ம – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 6
மக்களுக்கு 1
மக்களுக்கும் 1
மக்களுடன் 1
மக்களும் 3
மக்களை 1
மக்களையும் 1
மக 5
மகட்கு 7
மகண்மையா 1
மகம்-தான் 1
மகர 6
மகரத்தாலும் 1
மகரம் 1
மகவாய் 1
மகவினோடு 1
மகவினோடும் 1
மகவு 7
மகவு-தன்னை 1
மகவை 2
மகள் 24
மகள்-தன் 1
மகள்-தன்னை 1
மகள்_கொடையின் 1
மகள்_பேச 4
மகள்_பேசுதற்கு 1
மகளார் 5
மகளார்-தாமும் 1
மகளார்க்கும் 1
மகளாரை 1
மகளிர் 18
மகளுக்கு 1
மகளுடன் 1
மகளும் 2
மகளை 5
மகளொடும் 1
மகற்கு 2
மகன் 4
மகன்_பேச 1
மகன்மை 1
மகனார் 9
மகனார்-தம்-பால் 1
மகனார்-தமக்கு 1
மகனாரும் 1
மகனும் 2
மகனை 8
மகார்கள் 1
மகிழ் 59
மகிழ்கின்றார் 1
மகிழ்ச்சி 52
மகிழ்ச்சியராய் 1
மகிழ்ச்சியால் 4
மகிழ்ச்சியில் 3
மகிழ்ச்சியின் 4
மகிழ்ச்சியினார்-தமை 1
மகிழ்ச்சியினால் 10
மகிழ்ச்சியினோடும் 1
மகிழ்ச்சியுடன் 3
மகிழ்ச்சியும் 2
மகிழ்ச்சியொடு 2
மகிழ்ச்சியோடு 1
மகிழ்ச்சியோடும் 4
மகிழ்ந்த 31
மகிழ்ந்ததன்-தலை 1
மகிழ்ந்ததுவும் 1
மகிழ்ந்தவர் 1
மகிழ்ந்தனம் 1
மகிழ்ந்தனர் 2
மகிழ்ந்தார் 14
மகிழ்ந்தானை 2
மகிழ்ந்திட 1
மகிழ்ந்து 139
மகிழ்ந்தே 6
மகிழ்ந்தோ 1
மகிழ்வார் 3
மகிழ்வார்க்கு 1
மகிழ்வித்தார் 1
மகிழ்வு 10
மகிழ்வுடன் 1
மகிழ்வும் 3
மகிழ்வுற்று 5
மகிழ்வுற 4
மகிழ்வொடு 1
மகிழ்வொடும் 4
மகிழ்வோடும் 1
மகிழ 19
மகிழவே 1
மகிழின் 1
மகிழும் 19
மகிழும்படி 2
மகிழுற்று 1
மகிழுற 1
மகிழை 1
மகுடம் 3
மகுடர் 2
மகோதை 1
மகோதையில் 2
மங்கல 63
மங்கலங்கள் 3
மங்கலம் 28
மங்கலமாம் 6
மங்கலமான 1
மங்கிய 1
மங்குல் 13
மங்குலுற 2
மங்கை 31
மங்கை-தன் 1
மங்கை_பங்கா 1
மங்கை_பாகர் 1
மங்கை_பாகர்-தம் 1
மங்கையர் 5
மங்கையர்க்கரசி 1
மங்கையர்க்கரசியார்-தாம் 1
மங்கையர்க்கரசியார்-தாமும் 1
மங்கையர்க்கரசியார்-பால் 1
மங்கையர்க்கரசியாரும் 3
மங்கையர்க்கு 3
மங்கையர்கள் 1
மங்கையருக்கரசியார் 1
மங்கையருக்கரசியாரும் 1
மங்கையார் 3
மங்கையினில் 1
மங்கையை 3
மங்கையோடு 2
மங்கையோர் 1
மச்சம் 1
மச்சு 1
மஞ்சள் 1
மஞ்சன 7
மஞ்சனம் 12
மஞ்சனமா 1
மஞ்சனமும் 2
மஞ்சில் 2
மஞ்சினிடை 1
மஞ்சு 19
மஞ்சும் 1
மஞ்சே 1
மஞ்ஞை 1
மட்டு 11
மட 19
மட_கொடி-தன் 1
மட_கொடியை 1
மடக்கு 2
மடங்கல் 3
மடங்கள் 3
மடங்களின் 1
மடங்கி 1
மடங்கு 2
மடத்தில் 17
மடத்தின் 2
மடத்தின்-கண் 1
மடத்தின்-நின்று 1
மடத்தினில் 1
மடத்து 7
மடத்தே 1
மடத்தை 3
மடந்தை 7
மடந்தையர்கள் 1
மடந்தையர்கள்-தம்மில் 1
மடப்புற 1
மடப்புறத்து 1
மடப்புறம் 1
மடம் 12
மடம்-தன்னிடை 1
மடம்-அதனில் 1
மடல் 4
மடவரலும் 1
மடவரலை 1
மடவாய் 2
மடவார் 22
மடவார்கள் 2
மடவாருடன் 1
மடவாரும் 1
மடவாள் 1
மடி 7
மடித்து 2
மடிந்த 1
மடிந்தவர் 1
மடியவும் 1
மடியின் 1
மடியை 1
மடிவது 1
மடிவு 1
மடிவு_இல் 1
மடு 5
மடுக்கும் 1
மடுத்த 8
மடுத்தலால் 1
மடுத்து 6
மடுவில் 1
மடுவின்-கண் 1
மடை 6
மடைய 1
மடையாய் 1
மடையில் 2
மண் 72
மண்_மகளை 1
மண்கல்லே 1
மண்டபங்கள் 5
மண்டபங்களின் 1
மண்டபத்தில் 1
மண்டபத்தின் 2
மண்டபத்தின்-கண் 1
மண்டபத்தினில் 1
மண்டபத்து 6
மண்டபம் 1
மண்டலத்து 1
மண்டலம் 3
மண்டலமும் 3
மண்டி 4
மண்டிய 6
மண்டு 21
மண்டும் 2
மண்ணகம் 1
மண்ணவர் 2
மண்ணி 8
மண்ணிடை 1
மண்ணிய 2
மண்ணில் 10
மண்ணிலே 1
மண்ணின் 10
மண்ணினில் 2
மண்ணினுக்கு 1
மண்ணினும் 1
மண்ணுக்கு 1
மண்ணும் 1
மண்ணுலகில் 1
மண்ணுலகு 1
மண்ணுலகை 1
மண்ணுளோர் 1
மண்ணுளோருக்கு 1
மண்ணை 1
மண்ணோர் 4
மண 30
மண_கோலத்து 1
மண_கோலம் 4
மண_தொழில் 1
மண_வினை 4
மண_வினைக்கு 1
மண_வினைகள் 1
மண_வினையும் 1
மணத்தால் 1
மணத்தில் 1
மணத்தின் 4
மணத்து 2
மணத்துறை 1
மணத்தை 2
மணந்து 2
மணம் 65
மணமும் 1
மணமே 1
மணமேற்குடி 1
மணமேற்குடியில் 1
மணல் 15
மணலால் 1
மணலில் 1
மணவாள 3
மணவாளர் 1
மணவாளன் 2
மணவாளன்-தன் 1
மணி 375
மணி_மிடற்றார் 1
மணிகண்டத்து 1
மணிகண்டர் 6
மணிகண்டர்-தம்மை 1
மணிகண்டரை 1
மணிகள் 12
மணிகளாலும் 1
மணிகளும் 3
மணிமிடற்றார் 1
மணிமுத்தாற்றில் 3
மணியாம் 1
மணியார் 1
மணியாரம் 1
மணியால் 3
மணியின் 5
மணியினும் 1
மணியினோடும் 1
மணியும் 13
மணியே 4
மணியை 14
மணியோடு 1
மணியோடும் 1
மண்உற 1
மத்த 2
மத்திமத்தும் 1
மத்திய 1
மத 28
மத_கரியின் 1
மத_களிற்றின் 1
மத_களிற்று 1
மத_யானை 4
மத_யானைக்கும் 1
மதகின் 1
மதகு 1
மதகு-தொறும் 1
மதங்க 1
மதங்கசூளாமணியார் 1
மதங்கசூளாமணியாரும் 1
மதத்து 1
மதத்தோர் 1
மதம் 5
மதர் 1
மதர்த்து 1
மதலையார் 1
மதலையாரும் 1
மதன 1
மதனார் 1
மதி 117
மதித்த 1
மதித்து 1
மதித்தே 2
மதிநூல் 5
மதிமயங்கி 2
மதிய 1
மதியம் 13
மதியாது 1
மதியார் 1
மதியின் 2
மதியினாலே 1
மதியினில் 1
மதியும் 9
மதியே 1
மதியை 2
மதியோடு 1
மதியோர் 1
மதில் 60
மதில்கள் 2
மதிலும் 1
மதிவான் 1
மதிள் 1
மது 23
மதுர 23
மதுரத்துடன் 1
மதுரம் 1
மதுரமங்கல 1
மதுராபுரி 2
மதுரை 19
மதுரை-தன்னில் 1
மதுரையில் 2
மதுரையின் 1
மதுரையினில் 1
மதுவால் 1
மதுவின் 1
மதூகம் 1
மந்த 8
மந்தமாருதமும் 1
மந்தரகிரி 1
மந்தரத்தும் 1
மந்தரம் 1
மந்தா 1
மந்தாரத்தின் 1
மந்தாரம் 1
மந்திகள் 1
மந்திர 10
மந்திரங்கள் 4
மந்திரத்தால் 2
மந்திரத்தினால் 1
மந்திரத்தினாலே 1
மந்திரத்து 1
மந்திரம் 8
மந்திரமாம் 1
மந்திரமும் 2
மந்திரி 1
மந்திரி-தன்னை 1
மந்திரிகட்கு 2
மந்திரிகள் 4
மந்திரிகள்-தமை 3
மந்திரித்து 2
மந்திரியார் 3
மந்திரியார்-தாம் 1
மந்திரியார்-தாமும் 1
மந்திரியாருடன் 1
மந்திரியாரும் 2
மந்திரியாரை 2
மந்திரியும் 1
மம்மர் 1
மய 1
மயக்கம் 1
மயக்கு 1
மயக்கு_அறு 1
மயக்கும் 1
மயக்குற 1
மயக்குறும் 1
மயங்க 1
மயங்காது 1
மயங்கி 14
மயங்கிட 1
மயங்கிய 1
மயங்கினர் 2
மயங்கினார் 1
மயங்கு 2
மயங்கும் 1
மயங்குவார் 1
மயங்குவார்க்கு 1
மயங்குவார்கள் 1
மயம் 1
மயம்-தான் 1
மயமாய் 1
மயல் 5
மயல்_இல் 1
மயலால் 1
மயலுறு 1
மயானத்து 1
மயானமும் 2
மயிர் 25
மயிர்க்கால் 1
மயிர்க்கால்-தோறும் 2
மயிரை 1
மயில் 24
மயிலாடுதுறை 2
மயிலாடுதுறையினில் 2
மயிலாப்பூர் 1
மயிலாபுரி 4
மயிலின் 1
மயிலே 1
மயிலை 6
மயேந்திர 1
மயேந்திரமும் 1
மர 5
மரக்கல 1
மரக்கலம் 2
மரகத 5
மரகதம் 1
மரங்கள் 2
மரங்களாலும் 1
மரங்களில் 1
மரங்களும் 1
மரபால் 1
மரபில் 18
மரபின் 25
மரபினராய் 1
மரபினில் 2
மரபினுக்கு 3
மரபு 6
மரபுக்கு 1
மரபும் 1
மரமும் 1
மரவுரி 1
மரவுரியின் 1
மரு 15
மருகர் 2
மருகல் 2
மருகல்நாட்டு 1
மருகன் 2
மருகில் 1
மருகு 2
மருகு-தொறும் 1
மருங்கில் 7
மருங்கின் 3
மருங்கின 1
மருங்கினில் 1
மருங்கினிலும் 1
மருங்கினும் 2
மருங்கு 196
மருங்கு-நின்று 2
மருங்கும் 16
மருங்குல் 4
மருங்குலார்க்கு 1
மருங்குற 4
மருங்குஉற 1
மருங்கே 2
மருங்கேம் 1
மருட்சியினால் 1
மருண் 1
மருண்ட 1
மருண்டது 1
மருண்டார் 2
மருண்டு 6
மருத்து 2
மருத்துக்கள் 1
மருத 9
மருதத்தினால் 1
மருதம் 9
மருதமும் 1
மருதின் 1
மருது 2
மருதும் 1
மருதை 1
மருந்தாய் 1
மருந்தான 1
மருந்தினால் 1
மருந்தினை 1
மருந்து 5
மருந்துகள் 1
மருந்தும் 2
மருந்தை 7
மருந்தொடு 1
மருப்பில் 1
மருப்பின் 6
மருப்பு 5
மரும் 1
மருமகன் 1
மருமம் 1
மருவ 2
மருவலார் 1
மருவா 1
மருவார் 4
மருவாரும் 1
மருவாரூர் 1
மருவி 9
மருவிய 24
மருவினர் 2
மருவினார் 2
மருவீர் 1
மருவு 32
மருவுதல் 1
மருவுதலை 1
மருவும் 32
மருவும்-காலை 1
மருவுவார் 1
மருவுவித்த 1
மருள் 6
மருள்நீக்கியார் 3
மருள்நீக்கியார்-தாமும் 1
மருள்வார் 1
மருளும் 3
மருளுற 1
மரை 7
மல்க 20
மல்கி 8
மல்கிய 18
மல்கு 32
மல்கும் 5
மல்குவார் 1
மல்லல் 16
மல்லையே 1
மல 2
மலக்கல் 1
மலங்க 1
மலங்கள் 1
மலங்குகள் 1
மலம் 2
மலய 2
மலயத்திடை 1
மலயம் 1
மலர் 450
மலர்-தன் 1
மலர்_மகட்கு 1
மலர்_மழை 5
மலர்_மாரி 9
மலர்_மாரிகள் 2
மலர்_மாரியின் 1
மலர்கள் 6
மலர்களால் 1
மலர்களை 1
மலர்ச்சி 1
மலர்த்தி 1
மலர்த்தும் 1
மலர்ந்த 21
மலர்ந்தது-ஆல் 1
மலர்ந்தன 2
மலர்ந்தன-ஆல் 1
மலர்ந்தனர் 1
மலர்ந்தார் 2
மலர்ந்தால் 1
மலர்ந்திட 1
மலர்ந்து 22
மலர்ந்தே 1
மலர்ப்பலாசொடு 1
மலர்வது 1
மலர்வார் 2
மலர்விக்கும் 1
மலர்வித்த 1
மலர்வித்து 1
மலர்வித்தும் 1
மலர 9
மலராத 1
மலராம் 1
மலரால் 4
மலராள் 3
மலரில் 2
மலரின் 6
மலரும் 34
மலரே 1
மலரை 4
மலரோன் 1
மலாடர் 1
மலி 51
மலிதலாலே 1
மலிந்த 19
மலிந்தது 1
மலிந்தவே 1
மலிந்தன 2
மலிந்தார் 1
மலிந்து 1
மலிய 4
மலியும் 7
மலிவார் 1
மலிவு 1
மலினம் 1
மலை 124
மலை-தான் 1
மலை-நின்றும் 1
மலை_குல_கொடி 1
மலை_கொடி 3
மலை_கொடியுடன் 1
மலை_கொடியை 1
மலை_மகள் 5
மலை_மகள்_கேள்வன்-தானும் 1
மலை_மகளுடன் 1
மலை_மடந்தை 1
மலை_வல்லி 7
மலை_வல்லிக்கு 1
மலை_வல்லியார் 1
மலை_வல்லியுடன் 2
மலைக்க 1
மலைக்கு 1
மலைகள் 3
மலைகளிடை 1
மலைகளில் 1
மலைந்து 1
மலைப்பவர் 2
மலைய 1
மலையர் 1
மலையர்கள் 1
மலையா 1
மலையார் 1
மலையாள் 8
மலையான் 2
மலையிடை 1
மலையில் 4
மலையின் 4
மலையினார்க்கு 1
மலையினில் 1
மலையும் 8
மலையே 1
மலையை 6
மலையொடு 1
மலைவார் 1
மவுலி 5
மவுலியானை 1
மவுலியும் 1
மழ 27
மழ_விடை_மேலோர் 1
மழ_விடை_உடையான் 1
மழ_விடையார் 2
மழ_விடையார்-தம் 2
மழ_விடையார்-தமை 1
மழ_விடையோன் 1
மழநாட்டு 1
மழபாடி 4
மழபாடியாரை 1
மழபாடியினில் 1
மழலை 7
மழவர் 1
மழவன் 3
மழவன்-தான் 1
மழவிடையார் 3
மழவு 1
மழு 10
மழுங்கி 1
மழுங்கு 2
மழுவர் 2
மழுவார் 1
மழுவால் 3
மழுவினால் 1
மழுவினொடு 1
மழுவும் 2
மழுவோடு 1
மழை 51
மழைக்கு 1
மழைத்த 1
மழையாம் 1
மழையில் 1
மழையின் 2
மழையும் 2
மழையே 1
மழையோ 2
மள்ளர் 8
மள்ளர்கள் 1
மற்போர் 1
மற்ற 23
மற்றது 3
மற்றவர் 14
மற்றவர்-தம் 6
மற்றவர்-தாம் 1
மற்றவர்-பால் 1
மற்றவர்க்கு 2
மற்றவர்க்கே 1
மற்றவர்கள் 2
மற்றவரால் 1
மற்றவருடன் 1
மற்றவரும் 2
மற்றவரை 1
மற்றவரோடு 1
மற்றவன் 3
மற்றவன்-தன் 1
மற்றவன்-பால் 1
மற்றவனும் 2
மற்றவனை 1
மற்றவை 1
மற்று 204
மற்றும் 31
மற்றை 10
மற்றையவளாம் 1
மற 9
மற_குடி 1
மற_குல 1
மற_குலத்து 1
மறக்க 1
மறக்கலுமாமே 1
மறக்கினும் 1
மறத்திட்டு 1
மறந்தனன் 1
மறந்தாயோ 1
மறந்தீர் 1
மறந்து 5
மறந்தும் 1
மறந்தேன் 1
மறப்பரோ 1
மறப்பு 3
மறப்பு_அரிய 1
மறப்பு_இல் 1
மறம் 6
மறலி 3
மறலிக்கு 1
மறவர் 11
மறவர்-தம்-பால் 1
மறவர்க்கு 1
மறவர்கள் 4
மறவா 3
மறவாத 1
மறவாது 2
மறவாமை 4
மறவாமையான் 1
மறவார் 1
மறாத 1
மறாது 1
மறாதே 1
மறாமை 1
மறி 18
மறித்தலும் 1
மறித்திட 1
மறித்து 4
மறித்தும் 1
மறிந்த 2
மறிய 1
மறியார் 2
மறியோடு 1
மறிவன 1
மறு 11
மறு_அறு 1
மறு_இல் 4
மறுக்க 2
மறுக்கமாட்டார் 1
மறுக்கில் 1
மறுக்குமோ 1
மறுக 2
மறுகி 1
மறுகிடை 6
மறுகில் 8
மறுகின் 5
மறுகின்-கண் 1
மறுகின 1
மறுகு 20
மறுகு-தொறும் 2
மறுகு-தோறும் 2
மறுகும் 3
மறுத்த 1
மறுத்ததே 1
மறுத்தல் 1
மறுத்தலின் 1
மறுத்தவர் 1
மறுத்தார் 1
மறுத்தாரை 1
மறுத்தாள் 1
மறுத்து 6
மறுத்தேன் 1
மறுப்பதனுக்கு 1
மறுப்பாள் 1
மறை 238
மறை_நூல் 1
மறைக்க 1
மறைக்காட்டில் 2
மறைக்காட்டு 7
மறைக்கு 2
மறைக்கும் 1
மறைகள் 28
மறைகளால் 2
மறைகளும் 3
மறைகளோடு 1
மறைத்த 4
மறைத்தலுமே 1
மறைத்தவன் 1
மறைத்தாலும் 1
மறைத்தீர் 1
மறைத்து 9
மறைத்தே 1
மறைந்த 4
மறைந்தருள 1
மறைந்தனன் 1
மறைந்தார் 1
மறைந்தான் 1
மறைந்து 9
மறைப்ப 1
மறைப்பன 1
மறைய 3
மறையவர் 33
மறையவர்-தாம் 1
மறையவர்-பால் 1
மறையவர்க்கு 2
மறையவர்க்கும் 1
மறையவர்கட்கு 1
மறையவர்கள் 6
மறையவராய் 1
மறையவரில் 1
மறையவரும் 4
மறையவன் 6
மறையவனார் 13
மறையவனார்-பால் 1
மறையவனே 1
மறையாம் 3
மறையால் 1
மறையாள் 1
மறையாளர் 3
மறையான் 1
மறையில் 1
மறையின் 13
மறையுடன் 1
மறையும் 3
மறையுமாறு 1
மறையொடு 1
மறையோடு 1
மறையோய் 4
மறையோர் 68
மறையோர்-தங்கள் 1
மறையோர்-தம்முள் 1
மறையோர்-தம்மை 1
மறையோர்-தமை 2
மறையோர்-தாம் 1
மறையோர்-தாமும் 2
மறையோர்க்கு 3
மறையோர்கள் 5
மறையோர்களை 1
மறையோரும் 1
மறையோன் 10
மறையோன்-தன் 1
மறையோன்-தன்-பால் 1
மறையோனும் 3
மறையோனொடு 1
மறைவது 1
மறைவர் 1
மறைவர்-பால் 1
மறைவராய் 1
மறைவலோர் 1
மறைவியார் 1
மறைவில் 1
மறைவும் 1
மன் 28
மன்மதன் 1
மன்மதனார் 1
மன்றல் 23
மன்றவர் 2
மன்றாடும் 1
மன்றிடை 1
மன்றில் 10
மன்றினிடை 2
மன்றினிடையே 1
மன்று 20
மன்றுள் 22
மன்றுளே 1
மன்ன 8
மன்னர் 39
மன்னர்-தாமும் 1
மன்னர்க்கு 3
மன்னரும் 4
மன்னரை 5
மன்னவர் 9
மன்னவர்-தம் 1
மன்னவர்-பால் 1
மன்னவர்க்கு 2
மன்னவருக்கு 1
மன்னவரும் 2
மன்னவரை 2
மன்னவரோடும் 1
மன்னவற்காய் 1
மன்னவற்கு 1
மன்னவன் 29
மன்னவன்-தன் 2
மன்னவன்-தன்னை 1
மன்னவன்-தனை 1
மன்னவன்-பால் 3
மன்னவனார் 9
மன்னவனும் 7
மன்னவனை 2
மன்னவே 1
மன்னற்கு 1
மன்னன் 41
மன்னன்-மாட்டு 1
மன்னனார் 6
மன்னனார்-தாம் 1
மன்னனாரும் 1
மன்னனுக்கு 1
மன்னனும் 5
மன்னனே 1
மன்னனை 1
மன்னாத 1
மன்னான 1
மன்னி 24
மன்னிய 55
மன்னினார் 3
மன்னினார்-தமை 2
மன்னு 79
மன்னுக 1
மன்னுகின்ற 1
மன்னும் 96
மன்னுவன் 1
மன்னுவார் 4
மன 25
மனக்கவலை 2
மனக்கவலையினால் 2
மனங்கள் 1
மனத்த 1
மனத்தர் 5
மனத்தவர் 1
மனத்தார் 4
மனத்தால் 6
மனத்தாலே 1
மனத்தான் 1
மனத்திடை 2
மனத்தில் 6
மனத்தின் 6
மனத்தினராய் 3
மனத்தினார் 1
மனத்தினால் 4
மனத்தினாலே 1
மனத்தினில் 4
மனத்தினும் 4
மனத்தினுள் 1
மனத்தினோடு 1
மனத்து 22
மனத்துடன் 1
மனத்தும் 1
மனத்துள் 4
மனத்தொடு 5
மனத்தொடும் 1
மனத்தோடு 1
மனத்தோர் 1
மனதுள் 1
மனம் 118
மனமும் 9
மனமுற 1
மனமே 1
மனவிடை 1
மனவு 2
மனன் 1
மனனிடை 1
மனித்தர் 1
மனித்தரால் 1
மனிதரால் 1
மனிதரும் 1
மனு 5
மனுநூல் 2
மனுவால் 1
மனுவின் 1
மனுவேந்தனுக்கு 1
மனை 70
மனை-கண் 1
மனை-தொறும் 1
மனை-தோறும் 3
மனை-நின்றும் 1
மனை-பால் 1
மனை_அறத்தில் 1
மனை_அறம் 2
மனைக்கு 4
மனைகள் 5
மனைகள்-தொறும் 1
மனைகள்-தோறும் 1
மனையகத்து 1
மனையவள்-தன்னை 1
மனையார் 4
மனையார்-தாம் 1
மனையார்-தாமும் 2
மனையாரை 5
மனையாளும் 1
மனையிடை 6
மனையில் 24
மனையின் 7
மனையின்-கண் 1
மனையினில் 1
மனையும் 1
மனையுள் 1
மனையை 2
மனைவி 3
மனைவி-தன்-பால் 1
மனைவி-தன்னை 1
மனைவி-தானும் 2
மனைவியார் 24
மனைவியார்-தம் 2
மனைவியார்-தம்மை 1
மனைவியார்-தம்மொடும் 1
மனைவியார்-தமை 1
மனைவியார்-தாம் 1
மனைவியார்-தாமும் 1
மனைவியார்க்கு 2
மனைவியாரும் 9
மனைவியாரை 4
மனைவியாரொடு 1
மனைவியாரோடும் 1
மனைவியும் 3
மனைவியை 2
மனைவியோடு 2
மனைவியோடும் 1

மக்கள் (6)

அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் – 5.திருநின்ற:5 2/3
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் – 5.திருநின்ற:5 20/1
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட – 12.மன்னிய:4 8/1

மேல்


மக்களுக்கு (1)

எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4

மேல்


மக்களுக்கும் (1)

ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற – 5.திருநின்ற:5 19/2,3

மேல்


மக்களுடன் (1)

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் – 6.வம்பறா:3 18/1

மேல்


மக்களும் (3)

மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் – 3.இலை:4 8/4
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி – 3.இலை:4 15/1
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3

மேல்


மக்களை (1)

எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4

மேல்


மக்களையும் (1)

சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து – 5.திருநின்ற:1 28/2

மேல்


மக (5)

பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/4
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் – 6.வம்பறா:1 34/4
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் – 6.வம்பறா:1 59/4

மேல்


மகட்கு (7)

செய்ய பூ_மகட்கு நல் செவிலி போன்றது – 1.திருமலை:2 3/2
நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல் – 1.திருமலை:3 12/1
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து – 1.திருமலை:3 12/3
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் – 5.திருநின்ற:4 9/3
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2

மேல்


மகண்மையா (1)

மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் – 6.வம்பறா:2 39/4

மேல்


மகம்-தான் (1)

மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் – 6.வம்பறா:1 409/2

மேல்


மகர (6)

மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச – 6.வம்பறா:1 314/1
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி – 6.வம்பறா:1 1071/1
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே – 6.வம்பறா:1 1170/2
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் – 7.வார்கொண்ட:4 145/2

மேல்


மகரத்தாலும் (1)

இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் – 1.திருமலை:5 22/2

மேல்


மகரம் (1)

கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் – 6.வம்பறா:1 1100/3

மேல்


மகவாய் (1)

அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/4

மேல்


மகவினோடு (1)

பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு
முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/3,4

மேல்


மகவினோடும் (1)

தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே – 5.திருநின்ற:4 45/1,2

மேல்


மகவு (7)

வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் – 4.மும்மை:4 8/1
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/2
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என – 7.வார்கொண்ட:3 79/3
விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் – 12.மன்னிய:4 9/2
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/3

மேல்


மகவு-தன்னை (1)

பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே – 5.திருநின்ற:4 47/3

மேல்


மகவை (2)

கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் – 5.திருநின்ற:4 38/4
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/2,3

மேல்


மகள் (24)

மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் – 2.தில்லை:2 22/1
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி – 2.தில்லை:5 14/1
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் – 3.இலை:5 19/1
கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற – 3.இலை:5 20/1
ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த – 3.இலை:5 37/1
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள – 5.திருநின்ற:1 23/3
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை – 6.வம்பறா:1 1080/2
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


மகள்-தன் (1)

குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2

மேல்


மகள்-தன்னை (1)

மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு – 5.திருநின்ற:4 38/1

மேல்


மகள்_கொடையின் (1)

மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1

மேல்


மகள்_பேச (4)

பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் – 6.வம்பறா:1 1162/3,4
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4

மேல்


மகள்_பேசுதற்கு (1)

தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4

மேல்


மகளார் (5)

சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் – 5.திருநின்ற:1 284/2
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/3
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் – 6.வம்பறா:1 610/1
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் – 6.வம்பறா:2 207/3
வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார் – 9.கறை:3 8/1

மேல்


மகளார்-தாமும் (1)

தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும்
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய – 6.வம்பறா:1 864/1,2

மேல்


மகளார்க்கும் (1)

செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் – 6.வம்பறா:1 658/1

மேல்


மகளாரை (1)

தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே – 7.வார்கொண்ட:4 92/1

மேல்


மகளிர் (18)

ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் – 4.மும்மை:5 46/3
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/3
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/3
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/3
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் – 6.வம்பறா:1 10/4
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம் – 6.வம்பறா:1 812/1
பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து – 6.வம்பறா:1 1048/1
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3
பூரண கலசம் மலிந்தன பூ_மழை மகளிர் பொழிந்திடும் – 13.வெள்ளானை:1 23/3

மேல்


மகளுக்கு (1)

பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1

மேல்


மகளுடன் (1)

வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1

மேல்


மகளும் (2)

செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் – 1.திருமலை:5 77/2,3
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 54/1

மேல்


மகளை (5)

ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் – 3.இலை:5 16/2
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1

மேல்


மகளொடும் (1)

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் – 5.திருநின்ற:1 384/1

மேல்


மகற்கு (2)

தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ – 1.திருமலை:5 7/1
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4

மேல்


மகன் (4)

என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே – 1.திருமலை:3 37/1
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3

மேல்


மகன்_பேச (1)

தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் – 5.திருநின்ற:4 7/3,4

மேல்


மகன்மை (1)

அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் – 1.திருமலை:5 5/4

மேல்


மகனார் (9)

கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் – 4.மும்மை:6 59/2
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால் – 5.திருநின்ற:1 260/2
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் – 6.வம்பறா:1 707/1
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் – 7.வார்கொண்ட:3 87/3

மேல்


மகனார்-தம்-பால் (1)

பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து – 3.இலை:3 153/3

மேல்


மகனார்-தமக்கு (1)

வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2

மேல்


மகனாரும் (1)

மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/2,3

மேல்


மகனும் (2)

யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும்
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/2,3

மேல்


மகனை (8)

தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி – 2.தில்லை:2 27/3
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3
தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும் – 5.திருநின்ற:5 28/1
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே – 7.வார்கொண்ட:3 51/2,3
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை – 7.வார்கொண்ட:3 62/3
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் – 7.வார்கொண்ட:3 63/4
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் – 7.வார்கொண்ட:3 83/1

மேல்


மகார்கள் (1)

புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2

மேல்


மகிழ் (59)

உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி – 1.திருமலை:3 19/2
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் – 1.திருமலை:5 75/4
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து – 2.தில்லை:4 22/1
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் – 3.இலை:5 26/2
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி – 4.மும்மை:4 20/1
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் – 4.மும்மை:5 18/4
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/2
மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து – 5.திருநின்ற:1 310/2
களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள் – 5.திருநின்ற:4 11/4
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் – 5.திருநின்ற:4 13/1
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/4
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை – 6.வம்பறா:1 28/1
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/4
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர – 6.வம்பறா:1 257/2
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன – 6.வம்பறா:1 288/1
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 324/3
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/4
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி – 6.வம்பறா:1 380/3
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த – 6.வம்பறா:1 407/3
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி – 6.வம்பறா:1 424/1
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு – 6.வம்பறா:1 432/3
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி – 6.வம்பறா:1 574/1
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த – 6.வம்பறா:1 643/2
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் – 6.வம்பறா:1 671/3
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 939/1
தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 960/1
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 967/1
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி – 6.வம்பறா:1 1001/3
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த – 6.வம்பறா:1 1070/2
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் – 6.வம்பறா:1 1131/4
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் – 6.வம்பறா:2 28/1
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் – 6.வம்பறா:2 172/1
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/4
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/2
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3
சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/4
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 16/3,4
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2
சென்று திருப்பூவணத்து தேவர் பிரான் மகிழ் கோயில் – 7.வார்கொண்ட:4 99/1
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 122/1
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/3
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ்
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய – 12.மன்னிய:4 8/3,4

மேல்


மகிழ்கின்றார் (1)

வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் – 4.மும்மை:6 37/4

மேல்


மகிழ்ச்சி (52)

உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப – 1.திருமலை:5 69/3
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே – 3.இலை:3 19/3
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு – 3.இலை:3 100/3
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி – 3.இலை:4 33/1
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/3
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே – 4.மும்மை:2 12/3
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் – 5.திருநின்ற:1 21/1
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் – 5.திருநின்ற:1 171/1
வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/2
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/3,4
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் – 5.திருநின்ற:1 428/3,4
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த – 5.திருநின்ற:6 21/1
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 119/1
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் – 6.வம்பறா:1 413/2
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 606/1
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த – 6.வம்பறா:1 643/1
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 644/4
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று – 6.வம்பறா:1 690/3
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 741/1
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 851/1
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே – 6.வம்பறா:1 869/3
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக – 6.வம்பறா:1 881/1,2
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் – 6.வம்பறா:1 1160/4
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று – 6.வம்பறா:2 107/3
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி – 6.வம்பறா:2 185/1
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:2 363/3
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் – 6.வம்பறா:2 406/2
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/3
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/2
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் – 7.வார்கொண்ட:3 64/2
பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/4
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை – 13.வெள்ளானை:1 21/3

மேல்


மகிழ்ச்சியராய் (1)

உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/3,4

மேல்


மகிழ்ச்சியால் (4)

மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க – 5.திருநின்ற:4 56/2
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த – 6.வம்பறா:1 1044/1
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து – 6.வம்பறா:1 1081/1

மேல்


மகிழ்ச்சியில் (3)

வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து – 5.திருநின்ற:6 25/1
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2

மேல்


மகிழ்ச்சியின் (4)

மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் – 6.வம்பறா:1 352/2
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல் – 6.வம்பறா:1 387/4

மேல்


மகிழ்ச்சியினார்-தமை (1)

அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1

மேல்


மகிழ்ச்சியினால் (10)

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப – 3.இலை:5 12/1
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:4 20/3,4
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே – 5.திருநின்ற:5 19/1
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி – 6.வம்பறா:1 928/3
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 1074/4
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் – 6.வம்பறா:1 1232/3
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 325/1,2
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 53/1,2
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/2,3

மேல்


மகிழ்ச்சியினோடும் (1)

மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2

மேல்


மகிழ்ச்சியுடன் (3)

பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் – 6.வம்பறா:1 1155/1
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய – 6.வம்பறா:2 266/3
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் – 7.வார்கொண்ட:3 19/4

மேல்


மகிழ்ச்சியும் (2)

சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல – 6.வம்பறா:1 225/3
தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 254/4

மேல்


மகிழ்ச்சியொடு (2)

வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் – 6.வம்பறா:1 899/4
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4

மேல்


மகிழ்ச்சியோடு (1)

தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன – 6.வம்பறா:1 36/2

மேல்


மகிழ்ச்சியோடும் (4)

துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/2
தாங்கிய மகிழ்ச்சியோடும் தகுவன சமைத்து சார்வார் – 5.திருநின்ற:5 38/4
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும்
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த – 6.வம்பறா:1 694/2,3
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும்
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி – 6.வம்பறா:2 375/2,3

மேல்


மகிழ்ந்த (31)

மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் – 4.மும்மை:5 31/3
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/3
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் – 5.திருநின்ற:2 10/4
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/2
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார் – 6.வம்பறா:1 374/1,2
மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி – 6.வம்பறா:1 435/1
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/1,2
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி – 6.வம்பறா:1 491/2
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/2
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் – 6.வம்பறா:1 629/4
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/2
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி – 6.வம்பறா:1 938/4
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/2
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் – 6.வம்பறா:1 992/4
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் – 6.வம்பறா:1 1132/4
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி – 6.வம்பறா:2 95/1
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் – 6.வம்பறா:2 99/3
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 129/2
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:2 183/1
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/2
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் – 6.வம்பறா:4 3/1
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 130/2

மேல்


மகிழ்ந்ததன்-தலை (1)

மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில் – 6.வம்பறா:1 384/1

மேல்


மகிழ்ந்ததுவும் (1)

மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1

மேல்


மகிழ்ந்தவர் (1)

ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் – 4.மும்மை:3 7/4

மேல்


மகிழ்ந்தனம் (1)

பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் – 2.தில்லை:3 33/3

மேல்


மகிழ்ந்தனர் (2)

மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர் – 6.வம்பறா:1 360/3,4
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4

மேல்


மகிழ்ந்தார் (14)

தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் – 6.வம்பறா:1 135/4
வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 383/4
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/4
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1054/4
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4
கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் – 7.வார்கொண்ட:4 154/4
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் – 8.பொய்:4 13/4
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/2

மேல்


மகிழ்ந்தானை (2)

மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து – 6.வம்பறா:2 273/2
விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/2,3

மேல்


மகிழ்ந்திட (1)

மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2

மேல்


மகிழ்ந்து (139)

நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/2
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு – 1.திருமலை:3 48/3
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/2,3
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று – 1.திருமலை:5 118/3
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக – 1.திருமலை:5 149/3,4
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப்பட்டனர் – 2.தில்லை:4 14/2,3
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/4
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி – 2.தில்லை:7 42/1
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற – 2.தில்லை:7 44/1
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ – 3.இலை:1 3/4
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன – 3.இலை:1 52/2
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப – 3.இலை:2 14/2,3
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/4
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/2
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் – 5.திருநின்ற:1 194/4
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/2
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் – 5.திருநின்ற:1 202/1
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் – 5.திருநின்ற:1 242/2
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே – 5.திருநின்ற:1 261/3
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் – 5.திருநின்ற:1 273/1,2
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ – 5.திருநின்ற:1 285/3
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 383/4
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் – 5.திருநின்ற:1 393/2,3
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை – 5.திருநின்ற:2 3/2
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/3
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/4
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/2
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் – 6.வம்பறா:1 198/2
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை – 6.வம்பறா:1 206/2
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/1,2
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/4
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/2
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக – 6.வம்பறா:1 571/2
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/2
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் – 6.வம்பறா:1 785/4
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 940/4
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 966/3
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1002/3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று – 6.வம்பறா:1 1133/3
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத – 6.வம்பறா:1 1139/1
வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன் – 6.வம்பறா:1 1154/1
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/4
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற – 6.வம்பறா:2 12/1
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 23/1
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் – 6.வம்பறா:2 56/3
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/3,4
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் – 6.வம்பறா:2 74/3,4
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார் – 6.வம்பறா:2 137/4
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் – 6.வம்பறா:2 141/4
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 143/2
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் – 6.வம்பறா:2 190/4
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை – 6.வம்பறா:2 197/1
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் – 6.வம்பறா:2 203/1
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது – 6.வம்பறா:2 242/2
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து – 6.வம்பறா:2 244/2
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் – 6.வம்பறா:2 283/2
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/4
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் – 6.வம்பறா:2 294/4
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/2
தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் – 6.வம்பறா:2 382/4
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் – 6.வம்பறா:2 394/4
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/2
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/2
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய – 7.வார்கொண்ட:3 63/3
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/2
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் – 7.வார்கொண்ட:4 80/3,4
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் – 7.வார்கொண்ட:4 125/1,2
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 137/3,4
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் – 8.பொய்:6 13/1
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/3
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் – 12.மன்னிய:4 12/3
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என் – 13.வெள்ளானை:1 17/1
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


மகிழ்ந்தே (6)

சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/2,3
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ – 4.மும்மை:5 52/1,2
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/3,4
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4
வீதியில் ஆடி பாடி மகிழ்ந்தே மிடைகின்றார் – 6.வம்பறா:2 368/3
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/1,2

மேல்


மகிழ்ந்தோ (1)

செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ – 6.வம்பறா:2 250/2,3

மேல்


மகிழ்வார் (3)

துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/3
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் – 7.வார்கொண்ட:1 10/4
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4

மேல்


மகிழ்வார்க்கு (1)

நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/2

மேல்


மகிழ்வித்தார் (1)

யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/3,4

மேல்


மகிழ்வு (10)

விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் – 1.திருமலை:3 14/3
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் – 6.வம்பறா:1 273/4
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த – 6.வம்பறா:1 1153/1
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி – 7.வார்கொண்ட:4 126/1
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


மகிழ்வுடன் (1)

புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் – 2.தில்லை:7 45/4

மேல்


மகிழ்வும் (3)

யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் – 1.திருமலை:2 31/2
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற – 5.திருநின்ற:1 161/2
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1

மேல்


மகிழ்வுற்று (5)

திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில் – 5.திருநின்ற:1 244/1,2
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து – 7.வார்கொண்ட:4 36/2
கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து – 11.பத்தராய்:1 1/2,3
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2

மேல்


மகிழ்வுற (4)

சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/4
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார் – 6.வம்பறா:1 408/2
ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய் – 6.வம்பறா:3 15/1

மேல்


மகிழ்வொடு (1)

சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2

மேல்


மகிழ்வொடும் (4)

வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி – 5.திருநின்ற:1 341/2
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4

மேல்


மகிழ்வோடும் (1)

மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/3,4

மேல்


மகிழ (19)

மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் – 1.திருமலை:5 179/1
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/3,4
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/2
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார் – 6.வம்பறா:1 35/1
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே – 6.வம்பறா:1 133/2
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/1,2
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/3
நாடு மகிழ அவ்வளவு நடை காவணம் பாவாடைஉடன் – 6.வம்பறா:2 57/3
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் – 7.வார்கொண்ட:3 54/2
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/4
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 64/3
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் – 7.வார்கொண்ட:4 96/1
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே – 7.வார்கொண்ட:6 7/2
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4

மேல்


மகிழவே (1)

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் – 2.தில்லை:4 5/1,2

மேல்


மகிழின் (1)

கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4

மேல்


மகிழும் (19)

அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/1,2
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி – 5.திருநின்ற:1 371/3
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு – 5.திருநின்ற:7 17/1
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர் – 6.வம்பறா:2 44/1
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 336/3
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் – 7.வார்கொண்ட:4 40/4
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் – 7.வார்கொண்ட:4 40/4
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/1,2
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி – 9.கறை:2 2/1
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் – 12.மன்னிய:4 13/2
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் – 13.வெள்ளானை:1 4/1
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1

மேல்


மகிழும்படி (2)

கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி – 6.வம்பறா:2 24/1
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4

மேல்


மகிழுற்று (1)

காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3

மேல்


மகிழுற (1)

தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர் – 5.திருநின்ற:6 31/3

மேல்


மகிழை (1)

மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து – 6.வம்பறா:2 260/2

மேல்


மகுடம் (3)

ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் – 7.வார்கொண்ட:4 15/3
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/2,3

மேல்


மகுடர் (2)

சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை – 6.வம்பறா:1 389/1
தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள – 6.வம்பறா:2 253/1

மேல்


மகோதை (1)

கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் – 7.வார்கொண்ட:4 4/4

மேல்


மகோதையில் (2)

பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3

மேல்


மங்கல (63)

மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1
மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
மான் மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி – 1.திருமலை:5 17/3
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு – 1.திருமலை:5 21/1
மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் – 1.திருமலை:5 34/2
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த – 1.திருமலை:5 90/3
மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும் – 1.திருமலை:5 101/2
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க – 1.திருமலை:5 122/1
மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/2
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/3
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/2
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் – 3.இலை:5 12/2
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4
மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண் – 4.மும்மை:1 38/1
வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி – 4.மும்மை:1 39/1
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க – 4.மும்மை:1 43/1
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் – 5.திருநின்ற:4 10/1
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க – 6.வம்பறா:1 35/3
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி – 6.வம்பறா:1 97/1
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் – 6.வம்பறா:1 154/4
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க – 6.வம்பறா:1 155/1
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள – 6.வம்பறா:1 366/2
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க – 6.வம்பறா:1 649/3
பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் – 6.வம்பறா:1 705/1
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1121/2
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப – 6.வம்பறா:1 1169/2
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப – 6.வம்பறா:1 1172/3
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/4
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப – 6.வம்பறா:1 1177/1
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் – 6.வம்பறா:1 1186/1
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன – 6.வம்பறா:1 1192/2
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/4
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி – 6.வம்பறா:1 1205/1
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க – 6.வம்பறா:1 1240/1
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து – 6.வம்பறா:2 139/1
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப – 6.வம்பறா:2 186/3
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் – 6.வம்பறா:2 201/1
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் – 6.வம்பறா:2 270/4
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/2
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/2
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/2

மேல்


மங்கலங்கள் (3)

காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/2,3
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி – 6.வம்பறா:1 1238/3

மேல்


மங்கலம் (28)

வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி – 1.திருமலை:5 10/1
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/2
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் – 4.மும்மை:5 105/3
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் – 5.திருநின்ற:1 137/4
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க – 5.திருநின்ற:1 377/2
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு – 5.திருநின்ற:4 38/1
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/2
பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் – 6.வம்பறா:1 1207/1
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க – 6.வம்பறா:1 1221/4
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல – 6.வம்பறா:1 1230/1
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் – 6.வம்பறா:1 1251/2
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் – 6.வம்பறா:2 3/3
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/4

மேல்


மங்கலமாம் (6)

மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் – 3.இலை:5 19/1
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச – 6.வம்பறா:1 96/2
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே – 6.வம்பறா:1 110/1
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் – 6.வம்பறா:2 293/3
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 125/1
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து – 9.கறை:1 8/3

மேல்


மங்கலமான (1)

வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் – 6.வம்பறா:1 81/1

மேல்


மங்கிய (1)

மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு – 10.கடல்:4 4/3

மேல்


மங்குல் (13)

மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ – 1.திருமலை:3 20/2
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் – 3.இலை:4 4/3
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/4
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் – 5.திருநின்ற:1 352/3
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி – 6.வம்பறா:2 145/2
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/4
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4

மேல்


மங்குலுற (2)

மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 169/2

மேல்


மங்கை (31)

காதல் மங்கை இதய கமலம் ஆம் – 1.திருமலை:1 33/3
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் – 1.திருமலை:5 112/3
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் – 1.திருமலை:5 179/1
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே – 2.தில்லை:7 37/1
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/2
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/3,4
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் – 6.வம்பறா:1 306/3
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி – 6.வம்பறா:1 363/3
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் – 6.வம்பறா:1 950/4
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில் – 6.வம்பறா:1 973/1
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் – 6.வம்பறா:1 984/3
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி – 6.வம்பறா:1 1026/3
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 1077/3
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/3
வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை – 6.வம்பறா:1 1106/1
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/3
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக – 6.வம்பறா:2 68/2
மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர் – 6.வம்பறா:2 111/1
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் – 6.வம்பறா:2 126/4
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:2 183/1
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு – 6.வம்பறா:2 248/2
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


மங்கை-தன் (1)

இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் – 5.திருநின்ற:6 28/3

மேல்


மங்கை_பங்கா (1)

வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3

மேல்


மங்கை_பாகர் (1)

மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக – 6.வம்பறா:2 68/2

மேல்


மங்கை_பாகர்-தம் (1)

மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


மங்கையர் (5)

வாச நீர் குடை மங்கையர் கொங்கையில் – 1.திருமலை:2 8/1
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா – 8.பொய்:2 30/3

மேல்


மங்கையர்க்கரசி (1)

மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2

மேல்


மங்கையர்க்கரசியார்-தாம் (1)

மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம்
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை – 6.வம்பறா:1 693/1,2

மேல்


மங்கையர்க்கரசியார்-தாமும் (1)

மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட – 6.வம்பறா:1 894/2

மேல்


மங்கையர்க்கரசியார்-பால் (1)

மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற – 6.வம்பறா:1 645/1

மேல்


மங்கையர்க்கரசியாரும் (3)

வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும்
சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/3,4
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே – 6.வம்பறா:1 660/2
மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் – 6.வம்பறா:1 861/4

மேல்


மங்கையர்க்கு (3)

மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் – 4.மும்மை:5 18/1
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1

மேல்


மங்கையர்கள் (1)

புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி – 6.வம்பறா:2 201/2

மேல்


மங்கையருக்கரசியார் (1)

வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார்
களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் – 9.கறை:3 8/1,2

மேல்


மங்கையருக்கரசியாரும் (1)

மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும்
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/2,3

மேல்


மங்கையார் (3)

மங்கையார் அவதாரம் செய் மாளிகை – 1.திருமலை:3 5/4
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் – 6.வம்பறா:2 219/2

மேல்


மங்கையினில் (1)

தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய – 7.வார்கொண்ட:1 2/1

மேல்


மங்கையை (3)

பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில் – 1.திருமலை:5 156/4
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில் – 2.தில்லை:5 3/1
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3

மேல்


மங்கையோடு (2)

மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 53/1
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/4

மேல்


மங்கையோர் (1)

மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக – 6.வம்பறா:2 367/2

மேல்


மச்சம் (1)

வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/2

மேல்


மச்சு (1)

மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3

மேல்


மஞ்சள் (1)

மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2

மேல்


மஞ்சன (7)

மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான் – 1.திருமலை:5 14/4
வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை – 3.இலை:3 123/3
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி – 6.வம்பறா:1 1190/3
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2

மேல்


மஞ்சனம் (12)

ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து – 4.மும்மை:4 37/1
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே – 4.மும்மை:5 19/2
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட – 4.மும்மை:6 36/1
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்-தொறும் வழாமை – 6.வம்பறா:1 1068/1
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை – 7.வார்கொண்ட:3 27/1
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் – 7.வார்கொண்ட:4 24/1
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/3
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது – 10.கடல்:4 3/1

மேல்


மஞ்சனமா (1)

மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/3,4

மேல்


மஞ்சனமும் (2)

வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் – 3.இலை:3 148/3,4
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு – 7.வார்கொண்ட:4 9/1

மேல்


மஞ்சில் (2)

மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு – 5.திருநின்ற:3 8/3

மேல்


மஞ்சினிடை (1)

மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/2

மேல்


மஞ்சு (19)

தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் – 3.இலை:1 3/1
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/2
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/3
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் – 5.திருநின்ற:1 332/1
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி – 6.வம்பறா:1 293/2
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து – 6.வம்பறா:1 512/3
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/3
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4

மேல்


மஞ்சும் (1)

மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/3,4

மேல்


மஞ்சே (1)

மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் – 3.இலை:1 18/3

மேல்


மஞ்ஞை (1)

நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட – 3.இலை:7 19/1

மேல்


மட்டு (11)

மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால் – 2.தில்லை:7 35/2
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் – 2.தில்லை:7 36/3
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி – 3.இலை:1 26/2
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் – 3.இலை:1 51/1
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் – 5.திருநின்ற:4 64/1
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட – 6.வம்பறா:1 1088/1
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/2
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3

மேல்


மட (19)

வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் – 1.திருமலை:2 13/4
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன – 1.திருமலை:2 17/3
வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் – 3.இலை:5 29/1
கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் – 3.இலை:7 5/3
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/3
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில் – 5.திருநின்ற:1 244/2
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு – 5.திருநின்ற:4 38/1
மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை – 5.திருநின்ற:4 42/1
பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் – 5.திருநின்ற:5 4/1
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2
மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு – 6.வம்பறா:1 702/3
பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த – 6.வம்பறா:1 724/1
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் – 6.வம்பறா:1 1012/2
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் – 6.வம்பறா:2 119/3

மேல்


மட_கொடி-தன் (1)

தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/1,2

மேல்


மட_கொடியை (1)

வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3

மேல்


மடக்கு (2)

வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/2,3
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1

மேல்


மடங்கல் (3)

மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் – 1.திருமலை:5 34/2
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து – 3.இலை:2 36/1
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/3

மேல்


மடங்கள் (3)

மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/3
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள – 5.திருநின்ற:5 3/3
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4

மேல்


மடங்களின் (1)

திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4

மேல்


மடங்கி (1)

அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/1,2

மேல்


மடங்கு (2)

அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய் – 4.மும்மை:6 29/2

மேல்


மடத்தில் (17)

அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி – 6.வம்பறா:1 552/2
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில்
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/2,3
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் – 6.வம்பறா:1 698/3
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி – 6.வம்பறா:1 707/1,2
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 946/2
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில்
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/1,2
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் – 6.வம்பறா:1 1208/4
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 48/2

மேல்


மடத்தின் (2)

பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் – 1.திருமலை:5 85/3
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/4

மேல்


மடத்தின்-கண் (1)

வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1

மேல்


மடத்தின்-நின்று (1)

வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து – 6.வம்பறா:1 737/1,2

மேல்


மடத்தினில் (1)

கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/2

மேல்


மடத்து (7)

பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள – 6.வம்பறா:1 547/1,2
அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் – 6.வம்பறா:1 547/4
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/3

மேல்


மடத்தே (1)

என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/1,2

மேல்


மடத்தை (3)

திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 62/4
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 878/1

மேல்


மடந்தை (7)

மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர் – 1.திருமலை:2 2/3
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து – 5.திருநின்ற:4 2/3
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/2
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி – 6.வம்பறா:2 208/1
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2

மேல்


மடந்தையர்கள் (1)

வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4

மேல்


மடந்தையர்கள்-தம்மில் (1)

மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன – 6.வம்பறா:1 36/1,2

மேல்


மடப்புற (1)

திரு மடப்புற சுற்றினில் தீய பாதகத்தோர் – 6.வம்பறா:1 701/1

மேல்


மடப்புறத்து (1)

அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் – 6.வம்பறா:1 700/3

மேல்


மடப்புறம் (1)

திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து – 6.வம்பறா:1 709/2

மேல்


மடம் (12)

மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக – 2.தில்லை:7 9/4
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட – 6.வம்பறா:1 676/3
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1024/4
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/2

மேல்


மடம்-தன்னிடை (1)

துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள் – 6.வம்பறா:1 679/2

மேல்


மடம்-அதனில் (1)

மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4

மேல்


மடல் (4)

கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை – 4.மும்மை:5 36/4
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி – 5.திருநின்ற:1 138/1
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது – 6.வம்பறா:2 152/1
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1

மேல்


மடவரலும் (1)

தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும்
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/2,3

மேல்


மடவரலை (1)

மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த – 7.வார்கொண்ட:3 38/1

மேல்


மடவாய் (2)

மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/3
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/2

மேல்


மடவார் (22)

மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் – 1.திருமலை:5 26/4
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம் – 3.இலை:4 20/1
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார்
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/2,3
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு – 5.திருநின்ற:1 264/2
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார்
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/1,2
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் – 5.திருநின்ற:6 3/4
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/3
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/3
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/3
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் – 6.வம்பறா:1 1251/2
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி – 9.கறை:4 4/3

மேல்


மடவார்கள் (2)

மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச – 6.வம்பறா:1 96/2
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு – 8.பொய்:6 3/2

மேல்


மடவாருடன் (1)

ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/4

மேல்


மடவாரும் (1)

கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 22/4

மேல்


மடவாள் (1)

வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் – 6.வம்பறா:2 20/3

மேல்


மடி (7)

மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு – 1.திருமலை:3 48/3
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் – 3.இலை:3 86/1
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் – 4.மும்மை:6 28/4
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி – 4.மும்மை:6 38/3
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் – 5.திருநின்ற:1 8/3
தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் – 6.வம்பறா:1 44/1

மேல்


மடித்து (2)

சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி – 3.இலை:3 62/4
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1

மேல்


மடிந்த (1)

மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் – 2.தில்லை:3 24/1

மேல்


மடிந்தவர் (1)

அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1

மேல்


மடியவும் (1)

வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து – 3.இலை:1 45/1

மேல்


மடியின் (1)

இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி – 7.வார்கொண்ட:3 63/1

மேல்


மடியை (1)

சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3

மேல்


மடிவது (1)

கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் – 2.தில்லை:3 18/4

மேல்


மடிவு (1)

மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3

மேல்


மடிவு_இல் (1)

மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3

மேல்


மடு (5)

வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/1,2
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் – 9.கறை:1 1/3
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/2
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/3
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2

மேல்


மடுக்கும் (1)

அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/3,4

மேல்


மடுத்த (8)

மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/3
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் – 4.மும்மை:6 35/1
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள – 4.மும்மை:6 54/4
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி – 6.வம்பறா:1 108/3
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி – 6.வம்பறா:1 425/3
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4

