பி – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சம் 2
பிச்சை 1
பிசைந்து 3
பிஞ்ஞகர் 3
பிஞ்ஞகர்-தம் 2
பிஞ்ஞகரை 1
பிஞ்ஞகன்-தன் 1
பிஞ்ஞகன்-பால் 1
பிஞ்ஞகனார் 3
பிஞ்ஞகனும் 1
பிஞ்ஞகனை 3
பிடகத்தின் 1
பிடகை 2
பிடர் 3
பிடி 5
பிடிக்க 5
பிடிக்கின்றான் 1
பிடிக்கும் 2
பிடித்த 4
பிடித்தது 1
பிடித்தன 1
பிடித்தனன் 1
பிடித்து 10
பிடித்துக்கொண்டு 1
பிடித்துக்கொள்ள 1
பிடிப்பது 1
பிடிப்பன 1
பிடிப்பித்தார்கள் 1
பிடியார் 1
பிடியின் 1
பிடை 1
பிண்டி 1
பிண 1
பிணங்கு 1
பிணங்குகின்ற 1
பிணம்படு 1
பிணவு 1
பிணி 28
பிணி-தான் 1
பிணிக்கும் 1
பிணித்த 2
பிணித்து 3
பிணிப்பு 3
பிணியன 1
பிணியா 1
பிணியாகும் 1
பிணியால் 2
பிணியும் 1
பிணியே 1
பிணியை 2
பிணிவிட்டு 1
பிணை 6
பிணைக்கும் 2
பிணைகளோடும் 1
பிணையல் 3
பிணையல்களும் 1
பிணையாம் 1
பிணையோ 1
பித்த 1
பித்தன் 4
பித்தனுக்கு 1
பித்தனும் 1
பித்தனோ 1
பித்தா 1
பித்திகையின் 1
பித்துற்ற 1
பிதற்றுதலால் 1
பிதா 2
பிதிர் 1
பியல் 1
பியலின் 1
பிரச 5
பிரசம் 1
பிரம்பின் 1
பிரம்பினோடும் 1
பிரம்பும் 1
பிரம 2
பிரமசாரி 1
பிரமசாரிகளும் 1
பிரமசாரியின் 1
பிரமபுரத்தில் 1
பிரமபுரத்து 1
பிரமபுரம் 3
பிரமற்கும் 1
பிரமன் 2
பிரமனும் 1
பிராட்டி 5
பிராட்டிக்கு 2
பிராட்டியார் 1
பிராட்டியாரை 1
பிராணி 1
பிராயத்தினர் 1
பிராயத்துள் 1
பிராயம் 1
பிரார்க்கு 1
பிரான் 103
பிரான்-தன் 1
பிரான்-தனை 2
பிரானார் 11
பிரானார்-தம் 1
பிரானார்-தாமும் 1
பிரானாரை 2
பிரானுக்கு 1
பிரானுடன் 1
பிரானும் 8
பிரானே 1
பிரானை 13
பிரிது 2
பிரிந்த 2
பிரிந்தாலும் 1
பிரிந்து 6
பிரிய 3
பிரியல் 1
பிரியா 9
பிரியாத 10
பிரியாதார் 1
பிரியாது 4
பிரியாதே 2
பிரியாமை 2
பிரியார் 1
பிரிவு 5
பிரிவுற 2
பிரிவுறும் 1
பிரிவோ 1
பில்க 1
பிலங்கள் 1
பிலத்தும் 1
பிலம் 3
பிழம்பாம் 1
பிழம்பாய் 2
பிழம்பினிடை 1
பிழம்பு 1
பிழிந்து 3
பிழை 14
பிழைக்க 1
பிழைக்கில் 1
பிழைக்கும் 1
பிழைத்த 3
பிழைத்தது 2
பிழைத்தல் 1
பிழைத்தவர் 1
பிழைத்தவனை 1
பிழைத்தாலும் 1
பிழைத்திலோம் 1
பிழைத்து 7
பிழைப்பது 2
பிழைப்பார் 1
பிழைப்பு 1
பிழையா 1
பிழையாது 1
பிழையாமல் 1
பிழையால் 1
பிழையினாலே 1
பிழையினை 2
பிழையும் 1
பிழையை 1
பிள்ளாய் 1
பிள்ளை 12
பிள்ளை-தனை 3
பிள்ளைகள் 1
பிள்ளைமை 1
பிள்ளைமை-தானோ 1
பிள்ளையர்க்கு 1
பிள்ளையாய் 1
பிள்ளையார் 101
பிள்ளையார்-தம் 6
பிள்ளையார்-தமக்கும் 1
பிள்ளையார்-தமை 6
பிள்ளையார்-தாம் 4
பிள்ளையார்-தாமும் 1
பிள்ளையார்-பால் 1
பிள்ளையார்க்கு 7
பிள்ளையாருடன் 2
பிள்ளையாருடனே 1
பிள்ளையாரும் 11
பிள்ளையாரை 5
பிள்ளையை 3
பிள்ளையையும் 1
பிளந்து 2
பிளப்பில் 1
பிளவு 2
பிற்பட 2
பிற்படும் 1
பிற்பாடு 1
பிற்றை 3
பிற 29
பிறக்கு 1
பிறக்கும் 2
பிறங்க 6
பிறங்கல் 8
பிறங்கலின் 1
பிறங்கலும் 1
பிறங்கவே 1
பிறங்கி 3
பிறங்கிய 5
பிறங்கின 1
பிறங்கின-ஆல் 1
பிறங்கினார் 2
பிறங்கு 10
பிறங்கும் 6
பிறத்தலால் 1
பிறந்த 7
பிறந்தது 2
பிறந்தவா 1
பிறந்தனம் 1
பிறந்தனன் 1
பிறந்தனை 1
பிறந்தார் 8
பிறந்தார்கள் 2
பிறந்தான் 1
பிறந்து 12
பிறப்பால் 1
பிறப்பிடமாய் 1
பிறப்பித்து 2
பிறப்பின் 5
பிறப்பினால் 1
பிறப்பினை 1
பிறப்பு 11
பிறப்பும் 2
பிறப்பே 1
பிறப்பை 2
பிறர் 3
பிறரும் 1
பிறவா 2
பிறவாமை 1
பிறவி 15
பிறவி-தனை 1
பிறவிக்கு 1
பிறவியினில் 1
பிறவியும் 1
பிறவியே 2
பிறவியை 1
பிறவினுக்கும் 1
பிறவுடன் 1
பிறவும் 38
பிறவுமாம் 1
பிறழா 2
பிறழும் 3
பிறித்து 1
பிறிது 2
பிறிவு 1
பிறை 43
பிறை-தன்னை 1
பிறையார் 1
பிறையினார்க்கு 1
பிறையும் 5
பின் 182
பின்தொடர்ந்து 1
பின்தொடரல்உற்றார் 1
பின்பகலாய் 1
பின்பட 1
பின்பாக 1
பின்பு 38
பின்பும் 1
பின்றை 4
பின்னர் 12
பின்னல் 2
பின்னாக 2
பின்னு 2
பின்னும் 41
பின்னுவார் 1
பின்னுற 1
பின்னே 3
பின்னை 9
பின்னையும் 6

