்பறா:1 935/1
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1

மேல்


எங்கும் (224)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் – 1.திருமலை:2 27/4
நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும்
கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் – 1.திருமலை:2 28/1,2
கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும்
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் – 1.திருமலை:2 28/2,3
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும்
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/3,4
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/4
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் – 1.திருமலை:2 29/1
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் – 1.திருமலை:2 29/1,2
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் – 1.திருமலை:2 29/2
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் – 1.திருமலை:2 29/2,3
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் – 1.திருமலை:2 29/3
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/3,4
போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/4
போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/4
மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1
மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/1,2
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/2
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/2,3
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/3
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும்
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/3,4
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் – 1.திருமலை:2 31/1
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் – 1.திருமலை:2 31/1,2
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் – 1.திருமலை:2 31/2
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் – 1.திருமலை:2 31/2,3
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் – 1.திருமலை:2 31/3
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் – 1.திருமலை:2 31/3,4
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் – 1.திருமலை:2 31/4
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் – 1.திருமலை:2 31/4
பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும்
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/1,2
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் – 1.திருமலை:2 32/2
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும்
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் – 1.திருமலை:2 32/2,3
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் – 1.திருமலை:2 32/3
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/3,4
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/4
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/4
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/1
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும்
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/1,2
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/2,3
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/3
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/3,4
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/4
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/4
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு – 1.திருமலை:3 16/2
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/2,3
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம – 1.திருமலை:5 69/1,2
பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற – 1.திருமலை:5 84/3
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் – 1.திருமலை:5 99/3
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/2
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் – 2.தில்லை:3 23/1
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் – 2.தில்லை:3 23/1,2
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் – 2.தில்லை:3 23/2
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/2,3
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/3
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் – 2.தில்லை:3 23/4
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/2
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/1,2
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் – 3.இலை:3 3/4
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/4
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/3,4
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து – 3.இலை:3 24/4
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/2,3
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/1,2
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு – 3.இலை:3 66/1
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/4
வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியும் காணார் மீண்டும் நாயனார்-தம்-பால் வந்து – 3.இலை:3 173/1,2
நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/1,2
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும்
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/2,3
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் – 3.இலை:4 16/1
பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி – 3.இலை:4 29/1
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும்
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/2,3
பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும்
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/3,4
ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை – 4.மும்மை:1 19/3
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/4
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க – 4.மும்மை:1 43/1
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/4
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற – 4.மும்மை:1 46/2
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் – 4.மும்மை:4 8/4
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது – 4.மும்மை:4 10/1,2
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/2,3
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/2,3
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் – 4.மும்மை:5 43/4
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/3
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/2,3
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும்
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி – 5.திருநின்ற:1 138/2,3
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம – 5.திருநின்ற:1 139/2
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/3,4
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/1,2
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/2,3
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/3,4
வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து – 5.திருநின்ற:1 262/1
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் – 5.திருநின்ற:1 274/3
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள – 5.திருநின்ற:1 301/3
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் – 5.திருநின்ற:1 314/2,3
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் – 5.திருநின்ற:1 352/2
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் – 5.திருநின்ற:1 354/1
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/2
அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட – 5.திருநின்ற:1 360/1
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச – 5.திருநின்ற:1 377/3
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் – 5.திருநின்ற:1 410/4
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 412/1
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார் – 5.திருநின்ற:1 416/3,4
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் – 6.வம்பறா:1 13/3
கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் – 6.வம்பறா:1 13/3
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் – 6.வம்பறா:1 29/1,2
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி – 6.வம்பறா:1 118/1
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும்
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/2,3
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி – 6.வம்பறா:1 274/2
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/3
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/3
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/2,3
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும்
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/3,4
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/2
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் – 6.வம்பறா:1 548/4
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 559/2
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3
செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி – 6.வம்பறா:1 602/2
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும் – 6.வம்பறா:1 626/1
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும்
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/1,2
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும்
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/2,3
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/3,4
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் – 6.வம்பறா:1 627/1
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை – 6.வம்பறா:1 627/2
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/4
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த – 6.வம்பறா:1 679/3
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத – 6.வம்பறா:1 743/4
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/2,3
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 926/2,3
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் – 6.வம்பறா:1 928/4
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும்
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/1,2
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/4
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி – 6.வம்பறா:1 1218/1,2
பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு – 6.வம்பறா:2 29/2
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/3
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் – 6.வம்பறா:2 99/3
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் – 6.வம்பறா:4 4/2
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என – 6.வம்பறா:4 21/3
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/2
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது – 7.வார்கொண்ட:3 42/1
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து – 7.வார்கொண்ட:3 77/1
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன – 7.வார்கொண்ட:4 48/1
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் – 7.வார்கொண்ட:4 89/1,2
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/3
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள் – 7.வார்கொண்ட:4 142/1
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள் – 7.வார்கொண்ட:4 142/1
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ – 7.வார்கொண்ட:4 142/4
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ – 7.வார்கொண்ட:4 142/4
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி – 8.பொய்:6 13/2
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
வீதி எங்கும் விழா அணி காளையர் – 9.கறை:4 5/1
ஓதி எங்கும் ஒழியா அணி நிதி – 9.கறை:4 5/3
பூதி எங்கும் புனை மணி மாடங்கள் – 9.கறை:4 5/4
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/2,3
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
மனத்தினால் கருதி எங்கும் மா நிதி வருந்தி தேடி – 12.மன்னிய:1 5/1
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும்
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/2,3
பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/3,4
நின்றது எங்கும் நிலவி உலகு எலாம் – 13.வெள்ளானை:1 53/4

மேல்


எங்கும்எங்கும் (1)

இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் – 3.இலை:3 130/4

மேல்


எங்கெங்கும் (1)

எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/2

மேல்


எங்கே (6)

முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/1,2
தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 97/4
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2

மேல்


எங்கோ (1)

மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம் – 1.திருமலை:5 167/4

மேல்


எங்ஙனே (1)

அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என – 2.தில்லை:4 11/4

மேல்


எச்சதத்தன் (1)

இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4

மேல்


எச்சதத்தன்-தனை (1)

எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் – 4.மும்மை:6 40/4

மேல்


எச்சில் (1)

எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று – 6.வம்பறா:1 73/1

மேல்


எஞ்ச (2)

எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள – 5.திருநின்ற:1 137/2
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே – 6.வம்பறா:1 773/3

மேல்


எஞ்சல் (6)

எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2

மேல்


எஞ்சல்_இல்லா (1)

எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2

மேல்


எஞ்சல்_இலா (2)

எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3

மேல்


எஞ்சலில் (1)

எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் – 7.வார்கொண்ட:2 5/3

மேல்


எஞ்சலின் (1)

எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3

மேல்


எஞ்சாத (2)

எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/2
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி – 6.வம்பறா:2 123/1

மேல்


எஞ்சி (1)

எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3

மேல்


எஞ்சும் (1)

எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3

மேல்


எட்ட (2)

ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/2

மேல்


எட்டா (3)

மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் – 1.திருமலை:5 54/3
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர – 2.தில்லை:5 23/3
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/3,4

மேல்


எட்டாத (1)

பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும் – 3.இலை:7 37/3

மேல்


எட்டாது (1)

பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு – 6.வம்பறா:1 815/3

மேல்


எட்டி (1)

எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் – 5.திருநின்ற:4 64/3

மேல்


எட்டினும் (3)

இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/3
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2

மேல்


எட்டினொடு (1)

ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3

மேல்


எட்டு (3)

அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற – 6.வம்பறா:1 953/1
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/4

மேல்


எட்டும் (1)

எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3

மேல்


எடுக்க (9)

வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/3
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/3
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/1,2
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/1,2
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி – 12.மன்னிய:1 1/1
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் – 12.மன்னிய:1 5/3

மேல்


எடுக்கப்பெற்றார் (1)

பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4

மேல்


எடுக்கல் (2)

யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் – 12.மன்னிய:1 6/4

மேல்


எடுக்கின்றார் (1)

என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4

மேல்


எடுக்கும் (6)

எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய் – 0.பாயிரம்:1 3/1
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் – 6.வம்பறா:2 18/1
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/4

மேல்


எடுத்த (47)

எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 14/1
எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் – 3.இலை:7 20/1
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி – 5.திருநின்ற:1 60/1
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் – 5.திருநின்ற:1 272/4
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும் – 6.வம்பறா:1 76/1
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3
எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி – 6.வம்பறா:1 108/1
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 353/1
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் – 6.வம்பறா:1 679/3,4
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் – 6.வம்பறா:1 790/1
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை – 6.வம்பறா:1 873/1,2
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/3
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் – 6.வம்பறா:1 1053/3
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு – 6.வம்பறா:1 1091/1
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த – 6.வம்பறா:1 1179/3,4
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/1,2
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/2
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/3
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/3
தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/4
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் – 13.வெள்ளானை:1 30/1

மேல்


எடுத்தவாறு (1)

இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4

மேல்


எடுத்தன (1)

வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3

மேல்


எடுத்தனர் (2)

காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் – 6.வம்பறா:1 990/4
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4

மேல்


எடுத்தார் (11)

இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/4
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் – 6.வம்பறா:1 162/3
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப – 6.வம்பறா:1 789/3,4
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/4
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 9.கறை:8 9/4
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4

மேல்


எடுத்தார்க்கு (1)

முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் – 4.மும்மை:6 51/3

மேல்


எடுத்தார்கள் (1)

பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/3

மேல்


எடுத்தான் (1)

கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4

மேல்


எடுத்தீர் (1)

இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் – 6.வம்பறா:1 1158/2

மேல்


எடுத்து (199)

அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் – 1.திருமலை:1 21/4
அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/1,2
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க – 2.தில்லை:3 14/1
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/4
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/4
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/4
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை – 3.இலை:3 15/2
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/2
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் – 3.இலை:3 134/3,4
ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல – 3.இலை:7 23/1,2
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/1,2
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே – 4.மும்மை:1 34/4
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/2
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/4
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் – 4.மும்மை:6 54/2
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் – 4.மும்மை:6 60/2,3
ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள – 5.திருநின்ற:1 46/3
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி – 5.திருநின்ற:1 110/2
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து
தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று – 5.திருநின்ற:1 134/1,2
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/1,2
பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால் – 5.திருநின்ற:1 169/1
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் – 5.திருநின்ற:1 251/2,3
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2
பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார் – 5.திருநின்ற:1 281/4
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின் – 5.திருநின்ற:1 324/1,2
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக – 5.திருநின்ற:1 336/1
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து
சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் – 5.திருநின்ற:1 340/1,2
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் – 5.திருநின்ற:1 404/2,3
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி – 5.திருநின்ற:4 53/1
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு – 5.திருநின்ற:4 63/2
எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் – 5.திருநின்ற:4 64/3
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/3
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள – 5.திருநின்ற:5 18/1
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க – 5.திருநின்ற:5 41/2
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/2,3
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/3
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் – 6.வம்பறா:1 97/2
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை – 6.வம்பறா:1 107/4
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள – 6.வம்பறா:1 113/3
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1
எந்தை ஈசன் என எடுத்து இ அருள் – 6.வம்பறா:1 214/1
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/3,4
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி – 6.வம்பறா:1 413/1
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி – 6.வம்பறா:1 512/1,2
போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை – 6.வம்பறா:1 545/1,2
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் – 6.வம்பறா:1 731/2
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/2
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் – 6.வம்பறா:1 756/4
இன்னன இரண்டு-பாலும் ஈண்டினர் எடுத்து சொல்ல – 6.வம்பறா:1 809/1
ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று – 6.வம்பறா:1 837/1
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 850/1
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/2
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/2
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி – 6.வம்பறா:1 979/4
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து – 6.வம்பறா:1 993/1,2
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/4
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/2
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் – 6.வம்பறா:1 1147/1,2
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி – 6.வம்பறா:1 1147/3
எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார் – 6.வம்பறா:1 1216/4
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப – 6.வம்பறா:1 1233/3
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4
வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/1,2
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை – 6.வம்பறா:2 41/3,4
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/4
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி – 6.வம்பறா:2 76/2
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் – 6.வம்பறா:2 109/3
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல – 6.வம்பறா:2 127/4
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/4
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/1,2
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி – 6.வம்பறா:2 141/1
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/3,4
கோவலன் நான்_முகன் எடுத்து பாடியே கும்பிட்டார் – 6.வம்பறா:2 170/4
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை – 6.வம்பறா:2 182/1
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/2,3
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் – 6.வம்பறா:2 200/4
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 204/4
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் – 6.வம்பறா:2 280/1
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1
ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் – 6.வம்பறா:2 288/4
அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் – 6.வம்பறா:2 291/1
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/3
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் – 6.வம்பறா:2 309/1
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:2 406/4
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை – 6.வம்பறா:3 7/1
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் – 6.வம்பறா:4 3/4
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4
பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் – 7.வார்கொண்ட:1 9/4
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் – 7.வார்கொண்ட:3 82/2
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி – 7.வார்கொண்ட:4 32/2
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3
தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/3,4
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை – 7.வார்கொண்ட:4 103/1
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/3
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/3,4
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த – 7.வார்கொண்ட:4 151/1
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/4
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் – 8.பொய்:4 16/3,4
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/2
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் – 10.கடல்:3 4/3
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 7/2
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் – 10.கடல்:3 7/4
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
காடவர் கோமான் கச்சி கல்தளி எடுத்து முற்ற – 12.மன்னிய:1 9/1
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த – 13.வெள்ளானை:1 12/2

மேல்


எடுத்துக்காட்டாக (1)

எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1

மேல்


எடுத்துக்காட்டிய (1)

இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1

மேல்


எடுத்துக்காட்டு (1)

இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு
அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் – 6.வம்பறா:1 834/3,4

மேல்


எடுத்துக்கொண்டான் (1)

பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான் – 3.இலை:3 15/4

மேல்


எடுத்துக்கொண்டு (3)

வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார் – 6.வம்பறா:2 137/4

மேல்


எடுத்தும் (1)

நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும் – 6.வம்பறா:1 784/1,2

மேல்


எடுத்துரைப்பார் (1)

எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4

மேல்


எடுத்தே (9)

அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1
கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/2,3
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/3,4
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/2,3
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் – 6.வம்பறா:1 781/3,4
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/1,2
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று – 6.வம்பறா:2 303/2,3
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் – 6.வம்பறா:2 305/2,3
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/1,2

மேல்


எடுப்ப (16)

இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/2
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் – 6.வம்பறா:1 50/3
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க – 6.வம்பறா:1 649/2,3
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது – 6.வம்பறா:1 1217/4
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் – 8.பொய்:2 40/2,3

மேல்


எடுப்பதற்கு (2)

ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை – 6.வம்பறா:2 12/3

மேல்


எடுப்பது (1)

எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4

மேல்


எடுப்பவரை (1)

புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/3,4

மேல்


எடுப்பார் (2)

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் – 6.வம்பறா:1 620/1
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் – 6.வம்பறா:2 130/4

மேல்


எடுப்போர் (1)

பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/2

மேல்


எடை (1)

எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4

மேல்


எண் (114)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி – 1.திருமலை:1 3/1
வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
எண்_இலாதன மாண இயற்றினான் – 1.திருமலை:3 14/4
இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/4
கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் – 1.திருமலை:5 25/1
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் – 2.தில்லை:4 5/3,4
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/2
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4
எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு – 5.திருநின்ற:2 6/3
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி – 6.வம்பறா:1 74/3
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
எண் திசைக்கும் விளக்கி இவையாம் என – 6.வம்பறா:1 202/2
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/2
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 395/2
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/2
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1
எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா – 6.வம்பறா:1 594/3
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/2
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் – 6.வம்பறா:1 624/3
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/2
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் – 6.வம்பறா:1 989/3
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க – 6.வம்பறா:1 1178/1
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் – 6.வம்பறா:1 1191/2
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் – 6.வம்பறா:2 141/4
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த – 6.வம்பறா:2 161/1
எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/4
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/2
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/2
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/3
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1
பொதியின் குவை எண்_இல போயின பின் – 8.பொய்:2 30/2
எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/4
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/2
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை – 8.பொய்:7 1/2
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/3

மேல்


எண்_கொள்ளா (1)

எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3

மேல்


எண்_பெரும்_குன்றத்து (1)

எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4

மேல்


எண்_பெரும்_குன்றம் (1)

இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1

மேல்


எண்_அரிய (1)

எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி – 6.வம்பறா:1 68/1

மேல்


எண்_அரும் (3)

எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1

மேல்


எண்_இரண்டு (1)

எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3

மேல்


எண்_இல் (38)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய – 1.திருமலை:1 2/3
நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி – 1.திருமலை:1 3/1
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1
எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் – 5.திருநின்ற:1 258/4
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல்
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை – 6.வம்பறா:1 738/2,3
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் – 6.வம்பறா:2 11/2
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி – 6.வம்பறா:4 26/2
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/2
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/3

மேல்


எண்_இல (5)

பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் – 7.வார்கொண்ட:3 6/4
பொதியின் குவை எண்_இல போயின பின் – 8.பொய்:2 30/2

மேல்


எண்_இலரே (1)

எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/4

மேல்


எண்_இலவர் (1)

எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4

மேல்


எண்_இலவும் (1)

ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4

மேல்


எண்_இலா (1)

எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4

மேல்


எண்_இலாத (4)

கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் – 1.திருமலை:5 25/1
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/3,4
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை – 6.வம்பறா:1 1025/1,2

மேல்


எண்_இலாதன (1)

எண்_இலாதன மாண இயற்றினான் – 1.திருமலை:3 14/4

மேல்


எண்_இலார் (4)

வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் – 1.திருமலை:4 5/4
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/3,4

மேல்


எண்_இலார்கள் (1)

இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள்
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் – 6.வம்பறா:1 758/2,3

மேல்


எண்_இறந்த (7)

எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் – 3.இலை:3 147/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/4
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் – 6.வம்பறா:1 624/3
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3

மேல்


எண்_இறந்தோர்க்கு (1)

இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து – 1.திருமலை:3 50/1

மேல்


எண்களின் (1)

அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4

மேல்


எண்கு (1)

ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம் – 3.இலை:3 78/1

மேல்


எண்கும் (1)

பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை – 3.இலை:3 3/3

மேல்


எண்ண (3)

வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/4
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/2
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3

மேல்


எண்ணத்தான் (1)

ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி – 5.திருநின்ற:1 328/1

மேல்


எண்ணத்தில் (1)

யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் – 6.வம்பறா:1 689/3

மேல்


எண்ணம் (8)

அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் – 5.திருநின்ற:4 32/1
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட – 6.வம்பறா:1 77/3
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4

மேல்


எண்ணலார் (1)

எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று – 6.வம்பறா:2 353/4

மேல்


எண்ணவும் (1)

விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும்
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/3,4

மேல்


எண்ணாத (1)

எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/3

மேல்


எண்ணாது (1)

எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1

மேல்


எண்ணாயிரவரும் (1)

எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4

மேல்


எண்ணார் (1)

எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4

மேல்


எண்ணி (15)

செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் – 3.இலை:2 8/4
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் – 3.இலை:3 120/4
எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி – 4.மும்மை:1 15/4
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/4
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் – 6.வம்பறா:1 696/2,3
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/2,3
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம் – 6.வம்பறா:1 756/3
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/4
ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/1,2
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் – 6.வம்பறா:4 6/3
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/1,2

மேல்


எண்ணிய (9)

எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் – 1.திருமலை:5 69/1
எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் – 2.தில்லை:2 13/4
எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு – 2.தில்லை:3 33/2
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/3
எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் – 3.இலை:7 28/1
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் – 4.மும்மை:1 35/2
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 93/4
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2

மேல்


எண்ணியது (1)

வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4

மேல்


எண்ணியவாறு (1)

நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் – 5.திருநின்ற:1 87/2,3

மேல்


எண்ணினார் (2)

எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/4
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் – 6.வம்பறா:1 1161/4

மேல்


எண்ணினான் (1)

ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் – 3.இலை:2 30/4

மேல்


எண்ணீர் (1)

எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4

மேல்


எண்ணும் (4)

எண்ணும் இ உலகத்தவர் யாவரும் – 2.தில்லை:4 16/1
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/3
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் – 5.திருநின்ற:6 14/3,4
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2

மேல்


எண்ணுவர் (1)

எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/2

மேல்


எண்ணுவார் (1)

ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார்
பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து – 8.பொய்:3 7/2,3

மேல்


எண்ணெய் (2)

வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து – 8.பொய்:6 9/3
வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி – 8.பொய்:6 10/1

மேல்


எண்ணெய்க்கு (1)

ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க – 8.பொய்:6 15/2

மேல்


எத்தன்மையர் (1)

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் – 6.வம்பறா:6 3/1

மேல்


எத்தனை (2)

எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் – 1.திருமலை:5 41/2
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3

மேல்


எத்தினுள்ளும் (1)

அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/1,2

மேல்


எத்துக்கு (1)

வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு – 7.வார்கொண்ட:4 170/3

மேல்


எதிர் (173)

