வா – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 7
வாக்கால் 9
வாக்காலே 1
வாக்கிய 1
வாக்கில் 2
வாக்கின் 15
வாக்கினால் 1
வாக்கினாலே 1
வாக்கினில் 1
வாக்கினுக்கு 1
வாக்கு 9
வாக்கு-அதனால் 1
வாக 1
வாகன 2
வாகனங்கள் 1
வாகனம் 1
வாகனராய் 1
வாகனனாய் 1
வாகீச 6
வாகீசர் 32
வாகீசர்-தமை 2
வாகீசரும் 1
வாகு 1
வாகை 2
வாங்க 5
வாங்கி 27
வாங்கிக்கொண்டு 2
வாங்கிட 1
வாங்கிய 4
வாங்கினார் 2
வாங்கினான் 1
வாங்கு 6
வாங்கும் 1
வாங்குவார் 1
வாச 53
வாசகம் 4
வாசகர் 1
வாசம் 9
வாசமுடன் 1
வாசனை 3
வாசி 6
வாசிக்க 1
வாசிக்கும் 1
வாசிகள் 1
வாசித்து 3
வாசிப்பீர் 1
வாசிப்போர் 1
வாசிபட 2
வாசிபடாது 1
வாசியில் 1
வாசியுடன் 1
வாஞ்சியத்தை 1
வாட்டம் 3
வாட்டம்-தன்னை 1
வாட 1
வாடி 2
வாடுறும் 1
வாடை 2
வாண் 2
வாணர் 6
வாணர்-பால் 1
வாணரும் 1
வாணரை 1
வாணிபம் 1
வாதம் 3
வாதாவி 1
வாதியை 1
வாதில் 13
வாதின் 1
வாதின்-கண் 1
வாதினால் 1
வாதினில் 3
வாதினை 1
வாது 9
வாம் 4
வாம 2
வாமமே 1
வாமனனாய் 1
வாய் 60
வாய்-நின்றும் 2
வாய்க்கு 1
வாய்க்கும் 1
வாய்த்த 3
வாய்த்து 5
வாய்தலில் 1
வாய்தலின் 1
வாய்ந்த 20
வாய்ப்ப 13
வாய்ப்பு 1
வாய்ப்புறு 1
வாய்மூர் 3
வாய்மூரில் 1
வாய்மை 74
வாய்மை-தான் 1
வாய்மையார் 2
வாய்மையாலே 2
வாய்மையில் 2
வாய்மையின் 2
வாய்மையினால் 1
வாய்மையினில் 1
வாய்மையுடன் 1
வாய்மையோ 1
வாய 2
வாயர் 9
வாயர்-தமை 1
வாயருடன் 1
வாயவாய் 1
வாயன் 1
வாயார் 3
வாயால் 6
வாயான் 1
வாயில் 97
வாயில்-தன்னில் 1
வாயில்-தொறும் 2
வாயில்கள் 1
வாயில்கள்-தொறும் 1
வாயில்கள்-தோறும் 1
வாயில்களில் 1
வாயிலார் 3
வாயிலிடை 1
வாயிலின் 14
வாயிலினை 2
வாயிலுள் 1
வாயிலே 1
வாயிலை 6
வாயின் 5
வாயின்-கண் 1
வாயின 1
வாயினர் 1
வாயினில் 2
வாயு 1
வாயும் 7
வாயுவும் 1
வாயே 1
வார் 62
வார்க்க 2
வார்த்த 1
வார்த்தார் 2
வார்த்து 3
வார்த்தை 19
வார்த்தையாலே 1
வார்ந்தார் 1
வார்ந்து 2
வார்ப்ப 1
வார்ப்பது 1
வார்ப்பவர் 1
வார்ப்பார் 1
வார 6
வாரண 4
வாரணங்களும் 1
வாரணத்தின் 1
வாரணாசி 1
வாரம் 2
வாரமா 1
வாரா 2
வாராது 1
வாராநின்றார் 1
வாராமல் 1
வாராய் 1
வாரி 5
வாரியார் 1
வாரின் 2
வாரு 1
வாரும் 8
வாருற 1
வாரோம் 1
வால் 1
வாலி 1
வாலி-தாம் 1
வாலிது 1
வாலிதே 1
வாலிய 2
வாலியார் 1
வாவி 28
வாவிகளின் 1
வாவியில் 3
வாவியின் 3
வாவியினில் 1
வாவியும் 1
வாழ் 77
வாழ்க்கை 15
வாழ்க்கை-தன்னில் 1
வாழ்க்கையில் 1
வாழ்க்கையின் 1
வாழ்க்கையும் 1
வாழ்க்கையை 1
வாழ்க 1
வாழ்கொளிபுத்தூர் 1
வாழ்கொளிபுத்தூரை 1
வாழ்த்த 6
வாழ்த்தல் 1
வாழ்த்தி 19
வாழ்த்தியது 1
வாழ்த்தில் 1
வாழ்த்தினார் 1
வாழ்த்தினுடன் 1
வாழ்த்து 12
வாழ்த்துகேன் 1
வாழ்த்துதற்கு 1
வாழ்த்தும் 1
வாழ்த்துரை 1
வாழ்ந்த 4
வாழ்ந்தது 1
வாழ்ந்தன 1
வாழ்ந்தனர் 1
வாழ்ந்தார் 7
வாழ்ந்திட 1
வாழ்ந்து 15
வாழ்ந்தோம் 1
வாழ்நர் 1
வாழ்நர்கள் 1
வாழ்நாளை 1
வாழ்பவர் 3
வாழ்பவர்க்கு 1
வாழ்பவர்க்கே 1
வாழ்வது 2
வாழ்வாய் 2
வாழ்வார் 22
வாழ்வார்க்கு 1
வாழ்வார்கள் 2
வாழ்வாரும் 1
வாழ்வான் 1
வாழ்வித்தார் 1
வாழ்வினால் 1
வாழ்வினை 2
வாழ்வு 19
வாழ்வுற்று 1
வாழ்வே 1
வாழ்வேன் 2
வாழ்வை 3
வாழ்வோ 1
வாழ 32
வாழவே 1
வாழி 24
வாழிய 4
வாழும் 41
வாழேன் 2
வாழை 5
வாள் 56
வாளார் 1
வாளால் 3
வாளி 7
வாளிக்கு 1
வாளிகள் 1
வாளிகளொடு 1
வாளியும் 1
வாளியோடு 1
வாளில் 2
வாளின் 2
வாளினால் 3
வாளினை 3
வாளுடன் 2
வாளும் 3
வாளே 1
வாளை 9
வாளைகள் 1
வாளொடு 3
வான் 46
வான்_நீர்_ஆறு 1
வான்_ஆறு 1
வான்மியூர் 2
வான 20
வான_நதி 1
வான_பேர்_ஆற்று 1
வான_பேர்_ஆறு 1
வானக 1
வானகம் 1
வானத்தின் 3
வானத்து 1
வானது 1
வானம் 9
வானமும் 3
வானரத்து 1
வானவர் 26
வானவர்-தம் 1
வானவர்-பால் 1
வானவர்க்கு 3
வானவர்க்கும் 1
வானவர்கட்கு 1
வானவர்கள் 4
வானவரும் 1
வானவில் 1
வானவில்லின் 1
வானிடை 1
வானில் 9
வானின் 3
வானின்-நின்று 1
வானும் 1
வான்உற 2
வானே 1
வானை 1
வானோர் 4
வானோர்-தம் 1
வானோர்கள் 1

