வி – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விகற்ப 1
விகற்பங்கள் 1
விகற்பம் 1
விகாரமே 1
விகிர்தனை 1
விச்சாதரர் 1
விச்சைகளால் 1
விசயமங்கையில் 1
விசயமங்கையின் 1
விசயமங்கையினில் 1
விசயன் 1
விசாரசருமனார் 1
விசி 3
விசும்பிடை 7
விசும்பிடை-நின்று 2
விசும்பில் 14
விசும்பின் 10
விசும்பினிடை 2
விசும்பினில் 3
விசும்பினும் 1
விசும்பு 14
விசும்பும் 4
விசும்பூடு 1
விசும்பை 2
விசை 7
விசைத்து 1
விசையில் 8
விசையின் 1
விசையினால் 2
விசையுடன் 2
விஞ்சை 5
விஞ்சையர் 5
விஞ்சையர்கள் 2
விஞ்சையரும் 1
விஞ்சையனோ 1
விஞ்சையில் 2
விஞ்சையிலும் 1
விட்ட 8
விட்டவர் 1
விட்டனன் 1
விட்டார் 14
விட்டால் 2
விட்டான் 1
விட்டு 47
விட்டேம் 1
விட 19
விடக்கு 1
விடங்கராம் 1
விடங்கன் 1
விடங்கின் 1
விடத்தால் 1
விடத்தில் 1
விடத்தின் 1
விடத்தினால் 2
விடத்து 1
விடத்தை 2
விடம் 33
விடமாட்டார் 1
விடமும் 2
விடயம் 1
விடல் 1
விடலைகள் 1
விடா 1
விடாத 3
விடாது 6
விடியல் 1
விடியும் 1
விடிவதாய் 1
விடு 19
விடுக்கும்படி 1
விடுக 1
விடுத்த 4
விடுத்தார் 2
விடுத்தான் 5
விடுத்து 2
விடுதலும் 1
விடுபனவாம் 1
விடும் 14
விடுமாறு 1
விடுவதற்கு 1
விடுவது 2
விடுவதே 1
விடுவன் 2
விடுவார் 1
விடுவார்கள் 1
விடுவீர் 1
விடுவேன் 1
விடுவேனோ 1
விடேல் 4
விடை 65
விடைகொடுத்தார் 1
விடைகொடுத்தான் 3
விடைகொடுத்து 4
விடைகொண்ட 1
விடைகொண்டு 19
விடைகொள்ள 1
விடைபெற்று 1
விடையர் 1
விடையவர் 10
விடையவர்-தம் 2
விடையவர்-தாம் 1
விடையவர்-தான் 1
விடையவர்-பால் 1
விடையவர்க்கு 2
விடையவன் 1
விடையவன்-தன் 1
விடையவனார் 1
விடையன் 1
விடையார் 33
விடையார்-தம் 3
விடையார்-தம்மை 1
விடையார்-தமை 2
விடையாரை 1
விடையாளியை 1
விடையானும் 1
விடையானை 1
விடையில் 1
விடையின் 8
விடையோன் 1
விண் 33
விண்டு 1
விண்ணப்பம் 18
விண்ணரசு 1
விண்ணவர் 8
விண்ணவர்-தம் 2
விண்ணவர்க்கும் 1
விண்ணவர்கள் 2
விண்ணவரும் 1
விண்ணவரை 1
விண்ணவரோடு 1
விண்ணிடை 1
விண்ணில் 2
விண்ணிலே 1
விண்ணின் 3
விண்ணின்-நின்று 2
விண்ணினை 2
விண்ணும் 2
விண்ணோர் 8
விண்ணோரை 1
வித்தக 1
வித்தகம் 1
வித்தகர் 6
வித்தகராய் 1
வித்தாக 1
வித்திய 1
வித்து 1
வித 1
விதங்கள் 1
விதத்தில் 1