கான வீணையின் ஓசையும் கார் எதிர்
தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர் – 1.திருமலை:1 4/2,3
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/2
இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் – 1.திருமலை:5 33/3
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/4
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/4
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் – 1.திருமலை:5 144/1
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் – 1.திருமலை:5 190/3
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு – 1.திருமலை:5 190/4
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து – 2.தில்லை:2 20/1
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் – 2.தில்லை:7 18/4
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு – 2.தில்லை:7 25/3
எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட – 3.இலை:1 12/3
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் – 3.இலை:2 8/4
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3
பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர்
செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/3,4
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ – 3.இலை:3 81/3
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/4
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/4
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் – 3.இலை:4 10/2
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல் – 4.மும்மை:6 34/3,4
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/3
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4
நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல் – 5.திருநின்ற:1 114/2
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/3
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் – 5.திருநின்ற:1 165/4
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு – 5.திருநின்ற:1 233/1
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை – 5.திருநின்ற:1 234/1
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய – 5.திருநின்ற:1 316/2
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் – 5.திருநின்ற:1 362/2
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/4
நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாது – 6.வம்பறா:1 46/1
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி – 6.வம்பறா:1 74/3
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ் – 6.வம்பறா:1 173/3,4
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர்
தேசு உடை சிவிகை முதலாயின – 6.வம்பறா:1 204/2,3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் – 6.வம்பறா:1 210/4
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் – 6.வம்பறா:1 214/4
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய – 6.வம்பறா:1 270/4
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 271/3
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே – 6.வம்பறா:1 401/2
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே – 6.வம்பறா:1 419/3
கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த – 6.வம்பறா:1 487/1
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை – 6.வம்பறா:1 490/1
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே – 6.வம்பறா:1 521/3
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே – 6.வம்பறா:1 546/2
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை – 6.வம்பறா:1 589/3
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/3
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/4
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க – 6.வம்பறா:1 673/1
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி – 6.வம்பறா:1 682/2
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் – 6.வம்பறா:1 779/1
ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் – 6.வம்பறா:1 921/2
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது – 6.வம்பறா:1 931/3
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் – 6.வம்பறா:1 932/1
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/4
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/4
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் – 6.வம்பறா:1 1224/1
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:1 1227/4
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் – 6.வம்பறா:1 1229/1
ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி – 6.வம்பறா:2 36/3
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று – 6.வம்பறா:2 79/3,4
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள – 6.வம்பறா:2 153/3
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/2
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே – 6.வம்பறா:2 251/3
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் – 6.வம்பறா:2 300/3
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் – 6.வம்பறா:2 317/1,2
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி – 6.வம்பறா:2 326/1
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட – 6.வம்பறா:2 350/3
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் – 6.வம்பறா:2 371/3
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/3
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன – 6.வம்பறா:2 399/2
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் – 6.வம்பறா:3 10/4
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/4
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை – 7.வார்கொண்ட:3 70/2
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/3
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/3
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள் – 7.வார்கொண்ட:4 131/1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் – 7.வார்கொண்ட:4 152/1
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3
கயமொடு கயம் எதிர் குத்தின – 8.பொய்:2 20/1
சூறை மாருதம் ஒத்து எதிர்
ஏறு பாய் பரி வித்தகர் – 8.பொய்:2 22/1,2
துண்டம் ஆயிட உற்று எதிர்
கண்டர் ஆவி கழித்தனர் – 8.பொய்:2 23/2,3
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/3
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய – 8.பொய்:4 8/4
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2
அ நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று – 10.கடல்:5 11/1
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/2
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/2
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3

மேல்


எதிர்_இல் (3)

எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 52/2
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2

மேல்


எதிர்காட்டி (1)

குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2

மேல்


எதிர்காலம் (1)

நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க – 6.வம்பறா:1 25/2

மேல்


எதிர்கொண்ட (7)

மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட
மள்ளர் குரைத்த கை ஓசை போய் – 1.திருமலை:2 10/2,3
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் – 6.வம்பறா:1 539/1,2
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி – 6.வம்பறா:2 186/1
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் – 6.வம்பறா:2 363/2
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1

மேல்


எதிர்கொண்டனர் (1)

தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4

மேல்


எதிர்கொண்டனன் (1)

வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன் – 2.தில்லை:4 9/4

மேல்


எதிர்கொண்டார் (10)

பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் – 5.திருநின்ற:1 320/4
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 400/4
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 951/4
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 974/4
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4

மேல்


எதிர்கொண்டு (39)

வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் – 2.தில்லை:2 13/4
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/3
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி – 3.இலை:4 33/1
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/3,4
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி – 5.திருநின்ற:1 321/1
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4
எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/3,4
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு – 5.திருநின்ற:6 26/2
தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார் – 6.வம்பறா:1 90/4
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி – 6.வம்பறா:1 117/2
கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 155/4
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/4
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் – 6.வம்பறா:1 406/4
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி – 6.வம்பறா:1 577/1
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப – 6.வம்பறா:1 649/4
வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன் – 6.வம்பறா:1 1154/1
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு – 6.வம்பறா:1 1165/1
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/3,4
குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை – 6.வம்பறா:2 17/1
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் – 6.வம்பறா:2 58/1
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/2
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/4
தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/4
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற – 6.வம்பறா:2 400/1
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/2
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 64/3
கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார் – 7.வார்கொண்ட:4 91/4
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற – 13.வெள்ளானை:1 33/2

மேல்


எதிர்கொள் (7)

இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் – 5.திருநின்ற:1 62/3
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி – 6.வம்பறா:1 290/3
எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை – 6.வம்பறா:1 379/3
இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/4
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4

மேல்


எதிர்கொள்பாடியினை (2)

தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1

மேல்


எதிர்கொள்வார் (2)

எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/1,2
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் – 6.வம்பறா:2 200/2,3

மேல்


எதிர்கொள்வீர் (1)

வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று – 1.திருமலை:5 118/3

மேல்


எதிர்கொள்ள (35)

மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/3,4
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால் – 5.திருநின்ற:1 320/1
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/1,2
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/4
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து – 6.வம்பறா:1 396/3
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து – 6.வம்பறா:1 414/1
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/4
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/2
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் – 6.வம்பறா:1 493/3
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் – 6.வம்பறா:1 621/3,4
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:1 927/1
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு – 6.வம்பறா:1 1121/2,3
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/2
சென்று அணையும் பொழுதின்-கண் திருத்தொண்டர் எதிர்கொள்ள
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/1,2
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/2
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/2,3
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி – 6.வம்பறா:2 173/2
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை – 6.வம்பறா:2 183/2
அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி – 6.வம்பறா:2 296/1
வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர் – 6.வம்பறா:2 349/1
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/4
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப – 7.வார்கொண்ட:4 51/1,2
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 121/2,3
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் – 7.வார்கொண்ட:4 145/1

மேல்


எதிர்கொள்ளவே (1)

இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/3,4

மேல்


எதிர்கொள்ளும் (5)

கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும்
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/2,3
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
காவலர்க்கு எதிர்கொள்ளும் ஆதரவுடன் கலந்தார் – 6.வம்பறா:1 418/4
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது – 6.வம்பறா:1 506/4
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4

மேல்


எதிர்கொள (19)

அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் – 5.திருநின்ற:6 25/4
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4
பொங்கு காதல் எதிர்கொள போதுவார் – 6.வம்பறா:1 203/4
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/4
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/4
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள
பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற – 6.வம்பறா:1 366/2,3
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று – 6.வம்பறா:1 438/2
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார் – 6.வம்பறா:1 442/4
அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று – 6.வம்பறா:1 501/2
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம் – 6.வம்பறா:1 952/1
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:2 278/4

மேல்


எதிர்கொளும் (2)

எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும் – 5.திருநின்ற:6 33/3
அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின் – 6.வம்பறா:1 235/1

மேல்


எதிர்செய் (1)

இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4

மேல்


எதிர்செய்து (1)

செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/2

மேல்


எதிர்செய்வார் (1)

எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/4

மேல்


எதிர்செல (2)

எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை – 6.வம்பறா:1 379/3
மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ – 6.வம்பறா:1 747/1

மேல்


எதிர்தடுத்தார் (1)

ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே – 2.தில்லை:3 20/4

மேல்


எதிர்தொழுதார் (1)

துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார்
கதிர் விசும்பிடை கரந்திட நிரைந்த கற்பகத்தின் – 2.தில்லை:7 45/2,3

மேல்


எதிர்தொழுது (3)

மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள – 6.வம்பறா:1 80/2
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து – 6.வம்பறா:1 672/1

மேல்


எதிர்தொழுவார் (1)

தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 879/2,3

மேல்


எதிர்ந்த (3)

நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும் – 2.தில்லை:3 20/1
நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண் – 3.இலை:2 26/2
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3

மேல்


எதிர்ந்தவர் (2)

இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட – 3.இலை:2 22/1

மேல்


எதிர்ந்து (3)

ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் – 6.வம்பறா:1 843/3
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் – 6.வம்பறா:1 846/3
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 848/1

மேல்


எதிர்ந்தே (1)

ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே – 5.திருநின்ற:1 118/4

மேல்


எதிர்நில்லாமே (1)

ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல் – 2.தில்லை:3 17/3

மேல்


எதிர்நிற்க (1)

தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/3

மேல்


எதிர்நிற்கும் (2)

துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும்
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/2,3
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/3

மேல்


எதிர்நிற்ப (1)

சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/2,3

மேல்


எதிர்நின்ற (4)

என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற
வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் – 2.தில்லை:2 29/1,2
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/3
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/3,4

மேல்


எதிர்நின்றன (1)

என் தரத்தும் அளித்து எதிர்நின்றன – 1.திருமலை:5 191/4

மேல்


எதிர்நின்றார் (1)

இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/4

மேல்


எதிர்நின்று (12)

இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/3
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் – 2.தில்லை:7 41/1,2
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால் – 5.திருநின்ற:1 409/2
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார் – 6.வம்பறா:1 422/4
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/2
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/3,4
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் – 7.வார்கொண்ட:4 44/1
தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க – 7.வார்கொண்ட:4 57/1

மேல்


எதிர்நின்றும் (1)

இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள – 1.திருமலை:5 114/1

மேல்


எதிர்நேர் (1)

நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் – 3.இலை:2 20/1

மேல்


எதிர்நோக்கி (1)

சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால் – 5.திருநின்ற:4 59/3

மேல்


எதிர்நோக்கும் (1)

உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/2,3

மேல்


எதிர்ப்படாது (1)

எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/3

மேல்


எதிர்ப்பவர் (1)

எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/3

மேல்


எதிர்மறுத்து (1)

இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/3,4

மேல்


எதிர்மொழி (1)

எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4

மேல்


எதிர்வணங்க (1)

தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/3,4

மேல்


எதிர்வணங்கி (15)

முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/2
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/3
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க – 2.தில்லை:3 12/1
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/2
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/2
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள – 5.திருநின்ற:5 18/1
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி – 6.வம்பறா:1 59/3
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் – 6.வம்பறா:1 507/1,2
வாயில் காவலர் மன்னவன்-தனை எதிர்வணங்கி
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/1,2
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/3,4
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து – 6.வம்பறா:2 186/1,2
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/2,3
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/2,3
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் – 13.வெள்ளானை:1 8/2,3

மேல்


எதிர்வணங்கும் (1)

கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார் – 6.வம்பறா:1 994/2

மேல்


எதிர்வளைத்து (1)

மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் – 2.தில்லை:3 14/4

மேல்


எதிர்வும் (2)

அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3

மேல்


எதிர (1)

திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1121/1,2

மேல்


எதிர்அணைந்து (1)

அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/3,4

மேல்


எதிரும் (2)

முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/3
எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/4

மேல்


எதிர்எதிர் (6)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4
நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2
இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில – 4.மும்மை:5 45/3
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:1 590/3

மேல்


எதிர்எதிரே (1)

சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார் – 6.வம்பறா:4 23/3

மேல்


எதிரே (32)

பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி – 1.திருமலை:3 29/2
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/3,4
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/4
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க – 2.தில்லை:5 23/2
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா – 3.இலை:1 20/1
விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும் – 3.இலை:1 36/2
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/4
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன் – 3.இலை:3 115/1
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து – 3.இலை:4 6/2
கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/4
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள – 5.திருநின்ற:1 279/2
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப – 5.திருநின்ற:1 308/2,3
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் – 5.திருநின்ற:7 14/3
சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று – 6.வம்பறா:1 124/2
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/2
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் – 6.வம்பறா:1 544/1
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் – 6.வம்பறா:2 16/4
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/2
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4

மேல்


எதிரோ (1)

இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/2

மேல்


எது (1)

எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் – 2.தில்லை:2 15/1

மேல்


எந்தாய் (1)

என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2

மேல்


எந்திர (2)

எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி – 3.இலை:1 29/4
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் – 6.வம்பறா:2 2/1

மேல்


எந்திரம் (1)

தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் – 8.பொய்:6 10/3

மேல்


எந்தை (19)

அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது – 1.திருமலை:1 31/2
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் – 1.திருமலை:3 26/3
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3
சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/4
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/3
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
எந்தை ஈசன் என எடுத்து இ அருள் – 6.வம்பறா:1 214/1
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/2
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/4
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4

மேல்


எந்தைக்கு (2)

எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா – 4.மும்மை:1 10/2
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு – 6.வம்பறா:1 276/4

மேல்


எந்தையார் (13)

எந்தையார் அருளால் அணைவான் என – 1.திருமலை:1 17/4
எந்தையார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 154/4
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/4
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/3
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன – 3.இலை:3 12/2
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் – 5.திருநின்ற:1 340/4
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று – 6.வம்பறா:1 831/1
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/3

மேல்


எந்தையார்க்கு (1)

எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2

மேல்


எந்தையும் (2)

எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் – 5.திருநின்ற:1 32/1
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து – 5.திருநின்ற:1 134/1

மேல்


எந்தையை (1)

எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று – 5.திருநின்ற:1 125/3

மேல்


எந்நாள் (1)

பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/4

மேல்


எந்நாளும் (7)

பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு – 4.மும்மை:6 1/1
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய – 5.திருநின்ற:7 21/3,4
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 36/3
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/3,4
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி – 8.பொய்:3 8/1,2
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் – 10.கடல்:2 4/3,4
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே – 10.கடல்:4 6/1

மேல்


எந்நிலையில் (1)

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் – 7.வார்கொண்ட:1 6/1

மேல்


எப்படியாம் (1)

வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/4

மேல்


எப்பரிசால் (1)

எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3

மேல்


எப்பரிசு (1)

எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று – 5.திருநின்ற:1 125/3

மேல்


எப்பரிசும் (2)

எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே – 8.பொய்:6 12/2

மேல்


எப்பால் (1)

தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4

மேல்


எப்பாலும் (1)

எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி – 6.வம்பறா:1 327/2

மேல்


எப்புடையது (1)

எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க – 12.மன்னிய:1 12/2

மேல்


எப்பொருள் (1)

இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் – 6.வம்பறா:1 831/2

மேல்


எப்பொருளும் (3)

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் – 6.வம்பறா:1 71/1
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி – 6.வம்பறா:1 290/3
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4

மேல்


எப்பொருளுமாய் (1)

எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார் – 6.வம்பறா:1 399/4

மேல்


எப்பொழுது (1)

எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4

மேல்


எப்பொழுதும் (7)

எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி – 3.இலை:3 151/3
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/1,2
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் – 5.திருநின்ற:1 411/2,3
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/1,2
இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/1,2
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4

மேல்


எப்போதும் (3)

ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் – 5.திருநின்ற:4 61/3,4
சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல் – 10.கடல்:5 13/4
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து – 11.பத்தராய்:5 1/1

மேல்


எம் (26)

எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
புற்று இடத்து எம் புராணர் அருளினால் – 1.திருமலை:1 38/2
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் – 5.திருநின்ற:1 32/1
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் – 5.திருநின்ற:1 107/3
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/3,4
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் – 6.வம்பறா:1 335/2
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/3
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3

மேல்


எம்-தம் (1)

எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4

மேல்


எம்-தமது (1)

எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/3

மேல்


எம்-தமை (2)

எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர் – 6.வம்பறா:2 391/2
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4

மேல்


எம்-பால் (1)

யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3

மேல்


எம்பிரார்க்கு (1)

கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு
பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல – 3.இலை:4 7/1,2

மேல்


எம்பிரான் (33)

எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என – 1.திருமலை:1 19/2
இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன் – 1.திருமலை:4 11/1,2
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் – 1.திருமலை:5 66/1
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 153/4
என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 1.திருமலை:5 203/4
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் – 2.தில்லை:2 15/1
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி – 2.தில்லை:4 7/1
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக – 2.தில்லை:5 17/3
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே – 2.தில்லை:5 24/1
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே – 3.இலை:1 54/2
என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு – 3.இலை:3 175/1
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/3
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 14/1
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/3
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட – 6.வம்பறா:1 159/1
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் – 6.வம்பறா:1 253/4
எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் – 6.வம்பறா:1 847/1
தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 960/1
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே – 6.வம்பறா:1 1093/3
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:2 375/2
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் – 6.வம்பறா:2 386/3
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 174/1
என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல் – 12.மன்னிய:1 15/2

மேல்


எம்பிரான்-தன் (1)

எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி – 12.மன்னிய:4 5/1

மேல்


எம்பிரானார் (3)

எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் – 1.திருமலை:5 119/2
மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/4
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/3

மேல்


எம்பிரானுக்கு (1)

என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/1,2

மேல்


எம்பிரானே (2)

எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4

மேல்


எம்பிரானை (3)

எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி – 1.திருமலை:2 7/3
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் – 6.வம்பறா:2 396/3
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3

மேல்


எம்பெருமான் (24)

நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் – 1.திருமலை:1 10/4
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் – 1.திருமலை:5 149/1
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி – 3.இலை:2 42/2
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/3
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் – 4.மும்மை:1 33/2
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/3
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி – 4.மும்மை:4 29/3
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து – 5.திருநின்ற:1 277/2
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி – 5.திருநின்ற:1 417/3
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன – 5.திருநின்ற:4 57/3
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே – 6.வம்பறா:2 211/2
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/3
எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள் – 6.வம்பறா:2 258/1
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் – 6.வம்பறா:2 372/1
எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் – 7.வார்கொண்ட:3 8/4
எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார் – 7.வார்கொண்ட:3 39/2
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று – 7.வார்கொண்ட:3 52/2
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு – 12.மன்னிய:5 10/2,3

மேல்


எம்பெருமான்-தனை (1)

எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று – 5.திருநின்ற:1 143/3

மேல்


எம்பெருமானை (3)

ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை – 5.திருநின்ற:1 99/3
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/3,4
நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன – 11.பத்தராய்:5 3/1

மேல்


எம்மருங்கிலும் (1)

எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3

மேல்


எம்மருங்கினது (1)

ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4

மேல்


எம்மருங்கும் (17)

என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும்
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று – 1.திருமலை:5 38/1,2
தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும் – 1.திருமலை:5 146/2
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/3
சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும் – 4.மும்மை:5 74/3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் – 5.திருநின்ற:1 350/3
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/4
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 283/3
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப – 6.வம்பறா:1 649/4
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் – 6.வம்பறா:1 1181/1
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி – 6.வம்பறா:1 1243/3
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் – 6.வம்பறா:2 78/2
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் – 7.வார்கொண்ட:4 149/3
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் – 10.கடல்:2 9/3,4

மேல்


எம்மால் (3)

இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல்உற்றாம் – 3.இலை:1 1/3,4
பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே – 12.மன்னிய:2 1/4

மேல்


எம்மான் (3)

யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் – 1.திருமலை:5 37/4
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2

மேல்


எம்முடைய (2)

எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது – 7.வார்கொண்ட:3 10/2

மேல்


எம்மை (15)

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் – 1.திருமலை:5 196/1
தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார் – 2.தில்லை:2 6/4
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை – 2.தில்லை:2 7/3
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/2
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் – 4.மும்மை:1 7/4
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/3
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே – 6.வம்பறா:1 213/4
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/2
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/2
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3

மேல்


எம்மையும் (2)

எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3

மேல்


எம்மோடு (2)

எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3

மேல்


எமக்கு (4)

இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/4
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் – 6.வம்பறா:1 829/4
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2

மேல்


எமக்கும் (1)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3

மேல்


எமது (2)

உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று – 6.வம்பறா:2 303/3

மேல்


எமை (5)

அங்கு முன் எமை ஆளுடை நாயகி – 1.திருமலை:1 23/1
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் – 6.வம்பறா:1 162/3
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4

மேல்


எய் (1)

எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து – 3.இலை:3 134/3

மேல்


எய்க்கும் (1)

யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2

மேல்


எய்த்து (2)

மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி – 3.இலை:4 26/3
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி – 3.இலை:4 27/1

மேல்


எய்த்தோம் (1)

காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/3,4

மேல்


எய்த (96)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/2,3
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் – 1.திருமலை:5 203/1,2
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் – 2.தில்லை:3 30/3,4
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/2,3
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் – 4.மும்மை:4 5/3
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை – 4.மும்மை:4 21/1,2
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/4
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த
புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் – 4.மும்மை:6 14/1,2
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் – 4.மும்மை:6 18/3
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/3
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் – 5.திருநின்ற:1 294/1
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து – 5.திருநின்ற:1 340/1
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும் – 5.திருநின்ற:1 425/3
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/4
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3
நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து – 5.திருநின்ற:3 9/2
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/1,2
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் – 6.வம்பறா:1 2/3
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை – 6.வம்பறா:1 34/1
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/2,3
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/2,3
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் – 6.வம்பறா:1 168/2
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி – 6.வம்பறா:1 217/2,3
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/4
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே – 6.வம்பறா:1 313/1,2
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் – 6.வம்பறா:1 361/4
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப – 6.வம்பறா:1 400/1,2
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/2,3
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/2,3
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/2,3
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் – 6.வம்பறா:1 631/1
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/1,2
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/4
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/3,4
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/3
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் – 6.வம்பறா:1 751/1
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/1,2
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 932/4
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் – 6.வம்பறா:1 992/1
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் – 6.வம்பறா:1 1070/2,3
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/2,3
அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் – 6.வம்பறா:1 1108/4
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் – 6.வம்பறா:1 1153/1,2
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு – 6.வம்பறா:1 1163/2,3
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த – 6.வம்பறா:1 1179/4
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் – 6.வம்பறா:1 1205/3
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/4
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு – 6.வம்பறா:2 49/1
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே – 6.வம்பறா:2 75/2
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/2,3
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து – 6.வம்பறா:2 136/1
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3
தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 254/4
இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் – 6.வம்பறா:2 369/1,2
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் – 6.வம்பறா:2 371/2,3
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/2,3
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் – 6.வம்பறா:3 16/4
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/1,2
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் – 7.வார்கொண்ட:3 64/2
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம் – 7.வார்கொண்ட:4 16/1
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று – 7.வார்கொண்ட:4 64/1,2
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த – 7.வார்கொண்ட:4 66/1,2
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/1,2
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/4
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் – 9.கறை:1 3/3,4