பிச்சம் (2)

கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி – 6.வம்பறா:1 1198/2
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1

மேல்


பிச்சை (1)

வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4

மேல்


பிசைந்து (3)

மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப – 6.வம்பறா:1 62/1,2
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன் – 6.வம்பறா:1 792/2

மேல்


பிஞ்ஞகர் (3)

பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/2
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் – 6.வம்பறா:1 249/3,4
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் – 6.வம்பறா:1 285/2

மேல்


பிஞ்ஞகர்-தம் (2)

பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக – 10.கடல்:5 2/2

மேல்


பிஞ்ஞகரை (1)

பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 408/3

மேல்


பிஞ்ஞகன்-தன் (1)

பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் – 1.திருமலை:1 11/2

மேல்


பிஞ்ஞகன்-பால் (1)

பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் – 5.திருநின்ற:1 42/1,2

மேல்


பிஞ்ஞகனார் (3)

பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே – 6.வம்பறா:1 1160/3
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி – 6.வம்பறா:2 154/2
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார்
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/3,4

மேல்


பிஞ்ஞகனும் (1)

பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி – 1.திருமலை:5 35/1

மேல்


பிஞ்ஞகனை (3)

பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார் – 3.இலை:3 165/4
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை – 5.திருநின்ற:1 99/2,3
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு – 6.வம்பறா:2 308/2,3

மேல்


பிடகத்தின் (1)

ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4

மேல்


பிடகை (2)

மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ – 1.திருமலை:5 187/3
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3

மேல்


பிடர் (3)

வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் – 3.இலை:3 80/1
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே – 4.மும்மை:1 34/4
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3

மேல்


பிடி (5)

மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி – 6.வம்பறா:1 448/1
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு – 7.வார்கொண்ட:4 143/3
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1

மேல்


பிடிக்க (5)

பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/4
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் – 7.வார்கொண்ட:3 62/4
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/2
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1

மேல்


பிடிக்கின்றான் (1)

சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/2

மேல்


பிடிக்கும் (2)

ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே – 7.வார்கொண்ட:3 51/3

மேல்


பிடித்த (4)

திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் – 5.திருநின்ற:1 127/1
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ – 6.வம்பறா:1 633/1
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3

மேல்


பிடித்தது (1)

வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4

மேல்


பிடித்தன (1)

பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/3

மேல்


பிடித்தனன் (1)

பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4

மேல்


பிடித்து (10)

புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் – 2.தில்லை:2 37/4
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/2
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார் – 6.வம்பறா:1 60/1
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/4
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/2

மேல்


பிடித்துக்கொண்டு (1)

ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3

மேல்


பிடித்துக்கொள்ள (1)

வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/4

மேல்


பிடிப்பது (1)

வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் – 6.வம்பறா:1 906/4

மேல்


பிடிப்பன (1)

தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல – 3.இலை:7 23/2

மேல்


பிடிப்பித்தார்கள் (1)

பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் – 3.இலை:3 40/4

மேல்


பிடியார் (1)

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2

மேல்


பிடியின் (1)

பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் – 5.திருநின்ற:5 4/1

மேல்


பிடை (1)

போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி – 6.வம்பறா:1 628/3

மேல்


பிண்டி (1)

வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க – 3.இலை:1 30/1

மேல்


பிண (1)

கோடு போல்வ பிண குவை – 8.பொய்:2 24/4

மேல்


பிணங்கு (1)

பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட – 1.திருமலை:5 23/2

மேல்


பிணங்குகின்ற (1)

பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற
திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் – 1.திருமலை:5 46/3,4

மேல்


பிணம்படு (1)

திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1

மேல்


பிணவு (1)

சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4

மேல்


பிணி (28)

தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய் – 5.திருநின்ற:1 54/1,2
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் – 5.திருநின்ற:1 65/2
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் – 5.திருநின்ற:1 70/2
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் – 5.திருநின்ற:1 87/3
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு – 5.திருநின்ற:1 88/2
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/2
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து – 6.வம்பறா:1 319/3
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 320/1
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 336/4
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி – 6.வம்பறா:1 412/2
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 714/1
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/3
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/3
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் – 6.வம்பறா:2 297/3,4
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2

மேல்


பிணி-தான் (1)

மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான்
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா – 5.திருநின்ற:1 71/1,2

மேல்


பிணிக்கும் (1)

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று – 4.மும்மை:5 80/1

மேல்


பிணித்த (2)

வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3

மேல்


பிணித்து (3)

நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் – 3.இலை:3 75/2
கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார் – 5.திருநின்ற:1 122/4
பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில் – 5.திருநின்ற:1 123/3

மேல்


பிணிப்பு (3)

பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் – 4.மும்மை:4 22/2
பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால் – 5.திருநின்ற:1 42/1
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் – 6.வம்பறா:2 87/4

மேல்


பிணியன (1)

மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய – 4.மும்மை:5 106/2,3

மேல்


பிணியா (1)

ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2

மேல்


பிணியாகும் (1)

மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3

மேல்


பிணியால் (2)

செய்யும் மதி மாயைகளால் தீராமை தீ பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் – 6.வம்பறா:1 733/2,3
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி – 10.கடல்:4 3/2

மேல்


பிணியும் (1)

மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் – 6.வம்பறா:1 770/4

மேல்


பிணியே (1)

தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/4

மேல்


பிணியை (2)

என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் – 6.வம்பறா:1 761/3

மேல்


பிணிவிட்டு (1)

அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை – 12.மன்னிய:4 10/3

மேல்


பிணை (6)

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/3
அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/3
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே – 5.திருநின்ற:4 45/2
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக – 6.வம்பறா:1 1180/4
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3

மேல்


பிணைக்கும் (2)

தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் – 4.மும்மை:2 9/3
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3

மேல்


பிணைகளோடும் (1)

அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/3,4

மேல்


பிணையல் (3)

தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் – 6.வம்பறா:1 1003/4
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3

மேல்


பிணையல்களும் (1)

தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/3,4

மேல்


பிணையாம் (1)

கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி – 6.வம்பறா:1 311/2

மேல்


பிணையோ (1)

மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1

மேல்


பித்த (1)

கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் – 1.திருமலை:5 42/2

மேல்


பித்தன் (4)

முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/2
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/3
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3

மேல்


பித்தனுக்கு (1)

பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/2

மேல்


பித்தனும் (1)

பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1

மேல்


பித்தனோ (1)

பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4

மேல்


பித்தா (1)

பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/3

மேல்


பித்திகையின் (1)

பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/2,3

மேல்


பித்துற்ற (1)

பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று – 6.வம்பறா:3 20/1

மேல்


பிதற்றுதலால் (1)

பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால்
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/3,4

மேல்


பிதா (2)

பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/2
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4

மேல்


பிதிர் (1)

பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3

மேல்


பியல் (1)

தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து – 6.வம்பறா:1 186/2

மேல்


பியலின் (1)

கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/4

மேல்


பிரச (5)

பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் – 4.மும்மை:3 5/2
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2

மேல்


பிரசம் (1)

பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2

மேல்


பிரம்பின் (1)

சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2

மேல்


பிரம்பினோடும் (1)

பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3

மேல்


பிரம்பும் (1)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் – 1.திருமலை:1 11/3,4

மேல்


பிரம (2)

பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் – 5.திருநின்ற:1 401/1
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு – 5.திருநின்ற:3 10/2

மேல்


பிரமசாரி (1)

பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் – 4.மும்மை:6 29/3

மேல்


பிரமசாரிகளும் (1)

அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு – 4.மும்மை:6 46/1

மேல்


பிரமசாரியின் (1)

மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4

மேல்


பிரமபுரத்தில் (1)

பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் – 6.வம்பறா:1 559/1

மேல்


பிரமபுரத்து (1)

பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1

மேல்


பிரமபுரம் (3)

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர் – 6.வம்பறா:1 14/1
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் – 6.வம்பறா:1 76/2
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4

மேல்


பிரமற்கும் (1)

நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் – 6.வம்பறா:1 976/3

மேல்


பிரமன் (2)

பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3

மேல்


பிரமனும் (1)

தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா – 5.திருநின்ற:1 166/3

மேல்


பிராட்டி (5)

எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான – 4.மும்மை:5 59/2
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள – 4.மும்மை:5 71/1
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் – 6.வம்பறா:2 242/3

மேல்


பிராட்டிக்கு (2)

எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4

மேல்


பிராட்டியார் (1)

வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1

மேல்


பிராட்டியாரை (1)

இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/3

மேல்


பிராணி (1)

மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4

மேல்


பிராயத்தினர் (1)

வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/2

மேல்


பிராயத்துள் (1)

உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/3

மேல்


பிராயம் (1)

கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3

மேல்


பிரார்க்கு (1)

தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப – 13.வெள்ளானை:1 16/2,3

மேல்


பிரான் (103)

பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான்
வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து – 1.திருமலை:3 49/1,2
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் – 1.திருமலை:5 87/4
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/4
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/3
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப – 1.திருமலை:5 142/3
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார் – 1.திருமலை:5 146/4
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக – 1.திருமலை:5 149/4
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை – 1.திருமலை:5 167/1
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் – 1.திருமலை:5 181/1
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த – 1.திருமலை:5 202/3
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் – 2.தில்லை:2 32/1
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை – 3.இலை:2 41/1
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் – 3.இலை:2 42/3
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான்
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி – 3.இலை:5 12/2,3
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் – 3.இலை:5 21/4
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள – 3.இலை:5 26/3
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு – 4.மும்மை:4 14/3
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
தேவர் பிரான் திருமாணிக்குழியும் தினைநகரும் – 5.திருநின்ற:1 136/1
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் – 5.திருநின்ற:1 207/3
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – 5.திருநின்ற:1 259/1
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 385/4
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று – 5.திருநின்ற:4 5/2
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு – 5.திருநின்ற:4 18/1
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் – 5.திருநின்ற:7 13/1
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே – 6.வம்பறா:1 34/3
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் – 6.வம்பறா:1 76/4
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/4
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் – 6.வம்பறா:1 193/3
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் – 6.வம்பறா:1 274/3
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/2
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 302/1
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை – 6.வம்பறா:1 316/4
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து – 6.வம்பறா:1 324/1
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த – 6.வம்பறா:1 400/1
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் – 6.வம்பறா:1 559/1
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/2
திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து – 6.வம்பறா:1 624/1
துடி இடையாள்-தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு – 6.வம்பறா:1 875/1,2
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/2
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து – 6.வம்பறா:1 1118/1
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் – 6.வம்பறா:1 1127/4
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த – 6.வம்பறா:1 1153/1
காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க – 6.வம்பறா:1 1161/3
திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின் – 6.வம்பறா:2 146/1
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் – 6.வம்பறா:2 149/1
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் – 6.வம்பறா:2 243/2
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/3
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று – 6.வம்பறா:2 291/2
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி – 6.வம்பறா:2 365/1
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் – 7.வார்கொண்ட:3 8/2
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் – 7.வார்கொண்ட:3 33/2
சென்று திருப்பூவணத்து தேவர் பிரான் மகிழ் கோயில் – 7.வார்கொண்ட:4 99/1
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 114/3
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் – 7.வார்கொண்ட:4 152/2
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் – 7.வார்கொண்ட:4 156/2
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 174/1
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி – 8.பொய்:2 39/3
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி – 8.பொய்:3 9/2
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து – 8.பொய்:6 17/1
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் – 9.கறை:1 3/4
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு – 9.கறை:1 8/1
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் – 9.கறை:1 8/4
வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார் – 9.கறை:3 8/1
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/1,2
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து – 11.பத்தராய்:5 1/1
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் – 12.மன்னிய:2 1/3
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச்செங்கண் செம்பியர் கோன் – 12.மன்னிய:4 17/1
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1

மேல்


பிரான்-தன் (1)

அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4

மேல்


பிரான்-தனை (2)

தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 78/4
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2

மேல்


பிரானார் (11)

நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/3
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/2
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/2,3
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் – 5.திருநின்ற:1 236/2
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் – 6.வம்பறா:2 80/4
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் – 6.வம்பறா:2 81/3
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால் – 6.வம்பறா:2 325/1
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் – 6.வம்பறா:2 373/1
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த – 6.வம்பறா:2 381/1
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/3

மேல்


பிரானார்-தம் (1)

செக்கர் சடையார் திருவோத்தூர் தேவர் பிரானார்-தம் கோயில் – 5.திருநின்ற:1 316/1

மேல்


பிரானார்-தாமும் (1)

பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும்
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன – 6.வம்பறா:2 342/2,3

மேல்


பிரானாரை (2)

சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து – 6.வம்பறா:1 552/1
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும் – 6.வம்பறா:2 383/2

மேல்


பிரானுக்கு (1)

பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/3

மேல்


பிரானுடன் (1)

சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/3

மேல்


பிரானும் (8)

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 497/2
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு – 6.வம்பறா:1 673/2,3
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/1,2
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/3
சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும் – 7.வார்கொண்ட:4 82/1
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் – 7.வார்கொண்ட:4 91/1
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் – 7.வார்கொண்ட:4 138/1