விதத்து 2
விதம் 2
விதான 2
விதானத்தது 1
விதானத்தின் 1
விதானம் 1
விதானித்து 1
விதி 31
விதித்த 5
விதித்தது 1
விதித்தார் 1
விதிமுறை 2
விதியால் 6
விதியாலே 2
விதியின் 2
விதியினால் 2
விதியினாலும் 1
விதியினாலே 2
விதியுளி 1
விதிர்ப்பு 1
விதிர்ப்புற்று 3
விதிர்ப்புற 1
விதிர்ப்புஉறு 1
விதைத்தார் 1
விதைப்பன 1
விந்த 1
விந்தம் 1
விநோதங்கள் 1
விபஞ்சி 3
விம்ம 9
விம்மவே 1
விம்மி 4
விம்மிட 1
விம்மிய 1
விம்மியே 1
விம்மினார் 2
விம்முவார் 1
விமல 1
விமலர் 13
விமலர்-தம் 1
விமலர்-தம்மை 1
விமலரும் 1
விமலரை 1
விமலரையும் 1
விமலனார் 2
விமலனார்க்கு 1
விமான 2
விமான_ஊர்திகளின் 1
விமானங்கள் 3
விமானத்தின் 1
விமானத்து 2
விமானத்துள் 1
விமானத்தை 1
விமானம் 5
விமானம்-தன்னை 1
வியக்கும் 1
வியந்தனர் 1
வியந்து 3
வியப்ப 5
வியப்பார் 1
வியப்பால் 1
வியப்பினது-ஆல் 1
வியப்பு 8
வியப்புற்று 2
வியப்புற 3
வியப்புறு 2
வியப்பொடு 1
வியர்ப்பு 1
வியல் 8
வியலூர் 1
வியன் 13
வியோமம் 1
விரகர் 20
விரகர்-தம் 1
விரகர்-தாமும் 1
விரகராம் 2
விரகரும் 1
விரகன் 1
விரகினாலே 1
விரகு 1
விரத 1
விரதம் 1
விரல் 7
விரலாள் 1
விரலாளும் 1
விரலில் 1
விரவ 6
விரவலால் 1
விரவலில் 1
விரவாதார் 1
விரவாமே 1
விரவார் 1
விரவி 9
விரவிட 2
விரவிடும் 1
விரவிய 13
விரவினர்க்கு 1
விரவினார் 1
விரவு 33
விரவும் 16
விரவும்-ஆல் 1
விரவுவார் 5
விராகம் 1
விரி 35
விரிக்கின்றார் 1
விரிக்கும் 3
விரிஞ்சன் 3
விரிஞ்சனே 1
விரிஞ்சனொடு 1
விரித்த 3
விரித்தனன் 1
விரித்தார் 3
விரித்து 9
விரித்தும் 1
விரிந்த 5
விரிந்தன 2
விரிந்தால் 1
விரிந்து 1
விரிப்ப 1
விரிப்பதுவும் 1
விரிய 5
விரியா 1
விரியும் 4
விரிவார் 1
விருத்த 1
விருத்தங்கள் 3
விருத்தம் 1
விருத்தி 4
விருத்திகள் 1
விருத்தியும் 2
விருந்தாம் 1
விருந்தாய் 1
விருந்தானால் 1
விருந்தின் 2
விருந்து 14
விருந்தும் 1
விருப்பமுடன் 1
விருப்பளவு 1
விருப்பால் 21
விருப்பாலே 1
விருப்பில் 15
விருப்பின் 18
விருப்பினர் 1
விருப்பினால் 12
விருப்பினாலே 2
விருப்பினுடன் 2
விருப்பினொடு 1
விருப்பினொடும் 8
விருப்பினோடு 3
விருப்பினோடும் 10
விருப்பு 19
விருப்பு-அதனால் 1
விருப்புடன் 14
விருப்பும் 2