மேல்


எய்தப்பெற்ற (2)

நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/3,4
பேரருளாளர் எய்தப்பெற்ற மாளிகை-தான் தென்-பால் – 6.வம்பறா:2 362/3

மேல்


எய்தப்பெற்றிலர்-ஆல் (1)

பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4

மேல்


எய்தப்பெற்றோம் (1)

இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4

மேல்


எய்தல் (1)

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1

மேல்


எய்தவரும் (2)

எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு – 5.திருநின்ற:4 28/3
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3

மேல்


எய்தவும் (1)

இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4

மேல்


எய்தற்கு (1)

நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் – 4.மும்மை:4 24/1

மேல்


எய்தா (5)

எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா
அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 594/3,4
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு – 6.வம்பறா:1 816/1
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் – 6.வம்பறா:1 1141/1
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2

மேல்


எய்தாதது (1)

எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/3

மேல்


எய்தாது (2)

இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/4
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/3,4

மேல்


எய்தாமை (3)

எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை – 3.இலை:2 39/3
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/3,4
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1

மேல்


எய்தார் (2)

கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று – 6.வம்பறா:2 360/1
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3

மேல்


எய்தாவாறே (1)

ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/2

மேல்


எய்தான் (1)

எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4

மேல்


எய்தி (192)

தம் பிரானை தனி தவத்தால் எய்தி
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று – 1.திருமலை:1 34/2,3
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/4
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா – 1.திருமலை:5 201/2
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/3,4
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட – 2.தில்லை:5 17/1
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/2
ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/4
கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி – 3.இலை:1 27/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/3,4
இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின் – 3.இலை:3 123/1
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் – 3.இலை:3 149/2,3
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/2,3
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி
புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த – 3.இலை:3 176/2,3
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை – 3.இலை:4 13/1
மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி – 3.இலை:4 26/4
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் – 3.இலை:4 33/1,2
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/2,3
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/3,4
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி – 4.மும்மை:4 35/1,2
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/3,4
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/1,2
எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் – 5.திருநின்ற:1 83/3
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/2,3
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள – 5.திருநின்ற:1 142/3
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை – 5.திருநின்ற:1 149/2,3
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/3,4
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி – 5.திருநின்ற:1 252/3
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு – 5.திருநின்ற:1 266/2,3
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி – 5.திருநின்ற:1 285/1
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க – 5.திருநின்ற:1 285/2
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/1,2
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு – 5.திருநின்ற:1 298/1,2
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து – 5.திருநின்ற:1 310/1,2
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக – 5.திருநின்ற:1 315/3
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் – 5.திருநின்ற:1 339/1
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார் – 5.திருநின்ற:1 394/1
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/2
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/2,3
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/2,3
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் – 5.திருநின்ற:4 39/1
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/1,2
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/2
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் – 5.திருநின்ற:4 64/2,3
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் – 5.திருநின்ற:5 19/2
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/3,4
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/2
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/3,4
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/2,3
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/2,3
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/3
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/2,3
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/2,3
நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார் – 6.வம்பறா:1 125/4
திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி – 6.வம்பறா:1 127/2
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/3,4
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/4
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/3,4
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி
பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார் – 6.வம்பறா:1 295/1,2
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் – 6.வம்பறா:1 302/2
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/1,2
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/3,4
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/1,2
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்தி கலந்து அடியாருடன் காதல் பொங்க – 6.வம்பறா:1 352/1
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/3,4
திருச்சத்திமுற்றத்தில் சென்று எய்தி திருமலையாள் – 6.வம்பறா:1 391/1
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/3
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது – 6.வம்பறா:1 424/1,2
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/2,3
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே – 6.வம்பறா:1 494/2,3
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/1,2
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே – 6.வம்பறா:1 552/2,3
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/3,4
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே – 6.வம்பறா:1 660/1,2
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/1,2
பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் – 6.வம்பறா:1 717/1
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/1,2
உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை – 6.வம்பறா:1 766/1,2
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/2,3
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத – 6.வம்பறா:1 862/1,2
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் – 6.வம்பறா:1 945/1,2
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/3
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி – 6.வம்பறா:1 979/1,2
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப – 6.வம்பறா:1 1052/1
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை – 6.வம்பறா:1 1057/1,2
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி
பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1094/1,2
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு – 6.வம்பறா:1 1138/3
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் – 6.வம்பறா:1 1151/3
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு – 6.வம்பறா:1 1165/1
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/2,3
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி
பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட – 6.வம்பறா:1 1176/2,3
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/1,2
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/2,3
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை – 6.வம்பறா:1 1233/1
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/1,2
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி – 6.வம்பறா:1 1244/1,2
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே – 6.வம்பறா:2 13/3
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/2,3
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/2,3
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/2,3
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/3,4
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/2,3
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில் – 6.வம்பறா:2 119/1
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/3,4
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/1,2
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/2,3
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/3,4
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/2,3
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து – 6.வம்பறா:2 192/1
தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை – 6.வம்பறா:2 195/2
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/1,2
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி
தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் – 6.வம்பறா:2 282/2,3
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/1,2
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/3,4
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/2,3
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/2
கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று – 6.வம்பறா:2 360/1
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் – 6.வம்பறா:2 373/2
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/3,4
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் – 6.வம்பறா:4 6/3
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/2
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து – 6.வம்பறா:5 7/2
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/1,2
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/4
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/2,3
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/1,2
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/2,3
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் – 7.வார்கொண்ட:4 30/2,3
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் – 7.வார்கொண்ட:4 52/1
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/2,3
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 116/1,2
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/1,2
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/3,4
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் – 7.வார்கொண்ட:5 6/3,4
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் – 7.வார்கொண்ட:5 7/1,2
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/2,3
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/2,3
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே – 8.பொய்:8 6/2,3
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/3,4
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்கமாட்டாமை – 10.கடல்:4 3/2,3
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை – 11.பத்தராய்:1 6/1,2
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/2,3
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/3,4
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற – 13.வெள்ளானை:1 45/1,2

மேல்


எய்திட (7)

விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் – 1.திருமலை:3 14/3
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/2
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
காலம் எய்திட காதல் வழிப்படும் – 6.வம்பறா:1 200/3
ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் – 6.வம்பறா:1 281/3
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3

மேல்


எய்திய (28)

எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய
புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது – 1.திருமலை:1 2/3,4
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது – 1.திருமலை:1 35/2
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப – 3.இலை:3 135/1
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி – 5.திருநின்ற:1 404/1
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு – 5.திருநின்ற:4 37/2
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/2
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/3
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3
எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் – 6.வம்பறா:1 749/3
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/3
எய்திய பூம்புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் – 6.வம்பறா:1 873/4
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/2
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/4
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி – 6.வம்பறா:2 344/2
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:2 375/2
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் – 6.வம்பறா:2 378/1
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/3
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும் – 10.கடல்:1 13/3
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட – 10.கடல்:2 6/3
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1

மேல்


எய்தியது (6)

இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் – 6.வம்பறா:1 1033/4
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


எய்தியது-ஆல் (3)

எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/4
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4

மேல்


எய்தியே (2)

மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய – 6.வம்பறா:1 1084/3
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் – 6.வம்பறா:2 363/2

மேல்


எய்தில் (1)

ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4

மேல்


எய்திற்று (1)

ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2

மேல்


எய்தினர் (5)

செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் – 3.இலை:3 76/4
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர் – 6.வம்பறா:1 198/4
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில் – 6.வம்பறா:1 296/4

மேல்


எய்தினன் (1)

மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் – 6.வம்பறா:1 209/4

மேல்


எய்தினார் (33)

திங்கள் வாள் முக சேடியர் எய்தினார்
பொங்குகின்ற கவின் உடை பூவைமார் – 1.திருமலை:1 23/3,4
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் – 2.தில்லை:2 17/4
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/4
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4
பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/4
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் – 6.வம்பறா:1 238/2,3
இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/3,4
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/4
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 356/3,4
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் – 6.வம்பறா:1 358/3
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார் – 6.வம்பறா:1 399/4
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/2
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/4
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில் – 6.வம்பறா:2 62/4
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/3,4
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் – 6.வம்பறா:2 99/4
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் – 6.வம்பறா:2 147/4
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் – 6.வம்பறா:2 168/4
எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/4
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/4
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/4
கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார் – 8.பொய்:6 13/4
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும் – 8.பொய்:7 2/2,3
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/4
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4

மேல்


எய்தினார்-தம்மை (1)

எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க – 12.மன்னிய:1 12/2

மேல்


எய்தினாரே (1)

பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4

மேல்


எய்தினால் (1)

ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2

மேல்


எய்தினான் (1)

ஈசனார் அன்பர்-தம்-பால் எய்தினான் வெய்ய வேலான் – 12.மன்னிய:1 13/4

மேல்


எய்தினும் (1)

இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும்
சிந்தை நீங்கா செயலின் உவந்திட – 3.இலை:6 7/1,2

மேல்


எய்தினேன் (1)

எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4

மேல்


எய்தினை (2)

இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4

மேல்


எய்து (13)

எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு – 1.திருமலை:5 158/1
இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2
துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/3,4
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல – 6.வம்பறா:1 192/2
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/4
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் – 9.கறை:1 2/2
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி – 10.கடல்:2 11/2
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


எய்துக (1)

பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4

மேல்


எய்துதலால் (1)

எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால்
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால் – 6.வம்பறா:4 4/2,3

மேல்


எய்துதலும் (4)

மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/3
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/1,2
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4
பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 59/1

மேல்


எய்துதற்கு (4)

இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/3
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி – 6.வம்பறா:1 389/2,3
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே – 6.வம்பறா:5 8/2

மேல்


எய்தும் (34)

எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் – 5.திருநின்ற:1 28/3,4
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும்
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/2,3
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் – 5.திருநின்ற:4 23/1
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி – 6.வம்பறா:1 27/2
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார் – 6.வம்பறா:1 90/3,4
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/4
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை – 6.வம்பறா:1 523/1
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும்
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/1,2
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/4
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/2
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/3
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் – 6.வம்பறா:1 959/1,2
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் – 6.வம்பறா:1 1068/4
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை – 6.வம்பறா:1 1092/2
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1
திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம் – 6.வம்பறா:1 1207/3
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/4
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் – 6.வம்பறா:2 137/2,3
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும்
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் – 6.வம்பறா:2 373/1,2
தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/4
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் – 6.வம்பறா:5 10/1
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி – 7.வார்கொண்ட:6 7/3
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் – 8.பொய்:5 6/2,3
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் – 10.கடல்:5 3/3
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும்
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/3,4

மேல்


எய்தும்-காலை (1)

இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4

மேல்


எய்துமோ (2)

சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் – 6.வம்பறா:1 703/2

மேல்


எய்துவது (2)

என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/2

மேல்


எய்துவன் (1)

எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று – 6.வம்பறா:1 279/3

மேல்


எய்துவார் (5)

ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/1,2
எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா – 6.வம்பறா:1 594/3
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/1,2
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/4

மேல்


எய்துவான் (1)

இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2

மேல்


எய்துவிக்க (1)

இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 6.வம்பறா:6 6/3,4

மேல்


எய்துவிக்கும் (1)

இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/2

மேல்


எய்துவித்தார் (1)

இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/3,4

மேல்


எய்துவேன் (1)

ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4

மேல்


எய்துற்ற (1)

எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3

மேல்


எய்ப்பு (1)

எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் – 5.திருநின்ற:1 308/1

மேல்


எய்யும் (2)

எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4

மேல்


எய (1)

ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4

மேல்


எயில் (29)

மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் – 1.திருமலை:5 122/4
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன – 3.இலை:3 12/2
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் – 4.மும்மை:3 10/3
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/3
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/3
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 166/3
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் – 6.வம்பறா:6 1/3
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து – 7.வார்கொண்ட:1 3/1
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு – 8.பொய்:2 29/3
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/2
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4

மேல்


எயிலின் (1)

ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1

மேல்


எயிலும் (1)

பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் – 3.இலை:5 5/1

மேல்


எயிற்றியர் (3)

இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் – 4.மும்மை:5 44/3

மேல்


எயிற்றின் (1)

விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/3,4

மேல்


எயிற்று (9)

இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/2
நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க – 3.இலை:3 20/4
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா – 6.வம்பறா:1 477/2
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/3
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/4
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4

மேல்


எயிற்றை (1)

பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் – 4.மும்மை:5 17/1,2

மேல்


எயிறு (3)

அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4

மேல்


எயிறும் (1)

தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து – 5.திருநின்ற:5 27/2

மேல்


எயின் (2)

எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4

மேல்


எயின (1)

பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/2

மேல்


எயினர் (2)

கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற – 3.இலை:3 34/3
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2

மேல்


எயினன் (1)

எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4

மேல்


எரி (28)

தம் திரு கண் எரி தழலில் பட்டு – 1.திருமலை:5 164/1
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/4
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் – 3.இலை:3 145/1
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/2
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு – 4.மும்மை:6 27/3
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற – 5.திருநின்ற:5 25/1
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/3
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் – 6.வம்பறா:1 923/1
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/3
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/2
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4

மேல்


எரிக்க (2)

வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/3,4
மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான – 9.கறை:1 7/2

மேல்


எரிக்கும் (2)

ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1

மேல்


எரிகின்றன (1)

எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/2,3

மேல்


எரித்த (8)

விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/3
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை – 6.வம்பறா:1 410/2
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/4
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க – 9.கறை:1 4/2,3
பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு – 9.கறை:1 8/2
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் – 11.பத்தராய்:7 2/1

மேல்


எரித்தபடி (1)

பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி – 6.வம்பறா:1 1005/2

மேல்


எரித்தல் (1)

நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/2,3

மேல்


எரித்தவர் (3)

மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/2
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1

மேல்


எரித்தவாறும் (1)

திரிபுரம் எரித்தவாறும் தேர் மிசை நின்றவாறும் – 12.மன்னிய:5 5/1

மேல்


எரித்தார் (13)

புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 401/4
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய – 5.திருநின்ற:7 14/4
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 148/3
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 102/2
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் – 7.வார்கொண்ட:4 166/3
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி – 9.கறை:1 9/2
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி – 10.கடல்:2 4/2

மேல்


எரித்தார்க்கு (1)

அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி – 12.மன்னிய:1 1/1

மேல்


எரித்து (5)

இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த – 9.கறை:1 3/2,3
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் – 9.கறை:1 4/4
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1

மேல்


எரிந்தன (1)

எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/3

மேல்


எரிப்பவர் (1)

எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4

மேல்


எரிப்பார் (1)

அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4

மேல்


எரிப்பீராகில் (1)

நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2

மேல்


எரிபுர (1)

முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் – 3.இலை:4 25/3

மேல்


எரிய (3)

உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார் – 5.திருநின்ற:1 303/3,4
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/1,2
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2

மேல்


எரியாய் (1)

வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3

மேல்


எரியிடை (1)

எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் – 6.வம்பறா:1 803/1

மேல்


எரியில் (3)

பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் – 3.இலை:2 17/3
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் – 6.வம்பறா:1 7/1,2
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3

மேல்


எரியின் (3)

எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய – 4.மும்மை:4 32/2
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2

மேல்


எரியினிடை (2)

இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/3
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி – 4.மும்மை:4 28/1

மேல்


எரியினில் (1)

வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/3

மேல்


எரியும் (1)

மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4

மேல்


எருக்கத்தம்புலியூர் (1)

எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர் – 12.மன்னிய:5 1/1

மேல்


எருக்கத்தம்புலியூரின் (1)

இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின்
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் – 6.வம்பறா:1 178/1,2

மேல்


எருக்கோடு (1)

எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன – 6.வம்பறா:1 292/2

மேல்


எருத்தினில் (1)

மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா – 4.மும்மை:1 35/1

மேல்


எருது (1)

பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/2

மேல்


எருவை (1)

வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன – 3.இலை:2 19/3

மேல்


எல் (1)

எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/3

மேல்


எல்லா (14)

எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் – 1.திருமலை:5 76/4
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா
தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/3,4
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/2
செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி – 5.திருநின்ற:1 325/2
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து – 5.திருநின்ற:7 32/1
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு – 6.வம்பறா:1 276/2
மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற – 6.வம்பறா:1 277/3
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக – 6.வம்பறா:1 474/3
எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் – 6.வம்பறா:1 847/1
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் – 7.வார்கொண்ட:4 16/3

மேல்


எல்லாம் (317)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் – 1.திருமலை:1 29/4
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை – 1.திருமலை:1 36/1
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம்
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/2,3
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/4
காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு – 1.திருமலை:2 17/1
காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு – 1.திருமலை:2 17/1
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை – 1.திருமலை:2 17/2
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை – 1.திருமலை:2 17/2
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/3
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/3
நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் – 1.திருமலை:2 17/4
நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் – 1.திருமலை:2 17/4
ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் – 1.திருமலை:2 22/4
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி – 1.திருமலை:3 30/3
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம்
வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/1,2
மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி – 1.திருமலை:5 11/1,2
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் – 1.திருமலை:5 74/4
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/4
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/1,2
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் – 1.திருமலை:5 129/4
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/2,3
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/1,2
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றி செய்ய – 2.தில்லை:2 8/1,2
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல – 2.தில்லை:2 40/1,2
முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி – 2.தில்லை:5 7/1
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த – 2.தில்லை:5 18/1
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் – 2.தில்லை:5 18/3
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க – 2.தில்லை:5 19/1
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே – 2.தில்லை:5 22/2
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3
பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் – 3.இலை:1 31/3
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/1,2
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில் – 3.இலை:2 4/1,2
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி – 3.இலை:3 16/3
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம்
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே – 3.இலை:3 19/2,3
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் – 3.இலை:3 28/4
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர் – 3.இலை:3 31/1
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/2,3
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/3,4
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று – 3.இலை:3 115/2,3
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை – 3.இலை:3 118/3
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு – 3.இலை:3 125/1
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து – 3.இலை:3 153/3
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் – 3.இலை:3 157/1
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும் – 3.இலை:3 157/2
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/3
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய – 3.இலை:3 168/2
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/3
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/3
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி – 3.இலை:4 29/2,3
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/3
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு – 3.இலை:6 10/2
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண – 3.இலை:6 11/1
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு – 3.இலை:6 15/3
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/2
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் – 4.மும்மை:1 9/2,3
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து – 4.மும்மை:1 23/3
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் – 4.மும்மை:1 29/1
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது – 4.மும்மை:1 35/2,3
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/3,4
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/3
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/2,3
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால் – 4.மும்மை:5 110/3,4
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன – 4.மும்மை:6 19/2
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி – 4.மும்மை:6 28/1
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் – 5.திருநின்ற:1 4/1
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் – 5.திருநின்ற:1 4/1
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு – 5.திருநின்ற:1 4/2
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு – 5.திருநின்ற:1 4/2
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் – 5.திருநின்ற:1 4/3
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் – 5.திருநின்ற:1 4/3
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/2,3
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி – 5.திருநின்ற:1 120/1,2
வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள – 5.திருநின்ற:1 137/1,2
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/3,4
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் – 5.திருநின்ற:1 183/4
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/3,4
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து – 5.திருநின்ற:1 274/1
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/3
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் – 5.திருநின்ற:1 318/3,4
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் – 5.திருநின்ற:1 319/1
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/2,3
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் – 5.திருநின்ற:1 384/3,4
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் – 5.திருநின்ற:1 410/4
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 428/3
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய – 5.திருநின்ற:4 4/1,2
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/2
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற – 5.திருநின்ற:4 51/3
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று – 5.திருநின்ற:4 55/1
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய – 5.திருநின்ற:5 17/3
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து – 5.திருநின்ற:5 30/2
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து – 5.திருநின்ற:7 15/2
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் – 5.திருநின்ற:7 31/2
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/2,3
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் – 6.வம்பறா:1 32/4
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/2,3
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை – 6.வம்பறா:1 118/3
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/3
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/3,4
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/1,2
சொல்_மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி – 6.வம்பறா:1 164/2
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம்
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/3,4
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் – 6.வம்பறா:1 278/1
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/1,2
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/2,3
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம்
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/3,4
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே – 6.வம்பறா:1 334/1,2
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 340/2
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/2,3
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/3,4
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/3,4
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 503/4
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து – 6.வம்பறா:1 552/1
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/3
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி – 6.வம்பறா:1 601/1,2
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் – 6.வம்பறா:1 609/4
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம்
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/1,2
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் – 6.வம்பறா:1 633/4
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி – 6.வம்பறா:1 635/2
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 639/1,2
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக – 6.வம்பறா:1 642/1
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/1,2
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து – 6.வம்பறா:1 714/1,2
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/1,2
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/4
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் – 6.வம்பறா:1 752/4
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/1,2
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் – 6.வம்பறா:1 805/1
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் – 6.வம்பறா:1 805/2
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் – 6.வம்பறா:1 808/4
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற – 6.வம்பறா:1 818/1
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் – 6.வம்பறா:1 823/2
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள் – 6.வம்பறா:1 837/2
இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி – 6.வம்பறா:1 846/4
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார் – 6.வம்பறா:1 848/1,2
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 862/4
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/2,3
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம்
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/2,3
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/2,3
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/2,3
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் – 6.வம்பறா:1 921/3
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/2,3
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் – 6.வம்பறா:1 928/4
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு – 6.வம்பறா:1 937/1
போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/2,3
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் – 6.வம்பறா:1 945/3
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/3
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து – 6.வம்பறா:1 1042/3
முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் – 6.வம்பறா:1 1095/2
நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்
அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் – 6.வம்பறா:1 1108/3,4
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே – 6.வம்பறா:1 1170/1,2
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும் – 6.வம்பறா:1 1175/1,2
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் – 6.வம்பறா:1 1176/4
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம் – 6.வம்பறா:1 1199/2,3
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம்
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/2,3
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் – 6.வம்பறா:1 1224/1
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் – 6.வம்பறா:1 1227/1,2
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என – 6.வம்பறா:2 28/2,3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/2
நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது – 6.வம்பறா:2 106/1,2
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் – 6.வம்பறா:2 108/1
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 198/2
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் – 6.வம்பறா:2 233/3
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் – 6.வம்பறா:2 284/2
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/1,2
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் – 6.வம்பறா:2 313/3,4
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி – 6.வம்பறா:2 321/1
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம்
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/2,3
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/4
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம்
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் – 6.வம்பறா:2 392/1,2
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த – 6.வம்பறா:2 401/1
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார் – 6.வம்பறா:3 17/1
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள் – 6.வம்பறா:3 19/1,2
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் – 7.வார்கொண்ட:1 7/1
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/3
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து – 7.வார்கொண்ட:2 5/1,2
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு – 7.வார்கொண்ட:3 2/2
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/4
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் – 7.வார்கொண்ட:4 34/2
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 35/1
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து – 7.வார்கொண்ட:4 36/2
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே – 7.வார்கொண்ட:4 37/2
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 78/1
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என – 7.வார்கொண்ட:4 135/3
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/4
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 152/3
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/2
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் – 7.வார்கொண்ட:6 2/1
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி – 7.வார்கொண்ட:6 3/3
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் – 7.வார்கொண்ட:6 6/4
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே – 7.வார்கொண்ட:6 7/2
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம் – 8.பொய்:2 4/4
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/4
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை – 8.பொய்:2 10/1,2
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் – 8.பொய்:3 4/3
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/4
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம்
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை – 8.பொய்:5 4/2,3
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி – 8.பொய்:8 6/2
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/3,4
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் – 9.கறை:5 4/1
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து – 10.கடல்:1 5/1,2
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே – 10.கடல்:5 4/1
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3
போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் – 11.பத்தராய்:1 4/4
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார – 12.மன்னிய:1 3/2
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் – 12.மன்னிய:1 5/3,4
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/1,2
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
பூசுரர் எல்லாம் வந்து புரவலன்-தன்னை காண – 12.மன்னிய:1 13/1
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/2,3
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி – 12.மன்னிய:1 17/3
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் – 12.மன்னிய:5 1/3
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை – 12.மன்னிய:5 3/2,3
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் – 13.வெள்ளானை:1 13/1
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/3,4