மேல்


பிரானே (1)

எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் – 6.வம்பறா:2 373/4

மேல்


பிரானை (13)

தம் பிரானை தனி தவத்தால் எய்தி – 1.திருமலை:1 34/2
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் – 1.திருமலை:5 125/1
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று – 2.தில்லை:2 14/1
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை
சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை – 5.திருநின்ற:1 115/2,3
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி – 5.திருநின்ற:1 143/1
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை – 5.திருநின்ற:1 239/1
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு – 5.திருநின்ற:1 267/2
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று – 5.திருநின்ற:1 388/2
சேம உதய பரிதியில் திகழ் பிரானை
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன – 6.வம்பறா:1 41/2,3
பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி – 6.வம்பறா:1 292/3
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன – 6.வம்பறா:1 297/1
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய – 6.வம்பறா:2 351/1

மேல்


பிரிது (2)

வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் – 6.வம்பறா:1 45/3

மேல்


பிரிந்த (2)

அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் – 1.திருமலை:3 47/1
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2

மேல்


பிரிந்தாலும் (1)

மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று – 4.மும்மை:6 30/2

மேல்


பிரிந்து (6)

நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று – 5.திருநின்ற:3 9/2,3
அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் – 6.வம்பறா:1 280/2
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் – 6.வம்பறா:2 313/1
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/2
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3

மேல்


பிரிய (3)

அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/3

மேல்


பிரியல் (1)

அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3

மேல்


பிரியா (9)

நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம் – 2.தில்லை:3 4/2
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி – 3.இலை:2 41/3
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய் – 5.திருநின்ற:1 254/3
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு – 5.திருநின்ற:1 263/1
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு – 6.வம்பறா:2 248/2
சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும் – 7.வார்கொண்ட:4 82/1
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/2
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் – 9.கறை:5 5/3

மேல்


பிரியாத (10)

தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் – 4.மும்மை:5 75/4
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/3,4
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் – 5.திருநின்ற:1 28/3
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/2
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/4
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:1 1140/1
சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய் – 12.மன்னிய:5 9/3

மேல்


பிரியாதார் (1)

துணையும் தாமும் பிரியாதார் தோழ தம்பிரானாரை – 6.வம்பறா:6 6/2

மேல்


பிரியாது (4)

மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி – 4.மும்மை:5 127/3
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் – 6.வம்பறா:2 45/4
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/2

மேல்


பிரியாதே (2)

ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/4
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4

மேல்


பிரியாமை (2)

இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப – 6.வம்பறா:2 257/2
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் – 6.வம்பறா:3 27/4

மேல்


பிரியார் (1)

ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4

மேல்


பிரிவு (5)

தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் – 6.வம்பறா:1 55/3
பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி – 6.வம்பறா:1 59/1
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும் – 6.வம்பறா:1 171/1
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/4
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2

மேல்


பிரிவுற (2)

வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் – 6.வம்பறா:2 364/4

மேல்


பிரிவுறும் (1)

பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின் – 5.திருநின்ற:5 37/1

மேல்


பிரிவோ (1)

என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4

மேல்


பில்க (1)

நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3

மேல்


பிலங்கள் (1)

பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1

மேல்


பிலத்தும் (1)

நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த – 8.பொய்:2 3/1

மேல்


பிலம் (3)

அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே – 4.மும்மை:5 55/3
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று – 4.மும்மை:5 80/2
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4

மேல்


பிழம்பாம் (1)

பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/3

மேல்


பிழம்பாய் (2)

அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ – 3.இலை:3 154/4
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/4

மேல்


பிழம்பினிடை (1)

மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் – 8.பொய்:2 39/4

மேல்


பிழம்பு (1)

அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3

மேல்


பிழிந்து (3)

கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு – 3.இலை:3 148/2
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் – 3.இலை:3 176/4
மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி – 3.இலை:3 177/1

மேல்


பிழை (14)

பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன – 1.திருமலை:5 194/2
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/3
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க – 2.தில்லை:7 24/4
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் – 2.தில்லை:7 27/3
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி – 3.இலை:1 44/2
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் – 6.வம்பறா:2 280/1
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/3
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே – 10.கடல்:5 6/3
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1

மேல்


பிழைக்க (1)

பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1

மேல்


பிழைக்கில் (1)

இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3

மேல்


பிழைக்கும் (1)

பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/4

மேல்


பிழைத்த (3)

யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி – 7.வார்கொண்ட:6 9/1
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1

மேல்


பிழைத்தது (2)

பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி – 7.வார்கொண்ட:4 42/1

மேல்


பிழைத்தல் (1)

வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3

மேல்


பிழைத்தவர் (1)

பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2

மேல்


பிழைத்தவனை (1)

முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/3

மேல்


பிழைத்தாலும் (1)

மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் – 6.வம்பறா:1 77/1

மேல்


பிழைத்திலோம் (1)

பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/2

மேல்


பிழைத்து (7)

சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து
பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் – 3.இலை:2 29/3,4
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி – 3.இலை:5 2/1
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து – 5.திருநின்ற:1 102/2
பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால் – 5.திருநின்ற:1 280/2
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/3,4

மேல்


பிழைப்பது (2)

இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் – 3.இலை:1 22/1
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய – 5.திருநின்ற:5 14/2

மேல்


பிழைப்பார் (1)

இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று – 1.திருமலை:5 160/2

மேல்


பிழைப்பு (1)

இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3

மேல்


பிழையா (1)

வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1

மேல்


பிழையாது (1)

நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில் – 11.பத்தராய்:6 6/2

மேல்


பிழையாமல் (1)

உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் – 4.மும்மை:6 26/4

மேல்


பிழையால் (1)

அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி – 6.வம்பறா:1 1105/2

மேல்


பிழையினாலே (1)

என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் – 3.இலை:1 45/2

மேல்


பிழையினை (2)

பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் – 2.தில்லை:2 23/4
பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது – 6.வம்பறா:2 384/3

மேல்


பிழையும் (1)

ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல் – 2.தில்லை:3 17/3

மேல்


பிழையை (1)

அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2

மேல்


பிள்ளாய் (1)

அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1

மேல்


பிள்ளை (12)

பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/2
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/2
பிள்ளை தைவர பெருகு பால் சொரி முலை தாய் போல் – 4.மும்மை:5 22/1
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் – 4.மும்மை:5 81/3,4
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என – 6.வம்பறா:1 188/2
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு – 6.வம்பறா:1 598/1
கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை – 6.வம்பறா:1 745/4
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் – 7.வார்கொண்ட:3 54/4
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் – 7.வார்கொண்ட:3 59/2
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1