விருப்புற்று 1
விருப்புற 1
விருப்புறு 10
விருப்புறும் 6
விருப்புறுவார் 1
விருப்பொடு 11
விருப்பொடும் 4
விருப்போடு 3
விருப்போடும் 3
விரும்ப 5
விரும்பார் 1
விரும்பி 31
விரும்பிய 9
விரும்பியது 1
விரும்பினர் 1
விரும்பினள் 1
விரும்பினார் 1
விரும்பினாரை 1
விரும்பினால் 1
விரும்பு 21
விரும்பும் 22
விரும்புவார் 1
விரை 61
விரை_இல் 1
விரைத்தார் 1
விரைந்த 1
விரைந்தவர்-பால் 1
விரைந்து 55
விரைய 1
விரையா 1
விரையார் 1
விரையும் 1
விரையுறும் 1
விரைவால் 1
விரைவில் 2
விரைவின் 4
விரைவினால் 2
விரைவினோடு 1
விரைவு 1
விரைவும் 1
விரைவுற்று 2
விரைவுற 1
விரைவுறு 1
விரைவோடு 1
விரைவோடும் 2
வில் 30
வில்_உழவின் 1
வில்கிடைக்கு 1
வில்லவர் 1
வில்லார் 1
வில்லாரை 1
வில்லால் 1
வில்லாளரை 1
வில்லாளி 2
வில்லான் 1
வில்லியர் 1
வில்லியார் 9
வில்லியார்-தாம் 1
வில்லின் 1
வில்லும் 2
வில்லொடு 1
வில்லோடு 1
வில்லோனை 1
விலக்க 3
விலக்க_அரும் 1
விலக்ககிலீர் 1
விலக்கப்பட்ட 1
விலக்கல் 1
விலக்கா 1
விலக்காம் 1
விலக்கி 3
விலக்கிடாது 1
விலக்கு 3
விலக்கு_இல் 1
விலக்குதலும் 1
விலக்கும் 2
விலக்கும்-காலை 1
விலக்கே 1
விலகா 1
விலகு 1
விலங்க 1
விலங்கி 1
விலங்கின் 1
விலங்கு 5
விலங்குகள் 1
விலங்கும் 1
விலங்குவ 1
விலை 7
விலை_இல் 1
விலைக்கு 1
விலையாம் 1
விலையில் 1
விவேக 1
விழ 13
விழவில் 2
விழவிற்கு 1
விழவின் 2
விழவினோடும் 1
விழவு 10
விழா 9
விழாமை 1
விழாவில் 1
விழாவுடன் 1
விழாவொடு 1
விழி 19
விழிக்கில் 1
விழிக்கு 1
விழிக்கும் 1
விழிகள் 2
விழித்தவர் 1
விழித்தார் 1
விழித்தாலும் 1
விழித்து 5
விழித்தும் 1
விழித்தே 1
விழிப்பன 1
விழியவர் 1
விழியார் 2
விழியான் 1
விழியினராய் 1
விழியினாய் 1
விழியினாரும் 1
விழு 15
விழுங்க 2
விழுங்கி 1
விழுங்கும் 1
விழுத்திய 1
விழுதலால் 1
விழுந்த 6
விழுந்தது 4
விழுந்தவர் 2
விழுந்தவரை 1
விழுந்தனர் 1
விழுந்தார் 13
விழுந்து 42
விழுந்தும் 1
விழும் 8
விழுமம் 1
விழுமிய 1
விழுமியாரை 1
விழுவன 3
விழுவனவும் 1
விழுவார் 1
விழுவார்கள் 1
விழை 4
விழைந்த 1
விழையுறும் 1
விழைவார் 1
விழைவில் 1
விழைவு 1
விழைவுஉறு 1
விள்ளார் 1
விள்ளும் 2
விள 1
விளக்க 5
விளக்கத்தாலே 1