மேல்


எல்லார்க்கும் (3)

வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று – 1.திருமலை:5 201/3
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம் – 9.கறை:2 3/2,3

மேல்


எல்லாரும் (11)

தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் – 3.இலை:2 27/1
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி – 4.மும்மை:4 29/1,2
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2
அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து – 5.திருநின்ற:1 86/1
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/1,2
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி – 6.வம்பறா:1 1172/1
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த – 6.வம்பறா:2 161/1
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் – 10.கடல்:5 8/1
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/3,4

மேல்


எல்லி (2)

இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய – 6.வம்பறா:1 677/4
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3

மேல்


எல்லியும் (1)

வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/2

மேல்


எல்லீரும் (2)

இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ – 1.திருமலை:3 35/3
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3

மேல்


எல்லை (100)

எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/4
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/2
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் – 2.தில்லை:1 3/3
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/4
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை
காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே – 3.இலை:1 32/3,4
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய – 4.மும்மை:1 17/1
ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி – 4.மும்மை:1 19/2
எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/2
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து – 4.மும்மை:4 23/1
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/4
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/2
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/4
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/1,2
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/1,2
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/2,3
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் – 5.திருநின்ற:1 288/1
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/2
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார் – 5.திருநின்ற:1 394/1
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் – 5.திருநின்ற:3 4/1
ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் – 5.திருநின்ற:5 1/2
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/2
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/4
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/2
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/3
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத – 6.வம்பறா:1 743/4
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/1,2
பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/1,2
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் – 6.வம்பறா:1 832/3
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் – 6.வம்பறா:1 844/2
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால் – 6.வம்பறா:1 1038/2
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி – 6.வம்பறா:1 1054/1
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/3
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 330/1
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 53/1
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/2,3

மேல்


எல்லை-பால் (2)

நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால்
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/1,2
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால்
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/3,4

மேல்


எல்லை_இல் (32)

எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/3
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது – 5.திருநின்ற:1 219/3
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் – 5.திருநின்ற:5 1/2
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் – 5.திருநின்ற:5 43/3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/4
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி – 5.திருநின்ற:6 21/2
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/4
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/3
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத – 6.வம்பறா:1 743/4
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் – 6.வம்பறா:1 1034/4
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி – 6.வம்பறா:1 1054/1
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1

மேல்


எல்லை_இல்ல (1)

எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல
அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/2,3

மேல்


எல்லை_இல்லா (3)

இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து – 1.திருமலை:5 131/1
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் – 5.திருநின்ற:3 4/1

மேல்


எல்லை_இலா (4)

எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் – 5.திருநின்ற:1 399/3
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி – 6.வம்பறா:1 1170/3
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3

மேல்


எல்லை_இலான் (1)

எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் – 2.தில்லை:2 31/3

மேல்


எல்லை_இன்றி (1)

எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 742/3,4

மேல்


எல்லைக்கு (2)

ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் – 6.வம்பறா:1 843/3
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2

மேல்


எல்லைத்து (2)

இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் – 6.வம்பறா:2 18/1

மேல்


எல்லையில் (5)

எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் – 2.தில்லை:2 17/4
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் – 3.இலை:3 31/2
தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் – 4.மும்மை:3 8/4
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் – 4.மும்மை:3 10/3
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1

மேல்


எல்லையின் (1)

சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும் – 4.மும்மை:5 16/1

மேல்


எல்லையினில் (1)

எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2

மேல்


எல்லையினை (3)

எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் – 4.மும்மை:4 35/4
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி – 5.திருநின்ற:1 179/3
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை – 6.வம்பறா:1 1137/1

மேல்


எல்லையுள் (1)

பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்
கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/1,2

மேல்


எல்லையுற (1)

கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் – 7.வார்கொண்ட:4 141/1,2

மேல்


எலாம் (126)

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் – 0.பாயிரம்:1 1/1
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/4
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம் – 1.திருமலை:1 5/4
பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம் – 1.திருமலை:1 6/4
துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம்
இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/3,4
பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/4
வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம்
தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம் – 1.திருமலை:3 8/2,3
மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் – 1.திருமலை:3 14/1,2
தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/3
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/2
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே – 1.திருமலை:5 162/1
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் – 1.திருமலை:5 162/3
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
உருகுகின்றது போன்றது உலகு எலாம் – 2.தில்லை:4 15/4
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி – 2.தில்லை:7 39/3
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/4
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம்
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/1,2
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/4
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/2
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை – 3.இலை:4 2/2
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம்
ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம் – 3.இலை:5 9/1,2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப – 3.இலை:5 36/3
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/3
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் – 4.மும்மை:4 15/1
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/3
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/1,2
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/1,2
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர – 5.திருநின்ற:1 72/1
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய – 5.திருநின்ற:1 376/2
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே – 5.திருநின்ற:4 10/2
உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும் – 5.திருநின்ற:4 51/2
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் – 5.திருநின்ற:6 1/3
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற – 6.வம்பறா:1 24/1
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/3,4
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/3,4
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/3
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் – 6.வம்பறா:1 216/4
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க – 6.வம்பறா:1 232/1
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும் – 6.வம்பறா:1 331/1
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/3
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் – 6.வம்பறா:1 528/3
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம்
பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற – 6.வம்பறா:1 653/3,4
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய – 6.வம்பறா:1 674/2
காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து – 6.வம்பறா:1 711/2
மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற – 6.வம்பறா:1 772/1
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் – 6.வம்பறா:1 807/4
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி – 6.வம்பறா:1 828/2,3
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட – 6.வம்பறா:1 859/2
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு – 6.வம்பறா:1 862/3
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 865/2
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/1,2
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/2
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப – 6.வம்பறா:1 1052/1
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து – 6.வம்பறா:1 1052/2
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப – 6.வம்பறா:1 1053/1
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே – 6.வம்பறா:1 1070/1
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து – 6.வம்பறா:1 1140/3
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி – 6.வம்பறா:2 138/1,2
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த – 6.வம்பறா:2 231/3
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் – 6.வம்பறா:2 254/2,3
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது – 6.வம்பறா:2 299/1,2
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் – 6.வம்பறா:2 317/2,3
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து – 6.வம்பறா:2 332/1
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3
பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து – 6.வம்பறா:3 14/1,2
நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம்
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி – 6.வம்பறா:3 28/1,2
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி – 7.வார்கொண்ட:4 20/1,2
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/3,4
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/3
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/2
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து – 7.வார்கொண்ட:4 125/3
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம்
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/3,4
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் – 8.பொய்:1 3/1,2
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம்
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/2,3
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/4
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/2
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/3,4
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1

மேல்


எலும்பு (1)

இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3

மேல்


எலும்புடன் (1)

இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2

மேல்


எலும்பும் (1)

வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி – 3.இலை:3 136/3

மேல்


எவ்வகை (1)

தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் – 6.வம்பறா:1 509/2

மேல்


எவ்வகையார்-கொல் (1)

எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று – 6.வம்பறா:1 831/1

மேல்


எவ்வகையால் (1)

எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4

மேல்


எவ்வகையும் (1)

கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/2

மேல்


எவ்வகையோரும் (1)

எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 130/4

மேல்


எவ்வண்ணம் (2)

எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் – 4.மும்மை:4 26/4
உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் – 5.திருநின்ற:1 141/3

மேல்


எவ்வணமோ (1)

வந்தவாறு மற்று எவ்வணமோ என்று – 6.வம்பறா:1 214/2

மேல்


எவ்வமாக (1)

எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் – 5.திருநின்ற:1 83/3

மேல்


எவ்வாறு (6)

எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என – 1.திருமலை:5 151/3
எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர் – 4.மும்மை:1 40/3
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் – 5.திருநின்ற:1 59/2
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/2
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4

மேல்


எவ்விடத்தார் (1)

நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ – 5.திருநின்ற:5 8/2

மேல்


எவ்விடத்தும் (5)

தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் – 3.இலை:2 34/2,3
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று – 4.மும்மை:4 15/1,2
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே – 6.வம்பறா:1 335/3
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/3
தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து – 11.பத்தராய்:1 2/1,2

மேல்


எவ்விதமும் (1)

இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய – 5.திருநின்ற:1 422/1

மேல்


எவ்வுயிர்க்கும் (1)

மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி – 6.வம்பறா:1 1118/2,3

மேல்


எவ்வுயிரும் (1)

பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/4

மேல்


எவ்வுலகில் (1)

எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2

மேல்


எவ்வுலகின் (1)

எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/2

மேல்


எவ்வுலகும் (4)

இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் – 5.திருநின்ற:1 3/3,4
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்
விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் – 6.வம்பறா:1 1193/1,2
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/1,2
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4

மேல்


எவ்வுலகோரும் (1)

எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார் – 6.வம்பறா:1 1216/4

மேல்


எவர்க்கும் (5)

இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும்
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய – 6.வம்பறா:1 1189/1,2
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் – 7.வார்கொண்ட:4 25/2
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/4

மேல்


எவரும் (4)

ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது – 1.திருமலை:4 2/3
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/2
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2

மேல்


எவற்றினுக்கும் (1)

இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய் – 6.வம்பறா:1 58/2

மேல்


எவையும் (1)

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/1,2

மேல்


எழ (32)

மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/3
சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி – 1.திருமலை:2 27/2
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2
கதிரோன் எழ மழுங்கி கால் சாயும்-காலை – 3.இலை:2 8/1
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/3,4
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த – 4.மும்மை:4 4/2
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ
எ திசையினும் அர என்னும் ஓசை போல் – 5.திருநின்ற:1 132/2,3
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி – 5.திருநின்ற:1 283/2
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/2,3
பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய – 6.வம்பறா:1 22/2,3
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் – 6.வம்பறா:1 203/2,3
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
கலந்த அன்பர்கள் தொழுது எழ கவுணிய தலைவர் – 6.வம்பறா:1 380/1
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/2,3
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார் – 6.வம்பறா:1 393/1,2
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/3
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் – 6.வம்பறா:1 991/1,2
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் – 6.வம்பறா:2 95/4
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/2
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை – 12.மன்னிய:1 3/3
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


எழலும் (5)

மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/2,3
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் – 6.வம்பறா:1 55/4
பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம் – 6.வம்பறா:3 14/1

மேல்


எழவும் (1)

ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4

மேல்


எழா (2)

பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4

மேல்


எழாமை (1)

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி – 3.இலை:4 27/1

மேல்


எழார் (1)

காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4

மேல்


எழில் (24)

ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் – 1.திருமலை:5 15/4
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற – 1.திருமலை:5 184/4
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
இந்நிலை-கண் எழில் வளர் பூந்தராய் – 6.வம்பறா:1 194/1
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் – 6.வம்பறா:1 236/2
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் – 6.வம்பறா:1 689/4
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/2
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/3
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/3
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு – 7.வார்கொண்ட:4 26/1
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2

மேல்


எழிலி (1)

இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4

மேல்


எழிலியோடு (1)

ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு
மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/3,4

மேல்


எழிலின் (1)

எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1

மேல்


எழு (44)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் – 1.திருமலை:2 18/2
குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் – 3.இலை:1 33/1
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/3
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள – 3.இலை:3 105/1
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும் – 3.இலை:3 106/1
முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/3
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் – 3.இலை:5 4/3
இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4
வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி – 4.மும்மை:1 39/1
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும் – 5.திருநின்ற:1 138/2
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து – 5.திருநின்ற:1 171/3
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/2
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை – 5.திருநின்ற:1 369/2
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே – 5.திருநின்ற:6 6/2
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் – 6.வம்பறா:1 219/3
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு – 6.வம்பறா:1 276/4
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா – 6.வம்பறா:1 342/2
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/4
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 606/1
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள – 6.வம்பறா:1 634/1
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் – 6.வம்பறா:1 728/4
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/2
நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில் – 6.வம்பறா:1 1172/2
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/4
நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 54/1
பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர் – 8.பொய்:8 5/1
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/2

மேல்


எழுக (3)

இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2

மேல்


எழுகின்ற (3)

என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/3,4
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் – 6.வம்பறா:1 66/2
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் – 6.வம்பறா:1 932/1

மேல்


எழுங்கால் (1)

சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் – 6.வம்பறா:2 200/4

மேல்


எழுச்சி (4)

தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள – 5.திருநின்ற:7 22/1
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/4
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1

மேல்


எழுச்சிக்கு (1)

சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1

மேல்


எழுச்சியில் (1)

கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் – 6.வம்பறா:1 744/1

மேல்


எழுச்சியின் (3)

பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திட காதல் வழிப்படும் – 6.வம்பறா:1 200/2,3
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன – 6.வம்பறா:1 1192/2
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/2

மேல்


எழுச்சியினில் (1)

மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் – 5.திருநின்ற:1 68/2

மேல்


எழுத்தாம் (1)

ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை – 5.திருநின்ற:2 7/2

மேல்


எழுத்தால் (2)

மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/2
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3

மேல்


எழுத்தின் (3)

ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4

மேல்


எழுத்து (31)

ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4
புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் – 1.திருமலை:4 3/3
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/3
தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/4
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 14/1
வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் – 5.திருநின்ற:1 66/4
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை – 5.திருநின்ற:1 335/1
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/4
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை – 5.திருநின்ற:6 11/2
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/4
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து – 6.வம்பறா:1 216/3
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் – 6.வம்பறா:1 698/1
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/4
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே – 6.வம்பறா:2 226/1
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் – 6.வம்பறா:2 254/1
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் – 6.வம்பறா:4 5/4
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் – 7.வார்கொண்ட:2 5/1

மேல்


எழுத்து_அஞ்சு (1)

முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3

மேல்


எழுத்து_அஞ்சும் (2)

எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/1,2
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும்
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/3,4

மேல்


எழுத்து_ஐந்தும் (1)

வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2

மேல்


எழுத்துக்கு (1)

ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2

மேல்


எழுத்தும் (13)

தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும் – 1.திருமலை:5 71/1
அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் – 1.திருமலை:5 159/3
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/4
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/3
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி – 6.வம்பறா:1 1217/1
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3

மேல்


எழுத்துமே (2)

அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4

மேல்


எழுத்தே (1)

தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4

மேல்


எழுத்தை (3)

ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/3
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3

மேல்


எழுத்தையும் (1)

அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/3

மேல்


எழுத (6)

ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் – 1.திருமலை:5 141/1
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் – 3.இலை:5 24/3
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/3,4
ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/4

மேல்


எழுத_அரிய (2)

இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் – 3.இலை:5 24/3
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3

மேல்


எழுதரும் (2)

மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/3

மேல்


எழுதலால் (1)

எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி – 5.திருநின்ற:1 60/1

மேல்


எழுதலும் (1)

அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு – 13.வெள்ளானை:1 5/3

மேல்


எழுதாத (1)

எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை – 5.திருநின்ற:1 335/1

மேல்


எழுதாதே (1)

ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/2,3

மேல்


எழுதி (5)

இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் – 6.வம்பறா:1 814/2
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/3,4
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/1,2

மேல்


எழுதிய (2)

செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 786/1

மேல்


எழுது (6)

தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் – 1.திருமலை:5 61/2
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் – 6.வம்பறா:1 224/2
எழுது மா மறையாம் பதிகத்து இசை – 6.வம்பறா:1 358/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி – 6.வம்பறா:1 375/2

மேல்


எழுதும் (7)

இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி – 1.திருமலை:5 45/2
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று – 1.திருமலை:5 53/1
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் – 4.மும்மை:1 26/2
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த – 4.மும்மை:5 39/2,3
எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் – 6.வம்பறா:1 847/1
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் – 10.கடல்:2 1/2

மேல்


எழுதுவோர் (1)

எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4

மேல்


எழுந்த (59)

அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் – 1.திருமலை:5 22/1
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் – 3.இலை:1 53/1
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/2
காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே – 3.இலை:3 72/4
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/2
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் – 3.இலை:5 29/1
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே – 3.இலை:6 18/4
வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை – 3.இலை:7 3/1
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/2,3
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் – 4.மும்மை:4 33/1,2
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் – 4.மும்மை:5 26/1
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/2,3
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/3
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் – 5.திருநின்ற:1 313/2,3
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் – 5.திருநின்ற:1 350/2
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை – 5.திருநின்ற:4 52/1
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/2
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன் – 5.திருநின்ற:7 8/1
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் – 5.திருநின்ற:7 9/1
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய – 6.வம்பறா:1 343/1
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து – 6.வம்பறா:1 672/1
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக – 6.வம்பறா:1 713/3
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த – 6.வம்பறா:1 946/1
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/3
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து – 6.வம்பறா:1 1140/3
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/3,4
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி – 6.வம்பறா:2 108/3
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/2
எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில் – 6.வம்பறா:2 311/2
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/3,4
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/3
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு – 7.வார்கொண்ட:1 13/3
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/2
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் – 7.வார்கொண்ட:4 82/4
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/3,4
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் – 12.மன்னிய:5 6/1

மேல்


எழுந்தது (25)

இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/2
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/3
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/2
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே – 3.இலை:1 48/4
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே – 3.இலை:1 48/4
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/2
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு – 4.மும்மை:1 23/1
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/3
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் – 5.திருநின்ற:1 117/4
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க – 6.வம்பறா:1 711/4
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 852/4
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/4
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து – 6.வம்பறா:1 1194/4
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/4
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/2
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/2,3

மேல்


எழுந்ததுவே (1)

யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4

மேல்


எழுந்ததே (1)

மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4

மேல்


எழுந்தபடியே (1)

ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு – 5.திருநின்ற:7 28/2

மேல்


எழுந்தபோது (1)

எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2

மேல்


எழுந்தருள் (1)

எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/2

மேல்


எழுந்தருள்வித்தனன் (1)

ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன்
பூம் திருப்பாதிரிப்புலியூர் பாங்கரில் – 5.திருநின்ற:1 131/3,4

மேல்


எழுந்தருள (51)

இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி – 1.திருமலை:5 114/1,2
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள
அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் – 1.திருமலை:5 200/3,4
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/4
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/3,4
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/2,3
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/2
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு – 5.திருநின்ற:1 189/1
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம் – 5.திருநின்ற:1 218/1
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர் – 5.திருநின்ற:1 242/1
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/3,4
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் – 5.திருநின்ற:1 278/3
பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து – 5.திருநின்ற:1 282/1,2
வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர் – 5.திருநின்ற:1 290/1
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/1,2
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு – 5.திருநின்ற:1 393/1
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு – 5.திருநின்ற:6 34/1
தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/1,2
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது – 5.திருநின்ற:7 28/1
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/3
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று – 6.வம்பறா:1 455/1
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன – 6.வம்பறா:1 616/2
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது – 6.வம்பறா:1 617/2
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள – 6.வம்பறா:1 1144/4
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/1,2
தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் – 6.வம்பறா:2 253/1,2
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால் – 6.வம்பறா:2 325/1
தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/4
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/1,2
அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் – 7.வார்கொண்ட:3 23/1,2
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் – 7.வார்கொண்ட:3 24/4
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் – 7.வார்கொண்ட:4 105/2,3
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/1,2
தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/3,4
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/3,4
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/1,2
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/1,2