வா (7)

முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் – 2.தில்லை:2 24/4
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி – 5.திருநின்ற:1 277/1
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/4
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் – 6.வம்பறா:1 684/2

மேல்


வாக்கால் (9)

அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/2,3
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை – 6.வம்பறா:1 102/3,4
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் – 6.வம்பறா:1 264/3,4
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு – 6.வம்பறா:1 427/1,2
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி – 6.வம்பறா:2 108/3
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய – 6.வம்பறா:2 391/1
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/1,2

மேல்


வாக்காலே (1)

அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/3,4

மேல்


வாக்கிய (1)

வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/2

மேல்


வாக்கில் (2)

மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/1,2
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு – 6.வம்பறா:1 983/1

மேல்


வாக்கின் (15)

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை – 5.திருநின்ற:1 131/1
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/4
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் – 5.திருநின்ற:1 379/4
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் – 5.திருநின்ற:5 3/1
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் – 6.வம்பறா:1 275/1
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே – 6.வம்பறா:1 495/1
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் – 6.வம்பறா:1 533/3
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி – 6.வம்பறா:1 583/1
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் – 6.வம்பறா:1 910/1
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை – 6.வம்பறா:1 941/1
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/2

மேல்


வாக்கினால் (1)

மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப – 6.வம்பறா:3 23/2

மேல்


வாக்கினாலே (1)

மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/2,3

மேல்


வாக்கினில் (1)

நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது – 4.மும்மை:5 57/1

மேல்


வாக்கினுக்கு (1)

வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என – 5.திருநின்ற:1 392/2,3

மேல்


வாக்கு (9)

வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/1,2
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/3,4
கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற – 3.இலை:3 183/4
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/4
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் – 6.வம்பறா:2 21/4
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1

மேல்


வாக்கு-அதனால் (1)

அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2

மேல்


வாக (1)

வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3

மேல்


வாகன (2)

உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3

மேல்


வாகனங்கள் (1)

மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள்
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத – 7.வார்கொண்ட:4 83/3,4

மேல்


வாகனம் (1)

ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள – 6.வம்பறா:1 1198/1

மேல்


வாகனராய் (1)

என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி – 3.இலை:6 21/1

மேல்


வாகனனாய் (1)

ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3

மேல்


வாகீச (6)

மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம் – 5.திருநின்ற:1 109/1
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/2
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் – 6.வம்பறா:1 927/3
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய் – 6.வம்பறா:1 947/1

மேல்


வாகீசர் (32)

வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில் – 5.திருநின்ற:1 152/3
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/3,4
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/1,2
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் – 5.திருநின்ற:1 251/3
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் – 5.திருநின்ற:1 271/1
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 290/1,2
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே – 5.திருநின்ற:1 296/2
மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் – 5.திருநின்ற:1 311/3,4
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் – 5.திருநின்ற:1 340/4
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க – 5.திருநின்ற:1 397/3
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/3,4
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி – 5.திருநின்ற:1 417/3
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும் – 5.திருநின்ற:1 425/2,3
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத – 5.திருநின்ற:5 6/1
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் – 5.திருநின்ற:5 10/1
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள – 5.திருநின்ற:5 18/1
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற – 5.திருநின்ற:5 45/1
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4

மேல்


வாகீசர்-தமை (2)

வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/2
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று – 5.திருநின்ற:1 405/3

மேல்


வாகீசரும் (1)

பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே – 6.வம்பறா:1 548/3

மேல்


வாகு (1)

வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1

மேல்


வாகை (2)

சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து – 9.கறை:3 7/4

மேல்


வாங்க (5)

தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் – 2.தில்லை:2 20/4
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று – 3.இலை:1 43/3
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி – 3.இலை:3 63/1
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் – 6.வம்பறா:1 791/1
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து – 8.பொய்:7 4/2

மேல்


வாங்கி (27)

இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன – 1.திருமலை:5 45/2,3
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான் – 1.திருமலை:5 47/3,4
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ – 1.திருமலை:5 53/2
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/2,3
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/1,2
பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய – 2.தில்லை:5 15/3
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே – 2.தில்லை:7 14/3
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி – 3.இலை:3 134/1
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப – 3.இலை:3 178/4
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு – 3.இலை:4 12/3
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய – 5.திருநின்ற:1 307/3
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
கைகள் ஆயிரம் வாங்கி கரந்து போய் – 6.வம்பறா:1 192/3
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி – 6.வம்பறா:2 160/3,4
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி – 6.வம்பறா:4 10/3
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/3,4
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி – 7.வார்கொண்ட:3 59/4
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/3
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் – 7.வார்கொண்ட:4 165/3,4
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து – 7.வார்கொண்ட:4 167/1
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3

மேல்


வாங்கிக்கொண்டு (2)

மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் – 2.தில்லை:2 17/2,3
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/3,4

மேல்


வாங்கிட (1)

மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4

மேல்


வாங்கிய (4)

தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர் – 2.தில்லை:7 16/1
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே – 3.இலை:1 44/1
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1

மேல்


வாங்கினார் (2)

சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் – 3.இலை:1 43/4
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் – 6.வம்பறா:2 179/4

மேல்


வாங்கினான் (1)

ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4

மேல்


வாங்கு (6)

இன்ன தன்மையது இது வாங்கு நீ என – 2.தில்லை:2 16/4
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி – 3.இலை:3 99/2
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி – 6.வம்பறா:1 491/2
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற – 8.பொய்:4 16/1

மேல்


வாங்கும் (1)

வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து – 8.பொய்:7 4/2

மேல்


வாங்குவார் (1)

வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து – 3.இலை:5 31/1

மேல்


வாச (53)

வாச நீர் குடை மங்கையர் கொங்கையில் – 1.திருமலை:2 8/1
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் – 1.திருமலை:5 27/1,2
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி – 1.திருமலை:5 124/2
மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/1,2
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் – 3.இலை:4 4/2
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/2
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2
இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் – 4.மும்மை:2 9/2
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும் – 5.திருநின்ற:1 319/3
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/2
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த – 6.வம்பறா:1 5/1
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/2,3
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை – 6.வம்பறா:1 148/3,4
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
களித்தனர் புண்ணிய கரக வாச நீர் – 6.வம்பறா:1 246/1
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/1,2
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/2
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/1,2
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/3,4
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/4
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/3,4
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி – 6.வம்பறா:1 494/1,2
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் – 6.வம்பறா:1 626/2
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் – 6.வம்பறா:1 1175/3
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை – 6.வம்பறா:1 1185/3
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் – 6.வம்பறா:1 1186/2,3
பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி – 6.வம்பறா:1 1209/1
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் – 7.வார்கொண்ட:4 24/1
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 122/1
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த – 7.வார்கொண்ட:4 151/1
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன – 10.கடல்:1 8/1,2
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ – 10.கடல்:1 10/1
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4

மேல்


வாசகம் (4)

தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/4
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் – 6.வம்பறா:1 777/2
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3

மேல்


வாசகர் (1)

மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் – 6.வம்பறா:1 373/3

மேல்


வாசம் (9)

தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/2
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து – 4.மும்மை:1 23/3
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/3
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப – 5.திருநின்ற:5 21/2
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம்
செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு – 6.வம்பறா:1 129/1,2
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு – 6.வம்பறா:2 35/2
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4

மேல்


வாசமுடன் (1)

இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4

மேல்


வாசனை (3)

மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2

மேல்


வாசி (6)

வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால் – 6.வம்பறா:2 60/1
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2

மேல்


வாசிக்க (1)

மான முறை பாடினியார் உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் – 6.வம்பறா:1 135/3,4

மேல்


வாசிக்கும் (1)

வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின் – 3.இலை:7 29/1

மேல்


வாசிகள் (1)

வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2

மேல்


வாசித்து (3)

மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன – 2.தில்லை:5 13/2
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை – 3.இலை:7 14/2,3
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி – 12.மன்னிய:5 7/1,2

மேல்


வாசிப்பீர் (1)

வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் – 6.வம்பறா:1 452/3

மேல்


வாசிப்போர் (1)

எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4

மேல்


வாசிபட (2)

கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் – 6.வம்பறா:1 568/3
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2

மேல்


வாசிபடாது (1)

ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2

மேல்


வாசியில் (1)

கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை – 13.வெள்ளானை:1 37/2

மேல்


வாசியுடன் (1)

காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/3

மேல்


வாஞ்சியத்தை (1)

பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2

மேல்


வாட்டம் (3)

கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் – 5.திருநின்ற:1 257/1
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் – 6.வம்பறா:1 564/2
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2

மேல்


வாட்டம்-தன்னை (1)

ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட – 5.திருநின்ற:5 38/1

மேல்


வாட (1)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3

மேல்


வாடி (2)

மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் – 3.இலை:4 15/1,2
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3

மேல்


வாடுறும் (1)

வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/4

மேல்


வாடை (2)

மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/3

மேல்


வாண் (2)

வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/3
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2

மேல்


வாணர் (6)

மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/3
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் – 5.திருநின்ற:1 318/3
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் – 6.வம்பறா:1 988/3
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/2

மேல்


வாணர்-பால் (1)

வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால்
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் – 6.வம்பறா:2 60/1,2

மேல்


வாணரும் (1)

நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் – 6.வம்பறா:1 986/1

மேல்


வாணரை (1)

பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4

மேல்


வாணிபம் (1)

ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/3

மேல்


வாதம் (3)

மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/3
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3

மேல்


வாதாவி (1)

மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/1,2

மேல்


வாதியை (1)

அரிய காட்சியர் என்பது அ வாதியை
தெரியலாம் நிலையால் தெரியார் என – 6.வம்பறா:1 825/1,2

மேல்


வாதில் (13)

கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/2
வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால் – 5.திருநின்ற:1 399/1
வாதில் தோற்ற அமணரை வன் கழு – 5.திருநின்ற:2 11/1
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் – 6.வம்பறா:1 734/3,4
மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி – 6.வம்பறா:1 739/4
தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப – 6.வம்பறா:1 761/4
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் – 6.வம்பறா:1 803/1
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் – 6.வம்பறா:1 853/2
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் – 6.வம்பறா:1 1050/3

மேல்


வாதின் (1)

ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2

மேல்


வாதின்-கண் (1)

சித்த நிலை அறியாதாரையும் வாதின்-கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய – 5.திருநின்ற:1 40/2,3

மேல்


வாதினால் (1)

ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம் – 6.வம்பறா:1 756/3

மேல்


வாதினில் (3)

மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல – 6.வம்பறா:1 685/4
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் – 6.வம்பறா:1 691/4
வாதினில் மன்னவன்-தன் வாம பாகத்தை தீர்ப்பார் – 6.வம்பறா:1 763/2

மேல்


வாதினை (1)

உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் – 6.வம்பறா:1 914/4

மேல்


வாது (9)

அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து – 6.வம்பறா:1 693/3
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் – 6.வம்பறா:1 776/1
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என – 6.வம்பறா:1 776/3
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1
சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி – 6.வம்பறா:1 794/2,3
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் – 6.வம்பறா:1 797/3,4
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் – 6.வம்பறா:1 874/2

மேல்


வாம் (4)

கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று – 1.திருமலை:3 18/3
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2

மேல்


வாம (2)

உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் – 6.வம்பறா:1 762/3
வாதினில் மன்னவன்-தன் வாம பாகத்தை தீர்ப்பார் – 6.வம்பறா:1 763/2

மேல்


வாமமே (1)

வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4

மேல்


வாமனனாய் (1)

மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த – 1.திருமலை:5 90/3

மேல்


வாய் (60)

பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் – 1.திருமலை:2 18/2
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய்
வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/3,4
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/4
இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட – 3.இலை:3 23/1
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் – 3.இலை:3 146/1
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் – 3.இலை:3 159/4
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட – 3.இலை:7 19/2
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/2
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
வெம் வாய் நிரயத்துஇடை விரைந்து வீந்தான் – 4.மும்மை:1 25/4
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் – 5.திருநின்ற:3 5/2
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா – 5.திருநின்ற:4 48/2
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத – 6.வம்பறா:1 1/2
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/3
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் – 6.வம்பறா:1 820/3
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4
கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி – 6.வம்பறா:2 24/1
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/3
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/3
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் – 6.வம்பறா:4 5/1
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/2
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் – 8.பொய்:2 32/1,2
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி – 9.கறை:4 4/3
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் – 12.மன்னிய:4 3/3
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை – 13.வெள்ளானை:1 12/1
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு – 13.வெள்ளானை:1 16/1

மேல்


வாய்-நின்றும் (2)

தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே – 5.திருநின்ற:7 33/3,4
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/3

மேல்


வாய்க்கு (1)

சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3

மேல்


வாய்க்கும் (1)

வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3

மேல்


வாய்த்த (3)

மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி – 5.திருநின்ற:4 24/1
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/3

மேல்


வாய்த்து (5)

வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் – 5.திருநின்ற:1 51/1
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/3
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் – 10.கடல்:5 6/1

மேல்


வாய்தலில் (1)

தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம் – 13.வெள்ளானை:1 33/1

மேல்


வாய்தலின் (1)

வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி – 2.தில்லை:4 19/1

மேல்


வாய்ந்த (20)

வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் – 3.இலை:4 1/1
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் – 4.மும்மை:2 10/2
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை – 5.திருநின்ற:1 131/1
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு – 5.திருநின்ற:1 263/1
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு – 5.திருநின்ற:1 392/2
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் – 5.திருநின்ற:5 11/2
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் – 5.திருநின்ற:6 3/4
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு – 6.வம்பறா:2 35/2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/3,4
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4

மேல்


வாய்ப்ப (13)

சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் – 3.இலை:3 62/2,3
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/4
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப – 6.வம்பறா:1 23/4
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம் – 6.வம்பறா:1 812/1
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப
பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய – 6.வம்பறா:1 1076/2,3
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப
கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன – 6.வம்பறா:1 1195/2,3
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/3,4
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் – 6.வம்பறா:6 5/3,4
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே – 7.வார்கொண்ட:2 5/4
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் – 7.வார்கொண்ட:3 68/4
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2

மேல்


வாய்ப்பு (1)

நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 135/1

மேல்


வாய்ப்புறு (1)

வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/3

மேல்


வாய்மூர் (3)

பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி – 5.திருநின்ற:1 283/2
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக – 6.வம்பறா:1 593/3,4
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு – 6.வம்பறா:1 596/3

மேல்


வாய்மூரில் (1)

துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4

மேல்


வாய்மை (74)

வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/1,2
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/3
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/3,4
நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/3,4
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை
காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர் – 3.இலை:3 1/1,2
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை
செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில் – 4.மும்மை:1 7/2,3
வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத – 4.மும்மை:1 18/2
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் – 4.மும்மை:1 42/2
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் – 4.மும்மை:1 46/1
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் – 4.மும்மை:3 3/1,2
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/3,4
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி – 5.திருநின்ற:1 11/1
பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் – 5.திருநின்ற:1 73/1
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/1,2
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/2,3
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/1,2
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/3
காணும் அது காதலித்தார் கலை வாய்மை காவலனார் – 5.திருநின்ற:1 347/4
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/3
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/3,4
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி – 5.திருநின்ற:5 32/1
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/2,3
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை
சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 115/1,2
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர் – 6.வம்பறா:1 204/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/2,3
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் – 6.வம்பறா:1 340/3
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/2,3
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 558/3,4
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் – 6.வம்பறா:1 600/3
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை – 6.வம்பறா:1 604/3
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/2
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும் – 6.வம்பறா:1 775/1
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் – 6.வம்பறா:1 777/3
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் – 6.வம்பறா:1 831/2
ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க – 6.வம்பறா:1 859/3
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் – 6.வம்பறா:1 980/2
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் – 6.வம்பறா:1 1159/1
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய – 6.வம்பறா:1 1160/2
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க – 6.வம்பறா:1 1200/2
குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை
தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:2 17/1,2
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும் – 6.வம்பறா:2 357/1,2
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் – 6.வம்பறா:6 1/1,2
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் என போற்றும் நெறியில் நின்றார் – 6.வம்பறா:6 3/3,4
பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண் – 7.வார்கொண்ட:4 12/4
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/3,4
செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் – 7.வார்கொண்ட:4 86/2
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/3,4
வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் – 8.பொய்:7 2/1
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி – 9.கறை:4 1/2
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் – 12.மன்னிய:1 3/3,4
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/2

மேல்


வாய்மை-தான் (1)

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான்
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் – 6.வம்பறா:1 834/1,2

மேல்


வாய்மையார் (2)

துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் – 6.வம்பறா:1 1115/4
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் – 9.கறை:5 2/4

மேல்


வாய்மையாலே (2)

கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற – 1.திருமலை:5 197/4
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4

மேல்


வாய்மையில் (2)

நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
நாவின் வாய்மையில் போற்றினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1078/4

மேல்


வாய்மையின் (2)

தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/3
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க – 6.வம்பறா:1 1183/1

மேல்


வாய்மையினால் (1)

துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் – 6.வம்பறா:1 428/3,4

மேல்


வாய்மையினில் (1)

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/1,2

மேல்


வாய்மையுடன் (1)

மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/1,2

மேல்


வாய்மையோ (1)

வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2

மேல்


வாய (2)

புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3

மேல்


வாயர் (9)

படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை – 6.வம்பறா:1 738/3
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/4
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று – 6.வம்பறா:1 863/2

மேல்


வாயர்-தமை (1)

துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4

மேல்


வாயருடன் (1)

பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3

மேல்


வாயவாய் (1)

சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/3,4

மேல்


வாயன் (1)

பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4

மேல்


வாயார் (3)

சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/4
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில் – 6.வம்பறா:1 412/3

மேல்


வாயால் (6)

அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/4
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/2,3
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் – 6.வம்பறா:1 941/4
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ – 11.பத்தராய்:4 1/4

மேல்


வாயான் (1)

முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4

மேல்


வாயில் (97)

மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்
பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே – 1.திருமலை:3 27/3,4
பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி – 1.திருமலை:3 29/2
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் – 1.திருமலை:3 29/3,4
மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி – 3.இலை:1 26/2
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று – 4.மும்மை:4 15/2
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/1,2
சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று – 4.மும்மை:4 18/1
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
வாயில் எங்கணும் தோரணம் மா மதில் – 4.மும்மை:5 105/1
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் – 5.திருநின்ற:1 85/2
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி – 5.திருநின்ற:1 221/1
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/3
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற – 5.திருநின்ற:1 266/1
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/2
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப – 5.திருநின்ற:1 419/3
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர – 6.வம்பறா:1 116/1
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில்
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/1,2
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/2,3
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/2
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில்
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் – 6.வம்பறா:1 176/1,2
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர் – 6.வம்பறா:1 204/1
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக – 6.வம்பறா:1 225/1
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு – 6.வம்பறா:1 397/1
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் – 6.வம்பறா:1 509/1
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு – 6.வம்பறா:1 581/2
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில்
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/1,2
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் – 6.வம்பறா:1 609/4
வாயில் காவலர் மன்னவன்-தனை எதிர்வணங்கி – 6.வம்பறா:1 681/1
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
மாலும் நான்_முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/3,4
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/2,3
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக – 6.வம்பறா:1 940/2
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு – 6.வம்பறா:1 948/2
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து – 6.வம்பறா:1 993/1
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து – 6.வம்பறா:1 1085/2
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில்
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/1,2
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என – 6.வம்பறா:2 132/2
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில்
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/3,4
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து – 6.வம்பறா:2 312/3
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/2
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு – 6.வம்பறா:2 338/1
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/4
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/3
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து – 6.வம்பறா:2 399/3
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/4
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து – 7.வார்கொண்ட:4 144/1
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் – 12.மன்னிய:5 8/1
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் – 12.மன்னிய:5 8/4
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் – 13.வெள்ளானை:1 11/3
தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/4
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில்
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/2,3
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4

மேல்


வாயில்-தன்னில் (1)

அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே – 6.வம்பறா:1 589/1

மேல்


வாயில்-தொறும் (2)

ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/4
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் – 6.வம்பறா:2 200/3

மேல்


வாயில்கள் (1)

ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4

மேல்


வாயில்கள்-தொறும் (1)

முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும்
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் – 6.வம்பறா:1 1175/2,3

மேல்


வாயில்கள்-தோறும் (1)

மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும் – 1.திருமலை:5 101/2

மேல்


வாயில்களில் (1)

மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் – 5.திருநின்ற:1 319/1

மேல்


வாயிலார் (3)

தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/4
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் – 9.கறை:4 6/4
வாயிலார் என நீடிய மா குடி – 9.கறை:4 7/1

மேல்


வாயிலிடை (1)

மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் – 6.வம்பறா:2 340/1,2

மேல்


வாயிலின் (14)

மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது – 4.மும்மை:1 44/1
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/4
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி – 6.வம்பறா:1 90/2
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 508/4
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து – 6.வம்பறா:1 512/3
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/4
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் – 8.பொய்:2 32/1
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் – 13.வெள்ளானை:1 41/1
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2

மேல்


வாயிலினை (2)

திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/2

மேல்


வாயிலுள் (1)

வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3

மேல்


வாயிலே (1)

ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/4

மேல்


வாயிலை (6)

மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/2
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து – 7.வார்கொண்ட:4 86/3
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று – 12.மன்னிய:5 2/1
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4

மேல்


வாயின் (5)

வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை – 3.இலை:3 123/3
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க – 3.இலை:7 36/4
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு – 5.திருநின்ற:1 251/1

மேல்


வாயின்-கண் (1)

வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/2

மேல்


வாயின (1)

பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/4

மேல்


வாயினர் (1)

பொன் மணி வாயினர் கோயிலின்-நின்று புறப்பட்டார் – 6.வம்பறா:1 89/4

மேல்


வாயினில் (2)

வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/2
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3

மேல்


வாயு (1)

வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3

மேல்


வாயும் (7)

வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி – 3.இலை:1 9/1
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/3
பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல் – 4.மும்மை:2 3/4
மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே – 5.திருநின்ற:1 140/4
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் – 5.திருநின்ற:1 176/3,4
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு – 6.வம்பறா:1 1099/1,2

மேல்


வாயுவும் (1)

போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி – 6.வம்பறா:1 1089/2

மேல்


வாயே (1)

வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/2

மேல்


வார் (62)

கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/4
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து – 1.திருமலை:2 7/2
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் – 1.திருமலை:5 110/4
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி – 1.திருமலை:5 116/2
மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் – 1.திருமலை:5 155/3
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/2
ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு – 3.இலை:2 11/3
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன – 3.இலை:2 18/3
வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் – 3.இலை:3 75/1
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் – 3.இலை:5 34/2
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை – 4.மும்மை:4 14/1
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் – 4.மும்மை:5 14/1
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/2
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு – 4.மும்மை:5 79/2
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை – 5.திருநின்ற:1 149/3
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/3
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/4
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை – 5.திருநின்ற:4 48/3
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி – 6.வம்பறா:1 67/4
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் – 6.வம்பறா:1 211/2
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் – 6.வம்பறா:1 252/4
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/3
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/3
கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி – 6.வம்பறா:1 432/1
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/4
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/2
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில் – 6.வம்பறா:1 1036/1
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து – 6.வம்பறா:1 1077/1
கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு – 6.வம்பறா:1 1081/3
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/3
கற்றை வார் சடையவர் கருணை காண்வர – 6.வம்பறா:1 1114/3
கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் – 6.வம்பறா:2 104/1
கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து – 6.வம்பறா:2 130/3
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் – 6.வம்பறா:2 263/1
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/3
கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே – 6.வம்பறா:2 393/4
பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/4
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/2
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் – 12.மன்னிய:1 10/4
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி – 13.வெள்ளானை:1 45/3

மேல்


வார்க்க (2)

அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் – 3.இலை:6 13/2
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3

மேல்


வார்த்த (1)

மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி – 3.இலை:3 177/1

மேல்


வார்த்தார் (2)

மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் – 5.திருநின்ற:7 13/4

மேல்


வார்த்து (3)

பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/2,3
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/3
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் – 5.திருநின்ற:7 15/2,3

மேல்


வார்த்தை (19)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/3,4
மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை – 1.திருமலை:5 9/1
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் – 1.திருமலை:5 42/2
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/3
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே – 6.வம்பறா:1 493/1
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/3,4
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் – 6.வம்பறா:1 643/3,4
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் – 6.வம்பறா:1 799/1
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு – 6.வம்பறா:1 951/2
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய – 6.வம்பறா:2 216/1,2
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் – 6.வம்பறா:2 217/2
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு – 6.வம்பறா:2 383/3

மேல்


வார்த்தையாலே (1)

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/1,2

மேல்


வார்ந்தார் (1)

மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4

மேல்


வார்ந்து (2)

வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் – 5.திருநின்ற:1 323/1
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1

மேல்


வார்ப்ப (1)

கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி – 6.வம்பறா:1 1233/3,4

மேல்


வார்ப்பது (1)

தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க – 3.இலை:7 29/4

மேல்


வார்ப்பவர் (1)

நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன – 4.மும்மை:5 24/3

மேல்


வார்ப்பார் (1)

மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார்
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் – 6.வம்பறா:1 1235/2,3

மேல்


வார (6)

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் – 1.திருமலை:3 27/2,3
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார – 3.இலை:3 173/4
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார
பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் – 7.வார்கொண்ட:4 89/3,4

மேல்


வாரண (4)

வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு – 3.இலை:3 11/1
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/2
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2

மேல்


வாரணங்களும் (1)

வாரணங்களும் மாறி முழங்கும்-ஆல் – 1.திருமலை:3 10/2

மேல்


வாரணத்தின் (1)

வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் – 6.வம்பறா:1 976/1

மேல்


வாரணாசி (1)

மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் – 5.திருநின்ற:1 353/2

மேல்


வாரம் (2)

வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை – 5.திருநின்ற:2 3/2
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2

மேல்


வாரமா (1)

வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/3

மேல்


வாரா (2)

வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று – 1.திருமலை:5 118/3
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/1,2

மேல்


வாராது (1)

குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2

மேல்


வாராநின்றார் (1)

காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் – 3.இலை:1 10/4

மேல்


வாராமல் (1)

காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/4

மேல்


வாராய் (1)

செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3

மேல்


வாரி (5)

மெய்யில் ஆனந்த வாரி விரவிட – 1.திருமலை:1 18/2
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/2
கோலி வாரி இடா நிறைய கொண்டு – 2.தில்லை:4 18/3
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1

மேல்


வாரியார் (1)

வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3

மேல்


வாரின் (2)

வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/2

மேல்


வாரு (1)

மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4

மேல்


வாரும் (8)

கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர் – 2.தில்லை:7 19/4
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/4
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/4
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


வாருற (1)

அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து – 6.வம்பறா:1 486/4

மேல்


வாரோம் (1)

தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை – 3.இலை:7 42/1

மேல்


வால் (1)

வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/3

மேல்


வாலி (1)

வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி – 1.திருமலை:2 21/2

மேல்


வாலி-தாம் (1)

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2

மேல்


வாலிது (1)

வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/4

மேல்


வாலிதே (1)

நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன – 6.வம்பறா:1 658/2

மேல்


வாலிய (2)

வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/2

மேல்


வாலியார் (1)

வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட – 6.வம்பறா:1 298/1

மேல்


வாவி (28)

பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/2,3
வாவி புள் ஒலி மாறிய மாலையில் – 1.திருமலை:5 163/1
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/2
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு – 3.இலை:3 1/4
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி
செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் – 3.இலை:4 4/1,2
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் – 4.மும்மை:5 6/3
கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி – 5.திருநின்ற:1 8/4
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/3
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/3,4
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை – 5.திருநின்ற:5 45/3
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/3,4
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 61/4
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று – 6.வம்பறா:1 101/2,3
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/2
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/4
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி – 6.வம்பறா:4 18/2,3
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2