விளக்கம் 6
விளக்கி 15
விளக்கிட்டார் 1
விளக்கிட 1
விளக்கிய 6
விளக்கியே 1
விளக்கின் 2
விளக்கினார் 3
விளக்கினார்கள் 1
விளக்கினொடு 1
விளக்கு 49
விளக்குகின்றார் 1
விளக்குதற்கும் 1
விளக்கும் 15
விளக்குவார் 1
விளக்குறு 1
விளக்கே 1
விளக்கொடு 2
விளக்கோ 1
விளங்க 50
விளங்கவும் 1
விளங்கனி 2
விளங்கி 15
விளங்கிட 8
விளங்கிடவே 1
விளங்கிய 21
விளங்கியது 1
விளங்கியது-ஆல் 2
விளங்கினார் 3
விளங்கு 39
விளங்குதலால் 1
விளங்கும் 57
விளங்கும்-ஆல் 2
விளங்குவது 1
விளங்குவன 2
விளங்குவார் 2
விளம்ப 7
விளம்பப்பெற்ற 1
விளம்பல் 6
விளம்பல்உற்றார் 1
விளம்பல்உற்றேன் 1
விளம்பார் 1
விளம்பி 9
விளம்பிட 1
விளம்பிய 1
விளம்பியே 2
விளம்பில் 1
விளம்பினர் 1
விளம்பினார் 2
விளம்பினாரே 1
விளம்பினான் 1
விளம்பினீர் 1
விளம்பினோர்க்கு 1
விளம்பீர் 1
விளம்புதலும் 3
விளம்பும் 5
விளம்புவாம் 1
விளம்புவார் 6
விளம்புவான் 1
விளம்புவீர் 1
விளமர் 1
விளமருடன் 1
விளவின் 1
விளி 2
விளித்து 1
விளிம்பில் 1
விளிம்பின் 1
விளிம்பு 1
விளியால் 1
விளை 6
விளைக்க 4
விளைக்கும் 3
விளைத்த 5
விளைத்தது 1
விளைத்தவன் 1
விளைத்தவோ 1
விளைத்தன 1
விளைத்தார் 5
விளைத்தால் 2
விளைத்து 1
விளைந்த 7
விளைந்தது 2
விளைந்தது-ஆல் 1
விளைந்தவாறு 2
விளைந்தன 2
விளைந்து 1
விளைப்ப 2
விளைப்பதற்கே 1
விளைப்பது 1
விளைப்பார் 2
விளைய 1
விளையாட்டா 1
விளையாட்டால் 1
விளையாட்டில் 2
விளையாட்டின் 1
விளையாட்டினை 1
விளையாட்டு 4
விளையாட்டும் 1
விளையாட 1
விளையாடலும் 1
விளையாடி 1
விளையாடுவாய் 1
விளையும் 5
விளைவாய் 1
விளைவித்தவன்-தன்னை 1
விளைவிப்ப 1
விளைவு 3
விளைவு-கொல் 1
விளைவை 1
விற்குடி 1
விற்கும் 1
விற்பதற்கு 1
விற்று 1
விற்றும் 2
விற்றே 1
விறகினை 1
விறகு 1
விறல் 23
விறலியார் 2
விறலின் 2
விறலும் 1
விறன்மிண்டர் 3
விறன்மிண்டரின் 1
வின 1
வினவ 13
வினவி 11
வினவிட 1
வினவிய 1
வினவு 1
வினவுதலும் 1
வினவும் 1
வினவுவார் 1
வினவுவோர் 1
வினா 2
வினை 109
வினை-தான் 1
வினைக்கு 6
வினைக்கும் 1
வினைகள் 8
வினைகளுக்கு 1
வினைஞர் 6
வினைஞரை 1
வினைஞரோடும் 1
வினைப்பட 1
வினைப்பயன் 1
வினையால் 3
வினையாளரும் 1
வினையின் 5
வினையினால் 2
வினையும் 7
வினையேன் 2