மேல்


மடுத்தலால் (1)

வளத்தொடும் பல ஆறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள் – 1.திருமலை:3 9/3,4

மேல்


மடுத்து (6)

பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் – 9.கறை:1 7/4

மேல்


மடுவில் (1)

வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2

மேல்


மடுவின்-கண் (1)

தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும் – 5.திருநின்ற:7 33/3

மேல்


மடை (6)

மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் – 3.இலை:7 21/4
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1

மேல்


மடைய (1)

உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4

மேல்


மடையாய் (1)

பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4

மேல்


மடையில் (2)

மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை – 4.மும்மை:6 7/1
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் – 6.வம்பறா:1 102/3

மேல்


மண் (72)

மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர் – 1.திருமலை:2 2/3
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/3
அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை – 1.திருமலை:5 70/3
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த – 1.திருமலை:5 90/3
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/3
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/3
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த – 3.இலை:1 23/2
வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற – 3.இலை:1 28/1
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட – 3.இலை:1 48/1
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
மான மிக மீதூர மண் படுவான் கண் படான் – 3.இலை:2 30/2
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/3
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் – 3.இலை:5 2/4
மாயனார் மண் கிளைத்து அறியாத அ – 3.இலை:6 5/3
மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால் – 3.இலை:6 15/2
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/3
வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி – 4.மும்மை:1 12/1
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/3
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/2
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி – 4.மும்மை:5 56/1
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் – 5.திருநின்ற:1 115/4
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/4
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/4
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை – 5.திருநின்ற:1 427/1
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் – 5.திருநின்ற:1 428/1
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் – 6.வம்பறா:1 77/1
மண் மிசை நின்ற மறை சிறு போதகம் அன்னாரும் – 6.வம்பறா:1 84/2
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் – 6.வம்பறா:1 91/3
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே – 6.வம்பறா:1 110/1
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று – 6.வம்பறா:1 122/3
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் – 6.வம்பறா:1 431/3
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/2
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் – 6.வம்பறா:1 650/3
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு – 6.வம்பறா:1 862/3
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது – 6.வம்பறா:1 1019/1
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை – 6.வம்பறா:1 1085/3
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி – 6.வம்பறா:2 187/2
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் – 6.வம்பறா:2 210/1
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும் – 6.வம்பறா:2 266/1
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து – 7.வார்கொண்ட:3 24/3
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு – 9.கறை:5 1/1
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/2

மேல்


மண்_மகளை (1)

ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1

மேல்


மண்கல்லே (1)

வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3

மேல்


மண்டபங்கள் (5)

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க – 1.திருமலை:5 120/1
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி – 5.திருநின்ற:1 110/2
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/3
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள்
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி – 6.வம்பறா:1 1173/1,2
பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள்
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு – 8.பொய்:6 3/1,2

மேல்


மண்டபங்களின் (1)

மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 503/4

மேல்


மண்டபத்தில் (1)

தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால் – 4.மும்மை:1 44/2,3

மேல்


மண்டபத்தின் (2)

புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 225/4
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/3

மேல்


மண்டபத்தின்-கண் (1)

யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண்
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/1,2

மேல்


மண்டபத்தினில் (1)

புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய – 6.வம்பறா:1 1184/2

மேல்


மண்டபத்து (6)

அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து – 6.வம்பறா:2 263/2
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/4
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு – 10.கடல்:3 4/2
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை – 10.கடல்:3 5/3

மேல்


மண்டபம் (1)

மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் – 1.திருமலை:3 4/1,2

மேல்


மண்டலத்து (1)

வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1

மேல்


மண்டலம் (3)

தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி – 4.மும்மை:4 3/2
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் – 8.பொய்:4 4/4

மேல்


மண்டலமும் (3)

வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் – 7.வார்கொண்ட:3 29/1
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/1,2
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை – 7.வார்கொண்ட:3 29/2

மேல்


மண்டி (4)

உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/2
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி – 5.திருநின்ற:1 55/2
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி – 6.வம்பறா:4 21/4
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2

மேல்


மண்டிய (6)

மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி – 1.திருமலை:5 113/1
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் – 6.வம்பறா:1 594/2
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் – 6.வம்பறா:2 144/3

மேல்


மண்டு (21)

மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட – 1.திருமலை:2 10/2
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் – 2.தில்லை:4 4/2
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற – 2.தில்லை:7 19/2
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற – 2.தில்லை:7 44/1
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் – 4.மும்மை:5 8/3
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே – 5.திருநின்ற:1 385/3
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/3
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/2
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து – 6.வம்பறா:2 300/2
மண்டு போரின் மலைப்பவர் – 8.பொய்:2 23/1
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4

மேல்


மண்டும் (2)

மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப – 6.வம்பறா:1 1195/2

மேல்


மண்ணகம் (1)

மண்ணகம் நிறைந்த கந்த மந்தமாருதமும் வீச – 6.வம்பறா:1 1225/2

மேல்


மண்ணவர் (2)

மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப – 1.திருமலை:5 69/3

மேல்


மண்ணி (8)

வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் – 4.மும்மை:6 27/1
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/2
கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து – 4.மும்மை:6 42/3
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/3
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2

மேல்


மண்ணிடை (1)

மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற – 3.இலை:1 33/2

மேல்


மண்ணிய (2)

மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் – 6.வம்பறா:1 1098/1
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் – 6.வம்பறா:1 1201/3

மேல்


மண்ணில் (10)

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் – 1.திருமலை:3 14/1
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் – 5.திருநின்ற:3 9/1
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை – 6.வம்பறா:1 728/2
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/4
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக – 8.பொய்:6 8/4
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/2,3
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் – 13.வெள்ளானை:1 13/1

மேல்


மண்ணிலே (1)

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2

மேல்


மண்ணின் (10)

பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/2
அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் – 3.இலை:7 7/3
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் – 4.மும்மை:5 112/1
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து – 5.திருநின்ற:3 7/2
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப – 6.வம்பறா:3 23/2

மேல்


மண்ணினில் (2)

மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது – 6.வம்பறா:1 237/1
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் – 6.வம்பறா:1 1087/1

மேல்


மண்ணினுக்கு (1)

மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் – 6.வம்பறா:1 1221/1

மேல்


மண்ணினும் (1)

மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2

மேல்


மண்ணுக்கு (1)

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் – 8.பொய்:2 33/1

மேல்


மண்ணும் (1)

வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4

மேல்


மண்ணுலகில் (1)

ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் – 3.இலை:5 16/2

மேல்


மண்ணுலகு (1)

மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/3

மேல்


மண்ணுலகை (1)

விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1

மேல்


மண்ணுளோர் (1)

வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ – 6.வம்பறா:1 1111/4

மேல்


மண்ணுளோருக்கு (1)

உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி – 6.வம்பறா:1 130/3

மேல்


மண்ணை (1)

மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4

மேல்


மண்ணோர் (4)

மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/1,2
நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ – 5.திருநின்ற:1 172/4
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே – 6.வம்பறா:1 1093/2,3

மேல்


மண (30)

திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி – 1.திருமலை:5 10/1
மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1
புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே – 1.திருமலை:5 12/3
வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/4
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1
ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த – 3.இலை:5 28/2
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் – 5.திருநின்ற:1 20/1
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி – 5.திருநின்ற:4 10/3
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி – 6.வம்பறா:1 1169/3
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் – 6.வம்பறா:1 1193/2
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/2
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3
வள்ளலார்-தம் பழைய மண கோயில் தோன்றுதலும் – 6.வம்பறா:1 1254/3
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2

மேல்


மண_கோலத்து (1)

வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1

மேல்


மண_கோலம் (4)

வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/4
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த – 3.இலை:5 28/2
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம்
கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார் – 3.இலை:5 34/3,4

மேல்


மண_தொழில் (1)

வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1

மேல்


மண_வினை (4)

உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி – 1.திருமலை:5 10/1
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2

மேல்


மண_வினைக்கு (1)

மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1

மேல்


மண_வினைகள் (1)

மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1

மேல்


மண_வினையும் (1)

மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும்
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/1,2

மேல்


மணத்தால் (1)

தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/2,3

மேல்


மணத்தில் (1)

வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/3

மேல்


மணத்தின் (4)

பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/2
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/4
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல – 6.வம்பறா:1 1205/4
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் – 6.வம்பறா:1 1246/2

மேல்


மணத்து (2)

நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் – 6.வம்பறா:1 1161/2
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் – 6.வம்பறா:1 1224/1

மேல்


மணத்துறை (1)

மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி – 1.திருமலை:5 13/1

மேல்


மணத்தை (2)

திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/2
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4

மேல்


மணந்து (2)

மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் – 6.வம்பறா:1 1207/4

மேல்


மணம் (65)

மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/3
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் – 1.திருமலை:5 25/3
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் – 1.திருமலை:5 77/1
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4
சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/4
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப – 3.இலை:5 18/1
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/4
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் – 4.மும்மை:5 43/3
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/2
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப – 5.திருநின்ற:1 24/2
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் – 5.திருநின்ற:1 25/1
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/3
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் – 5.திருநின்ற:1 154/3
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி – 5.திருநின்ற:1 231/3
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து – 5.திருநின்ற:4 8/1
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் – 5.திருநின்ற:4 10/1
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை – 5.திருநின்ற:4 36/1
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/2
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் – 6.வம்பறா:1 29/1
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர் – 6.வம்பறா:1 372/1
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3
பான்மையால் வணிகரும் பாவை-தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் – 6.வம்பறா:1 1117/1,2
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1147/4
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் – 6.வம்பறா:1 1162/1
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/2
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் – 6.வம்பறா:1 1182/1
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் – 6.வம்பறா:1 1188/1
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து – 6.வம்பறா:1 1194/4
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் – 6.வம்பறா:1 1205/3
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/4
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர – 6.வம்பறா:2 224/2
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை – 6.வம்பறா:2 234/3
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி – 6.வம்பறா:2 236/3
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் – 6.வம்பறா:2 244/3
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு – 6.வம்பறா:2 245/2
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 267/2
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/2
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் – 6.வம்பறா:2 327/2
மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து – 7.வார்கொண்ட:4 154/3
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4

மேல்


மணமும் (1)

கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/3

மேல்


மணமே (1)

முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3

மேல்


மணமேற்குடி (1)

மன்னு வண்மையினார் மணமேற்குடி – 5.திருநின்ற:2 1/4

மேல்


மணமேற்குடியில் (1)

மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4

மேல்


மணல் (15)

மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் – 4.மும்மை:5 35/2
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் – 4.மும்மை:5 37/3
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/2
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/4
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை – 6.வம்பறா:1 622/3
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு – 8.பொய்:6 4/4

மேல்


மணலால் (1)

செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3

மேல்


மணலில் (1)

கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து – 4.மும்மை:6 42/3

மேல்


மணவாள (3)

கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் – 4.மும்மை:5 67/1
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் – 6.வம்பறா:1 291/1

மேல்


மணவாளர் (1)

வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 976/1,2

மேல்


மணவாளன் (2)

மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2

மேல்


மணவாளன்-தன் (1)

மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1

மேல்


மணி (375)

உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் – 1.திருமலை:1 3/3
காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/2
மாதர் ஆடல் மணி முழவு ஓசையும் – 1.திருமலை:3 2/3
செல்வ வீதி செழு மணி தேர் ஒலி – 1.திருமலை:3 3/2
படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் – 1.திருமலை:3 6/1
மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே – 1.திருமலை:3 13/4
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் – 1.திருமலை:3 17/3
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி – 1.திருமலை:3 21/4
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1
வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் – 1.திருமலை:4 1/3
மாசு_இலாத மணி திகழ் மேனி மேல் – 1.திருமலை:4 6/1
ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி – 1.திருமலை:5 4/3
பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/2
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் – 1.திருமலை:5 30/2
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
பொன் திரளும் மணி திரளும் பொரு கரி வெண் கோடுகளும் – 1.திருமலை:5 89/1
தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் – 1.திருமலை:5 92/1
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும் – 1.திருமலை:5 101/2
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/4
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/2
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் – 1.திருமலை:5 132/1
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/2
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2
தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் – 1.திருமலை:5 142/1
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி – 1.திருமலை:5 184/3
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4
தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து – 2.தில்லை:7 1/3
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும் – 2.தில்லை:7 38/1
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா – 3.இலை:1 27/1
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க – 3.இலை:1 28/2
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் – 3.இலை:1 32/2
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் – 3.இலை:3 18/4
பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க – 3.இலை:3 21/1
தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/3
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ – 3.இலை:3 60/1
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப – 3.இலை:3 129/2
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/2
பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் – 3.இலை:5 5/1
யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/2,3
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/2,3
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் – 3.இலை:5 23/1
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின் – 3.இலை:7 29/1
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு – 4.மும்மை:1 1/2
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு – 4.மும்மை:1 34/3
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது – 4.மும்மை:1 44/1
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல் – 4.மும்மை:2 3/4
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் – 4.மும்மை:4 19/1
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால் – 4.மும்மை:5 8/1
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது – 4.மும்மை:5 92/1
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும் – 4.மும்மை:5 94/1
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/4
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே – 4.மும்மை:5 101/2
சோதி நீள் மணி தூபமும் தீபமும் – 4.மும்மை:5 104/2
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன – 4.மும்மை:5 108/3
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் – 5.திருநின்ற:1 2/3
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி – 5.திருநின்ற:1 13/2
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் – 5.திருநின்ற:1 17/2
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி – 5.திருநின்ற:1 34/3
இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் – 5.திருநின்ற:1 62/3
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி – 5.திருநின்ற:1 138/1
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி – 5.திருநின்ற:1 163/2
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா – 5.திருநின்ற:1 165/1
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார் – 5.திருநின்ற:1 213/4
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/3
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை – 5.திருநின்ற:1 226/1
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை – 5.திருநின்ற:1 235/4
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 245/4
தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 248/4
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு – 5.திருநின்ற:1 251/1
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி – 5.திருநின்ற:1 254/2
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் – 5.திருநின்ற:1 265/4
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் – 5.திருநின்ற:1 319/1
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து – 5.திருநின்ற:1 322/2
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி – 5.திருநின்ற:1 333/1
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் – 5.திருநின்ற:1 358/1
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை – 5.திருநின்ற:1 394/3
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/2
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி – 5.திருநின்ற:1 395/3
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் – 5.திருநின்ற:1 416/2
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று – 5.திருநின்ற:3 9/3
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே – 5.திருநின்ற:4 40/4
மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை – 5.திருநின்ற:4 42/1
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் – 5.திருநின்ற:5 38/3
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் – 5.திருநின்ற:6 14/2
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு – 5.திருநின்ற:7 2/1
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் – 6.வம்பறா:1 13/1
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/4
கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில் – 6.வம்பறா:1 20/3
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/3
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/3
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4
தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் – 6.வம்பறா:1 44/1
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/2
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை – 6.வம்பறா:1 52/1
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி – 6.வம்பறா:1 59/3
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து – 6.வம்பறா:1 82/2
பொன் மணி வாயினர் கோயிலின்-நின்று புறப்பட்டார் – 6.வம்பறா:1 89/4
புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் – 6.வம்பறா:1 97/2
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் – 6.வம்பறா:1 104/4
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/4
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் – 6.வம்பறா:1 176/1
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
மான முகத்தின் சிவிகை மணி குடை – 6.வம்பறா:1 197/2
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் – 6.வம்பறா:1 219/3
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக – 6.வம்பறா:1 225/1
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/4
மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் – 6.வம்பறா:1 300/1
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச – 6.வம்பறா:1 314/1
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என – 6.வம்பறா:1 329/2
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/4
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற – 6.வம்பறா:1 366/3
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/2
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில் – 6.வம்பறா:1 412/3
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் – 6.வம்பறா:1 504/1
நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் – 6.வம்பறா:1 504/3
தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில் – 6.வம்பறா:1 510/3
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின் – 6.வம்பறா:1 541/2
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி – 6.வம்பறா:1 541/3
சந்த மணி கோபுரத்து சார்ந்த வட-பால் சண்பை – 6.வம்பறா:1 547/3
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க – 6.வம்பறா:1 586/2
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து – 6.வம்பறா:1 648/1
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/2
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது – 6.வம்பறா:1 745/1
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது – 6.வம்பறா:1 755/1
தென்னவன் வெப்பு தீர்ந்து செழு மணி கோயில் நீங்கி – 6.வம்பறா:1 801/1
மின் ஒளி மணி பொன் வெண்குடை மீது போத – 6.வம்பறா:1 809/2
பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு – 6.வம்பறா:1 809/3
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே – 6.வம்பறா:1 934/2
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார் – 6.வம்பறா:1 952/4
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார் – 6.வம்பறா:1 1007/3
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் – 6.வம்பறா:1 1046/2
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3
காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து – 6.வம்பறா:1 1075/1
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி – 6.வம்பறா:1 1082/4
மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும் – 6.வம்பறா:1 1099/3
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/3
தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார் – 6.வம்பறா:1 1121/4
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து – 6.வம்பறா:1 1130/2
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/3
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் – 6.வம்பறா:1 1137/4
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு – 6.வம்பறா:1 1165/1
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப – 6.வம்பறா:1 1172/3
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் – 6.வம்பறா:1 1172/4
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து – 6.வம்பறா:1 1173/4
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி – 6.வம்பறா:1 1174/2
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் – 6.வம்பறா:1 1175/3
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் – 6.வம்பறா:1 1201/3
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி – 6.வம்பறா:1 1210/2
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் – 6.வம்பறா:1 1219/4
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/2
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் – 6.வம்பறா:1 1227/2
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் – 6.வம்பறா:1 1229/3
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் – 6.வம்பறா:1 1251/2
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் – 6.வம்பறா:2 3/3
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/4
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2
சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/1,2
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4
மாடு கதலி பூகம் நிரை மல்க மணி தோரணம் நிரைத்து – 6.வம்பறா:2 57/4
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 79/1,2
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி – 6.வம்பறா:2 145/2
நிரையோடு துமி தூப மணி தீபம் நித்தில பூம் – 6.வம்பறா:2 147/3
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி – 6.வம்பறா:2 185/1
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/3
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் – 6.வம்பறா:2 187/4
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் – 6.வம்பறா:2 232/1
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் – 6.வம்பறா:2 283/4
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
காலம் நிரம்ப தொழுது ஏத்தி கனக மணி மாளிகை கோயில் – 6.வம்பறா:2 312/1
தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு – 6.வம்பறா:2 313/2
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/2
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/4
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/2
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு – 6.வம்பறா:2 338/1
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி – 6.வம்பறா:2 379/1
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் – 6.வம்பறா:2 382/4
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி – 6.வம்பறா:4 11/2
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று – 7.வார்கொண்ட:3 18/2
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் – 7.வார்கொண்ட:3 29/3
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 59/1
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 20/3
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய – 7.வார்கொண்ட:4 20/4
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் – 7.வார்கொண்ட:4 21/1
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் – 7.வார்கொண்ட:4 24/1
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் – 7.வார்கொண்ட:4 34/2
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு – 7.வார்கொண்ட:4 50/2
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/3
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி – 7.வார்கொண்ட:4 71/1
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 81/1
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் – 7.வார்கொண்ட:4 95/4
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/3
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் – 7.வார்கொண்ட:4 105/3
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/3
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி – 7.வார்கொண்ட:4 130/1
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 137/2
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/3
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் – 7.வார்கொண்ட:4 145/2
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு – 7.வார்கொண்ட:4 146/1
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/2
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் – 7.வார்கொண்ட:4 175/3
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/3
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு – 7.வார்கொண்ட:6 4/1
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் – 8.பொய்:2 2/1
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன் – 8.பொய்:2 13/1
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4
கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி – 8.பொய்:2 39/1
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/2
கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் – 8.பொய்:4 3/4
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/2
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து – 8.பொய்:4 19/3
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/3
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/3
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் – 8.பொய்:7 6/3
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் – 9.கறை:1 4/1
களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் – 9.கறை:3 8/2
பூதி எங்கும் புனை மணி மாடங்கள் – 9.கறை:4 5/4
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் – 10.கடல்:2 3/2
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் – 10.கடல்:4 7/3
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/2
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/2
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3
பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் – 13.வெள்ளானை:1 16/4
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் – 13.வெள்ளானை:1 20/2
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2

மேல்


மணி_மிடற்றார் (1)

ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2

மேல்


மணிகண்டத்து (1)

நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து – 4.மும்மை:6 60/1,2

மேல்


மணிகண்டர் (6)

கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல – 1.திருமலை:5 169/1
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர் – 2.தில்லை:7 5/1
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி – 5.திருநின்ற:1 11/1
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் – 6.வம்பறா:1 378/1
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி – 6.வம்பறா:2 263/3

மேல்


மணிகண்டர்-தம்மை (1)

மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து – 5.திருநின்ற:1 310/2

மேல்


மணிகண்டரை (1)

பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி – 6.வம்பறா:1 382/4

மேல்


மணிகள் (12)

நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா – 2.தில்லை:7 28/2,3
தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/2
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/2
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி – 4.மும்மை:5 21/3,4
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட – 6.வம்பறா:4 26/1
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் – 7.வார்கொண்ட:4 106/4
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/2
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3

மேல்


மணிகளாலும் (1)

இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும்
நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/2,3

மேல்


மணிகளும் (3)

பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா – 2.தில்லை:7 2/2
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1

மேல்


மணிமிடற்றார் (1)

மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் – 10.கடல்:2 11/1

மேல்


மணிமுத்தாற்றில் (3)

தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி – 6.வம்பறா:2 108/3
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில்
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் – 6.வம்பறா:2 109/2,3
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் – 6.வம்பறா:2 127/2

மேல்


மணியாம் (1)

கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4

மேல்


மணியார் (1)

மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் – 5.திருநின்ற:1 314/2

மேல்


மணியாரம் (1)

உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4

மேல்


மணியால் (3)

அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் – 7.வார்கொண்ட:3 32/2
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/2,3

மேல்


மணியின் (5)

கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் – 5.திருநின்ற:1 170/1
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் – 5.திருநின்ற:1 276/1
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் – 6.வம்பறா:1 1098/1

மேல்


மணியினும் (1)

பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது – 2.தில்லை:2 16/3

மேல்


மணியினோடும் (1)

புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1

மேல்


மணியும் (13)

மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/3
பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி – 3.இலை:3 14/2
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் – 3.இலை:3 30/1
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும் – 3.இலை:3 98/3
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/3
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் – 10.கடல்:3 1/3,4

மேல்


மணியே (4)

ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து – 6.வம்பறா:1 92/3
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3

மேல்


மணியை (14)

பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே – 1.திருமலை:3 27/4
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் – 1.திருமலை:3 29/4
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு – 5.திருநின்ற:1 263/1
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/2
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை – 6.வம்பறா:1 410/1
நிலவு மாளிகை திருநல்லம் நீடு மா மணியை
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/1,2
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி – 6.வம்பறா:1 573/1
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/3,4
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/1,2
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 109/1
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் – 12.மன்னிய:4 10/3,4

மேல்


மணியோடு (1)

பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க – 3.இலை:3 21/1

மேல்


மணியோடும் (1)

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த – 5.திருநின்ற:1 418/1,2

மேல்


மண்உற (1)

வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1

மேல்


மத்த (2)

மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி – 3.இலை:3 2/3
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1

மேல்


மத்திமத்தும் (1)

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் – 3.இலை:7 27/1

மேல்


மத்திய (1)

பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/4

மேல்


மத (28)

ஒண் துறை தலை மா மத கூடு போய் – 1.திருமலை:2 10/1
மான் மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி – 1.திருமலை:5 17/3
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1
மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/4
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/2
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4
வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி – 5.திருநின்ற:1 116/1
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் – 6.வம்பறா:1 502/1
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு – 6.வம்பறா:2 35/2
பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து – 6.வம்பறா:2 336/1
மாலை தண் கலவை சேறு மான் மத சாந்து பொங்கும் – 6.வம்பறா:2 377/1
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு – 7.வார்கொண்ட:3 3/3
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் – 7.வார்கொண்ட:4 77/2
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/3
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3
அலை மத அருவி கொழிப்பொடு – 8.பொய்:2 21/2
கொலை மத கரி கொலை உற்றவே – 8.பொய்:2 21/4
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3
காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் – 9.கறை:3 3/4
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


மத_கரியின் (1)

விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


மத_களிற்றின் (1)

காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் – 9.கறை:3 3/4

மேல்


மத_களிற்று (1)

மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த – 3.இலை:1 38/1

மேல்


மத_யானை (4)

மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2

மேல்


மத_யானைக்கும் (1)

மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2

மேல்


மதகின் (1)

வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1

மேல்


மதகு (1)

புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் – 4.மும்மை:5 23/3

மேல்


மதகு-தொறும் (1)

தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/3

மேல்


மதங்க (1)

மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4

மேல்


மதங்கசூளாமணியார் (1)

வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார்
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க – 6.வம்பறா:1 131/2,3

மேல்


மதங்கசூளாமணியாரும் (1)

மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/2,3

மேல்


மதத்து (1)

சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3

மேல்


மதத்தோர் (1)

அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1

மேல்


மதம் (5)

பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் – 3.இலை:1 12/2
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி – 4.மும்மை:1 31/3
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் – 8.பொய்:2 4/1
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும் – 8.பொய்:3 9/3
பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த – 13.வெள்ளானை:1 41/3

மேல்


மதர் (1)

நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3

மேல்


மதர்த்து (1)

மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் – 3.இலை:3 178/3

மேல்


மதலையார் (1)

மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2

மேல்


மதலையாரும் (1)

வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/3,4

மேல்


மதன (1)

மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1

மேல்


மதனார் (1)

நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார் – 1.திருமலை:5 141/4

மேல்


மதி (117)

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன் – 0.பாயிரம்:1 4/1
அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் – 1.திருமலை:1 17/1
வன்னி ஆறு மதி பொதி செம் சடை – 1.திருமலை:3 1/3
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் – 1.திருமலை:3 38/1
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே – 1.திருமலை:5 29/3
மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/4
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் – 1.திருமலை:5 161/3,4
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி – 1.திருமலை:5 165/4
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி – 1.திருமலை:5 165/4
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர் – 2.தில்லை:7 45/1
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3
மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற – 3.இலை:2 8/2
பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/4
மன்னி புடை நின்றன மா மதி போல வைக – 3.இலை:3 58/4
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/3
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி – 3.இலை:5 3/3
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/1,2
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற – 3.இலை:7 1/1
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/2,3
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து – 4.மும்மை:5 43/2
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/2
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் – 4.மும்மை:5 105/2,3
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் – 5.திருநின்ற:1 2/3
மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் – 5.திருநின்ற:1 14/1
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை – 5.திருநின்ற:1 93/2
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் – 5.திருநின்ற:1 108/1
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/2
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ் – 5.திருநின்ற:1 211/1
சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் – 5.திருநின்ற:1 284/2
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 327/3
சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் – 5.திருநின்ற:3 7/4
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் – 5.திருநின்ற:6 28/2
வென்றி விடையார் மதி சடையார் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் – 5.திருநின்ற:7 20/1
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் – 6.வம்பறா:1 2/1
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என – 6.வம்பறா:1 188/2
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் – 6.வம்பறா:1 225/4
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/2
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற – 6.வம்பறா:1 282/4
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி – 6.வம்பறா:1 304/3
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார் – 6.வம்பறா:1 334/4
நண்ணி நாடிய காதலின் நாள் மதி
கண்ணியார்-தம் கழல் இணை போற்றியே – 6.வம்பறா:1 359/2,3
மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து – 6.வம்பறா:1 379/1
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் – 6.வம்பறா:1 621/4
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/3,4
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/2
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை – 6.வம்பறா:1 728/2
செய்யும் மதி மாயைகளால் தீராமை தீ பிணியால் – 6.வம்பறா:1 733/2
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/2
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் – 6.வம்பறா:1 890/3
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் – 6.வம்பறா:1 893/4
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று – 6.வம்பறா:1 900/2
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் – 6.வம்பறா:1 1087/1
கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற – 6.வம்பறா:1 1122/3
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு – 6.வம்பறா:2 7/1
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/3
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
பனி மதி சடையார்-தாமும் பன்னிரண்டாயிரம் பொன் – 6.வம்பறா:2 107/1
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி
தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் – 6.வம்பறா:2 228/2,3
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் – 6.வம்பறா:2 269/3
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி
பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக – 6.வம்பறா:2 290/1,2
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் – 6.வம்பறா:2 339/1
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு – 6.வம்பறா:2 359/1
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை – 6.வம்பறா:3 27/3
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் – 7.வார்கொண்ட:3 7/3
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/2
சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த – 7.வார்கொண்ட:3 15/1
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/2
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் – 7.வார்கொண்ட:3 29/1
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் – 7.வார்கொண்ட:4 79/2
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/3
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 116/2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/4
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/3
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/1,2
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/4
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் – 8.பொய்:2 16/1
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி – 9.கறை:4 4/2,3
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/2
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் – 11.பத்தராய்:1 5/3
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/3
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/4
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/4
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி – 13.வெள்ளானை:1 39/3
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற – 13.வெள்ளானை:1 45/2