மேல்


வாவிகளின் (1)

வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1

மேல்


வாவியில் (3)

வாவியில் படிந்து உண்ணும் மலர் மது – 1.திருமலை:2 20/2
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2

மேல்


வாவியின் (3)

வாவியின் பொலி நாடு வளம் தர – 1.திருமலை:2 9/3
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும் – 2.தில்லை:2 39/1
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி – 5.திருநின்ற:1 372/1

மேல்


வாவியினில் (1)

வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4

மேல்


வாவியும் (1)

வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் – 12.மன்னிய:1 8/3

மேல்


வாழ் (77)

மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/4
திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி – 1.திருமலை:3 12/2
மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் – 1.திருமலை:3 14/1
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் – 1.திருமலை:4 2/2
நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு – 1.திருமலை:5 5/1
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று – 1.திருமலை:5 199/3
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் – 2.தில்லை:1 3/1
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/3
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் – 2.தில்லை:2 31/2
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் – 3.இலை:3 68/1
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் – 3.இலை:3 186/3
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி – 3.இலை:6 1/1
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/2
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் – 4.மும்மை:1 40/2
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் – 4.மும்மை:4 34/1
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி – 4.மும்மை:4 35/1
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் – 4.மும்மை:5 31/3
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/4
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில் – 4.மும்மை:6 10/1,2
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை – 5.திருநின்ற:1 93/2
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/2
வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர் – 5.திருநின்ற:4 2/1
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் – 5.திருநின்ற:4 61/2
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் – 5.திருநின்ற:7 4/2
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி – 6.வம்பறா:1 154/3
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/4
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும் – 6.வம்பறா:1 171/1
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின் – 6.வம்பறா:1 196/1
பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் – 6.வம்பறா:1 251/4
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் – 6.வம்பறா:1 306/3
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் – 6.வம்பறா:1 539/2
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/3
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் – 6.வம்பறா:1 934/1
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் – 6.வம்பறா:1 1053/2
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் – 6.வம்பறா:1 1070/3
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/2
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக – 6.வம்பறா:1 1143/3
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் – 6.வம்பறா:2 5/1
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் – 6.வம்பறா:2 6/2
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் – 6.வம்பறா:2 265/3
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் – 6.வம்பறா:2 296/3
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் – 6.வம்பறா:2 339/1
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு – 7.வார்கொண்ட:3 11/2,3
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் – 7.வார்கொண்ட:6 4/2
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை – 7.வார்கொண்ட:6 5/1
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/4
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/2

மேல்


வாழ்க்கை (15)

ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் – 1.திருமலை:5 3/3
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/3
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/2,3
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/2
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் – 4.மும்மை:5 71/3,4
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் – 5.திருநின்ற:1 37/1,2
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள – 5.திருநின்ற:5 2/2
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் – 6.வம்பறா:1 10/4
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/3,4
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை – 6.வம்பறா:2 392/3
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 29/3,4

மேல்


வாழ்க்கை-தன்னில் (1)

பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் – 3.இலை:4 8/3,4

மேல்


வாழ்க்கையில் (1)

தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார் – 3.இலை:6 4/2

மேல்


வாழ்க்கையின் (1)

மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4

மேல்


வாழ்க்கையும் (1)

வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4

மேல்


வாழ்க்கையை (1)

அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட – 13.வெள்ளானை:1 30/2

மேல்


வாழ்க (1)

அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று – 6.வம்பறா:1 821/1

மேல்


வாழ்கொளிபுத்தூர் (1)

எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3

மேல்


வாழ்கொளிபுத்தூரை (1)

கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது – 6.வம்பறா:2 119/4

மேல்


வாழ்த்த (6)

மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் – 3.இலை:1 53/2,3
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/3,4
மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/2,3
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் – 6.வம்பறா:2 379/3

மேல்


வாழ்த்தல் (1)

வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/4

மேல்


வாழ்த்தி (19)

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/4
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார் – 2.தில்லை:2 1/4
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் – 2.தில்லை:2 44/2,3
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு – 2.தில்லை:3 36/2,3
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/3,4
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/3,4
தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை – 4.மும்மை:4 37/3
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் – 5.திருநின்ற:3 5/2
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச – 6.வம்பறா:1 96/2
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/4
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த – 7.வார்கொண்ட:2 6/2,3
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/4
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/3,4
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் – 10.கடல்:4 7/2,3
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/2,3

மேல்


வாழ்த்தியது (1)

ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை – 6.வம்பறா:1 822/3

மேல்


வாழ்த்தில் (1)

நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார் – 6.வம்பறா:1 848/2

மேல்


வாழ்த்தினார் (1)

மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர் – 6.வம்பறா:1 827/3,4

மேல்


வாழ்த்தினுடன் (1)

பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப – 6.வம்பறா:2 186/3

மேல்


வாழ்த்து (12)

மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/2
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம – 3.இலை:3 64/3
அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/3
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி – 6.வம்பறா:1 1218/3
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க – 6.வம்பறா:1 1240/1
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/1,2

மேல்


வாழ்த்துகேன் (1)

ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன் – 1.திருமலை:4 10/4

மேல்


வாழ்த்துதற்கு (1)

அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட – 5.திருநின்ற:1 127/2,3

மேல்


வாழ்த்தும் (1)

அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை – 3.இலை:3 67/1

மேல்


வாழ்த்துரை (1)

ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3

மேல்


வாழ்ந்த (4)

வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் – 1.திருமலை:3 11/2
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து – 6.வம்பறா:2 189/2
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் – 7.வார்கொண்ட:4 93/3

மேல்


வாழ்ந்தது (1)

கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4

மேல்


வாழ்ந்தன (1)

வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் – 6.வம்பறா:1 803/4

மேல்


வாழ்ந்தனர் (1)

வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் – 6.வம்பறா:1 252/4

மேல்


வாழ்ந்தார் (7)

அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் – 2.தில்லை:2 8/4
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/4
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் – 5.திருநின்ற:5 37/2
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4

மேல்


வாழ்ந்திட (1)

மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட
தீது_இலா திருத்தொண்ட தொகை தர – 1.திருமலை:1 25/1,2

மேல்


வாழ்ந்து (15)

சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் – 3.இலை:1 50/4
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து – 6.வம்பறா:1 547/1
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் – 6.வம்பறா:1 556/3,4
போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/3,4
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று – 6.வம்பறா:1 937/3
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை – 6.வம்பறா:1 1123/2
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 80/3

மேல்


வாழ்ந்தோம் (1)

மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/3

மேல்


வாழ்நர் (1)

நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக – 6.வம்பறா:1 897/3

மேல்


வாழ்நர்கள் (1)

வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/3

மேல்


வாழ்நாளை (1)

வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் – 6.வம்பறா:3 11/3,4

மேல்


வாழ்பவர் (3)

கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1084/2
எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர் – 12.மன்னிய:5 1/1