மேல்


பிள்ளை-தனை (3)

பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு – 5.திருநின்ற:1 204/2
சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள் – 7.வார்கொண்ட:3 62/2
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த – 13.வெள்ளானை:1 12/1,2

மேல்


பிள்ளைகள் (1)

பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி – 5.திருநின்ற:5 40/2

மேல்


பிள்ளைமை (1)

பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி – 1.திருமலை:5 136/1

மேல்


பிள்ளைமை-தானோ (1)

தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து – 6.வம்பறா:1 63/2,3

மேல்


பிள்ளையர்க்கு (1)

அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் – 6.வம்பறா:1 1235/4

மேல்


பிள்ளையாய் (1)

பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள் – 1.திருமலை:5 6/1

மேல்


பிள்ளையார் (101)

பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி – 1.திருமலை:5 112/1
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி – 4.மும்மை:2 13/1,2
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான – 5.திருநின்ற:1 184/1
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன – 5.திருநின்ற:1 186/3
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து – 5.திருநின்ற:1 187/3
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/2
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர் – 5.திருநின்ற:1 242/1
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே – 5.திருநின்ற:1 268/1
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார் – 5.திருநின்ற:1 273/3
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை – 5.திருநின்ற:6 22/2
சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம் – 5.திருநின்ற:6 26/1
பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க – 5.திருநின்ற:6 27/1
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு – 5.திருநின்ற:6 34/1
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் – 6.வம்பறா:1 26/4
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார்
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/1,2
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 49/4
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 61/4
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள – 6.வம்பறா:1 80/2
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க – 6.வம்பறா:1 131/3
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள – 6.வம்பறா:1 132/1
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த – 6.வம்பறா:1 138/1
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள – 6.வம்பறா:1 141/1
பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த – 6.வம்பறா:1 143/1
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/3
வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார்
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/3,4
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் – 6.வம்பறா:1 234/1
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி என்று நித்தில – 6.வம்பறா:1 244/2,3
மா மறையாளர் வண் புகலி பிள்ளையார்
தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார் – 6.வம்பறா:1 245/1,2
தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து அருள கண்டனர் – 6.வம்பறா:1 245/2,3
தாதை தாள் தடிந்த சண்டீச பிள்ளையார்
பாதக பயன் பெறும் பரிசு பாடினார் – 6.வம்பறா:1 248/3,4
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/3
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து – 6.வம்பறா:1 267/1
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து – 6.வம்பறா:1 272/1
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 6.வம்பறா:1 328/1
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் – 6.வம்பறா:1 368/2
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை – 6.வம்பறா:1 389/1
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார்
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/2,3
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் – 6.வம்பறா:1 395/2,3
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த – 6.வம்பறா:1 444/3
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2
பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம் – 6.வம்பறா:1 458/1
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/2
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே – 6.வம்பறா:1 552/3
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ – 6.வம்பறா:1 609/2
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது – 6.வம்பறா:1 669/1
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 670/1
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/4
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 675/2
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த – 6.வம்பறா:1 679/1
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று – 6.வம்பறா:1 719/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது – 6.வம்பறா:1 755/1
பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை – 6.வம்பறா:1 757/1
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் – 6.வம்பறா:1 758/2
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் – 6.வம்பறா:1 761/1
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் – 6.வம்பறா:1 770/2
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான் – 6.வம்பறா:1 778/1,2
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து – 6.வம்பறா:1 800/1
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் – 6.வம்பறா:1 801/2
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு – 6.வம்பறா:1 846/1
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 850/1
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய – 6.வம்பறா:1 878/3
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் – 6.வம்பறா:1 906/1
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் – 6.வம்பறா:1 914/1
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் – 6.வம்பறா:1 929/4
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார்
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/2,3
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் – 6.வம்பறா:1 943/1
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/4
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் – 6.வம்பறா:1 963/4
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார்
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் – 6.வம்பறா:1 998/2,3
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் – 6.வம்பறா:1 999/4
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் – 6.வம்பறா:1 1033/1
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று – 6.வம்பறா:1 1113/1,2
வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார்
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/1,2
உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார் – 6.வம்பறா:1 1116/4
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் – 6.வம்பறா:1 1232/3
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/2
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1

மேல்


பிள்ளையார்-தம் (6)

பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில் – 4.மும்மை:6 37/1
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/2
செழியனும் பிள்ளையார்-தம் திருமேனி காணப்பெற்று – 6.வம்பறா:1 753/1
தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க – 6.வம்பறா:1 818/3
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி – 6.வம்பறா:1 852/1
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு – 6.வம்பறா:1 983/1

மேல்


பிள்ளையார்-தமக்கும் (1)

நையும் நாளில் பிள்ளையார்-தமக்கும் நாவுக்கரசருக்கும் – 5.திருநின்ற:1 256/2

மேல்


பிள்ளையார்-தமை (6)

பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 57/1
பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி – 6.வம்பறா:1 59/1
அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை – 6.வம்பறா:1 66/1
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி – 6.வம்பறா:1 72/3
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார் – 6.வம்பறா:1 756/2
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த – 6.வம்பறா:1 933/2

மேல்


பிள்ளையார்-தாம் (4)

பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/4
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம்
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/1,2
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4
பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 839/4

மேல்


பிள்ளையார்-தாமும் (1)

அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1

மேல்


பிள்ளையார்-பால் (1)

முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார் – 6.வம்பறா:1 853/3

மேல்


பிள்ளையார்க்கு (7)

பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன – 6.வம்பறா:1 726/3
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் – 6.வம்பறா:1 806/2
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால் – 6.வம்பறா:1 1066/1
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/3

மேல்


பிள்ளையாருடன் (2)

ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/3
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் – 6.வம்பறா:1 333/2

மேல்


பிள்ளையாருடனே (1)

ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 283/1

மேல்


பிள்ளையாரும் (11)

தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரர் ஆகும் – 3.இலை:4 32/3
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத – 5.திருநின்ற:1 188/1
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் – 5.திருநின்ற:1 251/3
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் – 6.வம்பறா:1 320/3
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச – 6.வம்பறா:1 553/1,2
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும் – 6.வம்பறா:1 587/1,2
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும் – 6.வம்பறா:1 775/1
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும்
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/2,3
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் – 6.வம்பறா:1 868/1

மேல்


பிள்ளையாரை (5)

சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப – 6.வம்பறா:1 550/1,2
சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு – 6.வம்பறா:1 708/3
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத – 6.வம்பறா:1 862/2
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/4
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3

மேல்


பிள்ளையை (3)

பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின் – 5.திருநின்ற:5 37/1
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1

மேல்


பிள்ளையையும் (1)

காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால் – 5.திருநின்ற:1 250/2

மேல்


பிளந்து (2)

ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக – 5.திருநின்ற:1 119/1,2
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/2

மேல்


பிளப்பில் (1)

எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/2

மேல்


பிளவு (2)

பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/2

மேல்


பிற்பட (2)

விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி – 4.மும்மை:1 32/4
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3

மேல்


பிற்படும் (1)

அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1

மேல்


பிற்பாடு (1)

பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4

மேல்


பிற்றை (3)

பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3
அன்று போய் பிற்றை நாள் அ நியதிக்கு அனையும்-கால் – 7.வார்கொண்ட:1 11/1
அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் – 12.மன்னிய:4 4/4

மேல்


பிற (29)

பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று – 4.மும்மை:6 22/1
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் – 5.திருநின்ற:1 292/4
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/3
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/2
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் – 6.வம்பறா:1 373/1
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் – 6.வம்பறா:1 533/3
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் – 6.வம்பறா:1 1120/3
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/3
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/3
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் – 6.வம்பறா:2 142/3
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/2
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து – 8.பொய்:8 2/2

மேல்


பிறக்கு (1)

பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3

மேல்


பிறக்கும் (2)

தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் – 6.வம்பறா:4 1/1
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1

மேல்


பிறங்க (6)

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து – 2.தில்லை:4 15/1
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் – 5.திருநின்ற:1 6/3,4
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி – 5.திருநின்ற:6 37/1,2
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:4 16/2
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4

மேல்


பிறங்கல் (8)

புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு – 6.வம்பறா:1 13/2
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல – 6.வம்பறா:1 629/1
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/3
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல்
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் – 6.வம்பறா:2 14/3,4
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் – 8.பொய்:6 3/4

மேல்


பிறங்கலின் (1)

பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து – 8.பொய்:4 3/1

மேல்


பிறங்கலும் (1)

வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1

மேல்


பிறங்கவே (1)

பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் – 6.வம்பறா:1 243/3,4

மேல்


பிறங்கி (3)

பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் – 3.இலை:3 159/2
பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க – 6.வம்பறா:1 590/2
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/3,4

மேல்


பிறங்கிய (5)

பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் – 1.திருமலை:2 27/3
பொன் பிறங்கிய சடையாரை போற்று தாண்டகங்கள் – 5.திருநின்ற:1 381/3
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் – 6.வம்பறா:1 1053/3
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி – 6.வம்பறா:1 1210/4
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் – 6.வம்பறா:1 1214/3

மேல்


பிறங்கின (1)

பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம் – 6.வம்பறா:1 233/4

மேல்


பிறங்கின-ஆல் (1)

பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் – 7.வார்கொண்ட:4 6/4

மேல்


பிறங்கினார் (2)

பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் – 1.திருமலை:4 6/4
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் – 7.வார்கொண்ட:4 93/4

மேல்


பிறங்கு (10)

பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு – 1.திருமலை:5 98/4
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/2
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி – 5.திருநின்ற:1 175/2
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/3
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது – 6.வம்பறா:1 1056/2
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து – 6.வம்பறா:2 336/1
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/2
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2

மேல்


பிறங்கும் (6)

பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் – 4.மும்மை:5 28/3,4
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில் – 4.மும்மை:6 37/1
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த – 6.வம்பறா:1 101/1
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/3,4

மேல்


பிறத்தலால் (1)

பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு – 6.வம்பறா:1 983/1

மேல்


பிறந்த (7)

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப – 3.இலை:5 12/1
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு – 5.திருநின்ற:1 57/2,3
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/4
அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த – 7.வார்கொண்ட:3 18/1
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/4

மேல்


பிறந்தது (2)

கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் – 1.திருமலை:5 132/1
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை – 1.திருமலை:5 167/1

மேல்


பிறந்தவா (1)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4

மேல்


பிறந்தனம் (1)

பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/3

மேல்


பிறந்தனன் (1)

பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/4

மேல்


பிறந்தனை (1)

பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/2

மேல்


பிறந்தார் (8)

திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:1 17/4
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு – 5.திருநின்ற:1 45/2,3
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:4 2/4
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் – 6.வம்பறா:1 1087/1
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை – 6.வம்பறா:1 1236/3
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் – 7.வார்கொண்ட:3 12/2
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் – 7.வார்கொண்ட:4 5/4

மேல்


பிறந்தார்கள் (2)

திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர – 11.பத்தராய்:4 1/3
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் – 11.பத்தராய்:4 2/2

மேல்


பிறந்தான் (1)

உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/2,3

மேல்


பிறந்து (12)

பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் – 4.மும்மை:5 13/1,2
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் – 5.திருநின்ற:7 29/1
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில் – 6.வம்பறா:1 915/1
பொங்கு தமிழ் பொதிய மலை பிறந்து பூம் சந்தனத்தின் – 6.வம்பறா:2 270/1
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி – 6.வம்பறா:5 3/1
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் – 7.வார்கொண்ட:1 2/4
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/2

மேல்


பிறப்பால் (1)

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/1,2

மேல்


பிறப்பிடமாய் (1)

இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/2,3

மேல்


பிறப்பித்து (2)

வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் – 3.இலை:3 145/2
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/2

மேல்


பிறப்பின் (5)

பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த – 4.மும்மை:4 12/3
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் – 4.மும்மை:6 2/1
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 7.வார்கொண்ட:6 9/4

மேல்


பிறப்பினால் (1)

இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/2

மேல்


பிறப்பினை (1)

வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2

மேல்


பிறப்பு (11)

மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட – 3.இலை:5 30/4
ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து – 5.திருநின்ற:1 331/2
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் – 6.வம்பறா:1 829/4
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் – 7.வார்கொண்ட:1 3/4
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் – 8.பொய்:7 2/2
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/2

மேல்


பிறப்பும் (2)

ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் – 6.வம்பறா:1 264/1
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் – 6.வம்பறா:2 63/4

மேல்


பிறப்பே (1)

தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் – 5.திருநின்ற:1 312/4

மேல்


பிறப்பை (2)

வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் – 6.வம்பறா:1 728/4

மேல்


பிறர் (3)

அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் – 1.திருமலை:5 77/1
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 113/2
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/2

மேல்


பிறரும் (1)

பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/2

மேல்


பிறவா (2)

பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/3
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1

மேல்


பிறவாமை (1)

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2

மேல்


பிறவி (15)

பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் – 4.மும்மை:4 22/2
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் – 4.மும்மை:4 27/1
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி – 4.மும்மை:4 28/1
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் – 4.மும்மை:5 114/3,4
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே – 5.திருநின்ற:1 179/2
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/4
வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை – 6.வம்பறா:1 1123/2
தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு – 6.வம்பறா:1 1245/2
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன – 6.வம்பறா:1 1248/4
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி – 6.வம்பறா:1 1249/1
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4
ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய – 6.வம்பறா:3 26/1
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று – 7.வார்கொண்ட:4 61/2