விகற்ப (1)

செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் – 6.வம்பறா:1 276/1

மேல்


விகற்பங்கள் (1)

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக – 6.வம்பறா:1 277/2

மேல்


விகற்பம் (1)

சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் – 6.வம்பறா:3 20/2

மேல்


விகாரமே (1)

ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3

மேல்


விகிர்தனை (1)

மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் – 3.இலை:4 24/4

மேல்


விச்சாதரர் (1)

தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் – 5.திருநின்ற:1 376/1

மேல்


விச்சைகளால் (1)

விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி – 5.திருநின்ற:1 51/2

மேல்


விசயமங்கையில் (1)

மேவிய பெரும் திரு விசயமங்கையில் – 6.வம்பறா:1 238/4

மேல்


விசயமங்கையின் (1)

விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் – 6.வம்பறா:1 240/1

மேல்


விசயமங்கையினில் (1)

அந்தணர் விசயமங்கையினில் அங்கணர் – 6.வம்பறா:1 239/1

மேல்


விசயன் (1)

வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/3

மேல்


விசாரசருமனார் (1)

வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/4

மேல்


விசி (3)

விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை – 4.மும்மை:4 14/1

மேல்


விசும்பிடை (7)

எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் – 1.திருமலை:5 69/1
கதிர் விசும்பிடை கரந்திட நிரைந்த கற்பகத்தின் – 2.தில்லை:7 45/3
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/3
நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால் – 5.திருநின்ற:1 367/2
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க – 6.வம்பறா:1 155/1
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க – 6.வம்பறா:1 1084/4
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ – 8.பொய்:4 18/4

மேல்


விசும்பிடை-நின்று (2)

தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/3,4

மேல்


விசும்பில் (14)

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ் – 1.திருமலை:1 5/1
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் – 3.இலை:4 28/4
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து – 4.மும்மை:4 33/3
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/4
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/2
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி – 6.வம்பறா:1 1218/2
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் – 6.வம்பறா:2 21/3,4
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/4
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் – 7.வார்கொண்ட:4 133/1
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் – 13.வெள்ளானை:1 12/4

மேல்


விசும்பின் (10)

துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் – 3.இலை:3 40/1
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க – 3.இலை:5 31/3
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது – 4.மும்மை:5 92/1
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/2,3
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 6/3
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/2

மேல்


விசும்பினிடை (2)

இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பினிடை
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் – 6.வம்பறா:1 330/3,4

மேல்


விசும்பினில் (3)

பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் – 2.தில்லை:7 46/3
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3

மேல்


விசும்பினும் (1)

மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த – 6.வம்பறா:1 1198/3

மேல்


விசும்பு (14)

முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் – 6.வம்பறா:1 12/4
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா – 6.வம்பறா:1 32/3
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/2
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4
நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் – 6.வம்பறா:1 1108/3
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு – 6.வம்பறா:1 1195/4
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச – 6.வம்பறா:1 1225/1
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் – 6.வம்பறா:2 288/1
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் – 7.வார்கொண்ட:4 159/2
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் – 8.பொய்:2 4/1
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி – 10.கடல்:1 11/3
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/2

மேல்


விசும்பும் (4)

எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி – 6.வம்பறா:1 578/3
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் – 6.வம்பறா:2 14/4
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய – 6.வம்பறா:2 333/3
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/4

மேல்


விசும்பூடு (1)

வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4

மேல்


விசும்பை (2)

மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/1,2

மேல்


விசை (7)

மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட – 3.இலை:1 14/1
கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த – 3.இலை:1 34/1
வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் – 3.இலை:3 80/1
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் – 3.இலை:3 82/1
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் – 3.இலை:3 83/1
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/2
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து – 7.வார்கொண்ட:4 167/1

மேல்


விசைத்து (1)

மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா – 3.இலை:7 35/1

மேல்


விசையில் (8)

கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி – 2.தில்லை:3 14/2
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் – 2.தில்லை:3 22/4
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் – 3.இலை:1 22/3
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/3
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/2,3
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/2

மேல்


விசையின் (1)

சிலையினர் விசையின் மிசை தெறு – 8.பொய்:2 21/3

மேல்


விசையினால் (2)

செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே – 1.திருமலை:3 23/2
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ – 1.திருமலை:5 53/2

மேல்


விசையுடன் (2)

முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ – 3.இலை:3 81/2
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2

மேல்


விஞ்சை (5)

தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/3
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே – 6.வம்பறா:1 773/3
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/2

மேல்


விஞ்சையர் (5)

மேன்மை நான்_மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் கார் எதிர் – 1.திருமலை:1 4/1,2
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் – 5.திருநின்ற:1 349/1
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் – 6.வம்பறா:1 1204/1

மேல்


விஞ்சையர்கள் (2)

தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் – 3.இலை:7 32/3
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப – 7.வார்கொண்ட:3 85/2

மேல்


விஞ்சையரும் (1)

ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4

மேல்


விஞ்சையனோ (1)

தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/2,3

மேல்


விஞ்சையில் (2)

தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/4
விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் – 6.வம்பறா:1 1060/1

மேல்


விஞ்சையிலும் (1)

மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4

மேல்


விட்ட (8)

வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/4
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/2,3
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/2,3
வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி – 5.திருநின்ற:1 116/1
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் – 5.திருநின்ற:1 120/4
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை – 6.வம்பறா:1 615/3
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார் – 6.வம்பறா:2 350/3,4
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே – 13.வெள்ளானை:1 36/1

மேல்


விட்டவர் (1)

பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3

மேல்


விட்டனன் (1)

வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற – 2.தில்லை:5 21/2

மேல்


விட்டார் (14)

செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் – 1.திருமலை:5 7/4
கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் – 1.திருமலை:5 9/4
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண – 5.திருநின்ற:1 284/4
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/4
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்ல செல விட்டார் – 6.வம்பறா:2 318/4
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும் – 6.வம்பறா:2 383/2

மேல்


விட்டால் (2)

மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற – 4.மும்மை:1 30/3
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால்
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என் – 6.வம்பறா:2 355/1,2

மேல்


விட்டான் (1)

நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் – 3.இலை:3 116/4

மேல்


விட்டு (47)

அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/3,4
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த – 3.இலை:1 49/1
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் – 3.இலை:2 16/3
கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில் – 3.இலை:2 27/2,3
வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு
தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/1,2
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/3,4
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/1,2
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் – 3.இலை:3 76/3
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/3
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/3
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி – 3.இலை:6 19/2
ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என – 4.மும்மை:5 123/1
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/2
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா – 5.திருநின்ற:1 78/3
நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் – 5.திருநின்ற:6 14/4
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து – 6.வம்பறா:1 319/3
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/1,2
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே – 6.வம்பறா:1 526/2
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் – 6.வம்பறா:1 634/3,4
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/3,4
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/3
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் – 6.வம்பறா:1 769/1
நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக – 6.வம்பறா:1 816/2
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு
தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க – 6.வம்பறா:1 818/2,3
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது – 6.வம்பறா:1 835/1
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து – 6.வம்பறா:1 983/2
நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு – 6.வம்பறா:2 8/1
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் – 6.வம்பறா:2 347/1
நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம் – 6.வம்பறா:2 409/1
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று – 7.வார்கொண்ட:3 8/3
முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் – 7.வார்கொண்ட:4 163/2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே – 8.பொய்:2 29/3,4
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/2
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/4
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் – 8.பொய்:4 13/4
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/2
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/1,2

மேல்


விட்டேம் (1)

தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் – 6.வம்பறா:2 127/2

மேல்


விட (19)

பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா – 3.இலை:3 80/2
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து – 4.மும்மை:4 37/1
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் – 4.மும்மை:5 114/4
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார் – 4.மும்மை:5 123/2
கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால் – 5.திருநின்ற:1 87/1
தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/3,4
கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான் – 5.திருநின்ற:1 109/4
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த – 5.திருநின்ற:5 26/1
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து – 6.வம்பறா:1 476/2
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் – 6.வம்பறா:1 608/1
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/1,2
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/3,4
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/3
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1

மேல்


விடக்கு (1)

வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து – 3.இலை:2 36/1

மேல்


விடங்கராம் (1)

அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4

மேல்


விடங்கன் (1)

விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2

மேல்


விடங்கின் (1)

சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி – 1.திருமலை:5 130/2

மேல்


விடத்தால் (1)

செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 104/3,4

மேல்


விடத்தில் (1)

இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என – 5.திருநின்ற:1 106/3

மேல்


விடத்தின் (1)

கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/2,3

மேல்


விடத்தினால் (2)

விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று – 5.திருநின்ற:5 28/3
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் – 6.வம்பறா:1 1114/2

மேல்


விடத்து (1)

மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் – 6.வம்பறா:3 15/2

மேல்


விடத்தை (2)

அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் – 6.வம்பறா:1 1103/2

மேல்


விடம் (33)

வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு – 1.திருமலை:3 32/2
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் – 5.திருநின்ற:1 51/4
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை – 5.திருநின்ற:1 52/2
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் – 5.திருநின்ற:1 107/1
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை – 5.திருநின்ற:1 206/1
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் – 5.திருநின்ற:1 208/4
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என – 5.திருநின்ற:1 291/2
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் – 5.திருநின்ற:5 35/4
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் – 5.திருநின்ற:5 36/1
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை – 6.வம்பறா:1 139/2
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் – 6.வம்பறா:1 959/1
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் – 6.வம்பறா:1 1060/1
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் – 6.வம்பறா:1 1060/2
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/2
இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட – 6.வம்பறா:1 1063/3
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் – 6.வம்பறா:2 107/4
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட – 6.வம்பறா:2 235/1
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே – 6.வம்பறா:3 8/3
ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய – 6.வம்பறா:3 26/1
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து – 7.வார்கொண்ட:3 30/1
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து – 7.வார்கொண்ட:4 55/3
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா – 8.பொய்:5 10/1