மேல்


மதித்த (1)

மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் – 6.வம்பறா:1 768/1

மேல்


மதித்து (1)

உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் – 3.இலை:2 6/4

மேல்


மதித்தே (2)

மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/2,3
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/2,3

மேல்


மதிநூல் (5)

மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் – 4.மும்மை:1 42/2
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் – 7.வார்கொண்ட:4 34/1
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள – 13.வெள்ளானை:1 18/1

மேல்


மதிமயங்கி (2)

மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி
பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக – 5.திருநின்ற:1 55/2,3
மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி – 7.வார்கொண்ட:4 41/4

மேல்


மதிய (1)

அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் – 7.வார்கொண்ட:4 88/3,4

மேல்


மதியம் (13)

முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் – 5.திருநின்ற:1 398/2
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/3,4
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் – 5.திருநின்ற:3 2/2
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம்
சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் – 6.வம்பறா:1 8/1,2
மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் – 6.வம்பறா:1 8/4
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு – 6.வம்பறா:1 124/1
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/3
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்
தீண்டு கன்னிமாடத்து சென்று திகழ் சங்கிலியாராம் – 6.வம்பறா:2 237/2,3
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/3,4

மேல்


மதியாது (1)

அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1

மேல்


மதியார் (1)

சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் – 6.வம்பறா:1 1070/3

மேல்


மதியின் (2)

பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின்
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/1,2
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்பெருமான் – 6.வம்பறா:2 271/1

மேல்


மதியினாலே (1)

மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/3,4

மேல்


மதியினில் (1)

மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற – 6.வம்பறா:1 818/1

மேல்


மதியும் (9)

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த – 1.திருமலை:5 1/1
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
ஆறும் மதியும் அணியும் சடை மேல் – 3.இலை:1 17/1
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள் – 4.மும்மை:6 3/3
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் – 4.மும்மை:6 20/2
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் – 5.திருநின்ற:7 32/3
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/3
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும்
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/3,4
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் – 6.வம்பறா:2 322/3,4

மேல்


மதியே (1)

கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் – 6.வம்பறா:1 93/2

மேல்


மதியை (2)

மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/3,4
எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் – 6.வம்பறா:1 379/3,4

மேல்


மதியோடு (1)

விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால் – 6.வம்பறா:1 415/2,3

மேல்


மதியோர் (1)

சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே – 5.திருநின்ற:1 84/1,2

மேல்


மதில் (60)

பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் – 1.திருமலை:3 49/1
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் – 3.இலை:1 3/1
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் – 4.மும்மை:1 32/3
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
வாயில் எங்கணும் தோரணம் மா மதில்
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி – 4.மும்மை:5 105/1,2
இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் – 5.திருநின்ற:1 62/3
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று – 5.திருநின்ற:1 113/3
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் – 5.திருநின்ற:1 237/1
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/4
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன – 5.திருநின்ற:4 39/2
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் – 6.வம்பறா:1 2/4
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 109/4
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் – 6.வம்பறா:1 251/3,4
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி – 6.வம்பறா:1 293/2
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/3
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் – 6.வம்பறா:1 533/2
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து – 6.வம்பறா:1 547/1
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி – 6.வம்பறா:1 575/3
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/2
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த – 6.வம்பறா:1 754/2
கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி – 6.வம்பறா:1 896/3
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 985/4
திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப – 6.வம்பறா:1 1080/4
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை – 6.வம்பறா:1 1111/3
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் – 6.வம்பறா:2 9/2
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை – 6.வம்பறா:2 174/3
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 175/4
நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து – 6.வம்பறா:2 186/2
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் – 6.வம்பறா:2 283/4
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/4
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 4/2
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து – 7.வார்கொண்ட:4 144/1
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி – 7.வார்கொண்ட:5 2/1
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் – 8.பொய்:2 27/3
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து – 8.பொய்:6 1/3
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் – 8.பொய்:8 7/4
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் – 9.கறை:3 10/1
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/2
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/4

மேல்


மதில்கள் (2)

வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 471/2
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2

மேல்


மதிலும் (1)

கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி – 12.மன்னிய:1 8/2

மேல்


மதிவான் (1)

துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3

மேல்


மதிள் (1)

விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4

மேல்


மது (23)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் – 1.திருமலை:1 21/3
பூ விரித்த புது மது பொங்கிட – 1.திருமலை:2 9/2
பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/2,3
நன் பெரும் பரம ஆனந்த நன் மது
என் தரத்தும் அளித்து எதிர்நின்றன – 1.திருமலை:5 191/3,4
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும் – 4.மும்மை:1 5/3
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/2,3
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் – 6.வம்பறா:1 7/2
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி – 6.வம்பறா:1 8/3
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச – 6.வம்பறா:1 148/3
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி – 6.வம்பறா:1 502/4
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 182/4
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2

மேல்


மதுர (23)

ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/2
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் – 4.மும்மை:6 26/3
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் – 5.திருநின்ற:4 23/3
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி – 5.திருநின்ற:4 65/1
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் – 6.வம்பறா:1 373/3
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/2
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் – 6.வம்பறா:2 65/1
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை – 6.வம்பறா:2 197/1
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3

மேல்


மதுரத்துடன் (1)

முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1

மேல்


மதுரம் (1)

மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி – 5.திருநின்ற:4 24/1

மேல்


மதுரமங்கல (1)

மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2

மேல்


மதுராபுரி (2)

வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/4
கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் – 4.மும்மை:1 12/4

மேல்


மதுரை (19)

தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/4
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் – 6.வம்பறா:1 630/4
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண – 6.வம்பறா:1 719/2
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் – 6.வம்பறா:1 871/1
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/2,3
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை – 6.வம்பறா:1 884/1
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/4
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான – 7.வார்கொண்ட:4 81/3
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் – 7.வார்கொண்ட:4 92/2
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/2
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 101/4
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில் – 12.மன்னிய:5 3/1

மேல்


மதுரை-தன்னில் (1)

மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 639/2

மேல்


மதுரையில் (2)

மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் – 6.வம்பறா:1 683/3
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4

மேல்


மதுரையின் (1)

பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி – 6.வம்பறா:1 646/3

மேல்


மதுரையினில் (1)

சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் – 5.திருநின்ற:1 403/1

மேல்


மதுவால் (1)

செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2

மேல்


மதுவின் (1)

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1

மேல்


மதூகம் (1)

பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2

மேல்


மந்த (8)

மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/2,3
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத – 5.திருநின்ற:5 6/1
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து – 6.வம்பறா:1 1194/4
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த
தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/3,4
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3

மேல்


மந்தமாருதமும் (1)

மண்ணகம் நிறைந்த கந்த மந்தமாருதமும் வீச – 6.வம்பறா:1 1225/2

மேல்


மந்தரகிரி (1)

நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல – 5.திருநின்ற:1 119/3

மேல்


மந்தரத்தும் (1)

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் – 3.இலை:7 27/1

மேல்


மந்தரம் (1)

வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4

மேல்


மந்தா (1)

மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் – 4.மும்மை:1 6/1

மேல்


மந்தாரத்தின் (1)

பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4

மேல்


மந்தாரம் (1)

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி – 1.திருமலை:5 94/1,2

மேல்


மந்திகள் (1)

மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/2

மேல்


மந்திர (10)

உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் – 4.மும்மை:1 38/4
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி – 4.மும்மை:3 8/2
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் – 5.திருநின்ற:1 108/3
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/3
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே – 6.வம்பறா:1 698/2
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/3

மேல்


மந்திரங்கள் (4)

இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் – 3.இலை:3 162/2
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3

மேல்


மந்திரத்தால் (2)

தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் – 5.திருநின்ற:1 107/2
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3

மேல்


மந்திரத்தினால் (1)

இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/2

மேல்


மந்திரத்தினாலே (1)

நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2

மேல்


மந்திரத்து (1)

முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே – 6.வம்பறா:1 773/3

மேல்


மந்திரம் (8)

வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 266/4
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் – 6.வம்பறா:1 698/1
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி – 6.வம்பறா:1 1060/3
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


மந்திரமாம் (1)

மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே – 6.வம்பறா:1 909/2

மேல்


மந்திரமும் (2)

ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல – 6.வம்பறா:1 721/2
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/3

மேல்


மந்திரி (1)

பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4

மேல்


மந்திரி-தன்னை (1)

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை
முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/1,2

மேல்


மந்திரிகட்கு (2)

கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் – 5.திருநின்ற:2 8/3

மேல்


மந்திரிகள் (4)

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி – 1.திருமலை:3 34/1
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண் – 7.வார்கொண்ட:4 12/4
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் – 7.வார்கொண்ட:4 34/1,2

மேல்


மந்திரிகள்-தமை (3)

மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 90/2
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து – 7.வார்கொண்ட:4 161/1
மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன் – 12.மன்னிய:4 14/1

மேல்


மந்திரித்து (2)

குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை – 5.திருநின்ற:1 53/2
முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் – 6.வம்பறா:1 762/4

மேல்


மந்திரியார் (3)

மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 670/1
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய – 6.வம்பறா:1 674/2
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/4

மேல்


மந்திரியார்-தாம் (1)

மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/4

மேல்


மந்திரியார்-தாமும் (1)

மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட – 6.வம்பறா:1 894/2

மேல்


மந்திரியாருடன் (1)

மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/4

மேல்


மந்திரியாரும் (2)

வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி – 6.வம்பறா:1 658/3
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2

மேல்


மந்திரியாரை (2)

மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ – 6.வம்பறா:1 747/1
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி – 6.வம்பறா:1 853/1

மேல்


மந்திரியும் (1)

மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/2

மேல்


மம்மர் (1)

மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3

மேல்


மய (1)

மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் – 6.வம்பறா:1 461/3

மேல்


மயக்கம் (1)

மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் – 6.வம்பறா:1 758/3

மேல்


மயக்கு (1)

மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் – 2.தில்லை:3 29/4

மேல்


மயக்கு_அறு (1)

மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் – 2.தில்லை:3 29/4

மேல்


மயக்கும் (1)

சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் – 4.மும்மை:5 74/3,4

மேல்


மயக்குற (1)

தேசு மன்ன என் சிந்தை மயக்குற
ஈசனார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 152/3,4

மேல்


மயக்குறும் (1)

சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2

மேல்


மயங்க (1)

திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து – 4.மும்மை:5 122/1

மேல்


மயங்காது (1)

இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/3,4

மேல்


மயங்கி (14)

சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும் – 4.மும்மை:5 74/3
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி – 6.வம்பறா:1 708/4
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற – 6.வம்பறா:1 818/1
மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும் – 6.வம்பறா:1 867/2
மாலை தீயிடை பட்டது போன்று உளம் மயங்கி – 6.வம்பறா:1 1058/4
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர் – 6.வம்பறா:1 1065/1,2
வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார் – 6.வம்பறா:1 1115/1
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் – 6.வம்பறா:2 12/4
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி – 6.வம்பறா:2 349/2
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர – 6.வம்பறா:3 18/2

மேல்


மயங்கிட (1)

எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று – 6.வம்பறா:1 73/1

மேல்


மயங்கிய (1)

மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை – 6.வம்பறா:2 357/1

மேல்


மயங்கினர் (2)

மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் – 6.வம்பறா:1 633/4

மேல்


மயங்கினார் (1)

வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் – 3.இலை:3 170/1

மேல்


மயங்கு (2)

மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி – 5.திருநின்ற:1 120/2
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து – 6.வம்பறா:2 302/3

மேல்


மயங்கும் (1)

மையல் மானுடமாய் மயங்கும் வழி – 1.திருமலை:1 28/3

மேல்


மயங்குவார் (1)

மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் – 6.வம்பறா:4 23/4

மேல்


மயங்குவார்க்கு (1)

சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே – 2.தில்லை:4 25/2

மேல்


மயங்குவார்கள் (1)

உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே – 6.வம்பறா:1 1249/2,3

மேல்


மயம் (1)

பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2

மேல்


மயம்-தான் (1)

கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1

மேல்


மயமாய் (1)

இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/1,2

மேல்


மயல் (5)

மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே – 3.இலை:3 119/1
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/3
பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று – 6.வம்பறா:3 20/1

மேல்


மயல்_இல் (1)

மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2

மேல்


மயலால் (1)

கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3

மேல்


மயலுறு (1)

மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4

மேல்


மயானத்து (1)

பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் – 6.வம்பறா:1 1080/3

மேல்


மயானமும் (2)

சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து – 6.வம்பறா:2 145/3

மேல்


மயிர் (25)

தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் – 5.திருநின்ற:1 20/1
மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே – 6.வம்பறா:1 27/3
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி – 6.வம்பறா:1 602/1
பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும் – 6.வம்பறா:1 666/2
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க – 6.வம்பறா:1 1079/2
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/2
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/2
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 325/2
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப – 11.பத்தராய்:1 6/3

மேல்


மயிர்க்கால் (1)

முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/3

மேல்


மயிர்க்கால்-தோறும் (2)

நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும்
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/1,2
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் – 5.திருநின்ற:1 323/1

மேல்


மயிரை (1)

தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் – 5.திருநின்ற:1 300/1

மேல்


மயில் (24)

வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் – 3.இலை:1 4/1
வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு – 3.இலை:3 11/1
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/3
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் – 5.திருநின்ற:1 332/1
மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை – 5.திருநின்ற:4 42/1
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன – 6.வம்பறா:1 36/2
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/3
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை – 6.வம்பறா:1 766/2
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை – 6.வம்பறா:1 1106/1
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் – 6.வம்பறா:1 1229/1
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/2

மேல்


மயிலாடுதுறை (2)

தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் – 1.திருமலை:5 116/3
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2

மேல்


மயிலாடுதுறையினில் (2)

வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/4
மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும் – 6.வம்பறா:1 438/1

மேல்


மயிலாப்பூர் (1)

மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4

மேல்


மயிலாபுரி (4)

மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/2
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி – 6.வம்பறா:1 1073/3
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4

மேல்


மயிலின் (1)

புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் – 3.இலை:5 3/1,2

மேல்


மயிலே (1)

சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து – 10.கடல்:1 5/2

மேல்


மயிலை (6)

மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/3
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் – 6.வம்பறா:1 1084/1
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/4
மன்னு சீர் மயிலை திரு மா நகர் – 9.கறை:4 6/1

மேல்


மயேந்திர (1)

வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் – 6.வம்பறா:1 129/1

மேல்


மயேந்திரமும் (1)

நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/1,2

மேல்


மர (5)

இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத – 3.இலை:3 26/4
சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் – 3.இலை:3 90/4
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி – 3.இலை:3 99/2
வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை – 3.இலை:7 3/1
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை – 6.வம்பறா:1 922/1

மேல்


மரக்கல (1)

மாடு தள்ளும் மரக்கல செப்பினால் – 9.கறை:4 2/4

மேல்


மரக்கலம் (2)

வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4
வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் – 6.வம்பறா:1 1034/3

மேல்


மரகத (5)

ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் – 2.தில்லை:7 7/4
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும் – 5.திருநின்ற:1 379/1
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என – 6.வம்பறா:1 329/2

மேல்


மரகதம் (1)

மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி – 3.இலை:3 130/2

மேல்


மரங்கள் (2)

மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/4

மேல்


மரங்களாலும் (1)

செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/1,2

மேல்


மரங்களில் (1)

புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/2

மேல்


மரங்களும் (1)

மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4

மேல்


மரபால் (1)

மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3

மேல்


மரபில் (18)

வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து – 1.திருமலை:5 6/2
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி – 1.திருமலை:5 40/1
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் – 4.மும்மை:6 10/2,3
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு – 6.வம்பறா:1 708/1,2
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி – 6.வம்பறா:5 3/1
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக – 7.வார்கொண்ட:4 11/3
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை – 8.பொய்:5 1/1
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/4
வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து – 8.பொய்:6 9/3
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் – 9.கறை:2 5/3,4
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/2

மேல்


மரபின் (25)

மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி – 2.தில்லை:2 3/1
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/3
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/3
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/4
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/1,2
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து – 6.வம்பறா:2 47/3
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின்
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/1,2
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் – 8.பொய்:2 11/3
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து – 8.பொய்:3 1/1
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின்
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/1,2
வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி – 8.பொய்:8 1/1
தூய மா மரபின் முதல் தோன்றியே – 9.கறை:4 7/2
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி – 10.கடல்:3 1/1
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4

மேல்


மரபினராய் (1)

ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய்
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் – 3.இலை:5 16/2,3

மேல்


மரபினில் (2)

தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் – 7.வார்கொண்ட:3 19/3
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1

மேல்


மரபினுக்கு (3)

எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/3
இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் – 5.திருநின்ற:4 6/3
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4

மேல்


மரபு (6)

பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் – 1.திருமலை:3 38/3
வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை – 1.திருமலை:5 59/3
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் – 4.மும்மை:5 30/3
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் – 6.வம்பறா:1 17/1
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1

மேல்


மரபுக்கு (1)

அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/2

மேல்


மரபும் (1)

இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/3

மேல்


மரமும் (1)

மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2

மேல்


மரவுரி (1)

தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3

மேல்


மரவுரியின் (1)

அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின்
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/3,4

மேல்


மரு (15)

தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண – 1.திருமலை:5 13/3
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த – 1.திருமலை:5 94/3
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் – 6.வம்பறா:1 9/4
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு – 6.வம்பறா:1 99/3
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் – 6.வம்பறா:1 557/1
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் – 6.வம்பறா:1 1003/3
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2

மேல்


மருகர் (2)

பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3

மேல்


மருகல் (2)

மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி – 6.வம்பறா:1 486/1

மேல்


மருகல்நாட்டு (1)

தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் – 10.கடல்:3 1/4

மேல்


மருகன் (2)

கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/4

மேல்


மருகில் (1)

கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து – 7.வார்கொண்ட:4 144/1

மேல்


மருகு (2)

அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் – 13.வெள்ளானை:1 23/4

மேல்


மருகு-தொறும் (1)

நீடு நிலை தோரணங்கள் நீள் மருகு-தொறும் நிரைத்து – 6.வம்பறா:1 1174/1

மேல்


மருங்கில் (7)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1
இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/2
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் – 4.மும்மை:5 23/1,2
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/3

மேல்


மருங்கின் (3)

உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் – 6.வம்பறா:1 255/3
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 670/1
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4

மேல்


மருங்கின (1)

நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1

மேல்


மருங்கினில் (1)

பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் – 6.வம்பறா:1 1055/2

மேல்


மருங்கினிலும் (1)

மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/1,2

மேல்


மருங்கினும் (2)

மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும்
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/1,2

மேல்


மருங்கு (196)

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/4
வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் – 1.திருமலை:3 8/2
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் – 1.திருமலை:5 95/4
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு – 1.திருமலை:5 105/4
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க – 1.திருமலை:5 120/1
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ – 1.திருமலை:5 137/1
புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் – 1.திருமலை:5 150/2
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை – 1.திருமலை:5 183/1
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் – 2.தில்லை:2 17/3
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த – 3.இலை:1 25/2
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/2
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் – 3.இலை:3 65/1
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் – 3.இலை:3 72/2
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே – 3.இலை:3 119/1
வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு – 3.இலை:3 136/1,2
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4
வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் – 3.இலை:3 173/1
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் – 3.இலை:4 4/3
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார் – 3.இலை:4 18/4
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று – 3.இலை:4 25/1
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள் – 3.இலை:5 33/1
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் – 3.இலை:7 5/4
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் – 3.இலை:7 20/2
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு – 3.இலை:7 20/3
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/2
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் – 3.இலை:7 32/2
சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து – 3.இலை:7 33/1
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் – 3.இலை:7 34/4
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/2
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3
கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் – 4.மும்மை:3 5/1,2
அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி – 4.மும்மை:5 22/3
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் – 4.மும்மை:5 33/3
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/1,2
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் – 4.மும்மை:5 111/1
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/3,4
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின் – 4.மும்மை:5 126/1,2
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின் – 4.மும்மை:6 41/1
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் – 4.மும்மை:6 51/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/2
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும் – 5.திருநின்ற:1 148/1
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து – 5.திருநின்ற:1 199/2
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி – 5.திருநின்ற:1 266/2
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது – 5.திருநின்ற:1 303/1
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் – 5.திருநின்ற:1 319/1
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 330/4
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ – 5.திருநின்ற:1 365/1,2
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச – 5.திருநின்ற:1 424/1
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் – 5.திருநின்ற:4 12/4
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/4
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/2
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/4
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய – 5.திருநின்ற:5 41/1
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் – 5.திருநின்ற:6 17/1
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு – 5.திருநின்ற:7 2/1
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் – 6.வம்பறா:1 2/4
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் – 6.வம்பறா:1 47/4
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/4
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி – 6.வம்பறா:1 97/1
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் – 6.வம்பறா:1 130/1
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை – 6.வம்பறா:1 136/2
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/4
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு – 6.வம்பறா:1 173/2
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் – 6.வம்பறா:1 178/2
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி – 6.வம்பறா:1 296/3
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுர செல்வர் – 6.வம்பறா:1 432/3,4
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் – 6.வம்பறா:1 461/1
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று – 6.வம்பறா:1 467/1
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 503/4
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 508/4
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/4
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு – 6.வம்பறா:1 625/3
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/3
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/2
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் – 6.வம்பறா:1 687/1
திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து – 6.வம்பறா:1 709/2
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 985/4
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/2
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் – 6.வம்பறா:1 1138/3,4
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு – 6.வம்பறா:1 1148/1
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/3
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த – 6.வம்பறா:2 180/1
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 183/4
பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல – 6.வம்பறா:2 199/3
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/3
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப – 6.வம்பறா:2 234/1
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி – 6.வம்பறா:2 251/1
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற – 6.வம்பறா:2 256/1,2
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி – 6.வம்பறா:2 294/1
சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 312/4
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/2
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி – 7.வார்கொண்ட:3 60/2
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/2
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் – 7.வார்கொண்ட:4 97/1
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் – 7.வார்கொண்ட:4 120/1
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் – 7.வார்கொண்ட:4 149/4
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/4
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் – 8.பொய்:2 12/1
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் – 8.பொய்:4 5/1
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் – 8.பொய்:8 7/3
தவள மாளிகை சாலை மருங்கு இறை – 9.கறை:4 4/1
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு – 10.கடல்:3 4/2
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை – 12.மன்னிய:4 1/3
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் – 13.வெள்ளானை:1 5/1
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற – 13.வெள்ளானை:1 25/3

மேல்


மருங்கு-நின்று (2)

மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4

மேல்


மருங்கும் (16)

இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் – 1.திருமலை:3 46/2
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க – 2.தில்லை:3 14/3
செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் – 3.இலை:2 12/4
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் – 3.இலை:7 20/1
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ – 4.மும்மை:5 20/3,4
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும்
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/1,2
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் – 6.வம்பறா:1 1015/1
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் – 6.வம்பறா:2 74/4
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த – 6.வம்பறா:2 369/1

மேல்


மருங்குல் (4)

தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/2
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் – 4.மும்மை:1 2/1

மேல்


மருங்குலார்க்கு (1)

இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று – 1.திருமலை:5 160/2

மேல்


மருங்குற (4)

வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று – 5.திருநின்ற:1 362/1
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் – 6.வம்பறா:1 538/4
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/2

மேல்


மருங்குஉற (1)

மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் – 5.திருநின்ற:1 346/1

மேல்


மருங்கே (2)

அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் – 1.திருமலை:5 145/1

மேல்


மருங்கேம் (1)

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம்
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/1,2

மேல்


மருட்சியினால் (1)

முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4

மேல்


மருண் (1)

காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால் – 5.திருநின்ற:1 29/3

மேல்


மருண்ட (1)

மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/2

மேல்


மருண்டது (1)

மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/2

மேல்


மருண்டார் (2)

மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4

மேல்


மருண்டு (6)

இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் – 2.தில்லை:2 40/3
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி – 12.மன்னிய:1 15/1

மேல்


மருத்து (2)

மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த – 6.வம்பறா:1 713/1
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து – 6.வம்பறா:1 1194/4

மேல்


மருத்துக்கள் (1)

துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3

மேல்


மருத (9)

மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு – 4.மும்மை:5 26/4
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் – 4.மும்மை:5 33/3
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/4
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 123/4

மேல்


மருதத்தினால் (1)

மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3

மேல்


மருதம் (9)

இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/2
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் – 4.மும்மை:5 6/3,4
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/3,4
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/1,2
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/4
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் – 5.திருநின்ற:1 6/4
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3

மேல்


மருதமும் (1)

நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் – 4.மும்மை:5 46/4

மேல்


மருதின் (1)

மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் – 6.வம்பறா:2 65/1

மேல்


மருது (2)

மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/3
ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று – 6.வம்பறா:1 413/3

மேல்


மருதும் (1)

வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/1,2

மேல்


மருதை (1)

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு – 5.திருநின்ற:1 192/1

மேல்


மருந்தாய் (1)

அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று – 3.இலை:3 178/2

மேல்


மருந்தான (1)

வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை – 6.வம்பறா:1 1123/2

மேல்


மருந்தினால் (1)

மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி – 3.இலை:3 177/1

மேல்


மருந்தினை (1)

மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால் – 6.வம்பறா:1 706/2

மேல்


மருந்து (5)

குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/3
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1

மேல்


மருந்துகள் (1)

மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4

மேல்


மருந்தும் (2)

மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/3
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து – 6.வம்பறா:1 1061/1

மேல்


மருந்தை (7)

மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/3
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும் – 5.திருநின்ற:1 331/1
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1
வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/1,2
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் – 6.வம்பறா:2 194/2
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4

மேல்


மருந்தொடு (1)

மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3

மேல்


மருப்பில் (1)

தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/3

மேல்


மருப்பின் (6)

வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் – 3.இலை:3 14/1
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி – 3.இலை:4 4/1
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2

மேல்


மருப்பு (5)

புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/4
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் – 6.வம்பறா:1 806/4
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் – 6.வம்பறா:1 1051/2

மேல்


மரும் (1)

பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் – 4.மும்மை:5 33/1

மேல்


மருமகன் (1)

வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1

மேல்


மருமம் (1)

மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3

மேல்


மருவ (2)

மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/4
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 67/2

மேல்


மருவலார் (1)

மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு – 6.வம்பறா:1 381/1

மேல்


மருவா (1)

மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது – 2.தில்லை:6 7/2

மேல்


மருவார் (4)

மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் – 5.திருநின்ற:1 30/3
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 406/4
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/4
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4

மேல்


மருவாரும் (1)

மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4

மேல்


மருவாரூர் (1)

மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 217/4

மேல்


மருவி (9)

இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ – 4.மும்மை:4 3/3
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி – 6.வம்பறா:1 72/2
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி – 6.வம்பறா:1 338/2
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக – 6.வம்பறா:2 68/2
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/2,3
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற – 6.வம்பறா:2 398/3
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/4

மேல்


மருவிய (24)

மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/3
மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/4
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க – 2.தில்லை:3 34/2
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ – 3.இலை:1 50/3
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் – 3.இலை:4 5/1
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1
காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் – 4.மும்மை:5 66/2
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த – 6.வம்பறா:1 127/3
மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி – 6.வம்பறா:1 624/2
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் – 6.வம்பறா:1 765/3
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் – 6.வம்பறா:1 997/1
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப – 6.வம்பறா:1 1169/2
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி – 6.வம்பறா:1 1210/2
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு – 6.வம்பறா:2 78/3
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப – 6.வம்பறா:2 381/3
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் – 7.வார்கொண்ட:4 11/1
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் – 7.வார்கொண்ட:4 106/3
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் – 7.வார்கொண்ட:4 170/2
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும் – 10.கடல்:1 12/2