மேல்


பிறவி-தனை (1)

உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/2

மேல்


பிறவிக்கு (1)

இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3

மேல்


பிறவியினில் (1)

பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4

மேல்


பிறவியும் (1)

தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/4

மேல்


பிறவியே (2)

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியை சாரும்-ஆல் – 0.பாயிரம்:1 2/1,2
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2

மேல்


பிறவியை (1)

இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் – 6.வம்பறா:2 229/3

மேல்


பிறவினுக்கும் (1)

பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும் – 4.மும்மை:4 13/4

மேல்


பிறவுடன் (1)

மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 537/3

மேல்


பிறவும் (38)

தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் – 4.மும்மை:6 46/4
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி – 5.திருநின்ற:1 148/3
திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 198/2
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் – 5.திருநின்ற:1 217/2,3
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் – 5.திருநின்ற:1 262/4
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து – 5.திருநின்ற:1 291/3
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் – 5.திருநின்ற:1 293/4
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/3,4
ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் – 5.திருநின்ற:5 4/3
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4
கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும் – 6.வம்பறா:1 242/2
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி – 6.வம்பறா:1 285/2,3
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்
தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின் – 6.வம்பறா:1 950/2,3
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் – 6.வம்பறா:1 1007/1,2
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் – 6.வம்பறா:1 1027/3
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/1,2
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/1,2
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் – 6.வம்பறா:2 192/3
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/3
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/4
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 108/2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3

மேல்


பிறவுமாம் (1)

வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய – 5.திருநின்ற:1 50/2,3

மேல்


பிறழா (2)

வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற – 7.வார்கொண்ட:4 4/1
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4

மேல்


பிறழும் (3)

தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/1,2
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும்
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய – 4.மும்மை:3 5/2,3
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும்
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/1,2

மேல்


பிறித்து (1)

பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3

மேல்


பிறிது (2)

ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா – 6.வம்பறா:1 31/3
பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று – 6.வம்பறா:3 20/1

மேல்


பிறிவு (1)

பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4

மேல்


பிறை (43)

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/3
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று – 2.தில்லை:2 14/1
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் – 2.தில்லை:3 2/2
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் – 2.தில்லை:7 6/1
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் – 2.தில்லை:7 18/1
துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் – 3.இலை:3 59/3
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் – 4.மும்மை:1 10/1
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் – 4.மும்மை:4 31/2
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/3
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் – 5.திருநின்ற:1 21/4
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் – 5.திருநின்ற:1 384/1
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த – 5.திருநின்ற:7 11/2
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 64/4
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை – 6.வம்பறா:1 79/1
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த – 6.வம்பறா:1 138/1
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் – 6.வம்பறா:1 236/1
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் – 6.வம்பறா:1 249/3
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி – 6.வம்பறா:1 668/3
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/3
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/2
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே – 6.வம்பறா:2 219/1
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 220/1
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் – 6.வம்பறா:3 1/1
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் – 7.வார்கொண்ட:4 37/4
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் – 8.பொய்:4 9/3
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/3
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4

மேல்


பிறை-தன்னை (1)

அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/1,2

மேல்


பிறையார் (1)

சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/3

மேல்


பிறையினார்க்கு (1)

கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த – 3.இலை:4 35/2

மேல்


பிறையும் (5)

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே – 1.திருமலை:5 177/3
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த – 6.வம்பறா:1 485/1

மேல்


பின் (182)

அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின் – 1.திருமலை:1 26/4
அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின்
நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை – 1.திருமலை:1 29/1,2
பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை – 1.திருமலை:5 9/2
செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த – 1.திருமலை:5 50/1
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின்
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து – 1.திருமலை:5 78/2,3
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/2,3
சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின் – 1.திருமலை:5 155/4
நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின் – 2.தில்லை:2 14/4
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் – 2.தில்லை:2 18/1
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து – 2.தில்லை:2 20/1
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை – 2.தில்லை:3 26/1
தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர – 2.தில்லை:3 27/1
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/2,3
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/3,4
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற – 2.தில்லை:4 9/3
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி – 2.தில்லை:4 19/1
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து – 2.தில்லை:4 20/2
வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/4
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2
தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் – 3.இலை:1 33/3
வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த – 3.இலை:2 25/2
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் – 3.இலை:3 45/4
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/3,4
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் – 3.இலை:3 92/3
பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே – 3.இலை:3 95/1
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/3,4
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் – 3.இலை:3 149/3,4
நாணனொடு காடனும் போய் நாகனுக்கு சொல்லிய பின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/1,2
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை – 3.இலை:3 164/1
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று – 3.இலை:3 181/1
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க – 3.இலை:4 28/2
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் – 4.மும்மை:4 12/1
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் – 4.மும்மை:4 19/2
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே – 4.மும்மை:5 77/1
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின்
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/3,4
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் – 4.மும்மை:6 44/4
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/1,2
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் – 5.திருநின்ற:1 18/3,4
காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் – 5.திருநின்ற:1 19/2
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின்
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த – 5.திருநின்ற:1 20/2,3
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த – 5.திருநின்ற:1 29/1,2
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த – 5.திருநின்ற:1 29/2
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் – 5.திருநின்ற:1 45/2
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் – 5.திருநின்ற:1 67/4
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து – 5.திருநின்ற:1 100/1
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் – 5.திருநின்ற:1 121/4
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல – 5.திருநின்ற:1 210/1
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 241/1
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் – 5.திருநின்ற:1 255/1,2
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார் – 5.திருநின்ற:1 273/2,3
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் – 5.திருநின்ற:1 274/4
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/1,2
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின்
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/2,3
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின்
மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் – 5.திருநின்ற:1 302/2,3
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/2,3
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/3
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின்
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/3,4
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் – 5.திருநின்ற:1 351/1
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் – 5.திருநின்ற:1 353/3
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/1,2
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3
ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/2,3
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/1,2
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் – 5.திருநின்ற:4 13/1,2
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/2,3
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின்
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/1,2
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் – 5.திருநின்ற:4 60/1
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1
கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் – 5.திருநின்ற:6 32/1
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க – 5.திருநின்ற:6 37/1
புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி – 6.வம்பறா:1 10/1
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 57/1
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின்
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் – 6.வம்பறா:1 60/2,3
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/4
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின்
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/2,3
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் – 6.வம்பறா:1 196/4
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் – 6.வம்பறா:1 206/4
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை – 6.வம்பறா:1 229/3
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/2,3
ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் – 6.வம்பறா:1 281/3
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/2
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் – 6.வம்பறா:1 497/1
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை – 6.வம்பறா:1 526/3
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/2
அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 594/4
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக – 6.வம்பறா:1 637/2
பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின்
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட – 6.வம்பறா:1 638/2,3
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/2
இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால் – 6.வம்பறா:1 829/3
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/3
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை – 6.வம்பறா:1 1035/1
நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் – 6.வம்பறா:1 1051/1,2
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் – 6.வம்பறா:1 1066/3
ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார் – 6.வம்பறா:1 1089/4
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த – 6.வம்பறா:1 1184/1
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் – 6.வம்பறா:1 1254/1
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின்
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/2,3
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/2
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில் – 6.வம்பறா:2 57/1
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின்
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/2,3
தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ – 6.வம்பறா:2 90/3
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் – 6.வம்பறா:2 107/4
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் – 6.வம்பறா:2 199/1
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து – 6.வம்பறா:2 263/1,2
பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி – 6.வம்பறா:2 274/1
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய – 6.வம்பறா:2 281/2
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு – 6.வம்பறா:2 313/1,2
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் – 6.வம்பறா:2 313/4
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் – 6.வம்பறா:2 367/3
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் – 6.வம்பறா:2 375/1
பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு – 6.வம்பறா:2 403/3
பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம் – 6.வம்பறா:3 14/1
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின்
நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் – 6.வம்பறா:3 14/3,4
மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/2
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் – 6.வம்பறா:3 16/4
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று – 6.வம்பறா:3 17/2
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/2,3
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி – 6.வம்பறா:4 18/2
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின்
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/2,3
மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத – 6.வம்பறா:4 25/1
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/2
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின்
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் – 6.வம்பறா:5 11/3,4
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/1,2
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/1,2
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின்
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/2,3
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின்
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து – 7.வார்கொண்ட:4 108/3,4
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின்
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் – 7.வார்கொண்ட:4 152/3,4
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/4
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின்
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/3,4
பொதியின் குவை எண்_இல போயின பின்
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா – 8.பொய்:2 30/2,3
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின்
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/3,4
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/2,3
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம் – 10.கடல்:5 5/1
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் – 10.கடல்:5 8/1
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ – 10.கடல்:5 10/1
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து – 11.பத்தராய்:1 1/3
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று – 12.மன்னிய:1 10/3
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின்
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் – 12.மன்னிய:5 11/3,4
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/4
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/2,3
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3