மேல்


விடமாட்டார் (1)

மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4

மேல்


விடமும் (2)

வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் – 5.திருநின்ற:1 50/2
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/2

மேல்


விடயம் (1)

ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3

மேல்


விடல் (1)

விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/2

மேல்


விடலைகள் (1)

ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4

மேல்


விடா (1)

விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3

மேல்


விடாத (3)

மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் – 6.வம்பறா:1 213/1
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/4

மேல்


விடாது (6)

வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற – 3.இலை:1 47/1
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர – 3.இலை:7 30/1
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் – 5.திருநின்ற:1 90/4
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக – 6.வம்பறா:1 84/3
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு – 6.வம்பறா:1 730/4
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க – 7.வார்கொண்ட:6 6/3

மேல்


விடியல் (1)

மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு – 5.திருநின்ற:7 28/3

மேல்


விடியும் (1)

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய – 5.திருநின்ற:7 15/1

மேல்


விடிவதாய் (1)

விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் – 6.வம்பறா:1 805/4

மேல்


விடு (19)

பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் – 1.திருமலை:5 146/1
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் – 2.தில்லை:2 11/2
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன – 3.இலை:2 23/4
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா – 3.இலை:3 79/3
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் – 3.இலை:3 83/2
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/3
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3

மேல்


விடுக்கும்படி (1)

சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/4

மேல்


விடுக (1)

கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன – 5.திருநின்ற:1 109/2

மேல்


விடுத்த (4)

கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு – 5.திருநின்ற:4 17/1
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/2
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/4

மேல்


விடுத்தார் (2)

தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் – 6.வம்பறா:2 215/3
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/4

மேல்


விடுத்தான் (5)

மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/4
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/4
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4

மேல்


விடுத்து (2)

எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் – 6.வம்பறா:1 957/3

மேல்


விடுதலும் (1)

விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4

மேல்


விடுபனவாம் (1)

மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/2

மேல்


விடும் (14)

விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட – 2.தில்லை:2 12/2
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் – 4.மும்மை:1 32/1
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து – 6.வம்பறா:1 780/2
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் – 6.வம்பறா:1 1157/2
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் – 6.வம்பறா:1 1202/2
பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத – 6.வம்பறா:2 333/4
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4
விடும் கோதை பூம் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து – 7.வார்கொண்ட:4 144/4
வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/3
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால் – 8.பொய்:4 12/2

மேல்


விடுமாறு (1)

விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த – 9.கறை:3 1/3

மேல்


விடுவதற்கு (1)

பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற – 6.வம்பறா:1 799/4

மேல்


விடுவது (2)

கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4

மேல்


விடுவதே (1)

விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் – 5.திருநின்ற:4 32/1

மேல்


விடுவன் (2)

நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/4
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் – 2.தில்லை:3 25/4

மேல்


விடுவார் (1)

மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை – 6.வம்பறா:1 898/2

மேல்


விடுவார்கள் (1)

எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் – 5.திருநின்ற:1 163/4

மேல்


விடுவீர் (1)

பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2

மேல்


விடுவேன் (1)

எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3

மேல்


விடுவேனோ (1)

கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார் – 10.கடல்:5 8/4

மேல்


விடேல் (4)

மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை – 3.இலை:5 37/3
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் – 3.இலை:6 18/3
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் – 3.இலை:6 18/3
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி – 3.இலை:6 22/3

மேல்


விடை (65)