மேல்


எழுந்தருளப்பெற்றது (1)

இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2

மேல்


எழுந்தருளப்பெற (1)

எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4

மேல்


எழுந்தருளா (2)

அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் – 7.வார்கொண்ட:4 141/3
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/2

மேல்


எழுந்தருளி (73)

முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார் – 2.தில்லை:4 27/2
மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/2,3
புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:3 163/4
இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:5 34/2
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/4
புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார் – 3.இலை:7 41/4
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/2,3
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/4
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/4
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் – 5.திருநின்ற:1 256/3,4
கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும் – 5.திருநின்ற:1 257/3
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் – 5.திருநின்ற:1 279/1
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/1,2
தீம் தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளி செழும் பொன்னி – 5.திருநின்ற:1 392/1
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/2
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என – 5.திருநின்ற:1 396/2
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/3,4
தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம் – 6.வம்பறா:1 98/1
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி – 6.வம்பறா:1 171/2,3
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த – 6.வம்பறா:1 313/1
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 326/1
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து – 6.வம்பறா:1 414/1
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி – 6.வம்பறா:1 469/1
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு – 6.வம்பறா:1 472/1
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 617/3
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/2,3
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது – 6.வம்பறா:1 669/1
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 745/3
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை – 6.வம்பறா:1 897/4
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் – 6.வம்பறா:1 912/3
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து – 6.வம்பறா:1 928/1,2
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி
கரு மாலும் கருமாவாய் காண்பு_அரிய கழல் தாங்கி – 6.வம்பறா:1 1003/1,2
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/2,3
சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி – 6.வம்பறா:1 1129/3
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/3,4
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ – 6.வம்பறா:2 43/1
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/2,3
இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 45/1,2
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/4
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் – 6.வம்பறா:2 52/2,3
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/1,2
முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில் – 6.வம்பறா:2 62/2
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் – 6.வம்பறா:2 254/2
எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள் – 6.வம்பறா:2 258/1
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி – 6.வம்பறா:2 323/2,3
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/4
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/4
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன – 7.வார்கொண்ட:3 40/1
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 69/1
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/3,4
இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும் – 7.வார்கொண்ட:4 27/1
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி – 12.மன்னிய:5 9/1
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் – 13.வெள்ளானை:1 10/3

மேல்


எழுந்தருளிட (1)

தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார் – 6.வம்பறா:1 245/2

மேல்


எழுந்தருளிய (2)

பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க – 5.திருநின்ற:6 27/1
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2

மேல்


எழுந்தருளியது (2)

முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே – 6.வம்பறா:1 660/2

மேல்


எழுந்தருளிற்று (2)

எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/4

மேல்


எழுந்தருளினார் (12)

அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/4
எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும் – 5.திருநின்ற:6 33/3
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் – 6.வம்பறா:1 413/4
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/2
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார் – 6.வம்பறா:1 1116/4
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் – 6.வம்பறா:2 348/3
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் – 6.வம்பறா:4 14/4
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/4
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/4

மேல்


எழுந்தருளினாரே (1)

என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4

மேல்


எழுந்தருளுதற்கு (2)

ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4

மேல்


எழுந்தருளும் (24)

உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன – 2.தில்லை:5 9/2
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன – 3.இலை:1 52/2
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான் – 4.மும்மை:5 115/2
பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய் – 5.திருநின்ற:1 402/2
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற – 5.திருநின்ற:5 19/3
சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம் – 5.திருநின்ற:6 26/1
சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும் – 5.திருநின்ற:6 36/1
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 395/2
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே – 6.வம்பறா:1 493/1
அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று – 6.வம்பறா:1 501/2
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/2
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் – 6.வம்பறா:1 654/1
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/2
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும்
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/2,3
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் – 6.வம்பறா:2 337/1
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது – 6.வம்பறா:2 375/4
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும்
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/1,2
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/2

மேல்


எழுந்தருளும்படி (1)

மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2

மேல்


எழுந்தருளுவதற்கு (1)

என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4

மேல்


எழுந்தருளுவார் (2)

அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 32/2
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார் – 6.வம்பறா:1 520/1

மேல்


எழுந்தருளுவித்து (1)

முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் – 5.திருநின்ற:5 20/3

மேல்


எழுந்தருளுவீர் (1)

தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/2

மேல்


எழுந்தவே (1)

ஆன ஊணொடு எழுந்தவே – 8.பொய்:2 25/4

மேல்


எழுந்தன (4)

வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது – 6.வம்பறா:1 707/4
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் – 6.வம்பறா:1 1218/1
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே – 8.பொய்:4 19/1

மேல்


எழுந்தனர் (6)

எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/4
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/4
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/4

மேல்


எழுந்தனள் (1)

போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் – 6.வம்பறா:1 1090/4

மேல்


எழுந்தார் (28)

அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/4
நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் – 2.தில்லை:3 31/4
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/4
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/4
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் – 5.திருநின்ற:6 25/4
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் – 6.வம்பறா:1 226/4
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/4
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் – 6.வம்பறா:1 438/4
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் – 6.வம்பறா:1 455/4
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் – 6.வம்பறா:1 509/4
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார்
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி – 6.வம்பறா:4 20/1,2
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/3
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் – 7.வார்கொண்ட:4 60/4
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/4
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4

மேல்


எழுந்தார்-தம்மை (1)

பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால் – 5.திருநின்ற:4 59/2,3

மேல்


எழுந்தார்கள் (1)

பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது – 4.மும்மை:1 35/3

மேல்


எழுந்தான் (2)

செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் – 3.இலை:2 8/4

மேல்


எழுந்தானும் (1)

வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4

மேல்


எழுந்திர் (1)

ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப – 5.திருநின்ற:1 367/3

மேல்


எழுந்திருந்தார் (1)

இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4

மேல்


எழுந்திருந்து (1)

இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் – 6.வம்பறா:3 22/1

மேல்


எழுந்தீர் (1)

மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4

மேல்


எழுந்து (170)

கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை – 1.திருமலை:1 18/1
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு – 1.திருமலை:2 9/1
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் – 1.திருமலை:3 3/4
பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/3
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/3
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா – 1.திருமலை:5 201/2
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் – 2.தில்லை:2 33/2
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற – 2.தில்லை:4 24/3
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் – 2.தில்லை:7 18/4
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3
கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார் – 3.இலை:1 23/4
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை – 3.இலை:1 32/3
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் – 3.இலை:3 78/3
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/3
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது – 3.இலை:3 171/1
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் – 3.இலை:5 26/1,2
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி – 3.இலை:5 32/1
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு – 4.மும்மை:1 23/1
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/4
பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் – 4.மும்மை:4 18/2,3
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/3,4
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/1,2
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/1,2
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் – 4.மும்மை:5 121/4
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு – 5.திருநின்ற:1 88/1,2
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் – 5.திருநின்ற:1 133/4
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத – 5.திருநின்ற:1 196/3
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி – 5.திருநின்ற:1 202/2
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் – 5.திருநின்ற:1 222/2
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/2,3
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 278/1
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/4
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 312/3
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால் – 5.திருநின்ற:1 320/1
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார் – 5.திருநின்ற:1 339/4
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 370/1
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி – 5.திருநின்ற:4 64/2
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி – 5.திருநின்ற:6 20/3
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் – 5.திருநின்ற:6 26/3
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு – 6.வம்பறா:1 125/2
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/2,3
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் – 6.வம்பறா:1 165/1
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் – 6.வம்பறா:1 176/2
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் – 6.வம்பறா:1 190/4
தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் – 6.வம்பறா:1 202/3,4
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல – 6.வம்பறா:1 225/2,3
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் – 6.வம்பறா:1 260/4
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/3,4
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/2
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் – 6.வம்பறா:1 345/2
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை – 6.வம்பறா:1 356/1
பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை – 6.வம்பறா:1 357/3,4
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் – 6.வம்பறா:1 364/2,3
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/4
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/4
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/2
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை – 6.வம்பறா:1 490/1
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/3
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட – 6.வம்பறா:1 780/2,3
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/2
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் – 6.வம்பறா:1 888/1
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/2
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து – 6.வம்பறா:1 977/1
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே – 6.வம்பறா:1 988/2
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் – 6.வம்பறா:1 988/3
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று – 6.வம்பறா:1 1052/4
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் – 6.வம்பறா:1 1092/1
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/3,4
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத – 6.வம்பறா:1 1131/2
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/3,4
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/4
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/3
தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:2 17/2
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து – 6.வம்பறா:2 24/4
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார் – 6.வம்பறா:2 47/3,4
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/3,4
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க – 6.வம்பறா:2 90/1
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/3
வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் – 6.வம்பறா:2 189/1
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் – 6.வம்பறா:2 238/2
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து – 6.வம்பறா:2 288/3
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/2,3
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே – 6.வம்பறா:2 307/1
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/1,2
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட – 6.வம்பறா:2 350/3
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் – 6.வம்பறா:2 375/1
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே – 6.வம்பறா:2 406/1
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து
பொங்கியது ஓர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு – 7.வார்கொண்ட:1 15/2,3
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/1,2
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி – 7.வார்கொண்ட:4 30/2
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/2,3
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் – 7.வார்கொண்ட:4 83/1
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/2
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் – 7.வார்கொண்ட:4 93/3
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த – 7.வார்கொண்ட:4 99/2,3
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/3
ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது – 7.வார்கொண்ட:4 157/3
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/4
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் – 12.மன்னிய:4 5/2,3
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி – 13.வெள்ளானை:1 2/3
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1

மேல்


எழுந்தும் (1)

விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1

மேல்


எழுந்தே (4)

தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் – 5.திருநின்ற:1 335/2
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு – 6.வம்பறா:1 546/2,3
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 556/1
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 22/1,2

மேல்


எழுநூறும் (1)

என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:2 150/3,4

மேல்


எழுப்ப (1)

வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் – 3.இலை:3 77/1

மேல்


எழுப்பி (1)

ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4

மேல்


எழுப்பிட (1)

வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் – 2.தில்லை:5 11/2

மேல்


எழுப்பினார்கள் (1)

கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/4

மேல்


எழும் (107)

துன்னும் மேதி படிய துதைந்து எழும்
கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன – 1.திருமலை:2 19/2,3
தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது – 1.திருமலை:3 28/4
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட – 1.திருமலை:5 68/1
அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே – 1.திருமலை:5 166/1
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/3
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை – 3.இலை:3 80/3
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் – 3.இலை:3 134/4
பொருப்பில் எழும் சுடர் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் – 3.இலை:3 138/1
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து – 3.இலை:3 145/4
எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி – 3.இலை:3 151/3
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழும் களிப்பினோடும் – 3.இலை:4 12/4
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/3
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர – 3.இலை:4 34/2
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் – 3.இலை:7 3/2
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் – 3.இலை:7 6/3
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/3
நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம் – 4.மும்மை:3 1/1
நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார் – 4.மும்மை:4 21/4
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/3
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் – 4.மும்மை:6 16/3
பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் – 4.மும்மை:6 48/1
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/2
வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார் – 5.திருநின்ற:1 23/4
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி – 5.திருநின்ற:1 60/1
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/3
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் – 5.திருநின்ற:1 112/1
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/2
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க – 5.திருநின்ற:1 375/3
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் – 6.வம்பறா:1 4/1
மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் – 6.வம்பறா:1 8/4
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி – 6.வம்பறா:1 20/1
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் – 6.வம்பறா:1 81/1
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால் – 6.வம்பறா:1 83/1
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே – 6.வம்பறா:1 84/1
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி – 6.வம்பறா:1 136/1
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் – 6.வம்பறா:1 142/3
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/3
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் – 6.வம்பறா:1 169/2
பொங்கி எழும் காதல் புலன் ஆக பூசுரர்-தம் – 6.வம்பறா:1 172/1
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் – 6.வம்பறா:1 365/1
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் – 6.வம்பறா:1 382/1
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம – 6.வம்பறா:1 462/1
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் – 6.வம்பறா:1 620/1
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க – 6.வம்பறா:1 649/3
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை – 6.வம்பறா:1 654/2
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/3
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4
காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல் – 6.வம்பறா:1 756/1
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/3
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் – 6.வம்பறா:1 835/3
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி – 6.வம்பறா:1 1032/1
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/2
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் – 6.வம்பறா:1 1164/1
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய – 6.வம்பறா:1 1187/1
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/4
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற – 6.வம்பறா:2 135/2
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1
மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:2 363/3
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த – 6.வம்பறா:3 10/2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என – 7.வார்கொண்ட:3 32/1
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/1
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் – 7.வார்கொண்ட:4 44/1
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் – 11.பத்தராய்:1 8/4
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/3
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் – 13.வெள்ளானை:1 20/3
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


எழுமாறு (1)

அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2

மேல்


எழுமையும் (1)

உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2

மேல்


எழுவதற்கு (1)

அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/3,4

மேல்


எழுவதன் (1)

ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3

மேல்


எழுவது (3)

அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன – 6.வம்பறா:1 1228/2
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் – 7.வார்கொண்ட:4 133/1

மேல்


எழுவதோர் (1)

கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் – 3.இலை:3 87/2

மேல்


எழுவர் (2)

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் – 6.வம்பறா:2 349/3

மேல்


எழுவன (2)

இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/2
சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல் – 3.இலை:4 3/4

மேல்


எழுவார் (19)

தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் – 5.திருநின்ற:1 147/4
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் – 5.திருநின்ற:7 8/2
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி – 5.திருநின்ற:7 13/1,2
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் – 6.வம்பறா:1 665/4
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/4
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார்
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் – 6.வம்பறா:1 1072/3,4
பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார் – 6.வம்பறா:1 1118/4
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து – 6.வம்பறா:1 1140/2,3
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/4
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே – 6.வம்பறா:2 15/1
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/2,3
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் – 6.வம்பறா:2 265/4

மேல்


எழுவாரை (1)

அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் – 7.வார்கொண்ட:4 70/1

மேல்


எழுவாள் (1)

கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் – 6.வம்பறா:1 1090/3,4

மேல்


எழுவானை (1)

மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/2

மேல்


எள் (2)

எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/4
செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் – 8.பொய்:6 11/1

மேல்


எள்ளாத (1)

எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் – 3.இலை:2 5/2

மேல்


எள்ளும் (1)

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய – 4.மும்மை:1 17/1

மேல்


எளிதாம் (1)

பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் – 1.திருமலை:5 77/4

மேல்


எளிதோ (1)

பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/2,3

மேல்


எளிதோதான் (1)

அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/4

மேல்


எளிமை (1)

அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று – 5.திருநின்ற:1 275/1,2

மேல்


எளியர் (2)

இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4
தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் – 6.வம்பறா:1 758/1

மேல்


எளியவாறும் (1)

அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும்
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே – 12.மன்னிய:5 5/3,4

மேல்


எளியார் (1)

எளியார் வலியாம் இறைவா சிவதா – 3.இலை:1 16/2

மேல்


எளியானை (2)

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை – 5.திருநின்ற:1 144/1,2
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1

மேல்


எளியேன் (1)

யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4

மேல்


எளிவந்தார் (1)

என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/1,2

மேல்


எளிவர (1)

அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2

மேல்


எளிவரும் (1)

என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4

மேல்


எளிவருவீரும் (1)

எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4

மேல்


எற்பின் (1)

எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன – 5.திருநின்ற:4 57/3

மேல்


எற்பு (1)

ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3

மேல்


எற்ற (1)

தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு – 4.மும்மை:5 125/3

மேல்


எற்றி (2)

மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் – 5.திருநின்ற:1 110/2,3
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/4

மேல்


எற்றும் (1)

கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை – 4.மும்மை:5 125/1

மேல்


எற்றுவான் (1)

சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/2

மேல்


எற்றைக்கும் (1)

இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2

மேல்


எற்றையினும் (1)

எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2

மேல்


எறி (10)

எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/4
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் – 8.பொய்:6 5/1
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் – 10.கடல்:2 7/4
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2

மேல்


எறிக்கும் (3)

செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி – 6.வம்பறா:1 1212/3
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் – 7.வார்கொண்ட:4 106/4

மேல்


எறிந்த (7)

எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/4
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக – 4.மும்மை:6 52/1
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை – 7.வார்கொண்ட:1 11/2
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம் – 8.பொய்:2 31/1
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/2,3
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/3,4

மேல்


எறிந்ததுவும் (1)

கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆனபடி காணில் – 7.வார்கொண்ட:1 14/1

மேல்


எறிந்ததே (1)

எறிந்ததே போதுமோதான் அருள்செய்யும் என்று நின்றார் – 3.இலை:1 39/4

மேல்


எறிந்தாய் (1)

எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/2,3

மேல்


எறிந்தார் (5)

செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் – 4.மும்மை:5 128/2
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் – 7.வார்கொண்ட:1 9/4

மேல்


எறிந்தால் (1)

புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4

மேல்


எறிந்திட (1)

வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/3,4

மேல்


எறிந்து (14)

வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4
முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி – 3.இலை:1 49/3
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் – 3.இலை:3 75/1
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/2
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/3,4
ஆதியார்-தம்மை நாளும் கல் எறிந்து அணுகப்பெற்ற – 7.வார்கொண்ட:1 18/1
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் – 8.பொய்:2 15/2
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் – 9.கறை:5 3/3,4
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/3,4

மேல்


எறிந்தே (1)

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் – 9.கறை:5 6/1

மேல்


எறிப்ப (3)

தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி – 6.வம்பறா:1 1228/3
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/1,2
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த – 7.வார்கொண்ட:3 35/2,3

மேல்


எறிப்பனவாய் (1)

இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய்
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/2,3

மேல்


எறிபத்தர் (8)

எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் – 3.இலை:1 1/3
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா – 3.இலை:1 20/1
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி – 3.இலை:1 41/3
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த – 3.இலை:1 49/1
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே – 3.இலை:1 54/2
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி – 3.இலை:1 57/2

மேல்


எறிய (2)

எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/3
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/1,2

மேல்


எறியல்உற்றான் (1)

இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான்
நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் – 2.தில்லை:5 16/2,3

மேல்


எறியா (1)

தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4

மேல்


எறியாது (1)

எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2

மேல்


எறியும் (1)

பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4

மேல்


எறிவார் (2)

எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2

மேல்


எறும்பியூர் (2)

இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின் – 5.திருநின்ற:1 302/2
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா – 6.வம்பறா:1 348/1

மேல்


என் (205)

இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் – 0.பாயிரம்:1 7/3
எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என – 1.திருமலை:1 19/2
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/4
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3
செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான் – 1.திருமலை:3 24/4
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/4
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று – 1.திருமலை:5 38/2
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி – 1.திருமலை:5 51/3
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் – 1.திருமலை:5 52/2
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் – 1.திருமலை:5 54/3
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் – 1.திருமலை:5 72/4
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/3
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என்
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது – 1.திருமலை:5 86/1,2
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என – 1.திருமலை:5 151/3
தேசு மன்ன என் சிந்தை மயக்குற – 1.திருமலை:5 152/3
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை – 1.திருமலை:5 154/2
என்று சாலவும் ஆற்றலர் என் உயிர் – 1.திருமலை:5 155/1
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே – 1.திருமலை:5 164/3
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் – 1.திருமலை:5 165/1
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2
என் தரத்தும் அளித்து எதிர்நின்றன – 1.திருமலை:5 191/4
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி – 2.தில்லை:2 26/1
உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன – 2.தில்லை:2 27/2
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1
தீரவே பசித்தார் செய்வது என் என்று – 2.தில்லை:4 10/4
தீது செய்வினையேற்கு என் செயல் என்று – 2.தில்லை:4 12/4
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே – 2.தில்லை:4 26/2
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/4
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் – 2.தில்லை:7 21/3
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க – 2.தில்லை:7 24/4
சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ – 2.தில்லை:7 26/2
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/3
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/3
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/3
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/3
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி – 3.இலை:1 44/2
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/2
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/2,3
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை – 3.இலை:2 41/1
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் – 3.இலை:3 158/1
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு – 3.இலை:3 175/1
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் – 3.இலை:3 178/1
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் – 3.இலை:4 12/2
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே – 3.இலை:5 37/2
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே – 3.இலை:6 18/3,4
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி – 3.இலை:6 20/1
விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி – 4.மும்மை:3 5/4
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/2
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து – 5.திருநின்ற:1 151/1
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று – 5.திருநின்ற:1 196/1
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி – 5.திருநின்ற:1 328/1
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் – 5.திருநின்ற:4 25/1
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/2
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/2
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் – 6.வம்பறா:1 28/2
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு – 6.வம்பறா:1 641/1
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/3
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ – 6.வம்பறா:1 690/2
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி – 6.வம்பறா:1 696/2
என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன் – 6.வம்பறா:1 703/1
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது – 6.வம்பறா:1 776/2
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர் – 6.வம்பறா:1 791/4
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/2
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று – 6.வம்பறா:2 128/1
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/4
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/4
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ – 6.வம்பறா:2 348/1
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் – 6.வம்பறா:2 348/3
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/2,3
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் – 6.வம்பறா:2 371/4
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் – 6.வம்பறா:2 372/1
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன – 6.வம்பறா:2 372/2
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/3
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த – 7.வார்கொண்ட:3 9/1
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று – 7.வார்கொண்ட:4 115/1
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/2
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2
வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4
ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே – 10.கடல்:5 13/2
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என்
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/1,2
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


என்-கண் (1)

நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/4

மேல்


என்-கொல் (19)

இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/4
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/2,3
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/3
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி – 5.திருநின்ற:1 277/1
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் – 5.திருநின்ற:4 48/1
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/3,4
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/4
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/3
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2