மேல்


பின்தொடர்ந்து (1)

காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி – 1.திருமலை:5 44/2

மேல்


பின்தொடரல்உற்றார் (1)

மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார் – 1.திருமலை:5 43/4

மேல்


பின்பகலாய் (1)

பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய்
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் – 4.மும்மை:5 121/3,4

மேல்


பின்பட (1)

பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் – 5.திருநின்ற:1 351/3

மேல்


பின்பாக (1)

பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார் – 3.இலை:3 165/4

மேல்


பின்பு (38)

பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/3
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/2
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/3
பொலம் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத – 1.திருமலை:5 188/1
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த – 2.தில்லை:2 19/1
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் – 2.தில்லை:3 26/2
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் – 3.இலை:1 14/4
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி – 3.இலை:4 32/1
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் – 4.மும்மை:4 18/3
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் – 5.திருநின்ற:1 278/3
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த – 5.திருநின்ற:4 44/2
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே – 5.திருநின்ற:4 47/2,3
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த – 5.திருநின்ற:6 21/1
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் – 5.திருநின்ற:6 34/1,2
பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம் – 6.வம்பறா:1 458/1
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/2,3
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 703/3
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து – 6.வம்பறா:1 709/1,2
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் – 6.வம்பறா:1 800/3
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/1,2
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/2,3
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் – 6.வம்பறா:2 206/3
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் – 6.வம்பறா:2 358/2
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் – 6.வம்பறா:2 359/1,2
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர் – 6.வம்பறா:2 407/1
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி – 7.வார்கொண்ட:4 147/2
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/4
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி – 12.மன்னிய:1 17/3

மேல்


பின்பும் (1)

பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே – 6.வம்பறா:1 827/1

மேல்


பின்றை (4)

பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/2,3
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/2,3

மேல்


பின்னர் (12)

வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர்
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/2,3
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் – 1.திருமலை:5 104/2
அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் – 3.இலை:3 39/4
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/1,2
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் – 6.வம்பறா:1 249/3
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் – 6.வம்பறா:1 694/4
பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர் – 6.வம்பறா:1 1209/4
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/2,3
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர்
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/1,2
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர்
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/1,2

மேல்


பின்னல் (2)

பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1

மேல்


பின்னாக (2)

தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு – 3.இலை:2 25/3
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் – 6.வம்பறா:1 274/4

மேல்


பின்னு (2)

பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் – 6.வம்பறா:1 992/2

மேல்


பின்னும் (41)

பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள் – 1.திருமலை:5 6/1
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் – 1.திருமலை:5 168/1
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/3,4
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே – 3.இலை:3 119/1
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில் – 3.இலை:3 180/2
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/3,4
உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/3,4
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/4
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிட பயில்வார் பின்னும்
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/2,3
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/2
பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் – 6.வம்பறா:1 174/2
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/3
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/2,3
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும்
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/2,3
மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ – 6.வம்பறா:1 747/1
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/4
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும்
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் – 6.வம்பறா:1 770/2,3
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் – 6.வம்பறா:1 776/4
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/2,3
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் – 6.வம்பறா:1 911/4
இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும்
நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை – 6.வம்பறா:1 1086/1,2
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார் – 6.வம்பறா:2 37/4
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு – 6.வம்பறா:2 136/3
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் – 6.வம்பறா:2 242/1
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் – 6.வம்பறா:2 320/1
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த – 6.வம்பறா:2 369/1
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/4
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/3
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் – 6.வம்பறா:4 8/4
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று – 8.பொய்:5 9/3
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/2,3

மேல்


பின்னுவார் (1)

பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் – 6.வம்பறா:1 963/4

மேல்


பின்னுற (1)

பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் – 6.வம்பறா:1 801/2

மேல்


பின்னே (3)

ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே
தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை – 2.தில்லை:3 12/2,3
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் – 6.வம்பறா:1 261/3,4
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே
தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும் – 6.வம்பறா:1 811/1,2

மேல்


பின்னை (9)

வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் – 5.திருநின்ற:4 31/1
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் – 6.வம்பறா:1 561/1
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/2,3
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் – 6.வம்பறா:1 1114/2
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் – 6.வம்பறா:2 323/4
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/2
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/3,4

மேல்


பின்னையும் (6)

பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் – 1.திருமலை:5 195/4
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/2
மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/3
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த – 5.திருநின்ற:1 361/2
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் – 6.வம்பறா:1 703/2
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1

மேல்