மேல்


மருவினர் (2)

மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது – 6.வம்பறா:2 152/1
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் – 6.வம்பறா:2 406/3

மேல்


மருவினார் (2)

மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் – 9.கறை:5 5/3,4

மேல்


மருவீர் (1)

மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/2

மேல்


மருவு (32)

மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் – 4.மும்மை:5 31/3
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/4
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் – 6.வம்பறா:1 29/2
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/3
மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து – 6.வம்பறா:1 379/1
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ – 6.வம்பறா:1 406/1
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் – 6.வம்பறா:1 456/2
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு – 6.வம்பறா:1 468/3
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 472/2
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/3
மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு – 6.வம்பறா:1 782/3
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை – 6.வம்பறா:1 876/2
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/3
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண – 6.வம்பறா:1 1016/4
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று – 6.வம்பறா:1 1113/2
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து – 6.வம்பறா:1 1126/1
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி – 6.வம்பறா:1 1155/2
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த – 6.வம்பறா:1 1179/4
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/3
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 67/3
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த – 6.வம்பறா:2 333/2
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் – 7.வார்கொண்ட:3 21/2
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் – 7.வார்கொண்ட:3 64/2
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/2
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3

மேல்


மருவுதல் (1)

வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4

மேல்


மருவுதலை (1)

மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால் – 5.திருநின்ற:1 426/1

மேல்


மருவும் (32)

விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் – 2.தில்லை:2 33/2
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர் – 2.தில்லை:7 5/1
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/2
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே – 4.மும்மை:6 35/3
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை – 5.திருநின்ற:1 227/3
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் – 5.திருநின்ற:1 311/1
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று – 6.வம்பறா:1 438/1,2
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி – 6.வம்பறா:1 839/2
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி – 6.வம்பறா:2 95/1
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/3
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் – 6.வம்பறா:2 189/3
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/2
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப – 6.வம்பறா:2 223/3
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3

மேல்


மருவும்-காலை (1)

வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை – 6.வம்பறா:1 458/4

மேல்


மருவுவார் (1)

மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் – 6.வம்பறா:1 594/2

மேல்


மருவுவித்த (1)

மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி – 6.வம்பறா:1 701/2

மேல்


மருள் (6)

மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி – 3.இலை:1 6/2
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/4
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை – 4.மும்மை:5 39/1
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 90/2
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/2

மேல்


மருள்நீக்கியார் (3)

மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் – 5.திருநின்ற:1 20/1
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி – 5.திருநின்ற:1 35/1

மேல்


மருள்நீக்கியார்-தாமும் (1)

மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/1,2

மேல்


மருள்வார் (1)

மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் – 5.திருநின்ற:1 80/4

மேல்


மருளும் (3)

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் – 5.திருநின்ற:1 70/2
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/3
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் – 8.பொய்:4 7/4

மேல்


மருளுற (1)

மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/2

மேல்


மரை (7)

வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/2
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் – 3.இலை:3 78/2,3
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா – 3.இலை:3 79/2
மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/4
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/2
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் – 3.இலை:3 150/2

மேல்


மல்க (20)

வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் – 2.தில்லை:1 5/1,2
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் – 2.தில்லை:2 3/3
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:5 3/3
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க – 3.இலை:1 31/4
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/2
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் – 4.மும்மை:1 43/1,2
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி – 6.வம்பறா:1 119/2
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து – 6.வம்பறா:1 260/2
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் – 6.வம்பறா:1 576/4
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/4
வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க – 6.வம்பறா:1 1202/4
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/2,3
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை – 6.வம்பறா:1 1237/3
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/1,2
மாடு கதலி பூகம் நிரை மல்க மணி தோரணம் நிரைத்து – 6.வம்பறா:2 57/4
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3

மேல்


மல்கி (8)

இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/3,4
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் – 5.திருநின்ற:1 2/2,3
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் – 6.வம்பறா:1 32/1,2
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ – 6.வம்பறா:1 1243/1
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/4

மேல்


மல்கிய (18)

நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் – 2.தில்லை:4 2/2
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் – 2.தில்லை:4 2/3
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர் – 3.இலை:3 31/1
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று – 3.இலை:3 132/1
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து – 6.வம்பறா:1 339/3
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து – 6.வம்பறா:1 675/1
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி – 6.வம்பறா:1 955/1
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/2
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் – 6.வம்பறா:1 969/3
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் – 6.வம்பறா:1 969/4
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:1 1038/1
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர் – 6.வம்பறா:1 1065/2
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1

மேல்


மல்கு (32)

மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு – 2.தில்லை:2 17/2
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் – 2.தில்லை:2 31/4
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் – 3.இலை:7 5/4
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு – 4.மும்மை:4 23/3
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/4
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால் – 5.திருநின்ற:4 4/3
மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் – 5.திருநின்ற:4 6/2
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் – 6.வம்பறா:1 111/1
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் – 6.வம்பறா:1 147/3
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் – 6.வம்பறா:1 219/4
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் – 6.வம்பறா:1 300/1
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/4
மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும் – 6.வம்பறா:1 438/1
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி – 6.வம்பறா:1 486/1
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள – 6.வம்பறா:1 675/3
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் – 6.வம்பறா:1 945/2
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/4
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/3
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 1146/3
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே – 6.வம்பறா:1 1170/2
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு – 6.வம்பறா:2 124/2
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி – 6.வம்பறா:2 185/1
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை – 6.வம்பறா:2 194/1
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு – 7.வார்கொண்ட:4 41/1
செல்வம் மல்கு திருமயிலாபுரி – 9.கறை:4 1/4

மேல்


மல்கும் (5)

வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் – 3.இலை:1 5/1,2
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி – 4.மும்மை:5 11/1
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/4
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் – 6.வம்பறா:1 165/2

மேல்


மல்குவார் (1)

மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் – 6.வம்பறா:1 987/3,4

மேல்


மல்லல் (16)

மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி – 1.திருமலை:3 3/3
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து – 2.தில்லை:4 6/3
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் – 2.தில்லை:4 13/2
மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் – 4.மும்மை:5 28/4
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் – 5.திருநின்ற:1 162/2
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று – 5.திருநின்ற:5 24/3
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/2
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை – 6.வம்பறா:1 156/3
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் – 6.வம்பறா:1 171/4
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா – 6.வம்பறா:1 515/1
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/4
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 80/3
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு – 7.வார்கொண்ட:6 4/1
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி – 9.கறை:4 1/2

மேல்


மல்லையே (1)

ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய – 4.மும்மை:5 41/4

மேல்


மல (2)

ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/3

மேல்


மலக்கல் (1)

இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின் – 5.திருநின்ற:1 129/1

மேல்


மலங்க (1)

பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி – 1.திருமலை:5 92/2

மேல்


மலங்கள் (1)

மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி – 1.திருமலை:5 92/4

மேல்


மலங்குகள் (1)

தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3

மேல்


மலம் (2)

தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/2

மேல்


மலய (2)

மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே – 6.வம்பறா:1 29/4
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் – 6.வம்பறா:1 799/1

மேல்


மலயத்திடை (1)

பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் – 1.திருமலை:5 167/1,2

மேல்


மலயம் (1)

மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2

மேல்


மலர் (450)

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/4
தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள் – 0.பாயிரம்:1 2/3
துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர்
பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை – 0.பாயிரம்:1 4/2,3
மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை – 1.திருமலை:1 3/4
வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் – 1.திருமலை:1 21/3
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட – 1.திருமலை:1 22/3
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட – 1.திருமலை:1 23/2
கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி – 1.திருமலை:1 24/3
முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன – 1.திருமலை:1 26/1,2
பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/3
பன் மலர் கொய்து செல்ல பனி மலர்
அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின் – 1.திருமலை:1 26/3,4
கங்கை வேணி மலர கனல் மலர்
செங்கையாளர் ஐயாறும் திகழ்வது – 1.திருமலை:1 35/3,4
வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு – 1.திருமலை:2 7/1
பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் – 1.திருமலை:2 14/4
வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது – 1.திருமலை:2 20/2
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/4
நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் – 1.திருமலை:2 28/1
கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் – 1.திருமலை:2 28/2
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் – 1.திருமலை:2 28/3
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் – 1.திருமலை:2 28/4
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/3
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து – 1.திருமலை:3 12/3
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
மாது_ஓர்_பாகர் மலர் தாள் மறப்பு இலார் – 1.திருமலை:4 7/2
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை – 1.திருமலை:5 12/2
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/2
மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் – 1.திருமலை:5 80/4
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/4
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் – 1.திருமலை:5 115/1
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/4
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் – 1.திருமலை:5 116/1
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை – 1.திருமலை:5 133/3
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப – 1.திருமலை:5 146/3
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் – 1.திருமலை:5 160/3
வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/2
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து – 1.திருமலை:5 173/4
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம் – 1.திருமலை:5 182/1,2
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் – 2.தில்லை:2 15/2
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து – 2.தில்லை:7 1/2
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய – 2.தில்லை:7 8/4
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி – 2.தில்லை:7 42/1
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/2
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் – 2.தில்லை:7 49/1
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து – 3.இலை:3 22/1
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/3
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி – 3.இலை:3 37/1
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய – 3.இலை:3 106/2
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/4
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி – 3.இலை:3 173/3
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் – 3.இலை:4 13/4
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/4
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/4
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/3
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் – 3.இலை:5 2/2
அரி அறியா மலர் கழல்கள் அறியாமை அறியாதார் – 3.இலை:5 10/3
புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் – 3.இலை:5 14/1
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/4
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து – 3.இலை:5 36/2
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் – 3.இலை:6 5/4
அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை – 3.இலை:7 6/1
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க – 3.இலை:7 16/2
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/2
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல – 3.இலை:7 23/2
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க – 3.இலை:7 41/1
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல – 4.மும்மை:2 3/2
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை – 4.மும்மை:3 2/2
மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும் – 4.மும்மை:3 4/2
திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் – 4.மும்மை:3 7/3
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் – 4.மும்மை:4 1/3
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த – 4.மும்மை:4 33/1
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/3
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து – 4.மும்மை:5 33/2
வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை – 4.மும்மை:5 36/2
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் – 4.மும்மை:5 63/4
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/4
தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம் – 4.மும்மை:5 114/1
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் – 4.மும்மை:5 116/3
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின் – 4.மும்மை:5 126/2
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் – 5.திருநின்ற:1 8/1
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4
மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் – 5.திருநின்ற:1 14/1
நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் – 5.திருநின்ற:1 17/3
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/3
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/2
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 136/2
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான் – 5.திருநின்ற:1 195/4
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/2
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் – 5.திருநின்ற:1 236/2
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/3
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி – 5.திருநின்ற:1 247/1
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும் – 5.திருநின்ற:1 319/3
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி – 5.திருநின்ற:1 371/2
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி – 5.திருநின்ற:1 372/1
மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் – 5.திருநின்ற:1 398/3
பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 413/1
கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் – 5.திருநின்ற:1 414/3
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் – 5.திருநின்ற:1 428/1
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/3
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே – 5.திருநின்ற:4 19/2
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/2
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/2
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி – 5.திருநின்ற:4 66/2
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை – 5.திருநின்ற:5 45/3
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/2
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி – 5.திருநின்ற:6 9/2
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி – 5.திருநின்ற:6 33/1
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/4
சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி – 6.வம்பறா:1 8/2,3
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே – 6.வம்பறா:1 30/2
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே – 6.வம்பறா:1 30/2
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி – 6.வம்பறா:1 37/1
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/2
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் – 6.வம்பறா:1 51/3
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/2
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/2
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது – 6.வம்பறா:1 106/1
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து – 6.வம்பறா:1 208/3
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 231/4
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ – 6.வம்பறா:1 250/1
சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர்
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் – 6.வம்பறா:1 252/1,2
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து – 6.வம்பறா:1 362/2
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் – 6.வம்பறா:1 365/2
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/2
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ – 6.வம்பறா:1 406/1
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 408/4
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி – 6.வம்பறா:1 412/1
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி – 6.வம்பறா:1 417/2
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை – 6.வம்பறா:1 419/1
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் – 6.வம்பறா:1 441/2
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத – 6.வம்பறா:1 479/3
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய – 6.வம்பறா:1 490/2
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி – 6.வம்பறா:1 502/4
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/4
தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் – 6.வம்பறா:1 505/1
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 540/2
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி – 6.வம்பறா:1 550/3
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி – 6.வம்பறா:1 565/3
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி – 6.வம்பறா:1 663/1
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை – 6.வம்பறா:1 668/2
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/3
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி – 6.வம்பறா:1 742/1
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ – 6.வம்பறா:1 767/2
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை – 6.வம்பறா:1 902/3
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் – 6.வம்பறா:1 952/3
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/4
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் – 6.வம்பறா:1 984/4
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி – 6.வம்பறா:1 1026/4
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் – 6.வம்பறா:1 1027/3
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் – 6.வம்பறா:1 1055/2
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை – 6.வம்பறா:1 1057/2
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/2
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு – 6.வம்பறா:1 1138/2
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது – 6.வம்பறா:1 1148/2
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி – 6.வம்பறா:1 1168/2
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/4
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய – 6.வம்பறா:1 1187/1
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து – 6.வம்பறா:1 1194/1
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் – 6.வம்பறா:1 1199/2
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன – 6.வம்பறா:1 1210/1
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/3
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ – 6.வம்பறா:1 1243/1
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் – 6.வம்பறா:2 38/4
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/3
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/3
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/4
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் – 6.வம்பறா:2 139/4
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/2
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/2
தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார் – 6.வம்பறா:2 173/1
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி – 6.வம்பறா:2 208/1
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப – 6.வம்பறா:2 223/3
மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா – 6.வம்பறா:2 231/1
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று – 6.வம்பறா:2 240/3
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி – 6.வம்பறா:2 276/2
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/3
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/4
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி – 6.வம்பறா:2 294/3
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/3
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி – 6.வம்பறா:2 331/3
மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும் – 6.வம்பறா:2 334/1
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் – 6.வம்பறா:2 349/4
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே – 6.வம்பறா:2 365/2
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் – 6.வம்பறா:2 379/3
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/4
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் – 6.வம்பறா:2 407/2
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/2
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/2
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி – 6.வம்பறா:3 28/2
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/4
தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் – 7.வார்கொண்ட:2 2/1
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் – 7.வார்கொண்ட:3 2/3
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் – 7.வார்கொண்ட:3 22/3
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த – 7.வார்கொண்ட:3 26/1
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க – 7.வார்கொண்ட:3 29/4
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த – 7.வார்கொண்ட:3 70/3
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி – 7.வார்கொண்ட:4 21/3
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர்
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/1,2
வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு – 7.வார்கொண்ட:4 62/1
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி – 7.வார்கொண்ட:4 83/2
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார – 7.வார்கொண்ட:4 89/3
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் – 7.வார்கொண்ட:4 107/2
சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 109/4
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/3,4
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 117/3
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 122/1
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள் – 7.வார்கொண்ட:4 131/1
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர்
தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள – 7.வார்கொண்ட:4 159/2,3
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/3
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க – 7.வார்கொண்ட:6 6/3
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் – 8.பொய்:1 1/3
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை – 8.பொய்:2 7/1
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற – 8.பொய்:2 19/1
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல் – 8.பொய்:4 1/3
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் – 8.பொய்:4 2/2
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/2,3
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி – 8.பொய்:5 10/2
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து – 8.பொய்:6 1/3
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் – 8.பொய்:6 4/1
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் – 9.கறை:1 9/3
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் – 9.கறை:2 5/1
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை – 10.கடல்:1 1/3
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் – 10.கடல்:1 6/1
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று – 10.கடல்:1 6/2
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை – 10.கடல்:3 5/3
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் – 10.கடல்:3 6/2
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் – 10.கடல்:4 7/4
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் – 11.பத்தராய்:1 3/3
செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் – 11.பத்தராய்:1 5/4
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை – 11.பத்தராய்:1 7/3
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3
மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி – 12.மன்னிய:5 12/1
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட – 13.வெள்ளானை:1 1/3
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார – 13.வெள்ளானை:1 44/1

மேல்


மலர்-தன் (1)

மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும் – 1.திருமலை:2 4/1

மேல்


மலர்_மகட்கு (1)

மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து – 1.திருமலை:3 12/3

மேல்


மலர்_மழை (5)

வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4

மேல்


மலர்_மாரி (9)

பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க – 3.இலை:7 41/1
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் – 5.திருநின்ற:1 428/1
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப – 6.வம்பறா:1 621/1
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/3
பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் – 6.வம்பறா:2 349/4
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/2,3
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4

மேல்


மலர்_மாரிகள் (2)

பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1

மேல்


மலர்_மாரியின் (1)

முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2

மேல்


மலர்கள் (6)

அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/2
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் – 4.மும்மை:6 53/4
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள்
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/1,2
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/4

மேல்


மலர்களால் (1)

கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1

மேல்


மலர்களை (1)

அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் – 1.திருமலை:2 14/2

மேல்


மலர்ச்சி (1)

கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3

மேல்


மலர்த்தி (1)

ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த – 1.திருமலை:5 105/2

மேல்


மலர்த்தும் (1)

திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3

மேல்


மலர்ந்த (21)

தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் – 2.தில்லை:7 30/1
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 292/3
மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் – 5.திருநின்ற:1 302/3
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 558/1
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/3
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/2,3
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/1,2
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/2
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி – 6.வம்பறா:2 228/2
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி – 6.வம்பறா:3 28/2
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி – 7.வார்கொண்ட:3 53/3
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் – 7.வார்கொண்ட:3 57/2
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/3,4
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும் – 9.கறை:4 9/1
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச – 10.கடல்:1 8/1
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3

மேல்


மலர்ந்தது-ஆல் (1)

மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல் – 1.திருமலை:1 33/4

மேல்


மலர்ந்தன (2)

தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி – 6.வம்பறா:1 1188/3
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4

மேல்


மலர்ந்தன-ஆல் (1)

சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல் – 11.பத்தராய்:5 13/4

மேல்


மலர்ந்தனர் (1)

வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/4

மேல்


மலர்ந்தார் (2)

வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் – 7.வார்கொண்ட:3 75/4

மேல்


மலர்ந்தால் (1)

இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4

மேல்


மலர்ந்திட (1)

மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1

மேல்


மலர்ந்து (22)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/3,4
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் – 2.தில்லை:7 10/1,2
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/4
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன – 4.மும்மை:2 4/1
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 21/2
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத – 5.திருநின்ற:1 196/3
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் – 5.திருநின்ற:1 318/4
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 36/4
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத – 6.வம்பறா:1 1/2
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல் – 6.வம்பறா:1 387/4
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/3,4
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/2
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/1,2
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/2
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/2
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/3,4
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் – 10.கடல்:4 5/4
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1

மேல்


மலர்ந்தே (1)

மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/1,2

மேல்


மலர்ப்பலாசொடு (1)

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1

மேல்


மலர்வது (1)

களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3

மேல்


மலர்வார் (2)

மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள – 6.வம்பறா:1 735/1,2
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4

மேல்


மலர்விக்கும் (1)

சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/4

மேல்


மலர்வித்த (1)

வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3

மேல்


மலர்வித்து (1)

சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம் – 1.திருமலை:5 182/2

மேல்


மலர்வித்தும் (1)

திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/1,2

மேல்


மலர (9)

கங்கை வேணி மலர கனல் மலர் – 1.திருமலை:1 35/3
வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று – 3.இலை:3 42/1
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 20/1
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/3,4

மேல்


மலராத (1)

முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் – 3.இலை:5 15/2

மேல்


மலராம் (1)

அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் – 1.திருமலை:3 50/4

மேல்


மலரால் (4)

ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார் – 5.திருநின்ற:1 326/3,4
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால்
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/2,3
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/4
பூத நாதர்-அவர்-தம்மை பூவார் மலரால் போற்றி இசைத்து – 6.வம்பறா:1 972/2

மேல்


மலராள் (3)

மன்னும் மா மலராள் வழிபட்டது – 1.திருமலை:3 1/2
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை – 6.வம்பறா:1 647/1
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி – 6.வம்பறா:1 847/3

மேல்


மலரில் (2)

பானல் குல மா மலரில் படர் சோதியார் முன் – 3.இலை:3 65/2
புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் – 5.திருநின்ற:3 3/4

மேல்


மலரின் (6)

கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/3
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின்
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/1,2
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச – 6.வம்பறா:1 1225/1
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற – 6.வம்பறா:2 405/4
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின்
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/3,4

மேல்


மலரும் (34)

மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை – 1.திருமலை:1 3/4
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் – 1.திருமலை:5 89/2
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் – 1.திருமலை:5 176/4
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/2
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் – 3.இலை:3 160/2
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா – 3.இலை:3 160/4
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு – 3.இலை:3 167/2
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் – 4.மும்மை:2 8/1
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் – 4.மும்மை:2 8/2
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் – 4.மும்மை:2 8/2
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் – 4.மும்மை:2 8/2
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின் – 4.மும்மை:5 31/1,2
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் – 4.மும்மை:5 79/1
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் – 4.மும்மை:6 13/4
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/4
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி – 5.திருநின்ற:1 295/2
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் – 5.திருநின்ற:1 318/3
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி – 5.திருநின்ற:1 341/2
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/3
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் – 6.வம்பறா:1 246/2
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் – 6.வம்பறா:1 459/3
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/2
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் – 6.வம்பறா:2 204/2
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை – 6.வம்பறா:2 231/2
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து – 7.வார்கொண்ட:4 8/4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/2

மேல்


மலரே (1)

மாதர் ஓதி மலரே பிணியன – 4.மும்மை:5 106/2

மேல்


மலரை (4)

ஏறும் மலரை கரி சிந்துவதே – 3.இலை:1 17/2
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் – 3.இலை:1 48/2
முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் – 3.இலை:3 123/2
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் – 10.கடல்:3 4/3

மேல்


மலரோன் (1)

தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த – 6.வம்பறா:1 1224/3

மேல்


மலாடர் (1)

மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் – 2.தில்லை:5 1/2

மேல்


மலி (51)

நிலவு உலாவிய நீர் மலி வேணியன் – 0.பாயிரம்:1 1/2
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி – 1.திருமலை:5 24/3
மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/3
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/4
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே – 3.இலை:3 19/3
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/4
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் – 3.இலை:4 29/2
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் – 3.இலை:7 2/3
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/4
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
சீதம் மலி காலத்து திருக்குறிப்புத்தொண்டர்-பால் – 4.மும்மை:5 116/1
கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து – 4.மும்மை:6 42/3
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/2
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு – 5.திருநின்ற:1 233/1
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் – 5.திருநின்ற:3 7/4
வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர் – 5.திருநின்ற:4 2/1
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் – 5.திருநின்ற:4 7/4
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் – 5.திருநின்ற:4 35/4
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/4
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/3
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை – 6.வம்பறா:1 97/4
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/4
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் – 6.வம்பறா:1 243/1
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:1 489/3
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 1170/1
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் – 6.வம்பறா:2 112/2
செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும் – 6.வம்பறா:2 124/1
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் – 6.வம்பறா:2 139/4
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி – 6.வம்பறா:2 379/1
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை – 7.வார்கொண்ட:4 28/3
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என – 7.வார்கொண்ட:4 74/2
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் – 7.வார்கொண்ட:4 102/3
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


மலிதலாலே (1)

வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/2,3

மேல்


மலிந்த (19)

பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/3
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் – 6.வம்பறா:1 1201/3
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி – 6.வம்பறா:2 79/1
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 10/1
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/2
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் – 7.வார்கொண்ட:4 10/3
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/4
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற – 7.வார்கொண்ட:4 48/2
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் – 7.வார்கொண்ட:4 175/1
சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி – 7.வார்கொண்ட:4 175/2
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் – 7.வார்கொண்ட:4 175/3
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/4
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/3
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/3,4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் – 10.கடல்:3 1/2
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2

மேல்


மலிந்தது (1)

செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் – 3.இலை:7 8/3

மேல்


மலிந்தவே (1)

காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவே – 1.திருமலை:2 11/4

மேல்


மலிந்தன (2)

அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் – 4.மும்மை:1 36/3
பூரண கலசம் மலிந்தன பூ_மழை மகளிர் பொழிந்திடும் – 13.வெள்ளானை:1 23/3

மேல்


மலிந்தார் (1)

மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/2,3

மேல்


மலிந்து (1)

பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4

மேல்


மலிய (4)

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க – 6.வம்பறா:1 1084/3,4
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/3,4
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4

மேல்


மலியும் (7)

பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும்
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/3,4
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 66/2
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/3
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1

மேல்


மலிவார் (1)

பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக – 6.வம்பறா:2 290/2

மேல்


மலிவு (1)

புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் – 4.மும்மை:4 5/3

மேல்


மலினம் (1)

வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா – 6.வம்பறா:1 32/3

மேல்


மலை (124)

மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/4
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/3
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் – 2.தில்லை:2 22/1
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு – 2.தில்லை:6 1/4
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும் – 3.இலை:1 2/1
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் – 3.இலை:3 30/1
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/4
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/2
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா – 3.இலை:3 76/2
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் – 3.இலை:3 89/2
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/3
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/3
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து – 3.இலை:3 101/3
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள – 3.இலை:3 105/1
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி – 3.இலை:3 124/2
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு – 3.இலை:3 135/3
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர் – 3.இலை:3 149/1
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே – 3.இலை:3 160/1
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் – 3.இலை:3 165/3
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார் – 3.இலை:4 18/4
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/3
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர் – 4.மும்மை:5 9/1
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி – 4.மும்மை:5 56/4
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் – 5.திருநின்ற:1 343/4
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் – 5.திருநின்ற:1 344/4
காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை – 5.திருநின்ற:1 345/1
மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் – 5.திருநின்ற:1 346/1
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் – 5.திருநின்ற:1 347/2
பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் – 5.திருநின்ற:1 347/3
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக – 5.திருநின்ற:1 348/1
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1
பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் – 5.திருநின்ற:1 374/1
மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான் – 5.திருநின்ற:6 16/1
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி – 6.வம்பறா:1 64/3
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய – 6.வம்பறா:1 343/1
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி – 6.வம்பறா:1 491/2
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/2
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் – 6.வம்பறா:1 1020/2
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1021/4
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி – 6.வம்பறா:2 15/3
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று – 6.வம்பறா:2 17/4
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/4
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் – 6.வம்பறா:2 206/2
பொங்கு தமிழ் பொதிய மலை பிறந்து பூம் சந்தனத்தின் – 6.வம்பறா:2 270/1
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் – 6.வம்பறா:3 2/4
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/4
வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய – 6.வம்பறா:3 16/1
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 1/1
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 12/1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/2
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற – 7.வார்கொண்ட:4 48/2
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி – 7.வார்கொண்ட:4 79/1
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 105/1,2
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் – 7.வார்கொண்ட:4 106/3
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை – 7.வார்கொண்ட:4 111/1
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 123/3
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2
கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற – 7.வார்கொண்ட:4 141/1
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/3
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும் – 7.வார்கொண்ட:4 164/2
மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 173/3,4
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் – 7.வார்கொண்ட:4 175/1
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/4
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் – 13.வெள்ளானை:1 19/1
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/4

மேல்


மலை-தான் (1)

எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து – 6.வம்பறா:2 15/2

மேல்


மலை-நின்றும் (1)

கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் – 6.வம்பறா:3 2/2

மேல்


மலை_குல_கொடி (1)

மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1

மேல்


மலை_கொடி (3)

இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி – 6.வம்பறா:1 994/1
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1

மேல்


மலை_கொடியுடன் (1)

பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் – 5.திருநின்ற:1 374/1

மேல்


மலை_கொடியை (1)

தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3

மேல்


மலை_மகள் (5)

வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/2
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4

மேல்


மலை_மகள்_கேள்வன்-தானும் (1)

மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப – 2.தில்லை:2 22/1,2

மேல்


மலை_மகளுடன் (1)

வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை – 5.திருநின்ற:1 364/1

மேல்


மலை_மடந்தை (1)

மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4

மேல்


மலை_வல்லி (7)

செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/3,4
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/3
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/1,2
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2

மேல்


மலை_வல்லிக்கு (1)

மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2

மேல்


மலை_வல்லியார் (1)

திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 398/3,4

மேல்


மலை_வல்லியுடன் (2)

பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


மலைக்க (1)

வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என – 3.இலை:2 31/3

மேல்


மலைக்கு (1)

மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 126/3

மேல்


மலைகள் (3)

மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற – 7.வார்கொண்ட:4 48/2
மலையொடு மலைகள் மலைந்து என – 8.பொய்:2 21/1

மேல்


மலைகளிடை (1)

பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/2

மேல்


மலைகளில் (1)

இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4

மேல்


மலைந்து (1)

மலையொடு மலைகள் மலைந்து என – 8.பொய்:2 21/1

மேல்


மலைப்பவர் (2)

நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் – 3.இலை:2 18/4
மண்டு போரின் மலைப்பவர்
துண்டம் ஆயிட உற்று எதிர் – 8.பொய்:2 23/1,2

மேல்


மலைய (1)

மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் – 5.திருநின்ற:1 30/3

மேல்


மலையர் (1)

மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3

மேல்


மலையர்கள் (1)

வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2

மேல்


மலையா (1)

வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3

மேல்


மலையார் (1)

கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3

மேல்


மலையாள் (8)

மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை – 1.திருமலை:5 192/3
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் – 5.திருநின்ற:1 73/3
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் – 5.திருநின்ற:1 271/2
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த – 5.திருநின்ற:1 379/3
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் – 6.வம்பறா:2 188/3
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1

மேல்


மலையான் (2)

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் – 5.திருநின்ற:1 384/1
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி – 6.வம்பறா:2 208/1

மேல்


மலையிடை (1)

வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1

மேல்


மலையில் (4)

அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு – 3.இலை:3 116/1
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் – 6.வம்பறா:1 323/1
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4

மேல்


மலையின் (4)

மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க – 5.திருநின்ற:4 56/2
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை – 6.வம்பறா:1 1025/2
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் – 6.வம்பறா:2 18/1
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1

மேல்


மலையினார்க்கு (1)

மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/2

மேல்


மலையினில் (1)

எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/4

மேல்


மலையும் (8)

மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் – 5.திருநின்ற:1 81/1
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின் – 5.திருநின்ற:1 302/2
மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் – 5.திருநின்ற:1 302/3
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்ஆறும் – 5.திருநின்ற:1 315/1
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் – 6.வம்பறா:2 198/1
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் – 9.கறை:3 4/3

மேல்


மலையே (1)

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா – 6.வம்பறா:1 348/1

மேல்


மலையை (6)

மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி – 3.இலை:3 102/3
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/4
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் – 6.வம்பறா:1 322/4
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து – 6.வம்பறா:2 25/1

மேல்


மலையொடு (1)

மலையொடு மலைகள் மலைந்து என – 8.பொய்:2 21/1

மேல்


மலைவார் (1)

கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4

மேல்


மவுலி (5)

மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி – 3.இலை:3 156/2
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/3,4
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 472/2
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு – 7.வார்கொண்ட:6 4/1

மேல்


மவுலியானை (1)

சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/1,2

மேல்


மவுலியும் (1)

தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ – 5.திருநின்ற:1 363/2

மேல்


மழ (27)

அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் – 3.இலை:7 40/1
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் – 4.மும்மை:5 102/2
மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் – 5.திருநின்ற:1 48/1
வெற்றி மழ விடை வீரட்டர் பாதம் மிக நினைவால் – 5.திருநின்ற:1 135/2
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி – 6.வம்பறா:1 108/3
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் – 6.வம்பறா:1 148/2
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 178/4
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் – 6.வம்பறா:1 913/2
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/2
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/4
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/3
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1

மேல்


மழ_விடை_மேலோர் (1)

மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3

மேல்


மழ_விடை_உடையான் (1)

மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1

மேல்


மழ_விடையார் (2)

மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/1,2
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/4

மேல்


மழ_விடையார்-தம் (2)

வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/3

மேல்


மழ_விடையார்-தமை (1)

மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2

மேல்


மழ_விடையோன் (1)

வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4

மேல்


மழநாட்டு (1)

பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 310/3

மேல்


மழபாடி (4)

புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/4
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் – 6.வம்பறா:1 306/3
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் – 6.வம்பறா:2 72/4

மேல்


மழபாடியாரை (1)

மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி – 5.திருநின்ற:1 386/2

மேல்


மழபாடியினில் (1)

மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று – 6.வம்பறா:2 72/1

மேல்


மழலை (7)

பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/2
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/3
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/4
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் – 6.வம்பறா:1 319/2
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி – 7.வார்கொண்ட:3 63/1

மேல்


மழவர் (1)

வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் – 6.வம்பறா:1 314/4

மேல்


மழவன் (3)

அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் – 6.வம்பறா:1 319/2
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1

மேல்


மழவன்-தான் (1)

என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/2

மேல்


மழவிடையார் (3)

மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் – 6.வம்பறா:1 534/1
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் – 6.வம்பறா:1 1003/3
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1

மேல்


மழவு (1)

மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் – 6.வம்பறா:2 3/3

மேல்


மழு (10)

கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் – 3.இலை:1 20/4
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று – 3.இலை:4 25/1
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி – 6.வம்பறா:2 103/2
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3

மேல்


மழுங்கி (1)

கதிரோன் எழ மழுங்கி கால் சாயும்-காலை – 3.இலை:2 8/1

மேல்


மழுங்கு (2)

மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2

மேல்


மழுவர் (2)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3

மேல்


மழுவார் (1)

மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2

மேல்


மழுவால் (3)

மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று – 3.இலை:1 42/3
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் – 4.மும்மை:6 59/1

மேல்


மழுவினால் (1)

தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4

மேல்


மழுவினொடு (1)

மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் – 5.திருநின்ற:1 398/3

மேல்


மழுவும் (2)

அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன – 3.இலை:1 22/2
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி – 5.திருநின்ற:1 256/3

மேல்


மழுவோடு (1)

மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி – 6.வம்பறா:2 61/3

மேல்


மழை (51)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் – 1.திருமலை:3 45/2
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க – 1.திருமலை:5 122/1
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து – 2.தில்லை:4 15/1
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/2
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் – 2.தில்லை:7 17/4
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி – 2.தில்லை:7 43/3
புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் – 2.தில்லை:7 45/4
அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த – 2.தில்லை:7 46/1
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3
துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப – 3.இலை:3 63/2
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் – 4.மும்மை:5 29/3
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/4
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் – 4.மும்மை:5 121/4
ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என – 4.மும்மை:5 123/1
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை – 4.மும்மை:5 124/1
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் – 5.திருநின்ற:1 111/4
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே – 6.வம்பறா:1 30/2
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் – 6.வம்பறா:1 246/3
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 505/4
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/3
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் – 6.வம்பறா:1 997/2
நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும் – 6.வம்பறா:1 1189/1
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி – 6.வம்பறா:2 182/2
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய – 6.வம்பறா:2 266/3
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் – 6.வம்பறா:2 280/4
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/3
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/2
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் – 7.வார்கொண்ட:2 4/4
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின – 13.வெள்ளானை:1 23/2
பூரண கலசம் மலிந்தன பூ_மழை மகளிர் பொழிந்திடும் – 13.வெள்ளானை:1 23/3
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம் – 13.வெள்ளானை:1 34/3

மேல்


மழைக்கு (1)

மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் – 3.இலை:5 11/2

மேல்


மழைத்த (1)

மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3

மேல்


மழையாம் (1)

செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி – 7.வார்கொண்ட:4 25/3

மேல்


மழையில் (1)

மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் – 7.வார்கொண்ட:4 18/1

மேல்


மழையின் (2)

பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற – 2.தில்லை:2 39/4
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3

மேல்


மழையும் (2)

விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/3

மேல்


மழையே (1)

பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி – 3.இலை:3 14/2

மேல்


மழையோ (2)

புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4

மேல்


மள்ளர் (8)

மள்ளர் குரைத்த கை ஓசை போய் – 1.திருமலை:2 10/3
கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று – 3.இலை:2 9/2
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் – 3.இலை:6 2/3
வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை – 3.இலை:7 3/1
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3

மேல்


மள்ளர்கள் (1)

கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய – 3.இலை:2 16/1

மேல்


மற்போர் (1)

தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர்
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/3,4

மேல்


மற்ற (23)

மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் – 1.திருமலை:5 49/2
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/2
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/3,4
வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று – 3.இலை:3 42/1
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/3,4
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது – 5.திருநின்ற:1 303/1
மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான் – 5.திருநின்ற:6 16/1
ஆங்கு மற்ற அருள் அடியாருடன் – 6.வம்பறா:1 199/1
மற்ற நல் பதி வட தளியின் மேவிய – 6.வம்பறா:1 251/1
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/4
மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் – 6.வம்பறா:1 534/1
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் – 6.வம்பறா:1 687/1
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் – 6.வம்பறா:1 831/2
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/2
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1

மேல்


மற்றது (3)

மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் – 3.இலை:5 9/1
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி – 6.வம்பறா:1 583/1
மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும் – 6.வம்பறா:1 1099/3

மேல்


மற்றவர் (14)

மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் – 3.இலை:1 11/1
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற – 3.இலை:3 93/1
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் – 4.மும்மை:5 18/2
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/3
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/3
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று – 5.திருநின்ற:1 362/1
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் – 5.திருநின்ற:1 362/2
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய – 5.திருநின்ற:1 367/1
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது – 6.வம்பறா:1 61/1
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் – 6.வம்பறா:1 610/1
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் – 6.வம்பறா:2 405/1
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம் – 10.கடல்:5 5/1

மேல்


மற்றவர்-தம் (6)

தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம்
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் – 3.இலை:5 21/3,4
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் – 5.திருநின்ற:1 108/1
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 1157/1
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/4
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி – 11.பத்தராய்:4 2/3

மேல்


மற்றவர்-தாம் (1)

மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் – 5.திருநின்ற:1 28/1

மேல்


மற்றவர்-பால் (1)

பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால்
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/3,4

மேல்


மற்றவர்க்கு (2)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி – 3.இலை:1 56/3

மேல்


மற்றவர்க்கே (1)

மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் – 3.இலை:2 7/3

மேல்


மற்றவர்கள் (2)

மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் – 6.வம்பறா:1 910/1

மேல்


மற்றவரால் (1)

மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி – 5.திருநின்ற:1 81/1,2

மேல்


மற்றவருடன் (1)

மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/2

மேல்


மற்றவரும் (2)

மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் – 5.திருநின்ற:1 202/1
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2

மேல்


மற்றவரை (1)

மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் – 5.திருநின்ற:1 333/4

மேல்


மற்றவரோடு (1)

வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/3,4

மேல்


மற்றவன் (3)

மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3
மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய – 6.வம்பறா:2 397/1

மேல்


மற்றவன்-தன் (1)

மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து – 6.வம்பறா:3 12/1

மேல்


மற்றவன்-பால் (1)

மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் – 10.கடல்:5 6/1,2

மேல்


மற்றவனும் (2)

மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் – 3.இலை:2 6/1
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/4

மேல்


மற்றவனை (1)

பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த – 4.மும்மை:6 41/2

மேல்


மற்றவை (1)

பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4

மேல்


மற்று (204)

நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை – 1.திருமலை:1 29/2
அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று
இ திறம் பெறலாம் திசை எ திசை – 1.திருமலை:1 32/3,4
மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம் – 1.திருமலை:1 38/1
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று – 1.திருமலை:3 24/1
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் – 1.திருமலை:3 34/2
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1
ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் – 1.திருமலை:3 44/4
மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை – 1.திருமலை:5 9/1
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் – 1.திருமலை:5 41/2
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் – 1.திருமலை:5 56/1
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/3
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த – 1.திருமலை:5 90/1
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த – 2.தில்லை:3 19/1
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
மாது கூறுவள் மற்று ஒன்றும் காண்கிலேன் – 2.தில்லை:4 12/1
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற – 2.தில்லை:4 13/3,4
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன் – 2.தில்லை:4 14/1
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன – 2.தில்லை:5 12/1
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் – 2.தில்லை:5 20/1
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து – 2.தில்லை:7 24/3
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் – 2.தில்லை:7 31/4
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே – 2.தில்லை:7 37/1
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/3
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று – 2.தில்லை:7 40/1
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற – 2.தில்லை:7 44/1
அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த – 2.தில்லை:7 46/1
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி – 3.இலை:1 26/1
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா – 3.இலை:1 27/1
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ – 3.இலை:1 50/3
மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற – 3.இலை:2 8/2
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண – 3.இலை:2 29/1
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே – 3.இலை:2 33/3
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை – 3.இலை:2 41/1
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் – 3.இலை:3 120/1
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் – 3.இலை:3 156/3
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/3
மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி – 3.இலை:3 177/1
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி – 3.இலை:4 15/1
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/3
எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர் – 4.மும்மை:1 40/3
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் – 4.மும்மை:3 8/3
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது – 4.மும்மை:5 83/1
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத – 4.மும்மை:6 39/3
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் – 4.மும்மை:6 49/4
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/2
மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும் – 5.திருநின்ற:1 65/1
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் – 5.திருநின்ற:1 134/3
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் – 5.திருநின்ற:1 204/1
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள – 5.திருநின்ற:1 242/3
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த – 5.திருநின்ற:1 287/3
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை – 5.திருநின்ற:1 382/1
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு – 5.திருநின்ற:1 383/2
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று – 5.திருநின்ற:4 9/1
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் – 5.திருநின்ற:4 26/1
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/2
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை – 5.திருநின்ற:4 30/3
மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் – 5.திருநின்ற:4 47/1
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் – 5.திருநின்ற:5 10/1
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள – 5.திருநின்ற:5 18/1
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன – 5.திருநின்ற:6 13/3
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் – 5.திருநின்ற:6 22/3
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் – 5.திருநின்ற:6 30/4
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் – 6.வம்பறா:1 49/2
வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் – 6.வம்பறா:1 111/1
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி – 6.வம்பறா:1 180/1
வந்தவாறு மற்று எவ்வணமோ என்று – 6.வம்பறா:1 214/2
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் – 6.வம்பறா:1 347/4
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் – 6.வம்பறா:1 424/3
கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை – 6.வம்பறா:1 445/1
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம – 6.வம்பறா:1 521/1
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி – 6.வம்பறா:1 680/1
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் – 6.வம்பறா:1 695/4
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய – 6.வம்பறா:1 699/1
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் – 6.வம்பறா:1 700/1
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் – 6.வம்பறா:1 718/2
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே – 6.வம்பறா:1 725/1
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் – 6.வம்பறா:1 732/3
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/1,2
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/2
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர் – 6.வம்பறா:1 791/4
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் – 6.வம்பறா:1 799/1
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் – 6.வம்பறா:1 822/4
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி – 6.வம்பறா:1 828/3
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு – 6.வம்பறா:1 895/1
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் – 6.வம்பறா:1 904/2
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் – 6.வம்பறா:1 908/1
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் – 6.வம்பறா:1 924/3
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று – 6.வம்பறா:1 937/3
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 1017/4
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய – 6.வம்பறா:1 1047/3
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் – 6.வம்பறா:1 1049/3
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் – 6.வம்பறா:1 1051/2
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று – 6.வம்பறா:1 1094/3
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் – 6.வம்பறா:1 1114/1
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் – 6.வம்பறா:1 1153/3
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் – 6.வம்பறா:1 1199/2
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி – 6.வம்பறா:1 1205/1
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் – 6.வம்பறா:2 58/1
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் – 6.வம்பறா:2 112/3
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் – 6.வம்பறா:2 217/2
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் – 6.வம்பறா:2 219/2
மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை – 6.வம்பறா:2 243/1
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன – 6.வம்பறா:2 372/4
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் – 6.வம்பறா:2 393/1
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு – 6.வம்பறா:2 402/1
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் – 6.வம்பறா:3 2/1
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் – 6.வம்பறா:3 21/4
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை – 7.வார்கொண்ட:1 14/3
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் – 7.வார்கொண்ட:4 35/2
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து – 7.வார்கொண்ட:4 161/1
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் – 8.பொய்:3 6/1
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/2
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு – 10.கடல்:4 5/2
தந்தையார் தாயார் மற்று உடன்பிறந்தார் தாரங்கள் – 10.கடல்:5 9/1
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/3
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில் – 12.மன்னிய:5 3/1
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக – 13.வெள்ளானை:1 36/4

மேல்


மற்றும் (31)

வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் – 1.திருமலை:1 10/1,2
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி – 1.திருமலை:5 103/1
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/2,3
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் – 2.தில்லை:5 5/3,4
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4
வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில் – 2.தில்லை:7 23/2
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/3
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற – 3.இலை:3 34/2,3
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள – 3.இலை:3 65/3
ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும்
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/1,2
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/2
செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும் – 3.இலை:5 23/4
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி – 5.திருநின்ற:1 135/1
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/3,4
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் – 5.திருநின்ற:5 20/1
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த – 6.வம்பறா:1 127/3
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி – 6.வம்பறா:1 538/2
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும்
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/3,4
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/3,4
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1084/1,2
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/3
பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து – 7.வார்கொண்ட:3 66/3
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் – 7.வார்கொண்ட:4 9/2
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க – 8.பொய்:5 5/2,3
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் – 12.மன்னிய:1 8/3

மேல்


மற்றை (10)

மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் – 1.திருமலை:2 22/3,4
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார் – 2.தில்லை:2 7/3,4
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில் – 3.இலை:3 180/2
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி – 3.இலை:3 181/2
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே – 6.வம்பறா:1 698/2
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு – 7.வார்கொண்ட:3 65/2

மேல்


மற்றையவளாம் (1)

மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4

மேல்


மற (9)

மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து – 3.இலை:2 12/3
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/2
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் – 3.இலை:3 107/1
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/2
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3

மேல்


மற_குடி (1)

வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் – 3.இலை:3 18/1

மேல்


மற_குல (1)

மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4

மேல்


மற_குலத்து (1)

வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் – 3.இலை:3 107/1

மேல்


மறக்க (1)

இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4

மேல்


மறக்கலுமாமே (1)

ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் – 7.வார்கொண்ட:4 156/3

மேல்


மறக்கினும் (1)

அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் – 6.வம்பறா:2 87/1

மேல்


மறத்திட்டு (1)

மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி – 5.திருநின்ற:1 110/2

மேல்


மறந்தனன் (1)

கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் – 6.வம்பறா:1 713/4

மேல்


மறந்தாயோ (1)

மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று – 6.வம்பறா:2 72/1

மேல்


மறந்தீர் (1)

செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று – 6.வம்பறா:1 799/2

மேல்


மறந்து (5)

தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் – 5.திருநின்ற:1 174/4
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் – 7.வார்கொண்ட:4 160/3
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1

மேல்


மறந்தும் (1)

மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3

மேல்


மறந்தேன் (1)

ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் – 6.வம்பறா:2 272/4

மேல்


மறப்பரோ (1)

மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/3,4

மேல்


மறப்பு (3)

மாது_ஓர்_பாகர் மலர் தாள் மறப்பு இலார் – 1.திருமலை:4 7/2
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3

மேல்


மறப்பு_அரிய (1)

மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/3

மேல்


மறப்பு_இல் (1)

மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி – 6.வம்பறா:2 42/3

மேல்


மறம் (6)

மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் – 1.திருமலை:3 17/2
மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம் – 1.திருமலை:5 167/4
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/4
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி – 5.திருநின்ற:1 11/1
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் – 6.வம்பறா:1 586/4
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு – 8.பொய்:4 20/1

மேல்


மறலி (3)

வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ – 6.வம்பறா:2 116/3
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து – 13.வெள்ளானை:1 11/2

மேல்


மறலிக்கு (1)

மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் – 3.இலை:1 18/3

மேல்


மறவர் (11)

அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு – 3.இலை:2 23/1
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு – 3.இலை:3 47/1
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் – 3.இலை:3 86/4
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/3
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் – 9.கறை:3 5/1

மேல்


மறவர்-தம்-பால் (1)

மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் – 3.இலை:3 7/1,2

மேல்


மறவர்க்கு (1)

வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் – 3.இலை:3 28/4

மேல்


மறவர்கள் (4)

பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் – 3.இலை:3 83/2
போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு – 3.இலை:3 88/1
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் – 3.இலை:3 91/4

மேல்


மறவா (3)

பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர் – 6.வம்பறா:1 55/1
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி – 6.வம்பறா:2 208/1
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4

மேல்


மறவாத (1)

கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/4

மேல்


மறவாது (2)

சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/1,2

மேல்


மறவாமை (4)

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:4 60/3
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே – 7.வார்கொண்ட:1 6/2
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் – 7.வார்கொண்ட:1 6/4
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/3,4

மேல்


மறவாமையான் (1)

மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி – 9.கறை:4 8/1

மேல்


மறவார் (1)

மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/3

மேல்


மறாத (1)

மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் – 2.தில்லை:3 4/4

மேல்


மறாது (1)

ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3

மேல்


மறாதே (1)

முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் – 6.வம்பறா:2 364/3

மேல்


மறாமை (1)

வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2

மேல்


மறி (18)

எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள – 2.தில்லை:7 27/1
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி – 4.மும்மை:4 35/2
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் – 4.மும்மை:5 121/4
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் – 5.திருநின்ற:1 219/1
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற – 5.திருநின்ற:5 45/1
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1
மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம் – 6.வம்பறா:1 364/1
கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 438/3
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் – 6.வம்பறா:1 481/1
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் – 6.வம்பறா:2 354/1
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் – 8.பொய்:4 13/4

மேல்


மறித்தலும் (1)

நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2

மேல்


மறித்திட (1)

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை – 4.மும்மை:5 25/1

மேல்


மறித்து (4)

மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று – 3.இலை:3 115/3
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3

மேல்


மறித்தும் (1)

வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் – 6.வம்பறா:4 5/3

மேல்


மறிந்த (2)

மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள – 3.இலை:1 39/3
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் – 4.மும்மை:6 52/2

மேல்


மறிய (1)

மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர – 5.திருநின்ற:1 113/1

மேல்


மறியார் (2)

கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து – 6.வம்பறா:1 167/1
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1

மேல்


மறியோடு (1)

கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் – 3.இலை:7 5/3

மேல்


மறிவன (1)

வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா – 3.இலை:3 79/2

மேல்


மறு (11)

மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் – 2.தில்லை:1 6/1
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி – 6.வம்பறா:1 474/1
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/3
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் – 6.வம்பறா:4 7/1
மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர் – 7.வார்கொண்ட:1 1/2
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3

மேல்


மறு_அறு (1)

மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/3

மேல்


மறு_இல் (4)

மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் – 1.திருமலை:5 160/1
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் – 7.வார்கொண்ட:1 1/4

மேல்


மறுக்க (2)

ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2

மேல்


மறுக்கமாட்டார் (1)

பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் – 7.வார்கொண்ட:4 152/1

மேல்


மறுக்கில் (1)

ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில்
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/2,3

மேல்


மறுக்குமோ (1)

நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2

மேல்


மறுக (2)

மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல – 5.திருநின்ற:1 119/2,3

மேல்


மறுகி (1)

மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி
பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி – 6.வம்பறா:1 701/2,3

மேல்


மறுகிடை (6)

ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்கும்-ஆல் – 1.திருமலை:3 10/1,2
மாசு_அறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் – 3.இலை:3 21/4
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை – 6.வம்பறா:1 156/3
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/4

மேல்


மறுகில் (8)

தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால் – 1.திருமலை:5 177/1
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/4
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/3
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி – 6.வம்பறா:1 1217/2
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் – 7.வார்கொண்ட:4 147/4

மேல்


மறுகின் (5)

புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1

மேல்


மறுகின்-கண் (1)

மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2

மேல்


மறுகின (1)

மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் – 4.மும்மை:5 28/4

மேல்


மறுகு (20)

தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/4
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ – 1.திருமலை:5 137/1
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து – 3.இலை:5 25/3
நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார் – 4.மும்மை:1 43/4
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி – 5.திருநின்ற:1 321/2
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/1,2
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் – 6.வம்பறா:1 33/4
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள – 6.வம்பறா:1 1121/2
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி – 6.வம்பறா:2 185/1
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் – 7.வார்கொண்ட:4 175/3
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் – 8.பொய்:2 2/4

மேல்


மறுகு-தொறும் (2)

பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் – 4.மும்மை:5 99/2
மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப – 6.வம்பறா:1 1177/1

மேல்


மறுகு-தோறும் (2)

வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3

மேல்


மறுகும் (3)

யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் – 1.திருமலை:2 31/3
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு – 3.இலை:5 5/4
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1

மேல்


மறுத்த (1)

மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/2

மேல்


மறுத்ததே (1)

வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/4

மேல்


மறுத்தல் (1)

ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4

மேல்


மறுத்தலின் (1)

தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் – 8.பொய்:4 13/2

மேல்


மறுத்தவர் (1)

மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி – 6.வம்பறா:1 839/2

மேல்


மறுத்தார் (1)

மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4

மேல்


மறுத்தாரை (1)

சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி – 6.வம்பறா:5 9/3

மேல்


மறுத்தாள் (1)

வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் – 6.வம்பறா:2 352/4

மேல்


மறுத்து (6)

அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி – 3.இலை:4 18/2
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/2
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் – 6.வம்பறா:2 320/2
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் – 6.வம்பறா:2 345/4
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3

மேல்


மறுத்தேன் (1)

எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் – 6.வம்பறா:2 359/4

மேல்


மறுப்பதனுக்கு (1)

இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1

மேல்


மறுப்பாள் (1)

வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/3

மேல்


மறை (238)