மேல்


என்-கொலோ (4)

நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4

மேல்


என்-தன் (3)

மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார் – 2.தில்லை:2 7/4
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன்
அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் – 6.வம்பறா:1 1235/3,4

மேல்


என்-பால் (10)

பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால்
வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/2,3
கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே – 2.தில்லை:2 25/1
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று – 2.தில்லை:4 24/1,2
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான் – 6.வம்பறா:2 239/1
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
அன்பரும் என்-பால் ஆவி அளிக்கும்படி போனார் – 6.வம்பறா:2 370/1
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும் – 7.வார்கொண்ட:4 27/1

மேல்


என்-பாலே (1)

இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3

மேல்


என்கின்றாள் (1)

வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2

மேல்


என்ப (1)

காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் – 1.திருமலை:5 157/3

மேல்


என்பது (16)

ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் – 2.தில்லை:4 3/1
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ – 2.தில்லை:7 39/4
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் – 3.இலை:2 34/3
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/4
அரிய காட்சியர் என்பது அ வாதியை – 6.வம்பறா:1 825/1
ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இ இயல்பே அன்றி விண் முதல் – 6.வம்பறா:1 826/1,2
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/2
வெந்த சாம்பல் விரை என்பது தமது – 6.வம்பறா:1 828/1
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் – 6.வம்பறா:1 835/1,2
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி – 6.வம்பறா:1 836/1,2
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் – 6.வம்பறா:1 1056/3
எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று – 6.வம்பறா:2 353/4
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/4
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் – 12.மன்னிய:3 1/4

மேல்


என்பதும் (4)

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் – 1.திருமலை:3 44/1
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் – 6.வம்பறா:1 820/1,2
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் – 6.வம்பறா:1 820/2,3
தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/1,2

மேல்


என்பர் (3)

தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர்
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் – 1.திருமலை:5 26/2,3
காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற – 3.இலை:3 1/2,3
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/4

மேல்


என்பவர் (3)

கந்தம் மாலை கமலினி என்பவர்
கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி – 1.திருமலை:1 24/2,3
நீலநக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் – 5.திருநின்ற:6 4/4
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார் – 6.வம்பறா:1 199/3,4

மேல்


என்பன (1)

தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை – 4.மும்மை:5 47/3

மேல்


என்பாம் (1)

செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம் – 1.திருமலை:1 10/4

மேல்


என்பார் (83)

கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார்
பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் – 1.திருமலை:5 25/1,2
பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/2,3
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் – 1.திருமலை:5 25/3,4
ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் – 1.திருமலை:5 26/1,2
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் – 1.திருமலை:5 26/3,4
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் – 1.திருமலை:5 164/4
சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/4
அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் – 2.தில்லை:7 2/4
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/2,3
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4
நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார் – 4.மும்மை:4 21/4
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/4
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/4
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் – 6.வம்பறா:1 28/2,3
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் – 6.வம்பறா:1 92/4
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 93/4
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/3,4
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/3,4
மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார்
கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம் – 6.வம்பறா:1 639/2,3
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார்
இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம் – 6.வம்பறா:1 695/2,3
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார்
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/3,4
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் – 6.வம்பறா:1 718/4
ஞானசம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/2,3
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/1,2
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார்
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/2,3
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார்
நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார் – 6.வம்பறா:1 804/1,2
நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார்
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் – 6.வம்பறா:1 804/2,3
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/3,4
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் – 6.வம்பறா:1 805/1,2
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் – 6.வம்பறா:1 805/2,3
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/3,4
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/4
நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார்களோ என்பார்
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/1,2
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்
பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் – 6.வம்பறா:1 806/2,3
பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/3,4
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/4
ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் – 6.வம்பறா:1 807/1,2
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் – 6.வம்பறா:1 807/2,3
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார்
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் – 6.வம்பறா:1 807/3,4
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் – 6.வம்பறா:1 807/4
தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/1,2
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் – 6.வம்பறா:1 808/2,3
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் – 6.வம்பறா:1 808/4
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/4
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து – 6.வம்பறா:2 6/2,3
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/3,4
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார்
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/2,3
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு – 6.வம்பறா:4 22/3
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/4
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/4
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் – 7.வார்கொண்ட:4 148/1,2
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/2,3
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் – 10.கடல்:1 1/4
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் – 12.மன்னிய:3 2/4

மேல்


என்பாருக்கு (1)

பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 224/3,4

மேல்


என்பாள் (1)

மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4

மேல்


என்பான் (6)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/2
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் – 3.இலை:2 5/4
நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4
அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான் – 3.இலை:3 108/4
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/4

மேல்


என்பின் (1)

அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1

மேல்


என்பினை (2)

இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும் – 6.வம்பறா:1 1086/1
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க – 6.வம்பறா:2 90/1

மேல்


என்பு (21)

ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் – 2.தில்லை:4 3/1
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/4
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி – 3.இலை:5 22/2
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4
கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய – 4.மும்மை:1 20/4
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/2
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 270/4
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட – 5.திருநின்ற:1 359/1
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/3
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை – 6.வம்பறா:1 1080/2
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/4
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/3
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து – 6.வம்பறா:2 226/2
என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி – 7.வார்கொண்ட:4 112/4
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4

மேல்


என்பும் (5)

உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் – 6.வம்பறா:1 163/2
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/3
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2

மேல்


என்புற்ற (1)

என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/3

மேல்


என்புற (1)

நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து – 6.வம்பறா:1 1058/1

மேல்


என்பொடு (3)

சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் – 6.வம்பறா:1 1065/4
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/3
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/3

மேல்


என்ற (16)

பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/2,3
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/3,4
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3
கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற – 3.இலை:3 183/4
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் – 6.வம்பறா:1 778/1
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் – 6.வம்பறா:1 843/1
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/2
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் – 7.வார்கொண்ட:4 44/1
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4

மேல்


என்றதனால் (1)

ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை – 2.தில்லை:2 7/3

மேல்


என்றதாம் (1)

அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் – 6.வம்பறா:1 834/4

மேல்


என்றது (6)

வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் – 6.வம்பறா:1 823/2
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் – 6.வம்பறா:1 823/3
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் – 6.வம்பறா:1 829/4
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் – 6.வம்பறா:1 830/4
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/4
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம் – 6.வம்பறா:1 835/4

மேல்


என்றல் (1)

புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2

மேல்


என்றலும் (12)

இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் – 1.திருமலை:1 16/4
இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் – 1.திருமலை:1 20/4
என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது – 1.திருமலை:5 47/1
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் – 3.இலை:3 115/4
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் – 5.திருநின்ற:4 48/1
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை – 5.திருநின்ற:5 32/3
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/2
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும்
தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் – 6.வம்பறா:1 775/1,2
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் – 6.வம்பறா:1 1112/4
திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும் – 6.வம்பறா:1 1113/4

மேல்


என்றவர் (2)

என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு – 2.தில்லை:2 21/1
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/3

மேல்


என்றன் (1)

மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4

மேல்


என்றனர் (13)

தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை – 1.திருமலை:5 42/4
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் – 2.தில்லை:2 15/1,2
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் – 2.தில்லை:7 10/4
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் – 6.வம்பறா:1 211/4
வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் – 6.வம்பறா:1 777/4
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் – 6.வம்பறா:1 833/4
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் – 6.வம்பறா:1 838/4
பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 839/4
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 843/4
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் – 13.வெள்ளானை:1 47/4

மேல்


என்றனள் (1)

பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4

மேல்


என்றனன் (4)

தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் – 1.திருமலை:5 52/4
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான் – 1.திருமலை:5 56/4
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் – 2.தில்லை:7 11/4

மேல்


என்றாய் (1)

பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய்
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/3,4

மேல்


என்றார் (141)

அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் – 1.திருமலை:3 38/4
நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/4
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார்
வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை – 1.திருமலை:5 52/2,3
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் – 1.திருமலை:5 57/3,4
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/4
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/3
நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் – 1.திருமலை:5 128/4
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார் – 2.தில்லை:2 6/4
மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார் – 2.தில்லை:2 7/4
வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் – 2.தில்லை:2 32/4
மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/4
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் – 2.தில்லை:3 5/4
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் – 2.தில்லை:3 18/4
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் – 2.தில்லை:5 14/4
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் – 2.தில்லை:7 37/4
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/4
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் – 3.இலை:1 27/4
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி – 3.இலை:1 41/3
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/4
தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 97/4
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் – 3.இலை:3 125/4
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/4
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் – 4.மும்மை:6 40/4
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் – 5.திருநின்ற:1 57/4
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் – 5.திருநின்ற:1 87/4
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/4
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார் – 5.திருநின்ற:1 122/4
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/2
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் – 5.திருநின்ற:5 7/4
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/4
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/4
வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/4
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:1 552/4
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய – 6.வம்பறா:1 586/3
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/4
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் – 6.வம்பறா:1 680/4
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் – 6.வம்பறா:1 682/4
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/4
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/4
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4
தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/4
வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் – 6.வம்பறா:1 734/4
சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் – 6.வம்பறா:1 740/4
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் – 6.வம்பறா:1 748/4
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4
முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் – 6.வம்பறா:1 762/4
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/4
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் – 6.வம்பறா:1 817/4
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார்
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/2,3
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/2,3
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/2,3
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/4
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/4
அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் – 6.வம்பறா:1 1235/4
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/4
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் – 6.வம்பறா:2 343/4
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் – 6.வம்பறா:2 351/4
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் – 6.வம்பறா:2 352/4
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4
பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:2 364/4
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/4
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/4
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் – 7.வார்கொண்ட:4 43/4
நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் – 7.வார்கொண்ட:4 44/4
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4
பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார் – 8.பொய்:2 36/4
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் – 8.பொய்:4 16/4
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/3,4
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/4

மேல்


என்றார்க்கு (3)

இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு – 3.இலை:4 10/3
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/1,2

மேல்


என்றால் (8)

கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால்
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/3,4
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/3,4
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் – 4.மும்மை:1 7/4
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/3,4
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் – 6.வம்பறா:1 793/3,4
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் – 6.வம்பறா:6 3/1,2

மேல்


என்றாள் (4)

சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/4

மேல்


என்றான் (43)

தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/3,4
நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் – 1.திருமலை:5 35/4
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் – 1.திருமலை:5 37/2,3
என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் – 1.திருமலை:5 38/1
நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான் – 1.திருமலை:5 47/4
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4
போவதும் செய்யேன் என்றான் புண்ணிய பொருளாய் நின்றான் – 2.தில்லை:2 26/4
செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் – 2.தில்லை:3 29/3,4
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் – 2.தில்லை:5 12/4
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் – 3.இலை:1 35/4
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் – 3.இலை:3 94/4
கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் – 3.இலை:3 96/4
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/4
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் – 6.வம்பறா:1 691/4
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/4
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/4
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் – 6.வம்பறா:1 772/4
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/4
பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் – 6.வம்பறா:1 792/4
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் – 6.வம்பறா:1 793/4
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் – 6.வம்பறா:1 813/3,4
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4

மேல்


என்றிட (1)

பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் – 6.வம்பறா:2 142/4

மேல்


என்றிரேல் (1)

வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/3,4

மேல்


என்று (809)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4
இன்ன தன்மையன் என்று அறியா சிவன் – 1.திருமலை:1 13/2
என்று கூற இறைஞ்சி இயம்புவார் – 1.திருமலை:1 20/1
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் – 1.திருமலை:1 29/3,4
பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் – 1.திருமலை:1 31/3,4
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது – 1.திருமலை:1 34/3,4
என்று மா முனி வன் தொண்டர் செய்கையை – 1.திருமலை:1 37/1
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று
சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து – 1.திருமலை:3 24/1,2
செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான் – 1.திருமலை:3 24/4
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் – 1.திருமலை:3 26/3
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் – 1.திருமலை:3 29/4
இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ – 1.திருமலை:3 35/3
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/3
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் – 1.திருமலை:3 44/2
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3
அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று
அகிலலோகத்து உளார்கள் அடைதலின் – 1.திருமலை:4 4/2,3
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி – 1.திருமலை:5 18/2
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் – 1.திருமலை:5 34/1
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர் – 1.திருமலை:5 38/2,3
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று
தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை – 1.திருமலை:5 42/3,4
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் – 1.திருமலை:5 43/1
பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் – 1.திருமலை:5 49/4
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை – 1.திருமலை:5 54/1
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/2
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல – 1.திருமலை:5 57/2
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க – 1.திருமலை:5 63/2
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து – 1.திருமலை:5 65/2
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட – 1.திருமலை:5 68/1
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று – 1.திருமலை:5 79/3
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே – 1.திருமலை:5 83/3
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/3
தம்மானை அறியாத சாதியார் உளரே என்று
அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த – 1.திருமலை:5 88/2,3
முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/2,3
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/2
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/3,4
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/3,4
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் – 1.திருமலை:5 140/4
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் – 1.திருமலை:5 149/1
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3
என்று சாலவும் ஆற்றலர் என் உயிர் – 1.திருமலை:5 155/1
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/2,3
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி – 1.திருமலை:5 179/2
அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/4
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/4
ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/2
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/3,4
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் – 1.திருமலை:5 201/3,4
தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் – 2.தில்லை:2 4/3,4
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து – 2.தில்லை:2 13/3
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/1,2
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று – 2.தில்லை:2 15/4
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப – 2.தில்லை:2 20/2
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/4
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு – 2.தில்லை:2 34/1
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் – 2.தில்லை:2 34/3,4
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/3,4
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் – 2.தில்லை:3 5/2
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க – 2.தில்லை:3 9/2,3
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/3
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/3,4
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/4
எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4
நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/4
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/4
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/3,4
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/3
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று – 2.தில்லை:3 33/4
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/2
தீரவே பசித்தார் செய்வது என் என்று – 2.தில்லை:4 10/4
தீது செய்வினையேற்கு என் செயல் என்று – 2.தில்லை:4 12/4
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/4
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/3,4
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை – 2.தில்லை:4 20/4
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற – 2.தில்லை:4 24/2,3
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது – 2.தில்லை:5 4/2,3
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற – 2.தில்லை:5 21/2
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று
நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் – 2.தில்லை:5 21/3,4
பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/3,4
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் – 2.தில்லை:6 7/3
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3
என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே – 2.தில்லை:7 12/1
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 12/4
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் – 2.தில்லை:7 13/3
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர் – 2.தில்லை:7 19/4
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/4
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் – 2.தில்லை:7 21/2
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று – 2.தில்லை:7 23/4
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் – 2.தில்லை:7 26/1
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/3,4
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/3
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா – 2.தில்லை:7 31/3
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட – 2.தில்லை:7 32/1
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து – 2.தில்லை:7 34/2
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/2,3
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா – 3.இலை:1 20/1
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3
பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் – 3.இலை:1 26/3,4
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் – 3.இலை:1 27/4
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
எறிந்ததே போதுமோதான் அருள்செய்யும் என்று நின்றார் – 3.இலை:1 39/4
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/3,4
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று – 3.இலை:1 43/2,3
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் – 3.இலை:1 43/3,4
அன்பனார்-தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு – 3.இலை:1 45/3
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று – 3.இலை:1 46/3
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/3,4
ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து – 3.இலை:2 11/1
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது – 3.இலை:2 14/1
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 3.இலை:2 14/2
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/4
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை – 3.இலை:2 39/3
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/2
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு – 3.இலை:3 29/2,3
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/3
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ – 3.இலை:3 71/1
துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே – 3.இலை:3 74/3
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/4
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் – 3.இலை:3 94/2
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் – 3.இலை:3 95/2
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் – 3.இலை:3 99/4
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/3,4
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ – 3.இலை:3 110/3
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று – 3.இலை:3 111/4
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/2,3
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் – 3.இலை:3 120/4
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/3
இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின் – 3.இலை:3 123/1
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/4
மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து – 3.இலை:3 163/3
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் – 3.இலை:3 168/4
ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/3,4
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் – 3.இலை:3 175/4
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/3
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/2,3
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று – 3.இலை:3 181/4
மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/4
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும் – 3.இலை:4 12/1
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த – 3.இலை:4 27/2,3
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு – 3.இலை:4 31/1
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/4
மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று
செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் – 3.இலை:6 6/1,2
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/4
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று
ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/3,4
என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/2
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து – 4.மும்மை:1 14/1
தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் – 4.மும்மை:1 18/4
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் – 4.மும்மை:1 20/2,3
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/4
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/2
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4
இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி – 4.மும்மை:1 31/2,3
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி – 4.மும்மை:1 33/3
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை – 4.மும்மை:4 14/1
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/3
நாளை போவேன் என்று நாள்கள் செல தரியாது – 4.மும்மை:4 22/1
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி – 4.மும்மை:4 29/3
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று – 4.மும்மை:5 17/4
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் – 4.மும்மை:5 39/2
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/3
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/3,4
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/2
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 77/4
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என – 4.மும்மை:5 118/2,3
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை – 4.மும்மை:5 125/2
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/3,4
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/4
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க – 4.மும்மை:6 44/3
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி – 4.மும்மை:6 54/3
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் – 5.திருநின்ற:1 37/2
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் – 5.திருநின்ற:1 47/1
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் – 5.திருநின்ற:1 57/4
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய – 5.திருநின்ற:1 58/3
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/3,4
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/2
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் – 5.திருநின்ற:1 81/3
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 90/1,2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/3,4
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/3,4
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/1,2
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/4
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/3,4
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு – 5.திருநின்ற:1 126/2,3
தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/2,3
உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் – 5.திருநின்ற:1 141/3
எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/3,4
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த – 5.திருநின்ற:1 146/1
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் – 5.திருநின்ற:1 150/3,4
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து – 5.திருநின்ற:1 151/1
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/3,4
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால் – 5.திருநின்ற:1 169/1
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி – 5.திருநின்ற:1 169/2,3
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி – 5.திருநின்ற:1 173/2,3
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை – 5.திருநின்ற:1 175/1
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2
உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம் – 5.திருநின்ற:1 195/3
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் – 5.திருநின்ற:1 196/1,2
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/3,4
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/3,4
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற – 5.திருநின்ற:1 234/3
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் – 5.திருநின்ற:1 236/4
செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/3,4
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும் – 5.திருநின்ற:1 257/2,3
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் – 5.திருநின்ற:1 268/4
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/2
போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி – 5.திருநின்ற:1 277/1
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து – 5.திருநின்ற:1 277/2
பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார் – 5.திருநின்ற:1 281/4
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் – 5.திருநின்ற:1 285/4
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் – 5.திருநின்ற:1 288/1
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/1,2
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய – 5.திருநின்ற:1 297/3
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் – 5.திருநின்ற:1 307/1
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே – 5.திருநின்ற:1 307/2
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப – 5.திருநின்ற:1 308/3
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/3,4
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் – 5.திருநின்ற:1 318/2,3
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 324/1
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப – 5.திருநின்ற:1 367/3
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப – 5.திருநின்ற:1 388/2,3
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து – 5.திருநின்ற:1 389/1,2
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 404/2
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/3,4
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய – 5.திருநின்ற:2 2/2
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் – 5.திருநின்ற:3 9/3,4
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண் – 5.திருநின்ற:4 7/1
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே – 5.திருநின்ற:4 40/3,4
முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/4
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் – 5.திருநின்ற:4 45/4
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் – 5.திருநின்ற:4 48/1
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் – 5.திருநின்ற:4 49/4
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று – 5.திருநின்ற:4 59/1
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று
பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை – 5.திருநின்ற:4 59/1,2
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு – 5.திருநின்ற:4 63/2
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ – 5.திருநின்ற:5 8/1,2
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே – 5.திருநின்ற:5 22/2,3
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை – 5.திருநின்ற:5 24/1,2
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் – 5.திருநின்ற:5 25/4
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான் – 5.திருநின்ற:5 26/3,4
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/3,4
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/3,4
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/3
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/2
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் – 5.திருநின்ற:6 1/3
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள – 5.திருநின்ற:6 18/4
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/2
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2
செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/3,4
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் – 6.வம்பறா:1 28/4
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் – 6.வம்பறா:1 43/3
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால் – 6.வம்பறா:1 46/2
காழியர்-தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/2,3
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள – 6.வம்பறா:1 63/4
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று
கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே – 6.வம்பறா:1 73/1,2
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே – 6.வம்பறா:1 87/3
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/3,4
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/3,4
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/2,3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/1,2
திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் – 6.வம்பறா:1 185/4
என்று தங்களுக்கு ஈசர் அருள்செய்தது – 6.வம்பறா:1 212/1
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/4
வந்தவாறு மற்று எவ்வணமோ என்று
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை – 6.வம்பறா:1 214/2,3
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் – 6.வம்பறா:1 226/4
பான்மையில் வரும் பதி என்று நித்தில – 6.வம்பறா:1 244/3
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே – 6.வம்பறா:1 271/2
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் – 6.வம்பறா:1 279/3,4
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் – 6.வம்பறா:1 280/4
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/3,4
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/2,3
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 301/3,4
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/3,4
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று
சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார் – 6.வம்பறா:1 334/3,4
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் – 6.வம்பறா:1 354/1,2
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 372/3,4
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி – 6.வம்பறா:1 413/1
ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் – 6.வம்பறா:1 413/3,4
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே – 6.வம்பறா:1 427/3
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் – 6.வம்பறா:1 496/3,4
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற – 6.வம்பறா:1 528/2
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/4
போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து – 6.வம்பறா:1 545/1
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/3,4
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/3,4
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/2,3
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க – 6.வம்பறா:1 570/3
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/2
பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை – 6.வம்பறா:1 595/3
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் – 6.வம்பறா:1 595/4
பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை – 6.வம்பறா:1 607/3
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் – 6.வம்பறா:1 610/4
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/4
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/3,4
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் – 6.வம்பறா:1 637/4
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் – 6.வம்பறா:1 638/4
மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/2,3
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி – 6.வம்பறா:1 647/2
பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற – 6.வம்பறா:1 653/4
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/2
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் – 6.வம்பறா:1 683/1,2
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி – 6.வம்பறா:1 685/2
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது – 6.வம்பறா:1 686/1
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான் – 6.வம்பறா:1 689/2
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி – 6.வம்பறா:1 696/2
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் – 6.வம்பறா:1 703/2
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் – 6.வம்பறா:1 710/1
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/4
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/2
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 727/3
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 734/1
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று
பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார் – 6.வம்பறா:1 736/3,4
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் – 6.வம்பறா:1 738/2
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/4
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் – 6.வம்பறா:1 749/4
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை – 6.வம்பறா:1 750/1
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று – 6.வம்பறா:1 759/1
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் – 6.வம்பறா:1 760/2,3
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4
தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப – 6.வம்பறா:1 761/4
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/3,4
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/3,4
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் – 6.வம்பறா:1 774/4
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் – 6.வம்பறா:1 776/1
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1
செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த – 6.வம்பறா:1 781/1
நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் – 6.வம்பறா:1 784/1
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/2
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து – 6.வம்பறா:1 797/2
வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் – 6.வம்பறா:1 798/4
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/2,3
பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற – 6.வம்பறா:1 799/4
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் – 6.வம்பறா:1 813/4
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் – 6.வம்பறா:1 814/2
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/1,2
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி – 6.வம்பறா:1 823/1
எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் – 6.வம்பறா:1 831/1,2
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் – 6.வம்பறா:1 831/3,4
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4
ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று – 6.வம்பறா:1 837/1
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்-மின் என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார் – 6.வம்பறா:1 837/3,4
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் – 6.வம்பறா:1 838/2,3
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/4
இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி – 6.வம்பறா:1 846/4
எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் – 6.வம்பறா:1 847/1
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 850/1
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/2
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல – 6.வம்பறா:1 865/3
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/4
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள – 6.வம்பறா:1 878/4
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 880/3,4
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/3,4
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/2,3
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/3,4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/3,4
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/1,2
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய – 6.வம்பறா:1 935/1
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/2
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் – 6.வம்பறா:1 936/4
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று – 6.வம்பறா:1 960/2
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/3,4
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் – 6.வம்பறா:1 982/4
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க – 6.வம்பறா:1 995/2,3
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/2,3
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/1,2
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/3,4
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய – 6.வம்பறா:1 1047/3
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி – 6.வம்பறா:1 1062/2,3
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/3
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 1074/3,4
திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1094/3,4
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் – 6.வம்பறா:1 1117/2
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி – 6.வம்பறா:1 1128/1,2
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/3,4
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/4
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/3,4
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/2,3
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று – 6.வம்பறா:1 1220/4
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/4
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/3,4
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/4
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/3,4
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் – 6.வம்பறா:1 1248/1,2
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று
துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் – 6.வம்பறா:2 7/3,4
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி – 6.வம்பறா:2 14/1
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து – 6.வம்பறா:2 16/3
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/3,4
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/4
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து – 6.வம்பறா:2 41/3
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் – 6.வம்பறா:2 43/3,4
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/3,4
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/1,2
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து – 6.வம்பறா:2 73/4
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/3,4
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/2,3
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2
அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/3,4
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் – 6.வம்பறா:2 109/1
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/3,4
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/2,3
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/1,2
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று – 6.வம்பறா:2 128/4
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/3,4
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/3
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை – 6.வம்பறா:2 170/1
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை – 6.வம்பறா:2 182/1
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/2
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் – 6.வம்பறா:2 221/2
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/4
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள – 6.வம்பறா:2 249/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/3,4
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/3
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் – 6.வம்பறா:2 272/4
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/4
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் – 6.வம்பறா:2 280/1
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/3,4
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4
ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் – 6.வம்பறா:2 288/4
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று
சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு – 6.வம்பறா:2 291/2,3
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/2
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் – 6.வம்பறா:2 303/3,4
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/3,4
இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் – 6.வம்பறா:2 317/4
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/4
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் – 6.வம்பறா:2 342/1
போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை – 6.வம்பறா:2 347/3
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் – 6.வம்பறா:2 349/3
எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று – 6.வம்பறா:2 353/4
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/3,4
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக – 6.வம்பறா:2 367/1,2
என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார் – 6.வம்பறா:2 374/1
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:2 375/2
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/4
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/3,4
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் – 6.வம்பறா:2 392/2
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு – 6.வம்பறா:2 394/3
உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் – 6.வம்பறா:2 397/3
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/4
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:2 406/4
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் – 6.வம்பறா:3 13/1,2
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் – 6.வம்பறா:3 17/2,3
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/4
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி – 6.வம்பறா:4 10/2,3
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே – 6.வம்பறா:4 13/3
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி – 6.வம்பறா:4 14/3
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் – 6.வம்பறா:6 3/2
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/4
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை – 7.வார்கொண்ட:2 1/3
வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று
சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி – 7.வார்கொண்ட:3 37/1,2
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு – 7.வார்கொண்ட:3 38/2
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/3
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் – 7.வார்கொண்ட:3 44/4
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் – 7.வார்கொண்ட:3 45/2,3
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/4
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/2,3
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் – 7.வார்கொண்ட:3 55/4
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு – 7.வார்கொண்ட:3 68/2
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 69/1
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள – 7.வார்கொண்ட:3 76/3
சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச – 7.வார்கொண்ட:3 77/4
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி – 7.வார்கொண்ட:3 78/1,2
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/4
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே – 7.வார்கொண்ட:4 18/2
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/3
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/2,3
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட – 7.வார்கொண்ட:4 42/2,3
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/1,2
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் – 7.வார்கொண்ட:4 66/3
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3
தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 98/3
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/4
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் – 7.வார்கொண்ட:4 102/4
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை – 7.வார்கொண்ட:4 103/1
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று
தாளை நாளும் பரவ தருவார்-பால் சார்கின்றார் – 7.வார்கொண்ட:4 115/1,2
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/2,3
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3
திருவாரூர்-தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/1,2
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/3,4
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் – 8.பொய்:2 4/2
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் – 8.பொய்:2 37/1
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் – 8.பொய்:5 7/2
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து – 9.கறை:1 3/1,2
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை – 9.கறை:3 1/1
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் – 9.கறை:5 7/1
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி – 10.கடல்:1 6/2,3
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று – 10.கடல்:1 9/4
தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன – 10.கடல்:1 10/2,3
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும் – 10.கடல்:1 13/3
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி – 10.கடல்:2 8/3
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/4
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/3,4
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து – 10.கடல்:5 7/4
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் – 11.பத்தராய்:1 3/3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/3,4
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் – 12.மன்னிய:1 11/3
எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க – 12.மன்னிய:1 12/2
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை – 12.மன்னிய:1 14/3
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/2
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1
சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/2
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை – 12.மன்னிய:4 4/3
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/2,3
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த – 13.வெள்ளானை:1 11/1
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/2
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் – 13.வெள்ளானை:1 17/4
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/4
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட – 13.வெள்ளானை:1 30/2
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 48/4