மேல்


வாழ்பவர்க்கு (1)

தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் – 6.வம்பறா:1 1083/4

மேல்


வாழ்பவர்க்கே (1)

மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/3

மேல்


வாழ்வது (2)

அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/4
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் – 4.மும்மை:1 4/2

மேல்


வாழ்வாய் (2)

தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/2,3
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/3

மேல்


வாழ்வார் (22)

நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4
பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 7/4
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் – 2.தில்லை:2 2/1
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/3,4
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் – 2.தில்லை:5 3/3,4
குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த – 3.இலை:3 3/1
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார்
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/1,2
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/1,2
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று – 5.திருநின்ற:3 9/3
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் – 5.திருநின்ற:7 29/1
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து – 5.திருநின்ற:7 30/3
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி – 6.வம்பறா:1 636/1
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார்
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/3,4
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு – 6.வம்பறா:2 26/1
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு – 6.வம்பறா:2 176/3
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/3
அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் – 12.மன்னிய:3 2/1

மேல்


வாழ்வார்க்கு (1)

தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க – 1.திருமலை:5 118/1,2

மேல்


வாழ்வார்கள் (2)

மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் – 6.வம்பறா:1 77/1
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள – 7.வார்கொண்ட:4 121/2

மேல்


வாழ்வாரும் (1)

அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து – 6.வம்பறா:1 325/1

மேல்


வாழ்வான் (1)

குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான் – 3.இலை:3 8/2

மேல்


வாழ்வித்தார் (1)

அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4

மேல்


வாழ்வினால் (1)

மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/4

மேல்


வாழ்வினை (2)

பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4

மேல்


வாழ்வு (19)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் – 5.திருநின்ற:1 396/4
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/3,4
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே – 6.வம்பறா:1 88/2
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் – 6.வம்பறா:1 90/3
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/2
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 516/3
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே – 6.வம்பறா:1 660/2
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே – 6.வம்பறா:1 1160/3
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி – 6.வம்பறா:1 1162/2
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1192/1
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய – 6.வம்பறா:2 169/2,3

மேல்


வாழ்வுற்று (1)

வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை – 4.மும்மை:1 34/2

மேல்


வாழ்வே (1)

வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1

மேல்


வாழ்வேன் (2)

அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3

மேல்


வாழ்வை (3)

அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/3
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/2,3
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் – 7.வார்கொண்ட:3 86/2

மேல்


வாழ்வோ (1)

கற்பகத்தின் பூம் கொம்போ காமன்-தன் பெரு வாழ்வோ
பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து – 1.திருமலை:5 140/1,2

மேல்


வாழ (32)

புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை – 2.தில்லை:1 10/2,3
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/3
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/3,4
திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/1,2
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/2,3
நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ – 5.திருநின்ற:1 172/4
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/3,4
பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த – 6.வம்பறா:1 31/1
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப – 6.வம்பறா:1 48/4
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி – 6.வம்பறா:1 108/3
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 519/1
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் – 6.வம்பறா:1 673/2
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் – 6.வம்பறா:1 1159/1
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து – 6.வம்பறா:1 1206/3
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/4
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4
அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக – 6.வம்பறா:2 331/1
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ – 6.வம்பறா:2 374/4
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4

மேல்


வாழவே (1)

மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள – 4.மும்மை:5 67/2

மேல்


வாழி (24)

வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி – 2.தில்லை:3 32/1
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 221/2
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 292/3
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை – 5.திருநின்ற:1 394/3
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/2
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/2
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே – 6.வம்பறா:1 162/2
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/4
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/3
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே – 6.வம்பறா:1 1075/3
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/3
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/3
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/4
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த – 13.வெள்ளானை:1 51/1

மேல்


வாழிய (4)

வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2

மேல்


வாழும் (41)

வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4
மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து – 1.திருமலை:5 151/2
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/3,4
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் – 2.தில்லை:4 5/4
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 2.தில்லை:7 49/4
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் – 3.இலை:3 186/3
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும்
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/3,4
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/2
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/4
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் – 4.மும்மை:1 14/4
அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன் – 4.மும்மை:1 24/1,2
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் – 4.மும்மை:1 28/4
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும்
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/2,3
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் – 4.மும்மை:5 109/2
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் – 5.திருநின்ற:1 61/4
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் – 5.திருநின்ற:1 135/4
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/1,2
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் – 5.திருநின்ற:5 3/4
மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் – 6.வம்பறா:1 300/1
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/4
மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில் – 6.வம்பறா:1 384/1
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் – 6.வம்பறா:1 483/3
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் – 6.வம்பறா:1 673/4
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட – 6.வம்பறா:1 824/3
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் – 6.வம்பறா:1 985/2
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் – 6.வம்பறா:1 1159/4
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் – 6.வம்பறா:2 207/1
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி – 6.வம்பறா:2 230/1
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி – 6.வம்பறா:2 331/3
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை – 6.வம்பறா:2 392/2,3
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/4
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் – 11.பத்தராய்:5 3/4
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/2,3
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் – 13.வெள்ளானை:1 5/1

மேல்


வாழேன் (2)

கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று – 5.திருநின்ற:3 9/3
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3

மேல்


வாழை (5)

பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/3,4
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/2,3
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால் – 6.வம்பறா:1 986/4
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் – 6.வம்பறா:2 200/3

மேல்


வாள் (56)

திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் – 1.திருமலை:1 23/3
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/3
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க – 3.இலை:1 30/1
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று – 3.இலை:1 43/3
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த – 3.இலை:1 49/1
மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் – 3.இலை:2 3/3
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் – 3.இலை:2 6/1
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என – 3.இலை:2 9/3
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு – 3.இலை:2 11/3
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து – 3.இலை:2 12/3
நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/2
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2
இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் – 3.இலை:2 25/1
வெம் சின வாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப – 3.இலை:2 26/1
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு – 3.இலை:2 28/3
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என – 3.இலை:2 31/3
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/3
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் – 3.இலை:2 32/4
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து – 3.இலை:2 33/1,2
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை – 4.மும்மை:5 4/3
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து – 4.மும்மை:5 15/2
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் – 4.மும்மை:5 18/1
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் – 5.திருநின்ற:1 376/3
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/3
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/3
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/2
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும் – 6.வம்பறா:1 606/3
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் – 6.வம்பறா:1 990/2
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/4
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/4
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் – 6.வம்பறா:2 367/3
வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்
சுரிகைப்படைசத்தி கழுக்கடை வேல் – 8.பொய்:2 26/1,2
மாறுற்ற விறல் படை வாள் அதிகன் – 8.பொய்:2 29/1
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/3
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து – 10.கடல்:1 5/2
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் – 13.வெள்ளானை:1 10/4

மேல்


வாளார் (1)

வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/3

மேல்


வாளால் (3)

பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/2
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4
உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை – 10.கடல்:5 11/2

மேல்


வாளி (7)

வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே – 1.திருமலை:5 164/3
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன – 3.இலை:2 18/2
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி – 3.இலை:3 64/1
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/4
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/3

மேல்


வாளிக்கு (1)

அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம் – 6.வம்பறா:2 371/1

மேல்


வாளிகள் (1)

பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/4

மேல்


வாளிகளொடு (1)

வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா – 3.இலை:3 79/2

மேல்


வாளியும் (1)

வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1

மேல்


வாளியோடு (1)

வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் – 3.இலை:3 68/2

மேல்


வாளில் (2)

எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு – 3.இலை:2 27/1,2

மேல்


வாளின் (2)

பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/2,3
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் – 3.இலை:2 4/1

மேல்


வாளினால் (3)

வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் – 2.தில்லை:5 16/2
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி – 3.இலை:1 44/2

மேல்


வாளினை (3)

வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும் – 3.இலை:1 56/2
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/4
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் – 6.வம்பறா:2 405/1

மேல்


வாளுடன் (2)

கை வாளுடன் பலகை நீக்க கருதி அது – 3.இலை:2 39/1
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் – 3.இலை:2 39/4

மேல்


வாளும் (3)

வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க – 2.தில்லை:3 14/1
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் – 2.தில்லை:3 24/4
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4

மேல்


வாளே (1)

வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து – 2.தில்லை:3 21/2

மேல்


வாளை (9)

கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன – 1.திருமலை:2 19/3
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்-தம் கழுத்தில் பூட்டி – 3.இலை:1 46/1
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி – 3.இலை:1 49/3
வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் – 4.மும்மை:4 4/3
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/1,2
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து – 5.திருநின்ற:1 199/2
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/4
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3

மேல்


வாளைகள் (1)

மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் – 6.வம்பறா:1 102/3

மேல்


வாளொடு (3)

வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க – 2.தில்லை:3 12/1
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன – 3.இலை:2 18/1
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/3

மேல்


வான் (46)

வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய – 0.பாயிரம்:1 9/3
அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் – 1.திருமலை:1 17/1
இந்த வான் திசை எட்டினும் மேல் பட – 1.திருமலை:1 30/3
மன்னு வான் மிசை வானவில் போலும்-ஆல் – 1.திருமலை:2 19/4
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் – 1.திருமலை:5 159/4
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/3
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் – 3.இலை:3 134/4
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற – 3.இலை:7 1/1
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ – 4.மும்மை:3 2/1
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு – 4.மும்மை:5 12/1
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து – 5.திருநின்ற:1 262/1
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் – 5.திருநின்ற:1 349/1
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/2
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு – 6.வம்பறா:1 122/1
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் – 6.வம்பறா:1 428/3
மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி – 6.வம்பறா:1 435/1
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/3
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் – 6.வம்பறா:1 650/3
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி – 6.வம்பறா:1 680/1
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை – 6.வம்பறா:1 873/3
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/3
வான் உயர் கன்னிமாடத்து வைத்தனர் – 6.வம்பறா:1 1117/3
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1
வான் நிலாவு கரும் கொடி – 8.பொய்:2 25/1
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


வான்_நீர்_ஆறு (1)

மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2

மேல்


வான்_ஆறு (1)

வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2

மேல்


வான்மியூர் (2)

மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் – 6.வம்பறா:1 1124/3

மேல்


வான (20)

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/4
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் – 5.திருநின்ற:1 349/1
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் – 6.வம்பறா:1 182/1
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி – 6.வம்பறா:1 502/4
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 508/4
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/4
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க – 6.வம்பறா:2 12/2
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/2
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு – 7.வார்கொண்ட:4 41/1
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/3
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு – 13.வெள்ளானை:1 32/1

மேல்


வான_நதி (1)

மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் – 5.திருநின்ற:1 321/2,3

மேல்


வான_பேர்_ஆற்று (1)

கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3

மேல்


வான_பேர்_ஆறு (1)

வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2

மேல்


வானக (1)

வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் – 6.வம்பறா:1 81/1

மேல்


வானகம் (1)

வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து – 5.திருநின்ற:1 419/1

மேல்


வானத்தின் (3)

அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல் – 1.திருமலை:2 10/4
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால் – 4.மும்மை:5 8/1
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை – 6.வம்பறா:1 728/2

மேல்


வானத்து (1)

நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் – 6.வம்பறா:1 82/2,3

மேல்


வானது (1)

வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/3

மேல்


வானம் (9)

கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து – 2.தில்லை:4 15/1
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
வையம்-தன்னையும் நிறைத்து வானம் தன்வயமாக்கி – 3.இலை:7 37/2
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் – 5.திருநின்ற:1 30/2
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4

மேல்


வானமும் (3)

ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/3

மேல்


வானரத்து (1)

மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2

மேல்


வானவர் (26)

வந்து வானவர் ஈசர் அருள் என – 1.திருமலை:1 24/4
சோதி வானவர் தோத்திர ஓசையும் – 1.திருமலை:3 2/2
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது – 1.திருமலை:4 2/2,3
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப – 2.தில்லை:3 35/1
மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் – 3.இலை:1 40/1
வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு – 3.இலை:3 136/1
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப – 3.இலை:3 184/4
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் – 3.இலை:5 36/1
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் – 4.மும்மை:5 76/2
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
வென்றி வானவர் தாம் விளையாடலும் – 4.மும்மை:5 109/1
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த – 6.வம்பறா:1 374/1
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க – 6.வம்பறா:1 860/1
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் – 13.வெள்ளானை:1 25/4
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம் – 13.வெள்ளானை:1 34/3

மேல்


வானவர்-தம் (1)

செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/2

மேல்


வானவர்-பால் (1)

மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து – 1.திருமலை:5 151/2

மேல்


வானவர்க்கு (3)

ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து – 6.வம்பறா:1 740/1
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4

மேல்


வானவர்க்கும் (1)

வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2

மேல்


வானவர்கட்கு (1)

அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர – 2.தில்லை:5 23/3

மேல்


வானவர்கள் (4)

மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/1,2
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் – 5.திருநின்ற:1 428/1
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3

மேல்


வானவரும் (1)

மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4

மேல்


வானவில் (1)

மன்னு வான் மிசை வானவில் போலும்-ஆல் – 1.திருமலை:2 19/4

மேல்


வானவில்லின் (1)

வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப – 6.வம்பறா:1 1096/4

மேல்


வானிடை (1)

ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/4

மேல்


வானில் (9)

யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/3,4
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/1,2
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/1,2
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/3,4
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் – 6.வம்பறா:2 237/2
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 284/4

மேல்


வானின் (3)

பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின்
வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் – 1.திருமலை:2 27/3,4
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3

மேல்


வானின்-நின்று (1)

நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த – 6.வம்பறா:1 751/3

மேல்


வானும் (1)

மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா – 6.வம்பறா:2 231/1

மேல்


வான்உற (2)

வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் – 6.வம்பறா:1 158/2

மேல்


வானே (1)

வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4

மேல்


வானை (1)

வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் – 6.வம்பறா:2 203/1

மேல்


வானோர் (4)

மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை – 3.இலை:2 41/1
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/1,2
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற – 6.வம்பறா:2 405/3,4

மேல்


வானோர்-தம் (1)

மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம்
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/1,2

மேல்


வானோர்கள் (1)

மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4

மேல்