மேன்மை நான்_மறை நாதமும் விஞ்சையர் – 1.திருமலை:1 4/1
ஞாலம் ஓங்கிய நான்_மறை ஓதையும் – 1.திருமலை:2 18/3
பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர் – 1.திருமலை:3 16/1
வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/3,4
பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் – 1.திருமலை:3 38/3
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/2
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து – 1.திருமலை:5 6/3
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி – 1.திருமலை:5 13/1
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க – 1.திருமலை:5 20/2
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த – 1.திருமலை:5 28/1
ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/4
வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் – 1.திருமலை:5 33/1
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4
அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி – 1.திருமலை:5 46/1
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி – 1.திருமலை:5 48/1
செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 55/2
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ – 1.திருமலை:5 58/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
நான்_மறை முனிவனார்க்கு நம்பிஆரூரர் தோற்றீர் – 1.திருமலை:5 63/1
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 64/1
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/4
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த – 1.திருமலை:5 104/3
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் – 1.திருமலை:5 188/3
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து – 1.திருமலை:5 191/1
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் – 1.திருமலை:5 199/2
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/2
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார் – 2.தில்லை:2 22/4
மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன் – 2.தில்லை:2 37/1
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும் – 2.தில்லை:3 16/1
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி – 2.தில்லை:3 26/3
மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் – 2.தில்லை:3 29/4
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/2,3
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4
தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும் – 2.தில்லை:7 8/2
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள – 2.தில்லை:7 12/2
தவம் நிறைந்த நான்_மறை பொருள் நூல்களால் சமைந்த – 2.தில்லை:7 39/1
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் – 3.இலை:1 6/1
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் – 3.இலை:1 50/2
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ – 3.இலை:3 71/1
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/3
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து – 3.இலை:3 163/3
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி – 3.இலை:3 166/3
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் – 3.இலை:4 5/2
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை – 3.இலை:4 25/2
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து – 3.இலை:5 31/1
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பால் ஆவும் – 3.இலை:7 11/1
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை – 4.மும்மை:3 3/1
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை – 4.மும்மை:3 7/1
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/4
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் – 4.மும்மை:4 34/4
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய – 4.மும்மை:5 1/3
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி – 4.மும்மை:5 29/1
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4
மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/2
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/4
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் – 4.மும்மை:6 59/1
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் – 5.திருநின்ற:1 149/1
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை – 5.திருநின்ற:1 227/1
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை – 5.திருநின்ற:1 335/1
தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க – 5.திருநின்ற:1 375/4
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:5 9/3
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி – 5.திருநின்ற:5 32/1
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் – 5.திருநின்ற:5 45/4
பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை – 5.திருநின்ற:6 2/4
ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார் – 5.திருநின்ற:6 4/2
தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி – 5.திருநின்ற:6 10/3
செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு – 5.திருநின்ற:6 17/3
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை – 5.திருநின்ற:6 22/2
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/4
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/3
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக – 5.திருநின்ற:7 19/1
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர் – 5.திருநின்ற:7 33/2
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் – 6.வம்பறா:1 6/1
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/4
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை
கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க – 6.வம்பறா:1 15/1,2
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில் – 6.வம்பறா:1 36/1
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/3
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை – 6.வம்பறா:1 42/2
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/2
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது – 6.வம்பறா:1 61/1
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/3
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த – 6.வம்பறா:1 65/1
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப – 6.வம்பறா:1 75/1,2
மண் மிசை நின்ற மறை சிறு போதகம் அன்னாரும் – 6.வம்பறா:1 84/2
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் – 6.வம்பறா:1 89/3
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான – 6.வம்பறா:1 92/1
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி – 6.வம்பறா:1 97/1
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் – 6.வம்பறா:1 105/3
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி – 6.வம்பறா:1 119/2
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் – 6.வம்பறா:1 140/1
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற – 6.வம்பறா:1 164/3
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என – 6.வம்பறா:1 188/1
கூடு கங்குல் கனவில் குல மறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் – 6.வம்பறா:1 196/3,4
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/2
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே – 6.வம்பறா:1 222/1
அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது – 6.வம்பறா:1 223/3
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் – 6.வம்பறா:1 224/2
மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் – 6.வம்பறா:1 233/1
தீங்கு தீர் மா மறை செம்மை அந்தணர் – 6.வம்பறா:1 250/3
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/3
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/2
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
தேக்கிய மா மறை வெள்ள திருத்தோணி வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 275/3
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப – 6.வம்பறா:1 284/2
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2
சந்த மா மறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே – 6.வம்பறா:1 372/2
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் – 6.வம்பறா:1 378/1
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் – 6.வம்பறா:1 419/2
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி – 6.வம்பறா:1 429/1
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் – 6.வம்பறா:1 441/4
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார் – 6.வம்பறா:1 497/4
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/2
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் – 6.வம்பறா:1 531/4
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் – 6.வம்பறா:1 536/3
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/3
வந்து திரு வீழிமிழலை மறை வல்ல – 6.வம்பறா:1 541/1
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 555/1
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் – 6.வம்பறா:1 587/1
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் – 6.வம்பறா:1 592/1
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/2
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை – 6.வம்பறா:1 646/4
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப – 6.வம்பறா:1 649/2
வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர் – 6.வம்பறா:1 678/1
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் – 6.வம்பறா:1 687/1
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/3
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட – 6.வம்பறா:1 731/1
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே – 6.வம்பறா:1 769/2
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் – 6.வம்பறா:1 770/2
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் – 6.வம்பறா:1 809/4
தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர் – 6.வம்பறா:1 842/2
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் – 6.வம்பறா:1 941/3,4
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் – 6.வம்பறா:1 958/1
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் – 6.வம்பறா:1 961/1
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் – 6.வம்பறா:1 966/4
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1037/1
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி – 6.வம்பறா:1 1054/3
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் – 6.வம்பறா:1 1156/1
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் – 6.வம்பறா:1 1158/2
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் – 6.வம்பறா:1 1159/1
பொங்கிய நான்_மறை ஓசை கடல் ஓசை மிசை பொலிய – 6.வம்பறா:1 1177/2
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/3
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் – 6.வம்பறா:1 1224/1
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும் – 6.வம்பறா:1 1232/1
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/3
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க – 6.வம்பறா:1 1240/1
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/2
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் – 6.வம்பறா:2 142/1
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/3
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/3
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் – 6.வம்பறா:2 345/1
நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர் – 6.வம்பறா:2 354/3
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/2
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் – 6.வம்பறா:3 1/4
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/2
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/2
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/2
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/2
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப – 7.வார்கொண்ட:3 19/1
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் – 7.வார்கொண்ட:3 33/3
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 7.வார்கொண்ட:4 104/3
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் – 7.வார்கொண்ட:4 175/3
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர் – 12.மன்னிய:1 2/2
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார் – 12.மன்னிய:5 4/3
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/2

மேல்


மறை_நூல் (1)

வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1

மேல்


மறைக்க (1)

நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் – 5.திருநின்ற:1 300/2

மேல்


மறைக்காட்டில் (2)

பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 290/2
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/4

மேல்


மறைக்காட்டு (7)

முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/2,3
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் – 5.திருநின்ற:1 276/1
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/1
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை – 7.வார்கொண்ட:4 87/1

மேல்


மறைக்கு (2)

தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4
தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 98/3

மேல்


மறைக்கும் (1)

வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும்
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/2,3

மேல்


மறைகள் (28)

மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப – 2.தில்லை:3 35/1
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் – 2.தில்லை:6 9/2,3
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப – 3.இலை:3 184/4
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/2
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் – 4.மும்மை:6 13/2
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/2
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம் – 6.வம்பறா:1 82/1
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய – 6.வம்பறா:1 99/2
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/2
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் – 6.வம்பறா:1 580/1
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/2
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 597/4
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/3
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/4
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி – 6.வம்பறா:1 866/2
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் – 7.வார்கொண்ட:4 22/4
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை – 7.வார்கொண்ட:4 87/1

மேல்


மறைகளால் (2)

மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/2
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1

மேல்


மறைகளும் (3)

நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/2
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப – 1.திருமலை:5 69/3
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் – 6.வம்பறா:1 221/3

மேல்


மறைகளோடு (1)

பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று – 6.வம்பறா:1 1220/3,4

மேல்


மறைத்த (4)

மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/3
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் – 5.திருநின்ற:1 208/1
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை – 5.திருநின்ற:1 294/2
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி – 5.திருநின்ற:1 295/3

மேல்


மறைத்தலுமே (1)

வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2

மேல்


மறைத்தவன் (1)

மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் – 2.தில்லை:5 16/1

மேல்


மறைத்தாலும் (1)

தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் – 5.திருநின்ற:1 300/1,2

மேல்


மறைத்தீர் (1)

சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி – 6.வம்பறா:2 277/4

மேல்


மறைத்து (9)

பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/4
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி – 5.திருநின்ற:1 207/1
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/2
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் – 6.வம்பறா:1 480/4
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/3
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/2
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு – 7.வார்கொண்ட:3 65/2
கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் – 7.வார்கொண்ட:3 69/2

மேல்


மறைத்தே (1)

சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/3,4

மேல்


மறைந்த (4)

வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி – 5.திருநின்ற:1 395/1
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/4
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த – 7.வார்கொண்ட:3 84/3
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் – 10.கடல்:2 1/3

மேல்


மறைந்தருள (1)

முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள
சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் – 7.வார்கொண்ட:3 83/2,3

மேல்


மறைந்தனன் (1)

குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் – 2.தில்லை:3 30/4

மேல்


மறைந்தார் (1)

அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து – 5.திருநின்ற:1 280/1

மேல்


மறைந்தான் (1)

மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க – 5.திருநின்ற:6 16/1,2

மேல்


மறைந்து (9)

மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து – 2.தில்லை:4 6/3
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/1,2
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/4
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் – 4.மும்மை:6 45/3
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் – 5.திருநின்ற:1 37/4
விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே – 5.திருநின்ற:1 368/2
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ – 6.வம்பறா:1 697/3
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி – 6.வம்பறா:1 1057/1
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4

மேல்


மறைப்ப (1)

அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள – 5.திருநின்ற:1 297/1

மேல்


மறைப்பன (1)

ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் – 4.மும்மை:5 37/3

மேல்


மறைய (3)

முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் – 6.வம்பறா:2 274/4
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை – 9.கறை:2 1/2,3
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/3

மேல்


மறையவர் (33)

வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார் – 1.திருமலை:3 11/2,3
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு – 1.திருமலை:5 21/1
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் – 1.திருமலை:5 24/4
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் – 1.திருமலை:5 52/1
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/3
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் – 2.தில்லை:2 18/1
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே – 2.தில்லை:7 13/1
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே – 2.தில்லை:7 37/1
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ – 4.மும்மை:3 2/1
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் – 4.மும்மை:5 30/3
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/2
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/2
தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில் – 5.திருநின்ற:6 38/1
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் – 6.வம்பறா:1 120/2
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை – 6.வம்பறா:1 156/3
தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 202/3
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர்
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/1,2
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி – 6.வம்பறா:1 220/1
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட – 6.வம்பறா:1 232/3
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/2
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் – 6.வம்பறா:1 370/4
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/2
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க – 6.வம்பறா:1 860/1
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம் – 6.வம்பறா:1 952/1
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் – 6.வம்பறா:1 1183/3
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு – 6.வம்பறா:2 359/1
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் – 7.வார்கொண்ட:5 1/4

மேல்


மறையவர்-தாம் (1)

தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/1,2

மேல்


மறையவர்-பால் (1)

அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள – 5.திருநின்ற:1 306/1

மேல்


மறையவர்க்கு (2)

மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து – 6.வம்பறா:1 1042/3
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 16/4

மேல்


மறையவர்க்கும் (1)

வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் – 6.வம்பறா:1 111/1

மேல்


மறையவர்கட்கு (1)

மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து – 6.வம்பறா:1 1152/1

மேல்


மறையவர்கள் (6)

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி – 4.மும்மை:4 31/3
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் – 6.வம்பறா:1 262/1
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/2
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி – 6.வம்பறா:1 1162/2
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் – 6.வம்பறா:1 1176/1

மேல்


மறையவராய் (1)

முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே – 1.திருமலை:5 85/2

மேல்


மறையவரில் (1)

ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1

மேல்


மறையவரும் (4)

தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி – 6.வம்பறா:1 1155/2
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய – 6.வம்பறா:1 1160/2
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/3,4

மேல்


மறையவன் (6)

வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல் – 1.திருமலை:5 57/1
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/2
மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் – 2.தில்லை:2 22/1
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் – 2.தில்லை:2 33/3
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி – 2.தில்லை:3 28/2
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3

மேல்


மறையவனார் (13)

கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் – 3.இலை:5 16/3
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே – 5.திருநின்ற:1 308/1,2
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட – 5.திருநின்ற:1 309/1
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/4
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/3,4
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/3,4
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து – 6.வம்பறா:1 479/1
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே – 6.வம்பறா:2 181/2
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2

மேல்


மறையவனார்-பால் (1)

மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/4

மேல்


மறையவனே (1)

ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2

மேல்


மறையாம் (3)

பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 319/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை – 6.வம்பறா:1 358/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி – 6.வம்பறா:1 375/2

மேல்


மறையால் (1)

நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி – 6.வம்பறா:2 57/2

மேல்


மறையாள் (1)

அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் – 6.வம்பறா:1 65/4

மேல்


மறையாளர் (3)

மா மறையாளர் வண் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 245/1
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் – 6.வம்பறா:6 1/2
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் – 9.கறை:2 1/1

மேல்


மறையான் (1)

மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று – 6.வம்பறா:1 995/2

மேல்


மறையில் (1)

மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2

மேல்


மறையின் (13)

நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் – 2.தில்லை:2 31/1
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் – 5.திருநின்ற:7 15/3
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் – 6.வம்பறா:1 218/1,2
பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/4
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை – 6.வம்பறா:1 410/2
ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை – 6.வம்பறா:1 728/1
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி – 6.வம்பறா:1 1137/3
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4

மேல்


மறையுடன் (1)

பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4

மேல்


மறையும் (3)

குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு – 6.வம்பறா:1 44/3
மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார் – 6.வம்பறா:2 226/4

மேல்


மறையுமாறு (1)

வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் – 6.வம்பறா:4 13/2

மேல்


மறையொடு (1)

பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே – 6.வம்பறா:1 243/3

மேல்


மறையோடு (1)

அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய – 6.வம்பறா:1 53/3

மேல்


மறையோய் (4)

பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4
செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார் – 1.திருமலை:5 57/3
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3

மேல்


மறையோர் (68)

வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் – 1.திருமலை:5 49/2
செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 55/2
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/3
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி – 1.திருமலை:5 64/1
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ – 2.தில்லை:1 10/2
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் – 2.தில்லை:2 33/3
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர்
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே – 2.தில்லை:3 6/1,2
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர்
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/3,4
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை – 3.இலை:4 3/3
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் – 4.மும்மை:2 5/2
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4
யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின் – 4.மும்மை:6 4/1
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/3
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் – 4.மும்மை:6 15/2
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/2
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் – 4.மும்மை:6 42/1
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் – 5.திருநின்ற:1 250/4
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு – 5.திருநின்ற:1 251/1
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் – 5.திருநின்ற:5 13/1
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் – 5.திருநின்ற:5 16/1
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் – 5.திருநின்ற:5 18/2
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து – 5.திருநின்ற:5 42/1
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் – 5.திருநின்ற:6 4/1
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா – 6.வம்பறா:1 31/3
சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில் – 6.வம்பறா:1 72/1
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து – 6.வம்பறா:1 95/1
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த – 6.வம்பறா:1 127/3
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் – 6.வம்பறா:1 135/4
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/3
முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/2
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள – 6.வம்பறா:1 406/2
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் – 6.வம்பறா:1 541/4
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் – 6.வம்பறா:1 568/1
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் – 6.வம்பறா:1 876/1
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 951/3,4
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க – 6.வம்பறா:1 1221/4
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:2 67/1
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் – 10.கடல்:4 1/1
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம் – 12.மன்னிய:1 13/2
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் – 12.மன்னிய:5 10/4
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர்
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/2,3
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் – 13.வெள்ளானை:1 5/1
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் – 13.வெள்ளானை:1 13/1

மேல்


மறையோர்-தங்கள் (1)

காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை – 11.பத்தராய்:5 3/3

மேல்


மறையோர்-தம்முள் (1)

பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1

மேல்


மறையோர்-தம்மை (1)

பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/2

மேல்


மறையோர்-தமை (2)

நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் – 6.வம்பறா:1 174/3
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3

மேல்


மறையோர்-தாம் (1)

தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த – 6.வம்பறா:1 1179/3

மேல்


மறையோர்-தாமும் (2)

திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன் – 1.திருமலை:5 62/1
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய – 5.திருநின்ற:5 41/1

மேல்


மறையோர்க்கு (3)

மாட மா மனை-தோறும் மறையோர்க்கு
கூடு கங்குல் கனவில் குல மறை – 6.வம்பறா:1 196/2,3
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் – 6.வம்பறா:1 553/4

மேல்


மறையோர்கள் (5)

யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/4
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி – 6.வம்பறா:1 87/2
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 119/1
தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார் – 6.வம்பறா:1 199/4

மேல்


மறையோர்களை (1)

உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/4

மேல்


மறையோரும் (1)

என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் – 1.திருமலை:5 34/1,2

மேல்


மறையோன் (10)

நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான் – 1.திருமலை:5 51/2
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் – 3.இலை:4 6/1
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் – 4.மும்மை:6 50/3
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் – 6.வம்பறா:1 688/2
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் – 13.வெள்ளானை:1 13/3
விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார் – 13.வெள்ளானை:1 14/2

மேல்


மறையோன்-தன் (1)

செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த – 1.திருமலை:5 50/1

மேல்


மறையோன்-தன்-பால் (1)

வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால்
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/3,4

மேல்


மறையோனும் (3)

வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/3
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/2

மேல்


மறையோனொடு (1)

திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/3

மேல்


மறைவது (1)

தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4

மேல்


மறைவர் (1)

மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள – 2.தில்லை:7 27/1

மேல்


மறைவர்-பால் (1)

வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/3,4

மேல்


மறைவராய் (1)

வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று – 6.வம்பறா:2 10/3

மேல்


மறைவலோர் (1)

மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள – 6.வம்பறா:1 366/1,2

மேல்


மறைவியார் (1)

தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே – 6.வம்பறா:1 42/3

மேல்


மறைவில் (1)

ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள் – 7.வார்கொண்ட:3 62/1,2

மேல்


மறைவும் (1)

கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட – 4.மும்மை:6 34/2

மேல்


மன் (28)

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் – 1.திருமலை:3 14/1
மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ – 1.திருமலை:3 20/2
மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் – 1.திருமலை:3 27/3
மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் – 1.திருமலை:3 33/1
மா நில காவலன் ஆவான் மன் உயிர் காக்கும்-காலை – 1.திருமலை:3 36/1
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் – 1.திருமலை:3 47/2
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே – 1.திருமலை:5 162/1
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி – 1.திருமலை:5 178/4
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து – 1.திருமலை:5 191/1
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் – 2.தில்லை:3 36/4
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி – 3.இலை:3 102/3
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன் – 4.மும்மை:1 24/2
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/3
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் – 6.வம்பறா:1 243/1
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி – 6.வம்பறா:1 562/1
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார் – 6.வம்பறா:1 827/3
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் – 6.வம்பறா:2 294/4
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் – 6.வம்பறா:2 315/3
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த – 6.வம்பறா:2 371/2
மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார் – 12.மன்னிய:5 4/3

மேல்


மன்மதன் (1)

அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம் – 6.வம்பறா:2 371/1

மேல்


மன்மதனார் (1)

பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3

மேல்


மன்றல் (23)

மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் – 1.திருமலை:5 34/2
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் – 1.திருமலை:5 155/3
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/2
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் – 4.மும்மை:6 45/2
மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா – 4.மும்மை:6 47/3
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா – 5.திருநின்ற:4 48/2
மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் – 6.வம்பறா:1 366/1
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/4
மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான – 6.வம்பறா:1 612/2
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும் – 6.வம்பறா:1 646/1
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் – 6.வம்பறா:1 686/3
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு – 6.வம்பறா:1 1130/3
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி – 7.வார்கொண்ட:6 3/3
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட – 13.வெள்ளானை:1 31/1

மேல்


மன்றவர் (2)

மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ – 3.இலை:1 20/3
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/4

மேல்


மன்றாடும் (1)

இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் – 5.திருநின்ற:1 168/1,2

மேல்


மன்றிடை (1)

மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4

மேல்


மன்றில் (10)

மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது – 4.மும்மை:4 26/3
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி – 6.வம்பறா:1 866/2
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று – 6.வம்பறா:2 110/2,3
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்
நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து – 6.வம்பறா:2 113/2,3
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/3
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் – 7.வார்கொண்ட:4 57/3
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் – 7.வார்கொண்ட:4 135/1
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப – 8.பொய்:2 37/3

மேல்


மன்றினிடை (2)

மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக – 11.பத்தராய்:2 2/2

மேல்


மன்றினிடையே (1)

மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் – 6.வம்பறா:2 44/3

மேல்


மன்று (20)

பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/2
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/3
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச – 4.மும்மை:4 20/3
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/2
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் – 6.வம்பறா:1 173/3
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/4
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு – 6.வம்பறா:1 432/3
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை – 11.பத்தராய்:1 7/3
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3
மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் – 13.வெள்ளானை:1 53/3

மேல்


மன்றுள் (22)

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன் – 0.பாயிரம்:1 4/1
நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 71/3,4
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின – 1.திருமலை:5 192/1
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று – 2.தில்லை:5 4/1,2
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/4
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி – 3.இலை:1 35/2
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் – 4.மும்மை:6 20/1
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/3
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே – 5.திருநின்ற:4 50/1
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் – 6.வம்பறா:1 168/3,4
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் – 6.வம்பறா:1 373/3,4
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/3
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் – 8.பொய்:7 6/3
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் – 9.கறை:1 4/1
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் – 10.கடல்:3 6/3,4
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/3,4
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/4

மேல்


மன்றுளே (1)

மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4

மேல்


மன்ன (8)

தேசு மன்ன என் சிந்தை மயக்குற – 1.திருமலை:5 152/3
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/4
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி – 4.மும்மை:5 69/1
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/4
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் – 6.வம்பறா:1 758/3
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத – 6.வம்பறா:2 250/1
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1

மேல்


மன்னர் (39)

சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட – 1.திருமலை:3 15/2
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் – 4.மும்மை:6 8/3
நாவுக்கு மன்னர் திருநல்லூரில் நம்பர்-பால் – 5.திருநின்ற:1 197/1
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் – 5.திருநின்ற:1 281/1
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/3
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/4
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் – 6.வம்பறா:1 275/1
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர்
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/3,4
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண – 6.வம்பறா:1 543/1
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி – 6.வம்பறா:1 583/2
நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர்
மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான – 6.வம்பறா:1 612/1,2
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற – 6.வம்பறா:1 767/1
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/3,4
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/4
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/3,4
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை – 6.வம்பறா:1 941/1
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் – 6.வம்பறா:1 989/1
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் – 6.வம்பறா:1 992/4
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/2,3
நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு – 6.வம்பறா:2 8/1
சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர்
அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை – 6.வம்பறா:2 163/1,2
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு – 6.வம்பறா:2 169/1
திருநாவலூர் மன்னர் திருவாரூர் வீற்றிருந்த – 6.வம்பறா:2 308/1
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் – 7.வார்கொண்ட:4 20/1
மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார் – 7.வார்கொண்ட:4 21/4
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப – 8.பொய்:2 9/2
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர – 8.பொய்:2 11/2
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் – 10.கடல்:1 1/4
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் – 10.கடல்:1 4/2
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச – 10.கடல்:1 8/1
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் – 13.வெள்ளானை:1 27/2

மேல்


மன்னர்-தாமும் (1)

நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும்
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை – 6.வம்பறா:2 357/2,3

மேல்


மன்னர்க்கு (3)

மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் – 3.இலை:2 3/3
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/4
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 29/4

மேல்


மன்னரும் (4)

சண்பை மன்னரும் சாத்தமங்கையில் வந்து சார்ந்தார் – 5.திருநின்ற:6 23/4
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் – 6.வம்பறா:1 529/1
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற – 13.வெள்ளானை:1 33/2

மேல்


மன்னரை (5)

தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் – 4.மும்மை:1 18/4
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை – 4.மும்மை:1 29/3
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட – 5.திருநின்ற:1 131/1,2
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் – 5.திருநின்ற:1 237/1
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4

மேல்


மன்னவர் (9)

மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க – 1.திருமலை:5 19/1
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் – 3.இலை:1 51/1
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற – 4.மும்மை:1 48/1
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால் – 6.வம்பறா:1 706/2
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து – 6.வம்பறா:1 1069/1
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/2,3
நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார் – 7.வார்கொண்ட:4 173/1
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த – 8.பொய்:2 13/2

மேல்


மன்னவர்-தம் (1)

உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1

மேல்


மன்னவர்-பால் (1)

கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/2

மேல்


மன்னவர்க்கு (2)

நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி – 7.வார்கொண்ட:3 6/1

மேல்


மன்னவருக்கு (1)

சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4

மேல்


மன்னவரும் (2)

மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் – 6.வம்பறா:1 577/4
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1

மேல்


மன்னவரை (2)

மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி – 6.வம்பறா:1 583/1

மேல்


மன்னவரோடும் (1)

மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும்
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/3,4

மேல்


மன்னவற்காய் (1)

மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் – 5.திருநின்ற:1 30/3

மேல்


மன்னவற்கு (1)

மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/3

மேல்


மன்னவன் (29)

மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி – 1.திருமலை:3 30/1
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை – 1.திருமலை:3 43/1
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க – 3.இலை:4 24/1
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் – 4.மும்மை:1 28/1
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி – 4.மும்மை:1 28/3
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை – 4.மும்மை:5 39/1
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர் – 5.திருநின்ற:1 124/4
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/2
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே – 5.திருநின்ற:5 13/3
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/2
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி – 6.வம்பறா:1 680/1
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம் – 6.வம்பறா:1 690/1
மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம் – 6.வம்பறா:1 693/1
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 710/4
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே – 6.வம்பறா:1 725/1
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/3
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு – 6.வம்பறா:1 762/1
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் – 6.வம்பறா:1 768/1
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் – 6.வம்பறா:1 789/1
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/2
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி – 6.வம்பறா:1 817/2
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி – 6.வம்பறா:1 853/1
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் – 10.கடல்:5 4/4
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு – 12.மன்னிய:1 14/1
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி – 12.மன்னிய:1 15/1

மேல்


மன்னவன்-தன் (2)

வாதினில் மன்னவன்-தன் வாம பாகத்தை தீர்ப்பார் – 6.வம்பறா:1 763/2
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் – 10.கடல்:5 6/1

மேல்


மன்னவன்-தன்னை (1)

மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் – 3.இலை:1 40/1

மேல்


மன்னவன்-தனை (1)

வாயில் காவலர் மன்னவன்-தனை எதிர்வணங்கி – 6.வம்பறா:1 681/1

மேல்


மன்னவன்-பால் (3)

வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால்
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது – 6.வம்பறா:1 732/3,4
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் – 10.கடல்:5 2/1

மேல்


மன்னவனார் (9)

வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் – 5.திருநின்ற:1 379/4
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/2
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் – 6.வம்பறா:2 280/4
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் – 6.வம்பறா:2 369/4
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு – 7.வார்கொண்ட:4 50/2
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் – 7.வார்கொண்ட:4 175/1
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண்_இல் பெருகும் தலை யாவையினும் – 8.பொய்:2 33/1,2

மேல்


மன்னவனும் (7)

வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/3
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 90/2
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப – 5.திருநின்ற:1 108/1,2
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் – 6.வம்பறா:1 893/2
மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட – 6.வம்பறா:1 894/2
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4

மேல்


மன்னவனை (2)

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி – 1.திருமலை:3 34/1
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து – 7.வார்கொண்ட:3 11/1

மேல்


மன்னவே (1)

மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4

மேல்


மன்னற்கு (1)

ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4

மேல்


மன்னன் (41)

திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று – 1.திருமலை:3 20/1
தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/1,2
தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது – 1.திருமலை:3 28/4
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/4
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் – 1.திருமலை:5 181/1
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/2
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு – 2.தில்லை:5 5/1,2
வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/2,3
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி – 3.இலை:1 26/2
தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் – 3.இலை:1 33/3
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் – 3.இலை:1 37/4
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/4
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் – 3.இலை:4 29/2
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர் – 3.இலை:4 31/3
மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் – 4.மும்மை:1 11/2
சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம் – 4.மும்மை:1 12/2
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன்
தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு – 4.மும்மை:1 24/2,3
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப – 5.திருநின்ற:1 103/1,2
தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப – 5.திருநின்ற:1 120/3
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1
மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ – 6.வம்பறா:1 747/1
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன்
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த – 6.வம்பறா:1 751/2,3
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் – 6.வம்பறா:1 771/4
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் – 6.வம்பறா:1 778/1
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு – 6.வம்பறா:1 791/2,3
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/2,3
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று – 6.வம்பறா:1 799/1,2
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் – 6.வம்பறா:1 800/3
சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/3,4
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் – 6.வம்பறா:1 857/3
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு – 6.வம்பறா:2 16/1
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4
மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத – 6.வம்பறா:4 25/1
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை – 12.மன்னிய:1 11/2

மேல்


மன்னன்-மாட்டு (1)

மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/4

மேல்


மன்னனார் (6)

வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே – 3.இலை:1 44/1
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் – 3.இலை:3 126/2
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் – 3.இலை:3 186/1
மன்னனார் தம் வழி வருத்த தினை – 6.வம்பறா:1 194/2
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் – 6.வம்பறா:1 990/1,2
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4

மேல்


மன்னனார்-தாம் (1)

மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம்
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/1,2

மேல்


மன்னனாரும் (1)

வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி – 7.வார்கொண்ட:4 39/1

மேல்


மன்னனுக்கு (1)

திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் – 5.திருநின்ற:1 296/4

மேல்


மன்னனும் (5)

மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் – 6.வம்பறா:1 613/2
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது – 6.வம்பறா:1 776/1,2
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் – 6.வம்பறா:1 779/3
மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் – 6.வம்பறா:1 861/4
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை – 7.வார்கொண்ட:3 7/1

மேல்


மன்னனே (1)

மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும் – 6.வம்பறா:1 867/2

மேல்


மன்னனை (1)

ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை – 6.வம்பறா:1 822/3

மேல்


மன்னாத (1)

மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் – 7.வார்கொண்ட:1 3/4

மேல்


மன்னான (1)

மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் – 5.திருநின்ற:1 147/2

மேல்


மன்னி (24)

மன்னி வாழ் கயிலை திரு மா மலை – 1.திருமலை:1 1/4
சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி
மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் – 2.தில்லை:5 1/1,2
மன்னி புடை நின்றன மா மதி போல வைக – 3.இலை:3 58/4
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர – 3.இலை:4 34/1,2
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் – 4.மும்மை:2 6/2
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண – 4.மும்மை:5 90/3
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு – 5.திருநின்ற:1 2/4
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை – 5.திருநின்ற:1 99/1
வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/2,3
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய – 6.வம்பறா:1 99/2
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த – 6.வம்பறா:1 289/1
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/1,2
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம் – 6.வம்பறா:1 651/3
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட – 6.வம்பறா:1 824/3
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் – 6.வம்பறா:1 927/3
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/2,3
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை – 6.வம்பறா:1 1237/3
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை – 6.வம்பறா:2 309/2
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் – 6.வம்பறா:5 1/1
மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை – 7.வார்கொண்ட:4 173/3
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் – 8.பொய்:4 1/1
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் – 12.மன்னிய:3 1/2
எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர் – 12.மன்னிய:5 1/1

மேல்


மன்னிய (55)

உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் – 2.தில்லை:4 2/3
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் – 2.தில்லை:7 7/4
மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் – 2.தில்லை:7 22/1
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/3
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் – 3.இலை:1 5/1
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் – 3.இலை:2 2/3
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு – 3.இலை:3 155/2
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் – 3.இலை:4 1/1
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் – 3.இலை:4 8/4
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி – 3.இலை:4 20/2
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4
ஆதி மூதெயில் அ நகர் மன்னிய
சோதி நீள் மணி தூபமும் தீபமும் – 4.மும்மை:5 104/1,2
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார் – 5.திருநின்ற:1 19/1
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் – 5.திருநின்ற:1 139/1
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற – 5.திருநின்ற:1 188/3
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை – 5.திருநின்ற:1 239/1
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/4
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் – 5.திருநின்ற:1 425/2
மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால் – 5.திருநின்ற:1 426/1
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/2
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக – 5.திருநின்ற:4 39/4
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/2
மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார் – 6.வம்பறா:1 195/3,4
வந்தனை செய்து கோதனத்தை மன்னிய
செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் – 6.வம்பறா:1 239/3,4
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் – 6.வம்பறா:1 249/4
வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை – 6.வம்பறா:1 433/1
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/3
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/2
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் – 6.வம்பறா:1 600/3
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ – 6.வம்பறா:1 605/2
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/3
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/3
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/4
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் – 6.வம்பறா:1 969/1
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி – 6.வம்பறா:1 1065/1
மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு – 6.வம்பறா:1 1095/3
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/2
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/2
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் – 6.வம்பறா:2 54/4
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே – 7.வார்கொண்ட:1 6/2
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/2
செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 107/4
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் – 10.கடல்:2 3/2
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் – 10.கடல்:2 5/2
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் – 12.மன்னிய:3 2/2

மேல்


மன்னினார் (3)

ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/4
மாலும் நான்_முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் – 6.வம்பறா:1 863/3

மேல்


மன்னினார்-தமை (2)

வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/2
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2

மேல்


மன்னு (79)

மன்னு வான் மிசை வானவில் போலும்-ஆல் – 1.திருமலை:2 19/4
மன்னு சீர் அநபாயன் வழி முதல் – 1.திருமலை:3 13/3
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் – 1.திருமலை:5 168/2
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே – 2.தில்லை:2 1/2
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து – 2.தில்லை:3 1/2
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் – 3.இலை:3 53/3
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் – 3.இலை:3 165/3
மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/4
மன்னு பங்கய மா நிதி போன்று உள்ளார் – 3.இலை:6 2/4
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து – 3.இலை:6 6/3
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு – 4.மும்மை:1 1/2
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/3
பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டிநாடு – 4.மும்மை:1 1/4
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு – 4.மும்மை:4 27/3
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று – 4.மும்மை:5 53/3
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து – 4.மும்மை:5 55/4
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் – 5.திருநின்ற:1 48/1
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை – 5.திருநின்ற:1 149/3
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் – 5.திருநின்ற:1 195/2
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி – 5.திருநின்ற:1 285/1
மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி – 5.திருநின்ற:1 327/2
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை – 5.திருநின்ற:1 427/1
மன்னு வண்மையினார் மணமேற்குடி – 5.திருநின்ற:2 1/4
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் – 5.திருநின்ற:2 8/3
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி – 5.திருநின்ற:2 10/3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் – 5.திருநின்ற:5 3/1
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை – 5.திருநின்ற:6 22/2
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து – 6.வம்பறா:1 226/1
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் – 6.வம்பறா:1 340/3
மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி – 6.வம்பறா:1 435/1
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் – 6.வம்பறா:1 459/1
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை – 6.வம்பறா:1 490/1
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் – 6.வம்பறா:1 509/1
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் – 6.வம்பறா:1 533/3
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் – 6.வம்பறா:1 671/3
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் – 6.வம்பறா:1 893/2
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் – 6.வம்பறா:1 992/4
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் – 6.வம்பறா:1 1029/1
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து – 6.வம்பறா:1 1031/2
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து – 6.வம்பறா:1 1033/3
மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி – 6.வம்பறா:1 1052/3
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி – 6.வம்பறா:1 1141/2
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி – 6.வம்பறா:1 1172/1
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/2
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் – 6.வம்பறா:2 65/1
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் – 6.வம்பறா:2 269/2
மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து – 6.வம்பறா:2 273/2
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் – 6.வம்பறா:2 281/4
மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும் – 6.வம்பறா:2 292/1
மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர் – 6.வம்பறா:3 3/1
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் – 7.வார்கொண்ட:1 13/4
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன – 7.வார்கொண்ட:3 74/2
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 116/1
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 174/3
மன்னு பேர் உலகத்தில் வலி உடன் – 8.பொய்:7 5/2
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் – 8.பொய்:8 7/3
மன்னு சீர் மயிலை திரு மா நகர் – 9.கறை:4 6/1
மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3

மேல்


மன்னுக (1)

நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3

மேல்


மன்னுகின்ற (1)

மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1

மேல்


மன்னும் (96)

மன்னும் மா மலராள் வழிபட்டது – 1.திருமலை:3 1/2
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி – 1.திருமலை:5 100/1
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் – 1.திருமலை:5 179/1
பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் – 2.தில்லை:3 34/4
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில் – 2.தில்லை:5 3/1
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் – 2.தில்லை:7 2/1
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் – 3.இலை:1 11/1,2
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/4
மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண் – 4.மும்மை:1 38/1
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி – 4.மும்மை:1 44/4
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து – 4.மும்மை:2 12/2
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் – 4.மும்மை:5 72/4
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
காவியம் கண்டர் மன்னும் திருக்கழி பாலை-தன்னில் – 5.திருநின்ற:1 172/3
சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி – 5.திருநின்ற:1 248/1
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/2
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று – 5.திருநின்ற:1 248/3
தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 248/4
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் – 5.திருநின்ற:1 276/1
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து – 5.திருநின்ற:1 292/3
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை – 5.திருநின்ற:1 294/2
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் – 5.திருநின்ற:1 344/4
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/2
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/4
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/3
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் – 5.திருநின்ற:3 7/3
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/2
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்
இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து – 6.வம்பறா:1 120/2,3
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும் – 6.வம்பறா:1 278/2
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/4
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/4
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி – 6.வம்பறா:1 295/1
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1
மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் – 6.வம்பறா:1 297/4
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் – 6.வம்பறா:1 319/2
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம் – 6.வம்பறா:1 364/1
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த – 6.வம்பறா:1 374/1
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் – 6.வம்பறா:1 499/1
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும்
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் – 6.வம்பறா:1 618/3,4
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய – 6.வம்பறா:1 674/2
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு – 6.வம்பறா:1 691/2,3
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் – 6.வம்பறா:1 737/4
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/3
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் – 6.வம்பறா:1 777/3
மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி – 6.வம்பறா:1 784/3
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான் – 6.வம்பறா:1 834/1
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும்
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/3,4
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய் – 6.வம்பறா:1 947/1
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 985/4
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும்
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/1,2
மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் – 6.வம்பறா:1 1067/4
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர – 6.வம்பறா:1 1121/1
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/2
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/1,2
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/3
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் – 6.வம்பறா:2 111/4
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:2 122/4
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் – 6.வம்பறா:2 144/3
சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 190/1
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி – 6.வம்பறா:2 220/4
மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது – 6.வம்பறா:2 242/2
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும்
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/1,2
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும்
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/2,3
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/3
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் – 7.வார்கொண்ட:1 9/2
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 1/1
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த – 7.வார்கொண்ட:4 64/1
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 109/1
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/2
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் – 8.பொய்:2 32/1
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/3
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/3
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும்
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் – 10.கடல்:1 12/2,3
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் – 10.கடல்:4 1/1
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில் – 12.மன்னிய:1 8/3,4
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/2

மேல்


மன்னுவன் (1)

வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4

மேல்


மன்னுவார் (4)

சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/3
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட – 6.வம்பறா:1 1088/1
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் – 9.கறை:5 3/4

மேல்


மன (25)

வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க – 1.திருமலை:5 172/2
தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் – 3.இலை:3 140/4
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன
செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும் – 3.இலை:5 23/3,4
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க – 3.இலை:7 40/2
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/3
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/3
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி – 5.திருநின்ற:1 35/1
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி – 5.திருநின்ற:1 60/1
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் – 5.திருநின்ற:1 193/2
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் – 5.திருநின்ற:1 413/2
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/4
துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே – 6.வம்பறா:1 421/3
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே – 6.வம்பறா:1 672/2
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/3
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று – 6.வம்பறா:1 937/3
தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 994/4
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:2 141/2
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது – 7.வார்கொண்ட:3 10/2
வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் – 7.வார்கொண்ட:4 91/3
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4
மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி – 9.கறை:4 8/1
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் – 9.கறை:4 10/1
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி – 10.கடல்:4 7/2

மேல்


மனக்கவலை (2)

மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து – 3.இலை:3 163/3
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் – 5.திருநின்ற:1 48/2

மேல்


மனக்கவலையினால் (2)

காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால்
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/3,4
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4

மேல்


மனங்கள் (1)

சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் – 5.திருநின்ற:1 318/4

மேல்


மனத்த (1)

இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3

மேல்


மனத்தர் (5)

நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள் – 1.திருமலை:5 71/3
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற – 6.வம்பறா:2 404/1

மேல்


மனத்தவர் (1)

கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி – 4.மும்மை:5 116/4

மேல்


மனத்தார் (4)

ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/4
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் – 4.மும்மை:5 111/3
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/4
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் – 7.வார்கொண்ட:3 62/1

மேல்


மனத்தால் (6)

அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு – 2.தில்லை:3 36/3
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் – 5.திருநின்ற:3 5/2
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் – 6.வம்பறா:2 239/4
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே – 6.வம்பறா:4 25/3
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4
சாதனத்தோடு தச்சர்-தம்மையும் மனத்தால் தேடி – 12.மன்னிய:1 6/1

மேல்


மனத்தாலே (1)

வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் – 6.வம்பறா:1 78/2

மேல்


மனத்தான் (1)

காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான் – 1.திருமலை:5 13/4

மேல்


மனத்திடை (2)

புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி – 6.வம்பறா:1 682/1
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ – 6.வம்பறா:1 755/3

மேல்


மனத்தில் (6)

செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே – 4.மும்மை:6 31/2
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/2
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக – 6.வம்பறா:1 1203/3
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2

மேல்


மனத்தின் (6)

மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த – 2.தில்லை:3 19/1
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் – 5.திருநின்ற:1 276/1
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்கு – 6.வம்பறா:2 395/3
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் – 7.வார்கொண்ட:4 52/4
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1

மேல்


மனத்தினராய் (3)

பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற – 1.திருமலை:5 84/3
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/3,4
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு – 5.திருநின்ற:1 88/2

மேல்


மனத்தினார் (1)

செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் – 6.வம்பறா:1 1035/4

மேல்


மனத்தினால் (4)

மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் – 1.திருமலை:5 54/3
மனத்தினால் கருதி எங்கும் மா நிதி வருந்தி தேடி – 12.மன்னிய:1 5/1
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான – 12.மன்னிய:1 7/2
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் – 12.மன்னிய:1 15/3

மேல்


மனத்தினாலே (1)

நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/3

மேல்


மனத்தினில் (4)

மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி – 3.இலை:4 26/4
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் – 5.திருநின்ற:6 14/1
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர் – 6.வம்பறா:1 990/2,3
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/4

மேல்


மனத்தினும் (4)

மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார் – 2.தில்லை:2 7/4
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து – 2.தில்லை:7 10/1
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று – 5.திருநின்ற:4 55/1

மேல்


மனத்தினுள் (1)

மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து – 2.தில்லை:5 7/3

மேல்


மனத்தினோடு (1)

நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது – 2.தில்லை:5 4/3

மேல்


மனத்து (22)

செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு – 1.திருமலை:1 12/4
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் – 2.தில்லை:7 8/3
நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் – 3.இலை:3 161/2
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் – 3.இலை:5 10/4
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/3
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை – 3.இலை:7 37/1
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் – 4.மும்மை:5 122/3
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/3
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து – 5.திருநின்ற:1 391/2
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு – 6.வம்பறா:1 762/1
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி – 6.வம்பறா:1 881/1
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 1030/2
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி – 6.வம்பறா:2 344/2
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/2,3
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர – 7.வார்கொண்ட:3 18/3
எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் – 12.மன்னிய:1 4/4

மேல்


மனத்துடன் (1)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2

மேல்


மனத்தும் (1)

ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே – 10.கடல்:5 13/2

மேல்


மனத்துள் (4)

தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி – 1.திருமலை:5 19/3
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது – 6.வம்பறா:2 106/2
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/4

மேல்


மனத்தொடு (5)

மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 223/4
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/4
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி – 6.வம்பறா:1 550/3
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் – 13.வெள்ளானை:1 35/4

மேல்


மனத்தொடும் (1)

நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண – 6.வம்பறா:1 430/2

மேல்


மனத்தோடு (1)

தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் – 6.வம்பறா:1 946/4

மேல்


மனத்தோர் (1)

வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் – 6.வம்பறா:1 700/4

மேல்


மனதுள் (1)

வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் – 6.வம்பறா:1 569/4

மேல்


மனம் (118)

போதுவான் அவர் மேல் மனம் போக்கிட – 1.திருமலை:1 25/3
மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி – 1.திருமலை:1 27/2
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/2
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் – 1.திருமலை:5 81/4
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/3
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் – 1.திருமலை:5 147/1
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் – 1.திருமலை:5 169/4
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/2
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து – 2.தில்லை:4 22/1
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் – 2.தில்லை:5 16/1
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக – 2.தில்லை:7 9/1
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி – 2.தில்லை:7 42/1
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று – 3.இலை:2 38/3,4
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து – 3.இலை:3 22/1
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு – 3.இலை:3 54/2
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் – 3.இலை:5 36/1
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே – 4.மும்மை:2 12/3
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் – 4.மும்மை:5 112/1
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு – 4.மும்மை:5 117/3
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து – 4.மும்மை:6 53/3
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து – 5.திருநின்ற:1 30/1
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம்
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/3,4
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 153/2
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை – 5.திருநின்ற:1 174/3
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட – 5.திருநின்ற:1 180/2
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் – 5.திருநின்ற:1 196/4
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் – 5.திருநின்ற:1 202/1
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக – 5.திருநின்ற:1 336/1
காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய் – 5.திருநின்ற:1 345/3
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை – 5.திருநின்ற:1 382/1
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் – 5.திருநின்ற:1 400/4
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் – 5.திருநின்ற:1 411/2
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/3
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப – 5.திருநின்ற:5 21/2
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி – 6.வம்பறா:1 23/1
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் – 6.வம்பறா:1 49/3
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் – 6.வம்பறா:1 104/2
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப – 6.வம்பறா:1 143/2
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் – 6.வம்பறா:1 230/4
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து – 6.வம்பறா:1 325/1
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து – 6.வம்பறா:1 396/3
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/3
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி – 6.வம்பறா:1 708/4
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது – 6.வம்பறா:1 709/4
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது – 6.வம்பறா:1 836/1
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் – 6.வம்பறா:1 905/3
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் – 6.வம்பறா:1 933/4
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் – 6.வம்பறா:1 945/4
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் – 6.வம்பறா:1 958/2
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் – 6.வம்பறா:1 997/1
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 1128/3
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத – 6.வம்பறா:1 1139/1
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:1 1140/1
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் – 6.வம்பறா:1 1150/4
வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன் – 6.வம்பறா:1 1154/1
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2
கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் – 6.வம்பறா:1 1159/4
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் – 6.வம்பறா:1 1167/4
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் – 6.வம்பறா:2 12/4
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/1,2
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து – 6.வம்பறா:2 244/2
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய – 6.வம்பறா:2 245/1
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி – 6.வம்பறா:2 261/2
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் – 6.வம்பறா:2 320/2
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி – 6.வம்பறா:4 21/4
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் – 7.வார்கொண்ட:1 9/2,3
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே – 7.வார்கொண்ட:3 51/3
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 80/3
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/2
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி – 7.வார்கொண்ட:4 132/3
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் – 7.வார்கொண்ட:4 158/1
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது – 8.பொய்:2 34/1
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/2
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு – 8.பொய்:5 8/2
தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் – 8.பொய்:6 10/3
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் – 8.பொய்:6 13/1
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று – 11.பத்தராய்:1 1/2
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4

மேல்


மனமும் (9)

விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன் – 1.திருமலை:5 48/3
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி – 5.திருநின்ற:1 225/3
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் – 6.வம்பறா:1 720/1
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்
பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் – 6.வம்பறா:1 1036/2,3
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது – 6.வம்பறா:2 335/4
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் – 6.வம்பறா:4 23/4
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/3

மேல்


மனமுற (1)

அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் – 6.வம்பறா:1 305/3

மேல்


மனமே (1)

நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி – 6.வம்பறா:2 115/4

மேல்


மனவிடை (1)

மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு – 8.பொய்:3 3/3

மேல்


மனவு (2)

இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து – 3.இலை:3 9/2
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு – 3.இலை:3 48/2

மேல்


மனன் (1)

வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2

மேல்


மனனிடை (1)

புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/4

மேல்


மனித்தர் (1)

மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் – 1.திருமலை:3 22/3

மேல்


மனித்தரால் (1)

மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ – 5.திருநின்ற:1 354/1,2

மேல்


மனிதரால் (1)

மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் – 6.வம்பறா:2 18/1

மேல்


மனிதரும் (1)

மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/4

மேல்


மனு (5)

மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே – 1.திருமலை:3 13/4
செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/3,4
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு – 1.திருமலை:3 25/3
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3

மேல்


மனுநூல் (2)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/2

மேல்


மனுவால் (1)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3

மேல்


மனுவின் (1)

மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் – 1.திருமலை:3 27/3

மேல்


மனுவேந்தனுக்கு (1)

வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து – 1.திருமலை:3 49/2

மேல்


மனை (70)

ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் – 1.திருமலை:5 3/3
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 7/4
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத – 2.தில்லை:3 5/1
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை – 2.தில்லை:3 8/2
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே – 2.தில்லை:4 4/1
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/3
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் – 3.இலை:5 6/1
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் – 3.இலை:5 11/2
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார் – 3.இலை:6 4/2
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு – 3.இலை:6 12/1
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே – 3.இலை:6 13/1
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் – 4.மும்மை:5 71/2
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து – 4.மும்மை:6 44/1
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள் – 5.திருநின்ற:1 14/4
விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/2
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் – 5.திருநின்ற:1 34/4
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் – 5.திருநின்ற:1 209/3
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து – 5.திருநின்ற:4 8/1
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி – 5.திருநின்ற:4 13/3
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக – 5.திருநின்ற:4 39/4
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த – 5.திருநின்ற:5 9/2
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் – 5.திருநின்ற:5 19/2
திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான் – 5.திருநின்ற:5 26/4
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/2
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் – 5.திருநின்ற:6 16/4
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/4
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் – 5.திருநின்ற:6 30/3
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் – 6.வம்பறா:1 10/4
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை – 6.வம்பறா:1 627/3
வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் – 6.வம்பறா:1 1034/3
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு – 6.வம்பறா:1 1039/4
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் – 6.வம்பறா:1 1181/2
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் – 6.வம்பறா:2 28/2
பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு – 6.வம்பறா:2 29/2
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு – 6.வம்பறா:2 402/1
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை – 7.வார்கொண்ட:3 12/3
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் – 7.வார்கொண்ட:3 12/4
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/2
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து – 7.வார்கொண்ட:3 36/2
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி – 7.வார்கொண்ட:3 38/3,4
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் – 7.வார்கொண்ட:3 40/2
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் – 7.வார்கொண்ட:3 69/4
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த – 7.வார்கொண்ட:3 70/2,3
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் – 7.வார்கொண்ட:5 4/4
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் – 8.பொய்:4 9/2
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் – 8.பொய்:5 1/1,2
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் – 13.வெள்ளானை:1 6/4
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


மனை-கண் (1)

மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/2

மேல்


மனை-தொறும் (1)

புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு – 6.வம்பறா:2 178/3

மேல்


மனை-தோறும் (3)

மாட மா மனை-தோறும் மறையோர்க்கு – 6.வம்பறா:1 196/2
செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் – 6.வம்பறா:2 177/4
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார் – 6.வம்பறா:3 17/1

மேல்


மனை-நின்றும் (1)

உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற – 5.திருநின்ற:6 8/1

மேல்


மனை-பால் (1)

வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள – 5.திருநின்ற:5 2/2

மேல்


மனை_அறத்தில் (1)

மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் – 6.வம்பறா:1 19/1

மேல்


மனை_அறம் (2)

வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:2 2/3
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3

மேல்


மனைக்கு (4)

அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் – 4.மும்மை:5 72/1
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/2
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4

மேல்


மனைகள் (5)

பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் – 13.வெள்ளானை:1 5/2

மேல்


மனைகள்-தொறும் (1)

மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன – 7.வார்கொண்ட:4 3/1

மேல்


மனைகள்-தோறும் (1)

மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும்
சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர்-தாமும் – 2.தில்லை:2 42/1,2

மேல்


மனையகத்து (1)

மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி – 3.இலை:5 14/2

மேல்


மனையவள்-தன்னை (1)

மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி – 2.தில்லை:2 28/3

மேல்


மனையார் (4)

முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு – 6.வம்பறா:1 16/1
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1

மேல்


மனையார்-தாம் (1)

காதல் மனையார்-தாம் கூற கணவனாரும் காதலனை – 7.வார்கொண்ட:3 58/1

மேல்


மனையார்-தாமும் (2)

அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார் – 5.திருநின்ற:4 23/4
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் – 5.திருநின்ற:7 25/4

மேல்


மனையாரை (5)

செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி – 3.இலை:4 19/2
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி – 5.திருநின்ற:5 22/1
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 54/1
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/4
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4

மேல்


மனையாளும் (1)

மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று – 6.வம்பறா:3 17/2

மேல்


மனையிடை (6)

மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/3
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/2
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து – 5.திருநின்ற:5 42/1
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் – 5.திருநின்ற:6 26/4
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/4
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4

மேல்


மனையில் (24)

சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா – 1.திருமலை:2 34/2
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/4
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் – 2.தில்லை:2 17/3
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/4
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் – 2.தில்லை:4 19/4
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி – 3.இலை:4 33/1
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் – 5.திருநின்ற:5 10/4
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/2
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/4
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/4
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் – 6.வம்பறா:1 462/3
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை – 6.வம்பறா:1 471/1
பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் – 6.வம்பறா:1 1112/4
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த – 6.வம்பறா:2 37/3
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ – 6.வம்பறா:2 348/1
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என – 7.வார்கொண்ட:3 46/1
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை – 7.வார்கொண்ட:3 70/1
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் – 8.பொய்:5 4/2

மேல்


மனையின் (7)

மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை – 2.தில்லை:2 5/2
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் – 3.இலை:5 25/4
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் – 4.மும்மை:6 38/4
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள – 5.திருநின்ற:5 2/2
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் – 5.திருநின்ற:7 15/3
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் – 6.வம்பறா:1 1227/1

மேல்


மனையின்-கண் (1)

துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/3,4

மேல்


மனையினில் (1)

வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/2

மேல்


மனையும் (1)

வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/4

மேல்


மனையுள் (1)

உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் – 5.திருநின்ற:4 17/4

மேல்


மனையை (2)

பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் – 2.தில்லை:2 36/4
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார் – 3.இலை:4 18/4

மேல்


மனைவி (3)

தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/1,2
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி – 2.தில்லை:2 32/3
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் – 4.மும்மை:6 11/1

மேல்


மனைவி-தன்-பால் (1)

பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி-தன்-பால்
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/3,4

மேல்


மனைவி-தன்னை (1)

உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் – 5.திருநின்ற:4 46/3,4

மேல்


மனைவி-தானும் (2)

வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த – 13.வெள்ளானை:1 7/3
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் – 13.வெள்ளானை:1 9/2

மேல்


மனைவியார் (24)

மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் – 2.தில்லை:3 13/1
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க – 2.தில்லை:3 34/2
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன் – 2.தில்லை:4 14/1
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து – 2.தில்லை:4 22/1
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் – 2.தில்லை:7 42/2
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் – 5.திருநின்ற:1 28/1
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் – 5.திருநின்ற:1 202/1
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி – 5.திருநின்ற:4 30/1
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே – 5.திருநின்ற:4 45/2
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் – 5.திருநின்ற:5 20/1
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த – 5.திருநின்ற:6 9/3
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று – 5.திருநின்ற:6 12/1
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் – 5.திருநின்ற:6 13/1
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் – 5.திருநின்ற:6 14/1
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க – 5.திருநின்ற:6 16/2
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/3
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 55/1
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை – 7.வார்கொண்ட:3 70/1
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் – 7.வார்கொண்ட:3 86/1
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் – 7.வார்கொண்ட:3 87/3

மேல்


மனைவியார்-தம் (2)

காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை – 3.இலை:4 9/3
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1

மேல்


மனைவியார்-தம்மை (1)

மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன் – 2.தில்லை:2 37/1

மேல்


மனைவியார்-தம்மொடும் (1)

குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட – 5.திருநின்ற:6 8/3

மேல்


மனைவியார்-தமை (1)

மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் – 8.பொய்:6 13/1

மேல்


மனைவியார்-தாம் (1)

மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி – 5.திருநின்ற:4 24/1

மேல்


மனைவியார்-தாமும் (1)

வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும்
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் – 2.தில்லை:7 47/2,3

மேல்


மனைவியார்க்கு (2)

சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/4
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3

மேல்


மனைவியாரும் (9)

அவர்-தம்-கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் – 2.தில்லை:2 4/1
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் – 2.தில்லை:2 8/1
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/1,2
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் – 2.தில்லை:2 41/4
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி – 2.தில்லை:4 19/1
செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் – 2.தில்லை:4 24/4
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி – 3.இலை:4 15/1
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும்
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் – 6.வம்பறா:1 1232/2,3
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் – 7.வார்கொண்ட:3 64/2

மேல்


மனைவியாரை (4)

திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார் – 2.தில்லை:2 36/2
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு – 2.தில்லை:3 25/1
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/2,3
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை – 5.திருநின்ற:4 43/3

மேல்


மனைவியாரொடு (1)

மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் – 2.தில்லை:7 22/1

மேல்


மனைவியாரோடும் (1)

சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர – 7.வார்கொண்ட:3 75/1

மேல்


மனைவியும் (3)

இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த – 2.தில்லை:2 43/2
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/3
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் – 3.இலை:3 8/4

மேல்


மனைவியை (2)

மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே – 2.தில்லை:3 7/3
பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ – 2.தில்லை:3 18/3

மேல்


மனைவியோடு (2)

மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/4
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று – 2.தில்லை:3 33/4

மேல்


மனைவியோடும் (1)

தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும் – 5.திருநின்ற:4 45/1

மேல்