மேல்


என்று-கொல் (1)

எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/2

மேல்


என்றும் (89)

தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும்
மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/3,4
நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும்
பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் – 1.திருமலை:2 35/1,2
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர – 1.திருமலை:5 127/3
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
பூம் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார் – 1.திருமலை:5 137/4
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும் – 1.திருமலை:5 186/1,2
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும்
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/2,3
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற – 1.திருமலை:5 186/3,4
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/2
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/2,3
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் – 2.தில்லை:2 19/3
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே – 2.தில்லை:2 42/4
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ – 3.இலை:1 20/3
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி – 3.இலை:1 35/2
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் – 3.இலை:2 3/2
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி – 3.இலை:2 41/3
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/2
பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/2,3
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/3,4
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும் – 3.இலை:3 157/1,2
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் – 3.இலை:3 157/2,3
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் – 3.இலை:3 157/3,4
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/2,3
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4
அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல் – 3.இலை:6 6/4
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் – 3.இலை:7 12/1,2
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/2
எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா – 4.மும்மை:1 10/2
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் – 4.மும்மை:1 47/1
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும்
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/1,2
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/4
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/4
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/2,3
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் – 4.மும்மை:5 85/1
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் – 4.மும்மை:5 109/2
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன – 4.மும்மை:6 19/2
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/1,2
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/3
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் – 5.திருநின்ற:1 193/3
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/2,3
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் – 5.திருநின்ற:4 61/1,2
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/3
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/3,4
எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும்
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/3,4
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு – 5.திருநின்ற:7 20/2
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் – 6.வம்பறா:1 141/4
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/3,4
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி – 6.வம்பறா:1 784/2,3
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/3,4
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/3,4
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/3
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் – 6.வம்பறா:5 2/3
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் – 6.வம்பறா:6 5/4
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் – 7.வார்கொண்ட:2 5/3
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே – 7.வார்கொண்ட:3 5/1
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/1,2
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி – 8.பொய்:3 4/1,2
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/4
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய – 8.பொய்:5 3/1
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு – 12.மன்னிய:1 2/1
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் – 13.வெள்ளானை:1 53/1

மேல்


என்றே (58)

நம்பிஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்க – 1.திருமலை:5 4/2
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே
நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/3,4
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/2
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/3
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் – 1.திருமலை:5 129/4
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
இன்புறு தாரம்-தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/1,2
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு – 2.தில்லை:5 10/2
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில் – 2.தில்லை:5 24/1,2
ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/3,4
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி – 3.இலை:4 16/3
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் – 5.திருநின்ற:1 116/4
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/3,4
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/3,4
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து – 5.திருநின்ற:5 30/1,2
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் – 5.திருநின்ற:6 5/3,4
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/3,4
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு – 6.வம்பறா:1 133/2,3
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/2,3
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் – 6.வம்பறா:1 335/3,4
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/3,4
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/2,3
அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் – 6.வம்பறா:1 732/2
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/4
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/3,4
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/3,4
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/2,3
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/3
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/3,4
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/2,3
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/3,4
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/3,4
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/2
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் – 6.வம்பறா:2 351/2,3
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் – 6.வம்பறா:2 371/4
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/3
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/2,3
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் – 7.வார்கொண்ட:1 6/2,3
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/2,3
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/3,4
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/2,3
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் – 10.கடல்:5 11/4
அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை – 12.மன்னிய:1 4/1,2

மேல்


என்ன (202)

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன – 1.திருமலை:2 15/1
கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/1,2
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/3,4
செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன
கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/2,3
பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/2,3
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன் – 1.திருமலை:4 10/4
கரும் கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே – 1.திருமலை:5 22/4
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/3,4
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி – 1.திருமலை:5 51/3
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே – 1.திருமலை:5 56/2
வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல் – 1.திருமலை:5 57/1
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள் – 1.திருமலை:5 71/2,3
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது – 1.திருமலை:5 86/2
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் – 1.திருமலை:5 87/3,4
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் – 1.திருமலை:5 96/3,4
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/3,4
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் – 1.திருமலை:5 132/1
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் – 1.திருமலை:5 147/2,3
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் – 1.திருமலை:5 159/4
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா – 1.திருமலை:5 160/4
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட – 1.திருமலை:5 171/2,3
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/3,4
புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா – 1.திருமலை:5 176/1
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/4
தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று – 2.தில்லை:2 4/3
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட – 2.தில்லை:2 10/1
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/3
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4
உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி – 2.தில்லை:2 27/2,3
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி – 2.தில்லை:2 28/2,3
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க – 2.தில்லை:2 38/3
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/2,3
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/3,4
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் – 2.தில்லை:3 14/4
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா – 2.தில்லை:3 16/2,3
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/2,3
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3
இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி – 2.தில்லை:4 23/2,3
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து – 2.தில்லை:5 7/3
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/2,3
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/1,2
மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன
நாறு பூம் கோதை மாது தவிரவே நானும் நீயும் – 2.தில்லை:5 13/2,3
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி – 2.தில்லை:5 14/1
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக – 2.தில்லை:5 17/3
முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் – 3.இலை:1 7/3
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/2,3
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் – 3.இலை:1 22/2,3
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் – 3.இலை:1 34/4
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி – 3.இலை:1 41/3
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் – 3.இலை:1 52/2,3
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை – 3.இலை:3 15/3
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/2,3
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/3,4
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா – 3.இலை:3 96/1
வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/2
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் – 3.இலை:3 117/1
மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் – 3.இலை:3 132/3
கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம் – 3.இலை:3 166/1
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் – 3.இலை:4 12/2
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் – 3.இலை:4 19/3,4
பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த – 3.இலை:5 25/1
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/2
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால் – 4.மும்மை:5 110/4
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து – 4.மும்மை:6 48/3
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே – 5.திருநின்ற:1 76/4
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் – 5.திருநின்ற:1 85/3,4
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் – 5.திருநின்ற:1 101/4
கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் – 5.திருநின்ற:1 109/2,3
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/3
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/3,4
தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/2,3
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் – 5.திருநின்ற:1 332/1
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/2,3
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும் – 5.திருநின்ற:4 32/3
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு – 5.திருநின்ற:4 37/2
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி – 5.திருநின்ற:4 42/2
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் – 5.திருநின்ற:4 57/3,4
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் – 5.திருநின்ற:4 59/4
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/3,4
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/3,4
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/2,3
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/2,3
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/2,3
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/3,4
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன – 6.வம்பறா:1 66/4
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
வெள்ளி மால் வரை என்ன திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 143/3
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் – 6.வம்பறா:1 199/3
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/3,4
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/2,3
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க – 6.வம்பறா:1 481/2,3
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/2
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி – 6.வம்பறா:1 500/1,2
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா – 6.வம்பறா:1 551/2,3
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/2,3
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/2,3
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/3,4
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:1 681/2,3
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் – 6.வம்பறா:1 682/3,4
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி – 6.வம்பறா:1 723/2,3
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/3,4
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு – 6.வம்பறா:1 743/2,3
இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க – 6.வம்பறா:1 765/4
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் – 6.வம்பறா:1 775/4
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1
மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் – 6.வம்பறா:1 842/1
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/4
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/2
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/1,2
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/3
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க – 6.வம்பறா:1 1106/4
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/2,3
கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு – 6.வம்பறா:1 1195/3,4
வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் – 6.வம்பறா:1 1208/3,4
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி – 6.வம்பறா:1 1210/1,2
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன
பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி – 6.வம்பறா:1 1215/2,3
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/4
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி – 6.வம்பறா:1 1228/2,3
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/2,3
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன – 6.வம்பறா:1 1248/4
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற – 6.வம்பறா:2 102/2,3
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி – 6.வம்பறா:2 108/2,3
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று – 6.வம்பறா:2 128/1
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/3
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/2,3
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன – 6.வம்பறா:2 235/4
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/2
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே – 6.வம்பறா:2 258/2,3
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் – 6.வம்பறா:2 298/3,4
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த – 6.வம்பறா:2 334/2
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/3,4
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/2,3
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/3,4
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம் – 6.வம்பறா:2 372/2,3
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து – 6.வம்பறா:2 390/2,3
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன
கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே – 6.வம்பறா:2 393/3,4
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன
புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து – 6.வம்பறா:2 399/2,3
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/2,3
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/2,3
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/2,3
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் – 7.வார்கொண்ட:1 7/1
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் – 7.வார்கொண்ட:1 7/3,4
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/2,3
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/2,3
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/1,2
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் – 7.வார்கொண்ட:3 43/1
நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் – 7.வார்கொண்ட:3 69/3
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/2,3
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் – 7.வார்கொண்ட:4 31/1
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/4
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/1,2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 137/3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/2,3
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/4
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/3
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/2,3
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் – 10.கடல்:4 4/4
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/2
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் – 13.வெள்ளானை:1 47/3,4

மேல்


என்னவே (1)

காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை – 5.திருநின்ற:2 3/1,2

மேல்


என்னா (5)

என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/1,2
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/3,4
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/1,2
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை – 6.வம்பறா:1 1092/2

மேல்


என்னாது (1)

யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2

மேல்


என்னாதே (2)

மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/3,4
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் – 7.வார்கொண்ட:2 1/2

மேல்


என்னாம் (5)

எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் – 6.வம்பறா:1 936/2
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/2

மேல்


என்னாம்-கொல் (1)

வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/3

மேல்


என்னால் (1)

வீரம் என்னால் விளம்பும் தகையதோ – 1.திருமலை:4 9/4

மேல்


என்னிடை (2)

உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் – 1.திருமலை:5 36/2
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/4

மேல்


என்னிடையும் (1)

என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் – 1.திருமலை:5 35/2

மேல்


என்னில் (3)

இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில்
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் – 3.இலை:3 2/1,2
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/2,3
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1

மேல்


என்னினும் (2)

என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் – 6.வம்பறா:1 748/4
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4

மேல்


என்னுடன் (1)

இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3

மேல்


என்னுடைய (6)

என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/3
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன் – 3.இலை:3 155/3
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று – 5.திருநின்ற:1 150/3
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/3
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/3

மேல்


என்னும் (90)

உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் – 1.திருமலை:1 3/3
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி – 1.திருமலை:3 19/3
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/4
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் – 1.திருமலை:3 33/2
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும்
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் – 1.திருமலை:3 33/2,3
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு – 1.திருமலை:5 5/1
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/3
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/3,4
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் – 1.திருமலை:5 132/2
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர – 1.திருமலை:5 190/1
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று – 2.தில்லை:4 21/2
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/4
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி – 3.இலை:1 8/2,3
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார்-தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு – 3.இலை:1 45/2,3
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி – 3.இலை:3 103/2
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/3
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும்
பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/1,2
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும்
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/2,3
எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/1,2
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு – 4.மும்மை:5 4/1,2
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/3,4
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி – 5.திருநின்ற:1 38/1
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி – 5.திருநின்ற:1 126/1
எ திசையினும் அர என்னும் ஓசை போல் – 5.திருநின்ற:1 132/3
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்
திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு – 5.திருநின்ற:1 171/1,2
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலை பதிகம் – 5.திருநின்ற:1 223/1
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே – 5.திருநின்ற:1 286/1,2
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/2,3
நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/4
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் – 5.திருநின்ற:1 384/1,2
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/4
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் – 5.திருநின்ற:3 3/3,4
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் – 5.திருநின்ற:4 28/1
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு – 5.திருநின்ற:4 28/3
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் – 6.வம்பறா:1 102/3
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை – 6.வம்பறா:1 303/1
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் – 6.வம்பறா:1 306/2
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 374/3
வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் – 6.வம்பறா:1 587/2,3
குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும்
இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/3,4
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/2
ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல – 6.வம்பறா:1 721/2
என்னும் நீர்மை இக பரத்தில் உயர் – 6.வம்பறா:1 824/2
கருதும் கடிசேர்ந்த என்னும் திரு பாட்டில் ஈசர் – 6.வம்பறா:1 839/1
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி – 6.வம்பறா:1 847/3
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/3
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும்
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் – 6.வம்பறா:1 945/2,3
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் – 6.வம்பறா:1 980/2
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/3,4
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் – 6.வம்பறா:1 1088/2
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/2,3
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி – 6.வம்பறா:1 1101/3
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற – 6.வம்பறா:1 1102/4
காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை – 6.வம்பறா:1 1104/1
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி – 6.வம்பறா:1 1147/3
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும்
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/3,4
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி – 6.வம்பறா:2 121/1,2
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/4
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/3
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு – 6.வம்பறா:2 383/2,3
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் – 7.வார்கொண்ட:3 61/1
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/2
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும்
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/2,3
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் – 7.வார்கொண்ட:4 156/3,4
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் – 9.கறை:1 2/4
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் – 9.கறை:4 6/4
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/4
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/4
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/1,2
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/1,2

மேல்


என்னே (17)

இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/4
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று – 3.இலை:1 54/2,3
இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே
இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை – 3.இலை:3 111/1,2
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் – 3.இலை:3 119/1,2
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன – 5.திருநின்ற:4 57/3
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/2
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் – 6.வம்பறா:1 768/1
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு – 6.வம்பறா:2 318/2
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று – 7.வார்கொண்ட:4 45/1
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி – 12.மன்னிய:1 16/1,2

மேல்


என்னை (32)

என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன – 1.திருமலை:1 26/2
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று – 1.திருமலை:5 41/3
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் – 1.திருமலை:5 54/1,2
பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து – 1.திருமலை:5 65/1,2
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த – 1.திருமலை:5 72/1
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/3
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் – 1.திருமலை:5 166/4
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய – 2.தில்லை:3 11/2
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி – 2.தில்லை:3 32/2
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் – 3.இலை:3 41/4
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/1,2
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/1,2
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/3
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை – 5.திருநின்ற:4 54/3
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/3,4
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் – 6.வம்பறா:1 769/1
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும் – 6.வம்பறா:1 784/2
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/3
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/2
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை – 6.வம்பறா:2 392/3
பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை – 6.வம்பறா:2 397/2
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/3
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3

மேல்


என்னையும் (5)

இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் – 3.இலை:1 42/2
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/2
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/3
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும் – 6.வம்பறா:1 226/3
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4

மேல்


என்னையோர் (1)

என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல் – 12.மன்னிய:1 15/2

மேல்


என்னொடு (1)

மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/2

மேல்


என்னோ (13)

படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் – 2.தில்லை:7 10/3,4
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் – 3.இலை:3 115/4
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/1,2
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2,3
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/3,4
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் – 3.இலை:3 177/3
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/1,2
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/2,3
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே – 10.கடல்:5 13/1,2

மேல்


என (660)

பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே – 0.பாயிரம்:1 9/4
பொன்னின் வெண் திருநீறு புனைந்து என
பன்னும் நீள் பனி மால் வரை பால் அது – 1.திருமலை:1 1/1,2
எந்தையார் அருளால் அணைவான் என – 1.திருமலை:1 17/4
எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என
தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன் – 1.திருமலை:1 19/2,3
வந்து வானவர் ஈசர் அருள் என – 1.திருமலை:1 24/4
காதல் இன்பம் கலந்து அணைவாய் என – 1.திருமலை:1 27/4
ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என – 1.திருமலை:1 28/4
வந்த புண்ணியம் யாது என மாதவன் – 1.திருமலை:1 30/4
பூதம் யாவையின் உள் அலர் போது என
வேத மூலம் வெளிப்படும் மேதினி – 1.திருமலை:1 33/1,2
சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என
பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம் – 1.திருமலை:1 38/3,4
பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/3,4
முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/2,3
கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ் – 1.திருமலை:5 29/1
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/3
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/4
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் – 1.திருமலை:5 36/4
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் – 1.திருமலை:5 72/4
பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/3
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் – 1.திருமலை:5 87/4
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் – 1.திருமலை:5 119/4
மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/3
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4
எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/3,4
நின்றது எங்கு என நித்தில பூண் முலை – 1.திருமலை:5 155/2
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற – 1.திருமலை:5 197/4
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் – 2.தில்லை:1 6/3
பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/4
இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/4
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி – 2.தில்லை:3 14/2
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/4
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் – 2.தில்லை:4 5/4
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என – 2.தில்லை:4 11/4
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து – 2.தில்லை:4 14/2
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4
பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது – 2.தில்லை:5 18/2
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை – 2.தில்லை:7 15/2
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து – 2.தில்லை:7 22/2
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க – 2.தில்லை:7 24/4
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா – 2.தில்லை:7 25/4
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/4
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் – 3.இலை:1 18/3
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து – 3.இலை:1 25/1
காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே – 3.இலை:1 32/4
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு – 3.இலை:1 35/1
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் – 3.இலை:1 51/3
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான் – 3.இலை:2 9/3,4
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என – 3.இலை:2 13/4
ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் – 3.இலை:2 30/4
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என
தோட்டார் பூம் தாரார்க்கு சொல்லி செலவிட்டான் – 3.இலை:2 31/3,4
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/2
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4
பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/4
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட – 3.இலை:3 23/1
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் – 3.இலை:3 117/2
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/2
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/4
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/3
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என – 3.இலை:3 155/4
விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த – 3.இலை:3 158/3
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் – 3.இலை:3 168/1
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி – 3.இலை:3 179/2
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என
சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/3,4
வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் – 3.இலை:5 22/4
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் – 3.இலை:5 27/3
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் – 3.இலை:5 30/2
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/1,2
தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க – 3.இலை:7 29/4
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் – 3.இலை:7 40/3
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல – 4.மும்மை:1 24/4
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/4
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை – 4.மும்மை:1 42/3
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/2
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/3
எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் – 4.மும்மை:4 26/4
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப – 4.மும்மை:4 30/2
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/3
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் – 4.மும்மை:5 4/1
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/4
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் – 4.மும்மை:5 17/2
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள – 4.மும்மை:5 51/2
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/2
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி – 4.மும்மை:5 117/2
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் – 4.மும்மை:5 118/3,4
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/2
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என
காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார் – 4.மும்மை:5 123/1,2
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/3
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/3,4
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/2
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை – 5.திருநின்ற:1 9/3
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/3
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் – 5.திருநின்ற:1 38/3
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ – 5.திருநின்ற:1 47/2,3
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/3
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/3,4
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/4
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் – 5.திருநின்ற:1 59/2
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என – 5.திருநின்ற:1 59/4
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/4
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு – 5.திருநின்ற:1 83/2
தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார் – 5.திருநின்ற:1 83/4
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே – 5.திருநின்ற:1 84/2
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/4
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் – 5.திருநின்ற:1 88/4
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/3,4
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/3
அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என
பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை – 5.திருநின்ற:1 96/1,2
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் – 5.திருநின்ற:1 100/2
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப – 5.திருநின்ற:1 103/2
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/2
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என
தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் – 5.திருநின்ற:1 106/3,4
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/2
கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4
கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு – 5.திருநின்ற:1 110/1
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே – 5.திருநின்ற:1 112/4
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து – 5.திருநின்ற:1 134/1
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு – 5.திருநின்ற:1 158/2
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே – 5.திருநின்ற:1 160/3
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் – 5.திருநின்ற:1 174/4
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் – 5.திருநின்ற:1 182/4
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று – 5.திருநின்ற:1 194/2
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/2
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 267/4
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என – 5.திருநின்ற:1 271/4
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று – 5.திருநின்ற:1 275/2
போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி – 5.திருநின்ற:1 277/1
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து – 5.திருநின்ற:1 280/1
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே – 5.திருநின்ற:1 286/2
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து – 5.திருநின்ற:1 291/2,3
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் – 5.திருநின்ற:1 306/4
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/3,4
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி – 5.திருநின்ற:1 328/1
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக – 5.திருநின்ற:1 336/1
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து – 5.திருநின்ற:1 340/1
திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின் – 5.திருநின்ற:1 342/1
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் – 5.திருநின்ற:1 362/4
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் – 5.திருநின்ற:1 372/3
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் – 5.திருநின்ற:1 378/1
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/2
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து – 5.திருநின்ற:1 383/3
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் – 5.திருநின்ற:1 384/4
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/3,4
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் – 5.திருநின்ற:1 396/2,3
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து – 5.திருநின்ற:1 419/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று – 5.திருநின்ற:1 427/2
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/4
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் – 5.திருநின்ற:4 16/4
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி – 5.திருநின்ற:4 18/2
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் – 5.திருநின்ற:4 24/3,4
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் – 5.திருநின்ற:4 64/3
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/4
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ – 5.திருநின்ற:5 8/2
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/4
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/2
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் – 5.திருநின்ற:5 44/2
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் – 5.திருநின்ற:6 3/4
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் – 5.திருநின்ற:6 14/3
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4
கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி – 5.திருநின்ற:6 19/1
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/2,3
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு – 5.திருநின்ற:7 28/2
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 3/4
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் – 6.வம்பறா:1 16/3
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு – 6.வம்பறா:1 43/2
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார் – 6.வம்பறா:1 78/1
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/4
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/3
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் – 6.வம்பறா:1 85/1
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் – 6.வம்பறா:1 112/3
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை – 6.வம்பறா:1 115/1
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/2,3
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி – 6.வம்பறா:1 141/2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என – 6.வம்பறா:1 188/1,2
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என
துறை அலை கங்கை சூடும் அரத்துறை – 6.வம்பறா:1 188/2,3
கோன்-அவன்-பால் அணைந்து கொடும் என – 6.வம்பறா:1 197/4
எண் திசைக்கும் விளக்கி இவையாம் என
தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 202/2,3
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் – 6.வம்பறா:1 206/3,4
எந்தை ஈசன் என எடுத்து இ அருள் – 6.வம்பறா:1 214/1
அடிகள்-தம் அருளே இதுவாம் என
படி இலாத சொல்_மாலைகள் பாடியே – 6.வம்பறா:1 215/2,3
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/4
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் – 6.வம்பறா:1 306/4
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் – 6.வம்பறா:1 319/4
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/2,3
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் – 6.வம்பறா:1 335/4
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/4
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/3,4
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் – 6.வம்பறா:1 395/4
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/4
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/3
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 516/3
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப – 6.வம்பறா:1 600/2
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/3
குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும் – 6.வம்பறா:1 612/3
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் – 6.வம்பறா:1 636/4
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் – 6.வம்பறா:1 645/4
வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து – 6.வம்பறா:1 646/2
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க – 6.வம்பறா:1 654/3
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் – 6.வம்பறா:1 667/1
மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே – 6.வம்பறா:1 672/2
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 675/4
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் – 6.வம்பறா:1 678/4
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:1 681/3
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/2
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு – 6.வம்பறா:1 700/2
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/4
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார் – 6.வம்பறா:1 704/4
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே – 6.வம்பறா:1 706/4
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி – 6.வம்பறா:1 708/4
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/4
திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/4
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/4
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் – 6.வம்பறா:1 733/4
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த – 6.வம்பறா:1 754/2
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4
தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப – 6.வம்பறா:1 761/4
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/3
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/3,4
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என
சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் – 6.வம்பறா:1 777/1,2
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/4
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே – 6.வம்பறா:1 781/3
மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி – 6.வம்பறா:1 784/3
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து – 6.வம்பறா:1 786/3
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் – 6.வம்பறா:1 787/3
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 803/2
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/4
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் – 6.வம்பறா:1 825/2,3
மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார் – 6.வம்பறா:1 827/3
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினை – 6.வம்பறா:1 830/2,3
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/2
போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார் – 6.வம்பறா:1 874/4
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி – 6.வம்பறா:1 878/2
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற – 6.வம்பறா:1 908/2
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் – 6.வம்பறா:1 912/4
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் – 6.வம்பறா:1 932/1
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/3
துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி – 6.வம்பறா:1 961/2
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு – 6.வம்பறா:1 963/1
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல – 6.வம்பறா:1 978/4
புயல் பொழிந்ததாம் என பூவினொடு பொன் சுண்ணம் – 6.வம்பறா:1 991/3
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள – 6.வம்பறா:1 1035/3
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே – 6.வம்பறா:1 1044/3
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின் – 6.வம்பறா:1 1046/1
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/2
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் – 6.வம்பறா:1 1049/4
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால் – 6.வம்பறா:1 1066/1
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் – 6.வம்பறா:1 1071/4
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் – 6.வம்பறா:1 1086/3
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/2
உற்பவிப்பித்தலால் உரை தகாது என – 6.வம்பறா:1 1114/4
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் – 6.வம்பறா:1 1116/3
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/3
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் – 6.வம்பறா:1 1156/4
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என – 6.வம்பறா:1 1158/4
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் – 6.வம்பறா:1 1161/4
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 1164/4
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/2,3
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/4
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/3
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1192/1
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/4
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் – 6.வம்பறா:2 21/3
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் – 6.வம்பறா:2 28/3,4
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/2,3
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் – 6.வம்பறா:2 59/3,4
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி – 6.வம்பறா:2 74/1
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் – 6.வம்பறா:2 81/4
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து – 6.வம்பறா:2 126/3
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல – 6.வம்பறா:2 127/4
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில் – 6.வம்பறா:2 132/2,3
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/4
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/2
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி – 6.வம்பறா:2 141/1
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/4
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து – 6.வம்பறா:2 163/3
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு – 6.வம்பறா:2 169/1
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என
செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/3,4
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப – 6.வம்பறா:2 179/2
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே – 6.வம்பறா:2 181/2
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி – 6.வம்பறா:2 181/4
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் – 6.வம்பறா:2 192/3
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/2,3
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என – 6.வம்பறா:2 213/4
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என – 6.வம்பறா:2 232/4
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி – 6.வம்பறா:2 243/4
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் – 6.வம்பறா:2 245/4
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 246/2,3
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் – 6.வம்பறா:2 247/3
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/3
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப – 6.வம்பறா:2 257/3
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/3
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/4
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/3
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/3,4
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/4
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/4
அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் – 6.வம்பறா:2 291/1
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/3
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே – 6.வம்பறா:2 305/2
தாழ்ந்த கருத்தினை நிரப்பி கண் தாரும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 307/4
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் – 6.வம்பறா:2 309/1
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் – 6.வம்பறா:2 320/4
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/4
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் – 6.வம்பறா:2 330/4
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/4
வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/4
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/3
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து – 6.வம்பறா:3 18/3
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் – 6.வம்பறா:3 23/4
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/3
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/4
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி – 6.வம்பறா:4 21/3,4
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் – 6.வம்பறா:4 22/1
நித்தம் நியமம் என போற்றும் நெறியில் நின்றார் – 6.வம்பறா:6 3/4
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/4
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/4
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/2
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் – 7.வார்கொண்ட:1 5/3,4
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் – 7.வார்கொண்ட:3 7/4
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் – 7.வார்கொண்ட:3 8/1
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/3
எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் – 7.வார்கொண்ட:3 8/4
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/4
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக – 7.வார்கொண்ட:3 30/2,3
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் – 7.வார்கொண்ட:3 31/2,3
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் – 7.வார்கொண்ட:3 32/1,2
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் – 7.வார்கொண்ட:3 33/3
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/3
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் – 7.வார்கொண்ட:3 39/3
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் – 7.வார்கொண்ட:3 46/1,2
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் – 7.வார்கொண்ட:3 47/4
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற – 7.வார்கொண்ட:3 48/1
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/2,3
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை – 7.வார்கொண்ட:3 51/1,2
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை – 7.வார்கொண்ட:3 57/3
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் – 7.வார்கொண்ட:3 62/1
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/3
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் – 7.வார்கொண்ட:3 79/3,4
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் – 7.வார்கொண்ட:3 80/1
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் – 7.வார்கொண்ட:3 81/1
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/2
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் – 7.வார்கொண்ட:4 8/1
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என
பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண் – 7.வார்கொண்ட:4 12/3,4
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு – 7.வார்கொண்ட:4 13/3
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/2,3
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/3
செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி – 7.வார்கொண்ட:4 25/3
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/2,3
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் – 7.வார்கொண்ட:4 65/4
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/2,3
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/3
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் – 7.வார்கொண்ட:4 113/1
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/3
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட – 7.வார்கொண்ட:4 135/3,4
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் – 7.வார்கொண்ட:4 148/3
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் – 7.வார்கொண்ட:4 148/4
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் – 7.வார்கொண்ட:4 149/2
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என – 7.வார்கொண்ட:4 151/4
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 160/4
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/4
கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி – 7.வார்கொண்ட:4 167/2
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/4
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/4
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/2
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் – 8.பொய்:2 15/3,4
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/3,4
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4
மலையொடு மலைகள் மலைந்து என
அலை மத அருவி கொழிப்பொடு – 8.பொய்:2 21/1,2
ஓடும் யாறு என ஒத்தது – 8.பொய்:2 24/3
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/4
வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4
தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/3
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை – 8.பொய்:4 6/1
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/4
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/3
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால் – 8.பொய்:4 12/2
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் – 8.பொய்:4 13/4
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் – 8.பொய்:4 17/4
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் – 8.பொய்:6 2/4
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/3,4
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி – 8.பொய்:8 3/3
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி – 9.கறை:4 2/2,3
வாயிலார் என நீடிய மா குடி – 9.கறை:4 7/1
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/2
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் – 10.கடல்:2 4/1
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் – 10.கடல்:2 9/3
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/3,4
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக – 10.கடல்:5 3/2
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4
கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார் – 10.கடல்:5 8/4
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/2,3
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து – 10.கடல்:5 10/3
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/3
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம் – 12.மன்னிய:1 13/2
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4
தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி – 13.வெள்ளானை:1 33/3
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/2
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் – 13.வெள்ளானை:1 43/2
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 45/4

மேல்


எனக்கு (36)

எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/4
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது – 2.தில்லை:3 9/1
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று – 2.தில்லை:3 9/2
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி – 2.தில்லை:3 32/3
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் – 3.இலை:3 53/2
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி – 4.மும்மை:4 25/1
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து – 5.திருநின்ற:1 134/1
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று – 6.வம்பறா:1 769/3
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் – 6.வம்பறா:2 147/2
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக – 6.வம்பறா:2 252/2
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் – 6.வம்பறா:2 328/1,2
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே – 7.வார்கொண்ட:1 11/3
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை – 7.வார்கொண்ட:3 49/1
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர – 7.வார்கொண்ட:3 64/3
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/3
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் – 7.வார்கொண்ட:4 159/2
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4

மேல்


எனது (1)

முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி – 3.இலை:1 45/4

மேல்


எனதேயாம் (1)

குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் – 4.மும்மை:6 43/4

மேல்


எனப்பெறில் (1)

அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்
செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார் – 5.திருநின்ற:2 4/3,4

மேல்


எனவாம் (1)

ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் – 6.வம்பறா:1 838/1

மேல்


எனவும் (6)

நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது – 2.தில்லை:2 25/3
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள – 4.மும்மை:6 4/4
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் – 5.திருநின்ற:1 185/1
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி – 5.திருநின்ற:1 185/3

மேல்


எனவே (3)

வந்து மால் செய்து மான் எனவே விழித்து – 1.திருமலை:5 154/3
முடியா முதலாய் எனவே மொழிய – 3.இலை:1 19/4
தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் – 4.மும்மை:6 51/2

மேல்


எனா (3)

வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/2,3
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் – 5.திருநின்ற:1 76/2

மேல்


எனாது (1)

யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/3

மேல்


எனால் (1)

இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2

மேல்


எனில் (7)

இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் – 2.தில்லை:3 6/4
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/2
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் – 4.மும்மை:1 33/2
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில்
தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் – 5.திருநின்ற:2 5/3,4
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/4

மேல்


எனின் (1)

தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின்
வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய – 0.பாயிரம்:1 9/2,3

மேல்


எனினும் (20)

தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே – 1.திருமலை:2 8/4
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும்
வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/2,3
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் – 4.மும்மை:6 14/3
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/1,2
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும்
வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை – 5.திருநின்ற:6 34/2,3
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று – 6.வம்பறா:1 334/3
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு – 6.வம்பறா:1 744/2
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/3
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/3,4
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/3
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/2
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை – 8.பொய்:3 7/1
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் – 9.கறை:5 6/1
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2

மேல்


எனும் (121)

இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட – 1.திருமலை:1 22/3
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள – 1.திருமலை:3 24/3
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3
தேவாசிரியன் எனும் திருக்காவணம் – 1.திருமலை:4 2/4
அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ – 1.திருமலை:5 32/2
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/3
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில் – 1.திருமலை:5 156/4
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/2
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும்
மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/3,4
தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய் – 2.தில்லை:7 9/2
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி – 2.தில்லை:7 19/1
நிச்சயித்தவர் நிலையினை துலை எனும் சலத்தால் – 2.தில்லை:7 41/3
கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து – 3.இலை:2 6/2,3
செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை – 3.இலை:2 39/2
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/4
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் – 3.இலை:3 89/2
விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த – 3.இலை:3 158/3
வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் – 3.இலை:3 161/1
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் – 3.இலை:5 16/1,2
தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார் – 3.இலை:6 5/1
நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/4
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/4
பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1
திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார் – 4.மும்மை:5 112/4
காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் – 5.திருநின்ற:1 23/2
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் – 5.திருநின்ற:1 39/4
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் – 5.திருநின்ற:1 58/2
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் – 5.திருநின்ற:1 160/2
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை – 5.திருநின்ற:1 176/1
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால் – 5.திருநின்ற:1 219/2
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/3
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் – 5.திருநின்ற:1 423/4
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் – 5.திருநின்ற:4 19/3,4
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/3
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் – 5.திருநின்ற:7 31/3,4
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் – 6.வம்பறா:1 61/2
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் – 6.வம்பறா:1 69/1
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் – 6.வம்பறா:1 71/1
அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 6.வம்பறா:1 71/2
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் – 6.வம்பறா:1 76/1,2
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/4
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி – 6.வம்பறா:1 183/1
தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4
மாறன்பாடி எனும் பதி வந்துற – 6.வம்பறா:1 191/1
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன் – 6.வம்பறா:1 210/1
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/2
பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/4
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட – 6.வம்பறா:1 651/4
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் – 6.வம்பறா:1 704/1
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/2
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் – 6.வம்பறா:1 793/1
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/2
தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான் – 6.வம்பறா:1 830/1
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான் – 6.வம்பறா:1 834/1
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் – 6.வம்பறா:1 840/1
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது – 6.வம்பறா:1 841/2
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து – 6.வம்பறா:1 970/3
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் – 6.வம்பறா:1 1019/3
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/3
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1054/4
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் – 6.வம்பறா:1 1193/1
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு – 6.வம்பறா:1 1194/2
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2
வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர் – 6.வம்பறா:2 10/2
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை – 6.வம்பறா:2 105/3
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/4
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/3
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் – 6.வம்பறா:2 134/1
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/2
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் – 6.வம்பறா:2 197/2
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 204/4
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் – 6.வம்பறா:2 300/3
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை – 7.வார்கொண்ட:3 12/2,3
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/4
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி – 7.வார்கொண்ட:3 75/2
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் – 7.வார்கொண்ட:3 82/4
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/2,3
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும்
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/1,2
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் – 7.வார்கொண்ட:4 141/3
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் – 8.பொய்:2 33/1
பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல் – 8.பொய்:4 1/3
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4
அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் – 8.பொய்:4 18/1
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் – 8.பொய்:6 6/3
சத்தியார் எனும் திரு நாமமும் தாங்கினார் – 8.பொய்:7 3/4
ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
தூய காடவர்-தம் திறம் சொல்லுவாம் – 8.பொய்:7 7/3,4
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/3
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் – 10.கடல்:4 1/4
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் – 10.கடல்:5 1/2
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4
பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால் – 11.பத்தராய்:1 4/2
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2

மேல்


எனை (37)

முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/2
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் – 1.திருமலை:5 165/2
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண – 1.திருமலை:5 166/2
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி – 3.இலை:1 44/2
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே – 3.இலை:3 160/1
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் – 5.திருநின்ற:1 32/1
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த – 5.திருநின்ற:1 142/1
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே – 5.திருநின்ற:1 368/1
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று – 5.திருநின்ற:7 24/4
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/3
ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று – 6.வம்பறா:1 413/3
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 507/4
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/2
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/2
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/2
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி – 6.வம்பறா:2 230/1
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/4
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/2
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் – 6.வம்பறா:2 393/1
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/4
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1

மேல்


எனைத்தும் (1)

எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2

மேல்


எனையல்லால் (1)

அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல – 3.இலை:3 162/4

மேல்


எனையும் (1)

கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3

மேல்


எனையோர் (2)

வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர்
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/3,4
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3

மேல்