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் – 1.திருமலை:3 8/1,2
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் – 1.திருமலை:3 45/3
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் – 1.திருமலை:5 66/4
வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு – 1.திருமலை:5 129/2
ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4
சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் – 2.தில்லை:2 37/2
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் – 2.தில்லை:3 34/4
மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் – 3.இலை:5 33/2
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4
வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே – 3.இலை:7 11/3
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் – 3.இலை:7 30/3
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/3
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் – 3.இலை:7 40/1
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/3
தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் – 4.மும்மை:5 42/2
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி – 4.மும்மை:6 52/4
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/2
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/2
வெற்றி மழ விடை வீரட்டர் பாதம் மிக நினைவால் – 5.திருநின்ற:1 135/2
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் – 5.திருநின்ற:1 177/2
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை – 5.திருநின்ற:1 328/2
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப – 5.திருநின்ற:1 378/2
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி – 6.வம்பறா:1 64/3
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து – 6.வம்பறா:1 83/3
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி – 6.வம்பறா:1 88/1
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி – 6.வம்பறா:1 465/4
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை – 6.வம்பறா:1 640/1
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 1004/4
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து – 6.வம்பறா:1 1217/3
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று – 6.வம்பறா:1 1241/3
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் – 6.வம்பறா:2 149/4
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து – 6.வம்பறா:2 184/2
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே – 7.வார்கொண்ட:1 17/1
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் – 7.வார்கொண்ட:3 85/1
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி – 7.வார்கொண்ட:4 50/1
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் – 7.வார்கொண்ட:4 163/4
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1
வென்றி வெள் விடை பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்-கண் – 13.வெள்ளானை:1 31/2

மேல்


விடைகொடுத்தார் (1)

மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4

மேல்


விடைகொடுத்தான் (3)

இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் – 3.இலை:3 55/4
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் – 7.வார்கொண்ட:3 10/4

மேல்


விடைகொடுத்து (4)

மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் – 6.வம்பறா:1 484/1
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் – 6.வம்பறா:1 618/3
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் – 6.வம்பறா:1 1120/2,3

மேல்


விடைகொண்ட (1)

நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார் – 7.வார்கொண்ட:4 173/1

மேல்


விடைகொண்டு (19)

உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர் – 2.தில்லை:2 18/3
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/2
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு
தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் – 3.இலை:3 140/3,4
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து – 4.மும்மை:6 44/1
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/1,2
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக – 5.திருநின்ற:1 246/2
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/1,2
வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர் – 5.திருநின்ற:1 290/1
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/2
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/2
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று – 6.வம்பறா:1 741/2
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி – 6.வம்பறா:1 948/3
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து – 7.வார்கொண்ட:3 11/1
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் – 7.வார்கொண்ட:4 38/3,4
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/1,2

மேல்


விடைகொள்ள (1)

திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர் – 6.வம்பறா:1 1120/1

மேல்


விடைபெற்று (1)

பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/3,4

மேல்


விடையர் (1)

செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2

மேல்


விடையவர் (10)

வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் – 2.தில்லை:2 29/2
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை – 2.தில்லை:3 33/1
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை – 3.இலை:3 1/1
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை – 3.இலை:4 13/1
வெண்ணி மேய விடையவர் கோயிலை – 6.வம்பறா:1 359/1
வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு வெண் கோட்டு – 6.வம்பறா:1 397/2
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் – 6.வம்பறா:1 440/3
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை – 6.வம்பறா:1 447/1
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 497/3
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் – 12.மன்னிய:3 4/2

மேல்


விடையவர்-தம் (2)

விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம்
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் – 6.வம்பறா:1 338/3,4
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம்
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/3,4

மேல்


விடையவர்-தாம் (1)

மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம்
சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் – 7.வார்கொண்ட:3 25/3,4

மேல்


விடையவர்-தான் (1)

மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் – 5.திருநின்ற:4 25/2,3

மேல்


விடையவர்-பால் (1)

மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் – 5.திருநின்ற:4 4/3,4

மேல்


விடையவர்க்கு (2)

விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/2
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும் – 1.திருமலை:5 186/2

மேல்


விடையவன் (1)

மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி – 6.வம்பறா:1 1031/1

மேல்


விடையவன்-தன் (1)

வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே – 5.திருநின்ற:4 19/2

மேல்


விடையவனார் (1)

விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/3

மேல்


விடையன் (1)

பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் – 1.திருமலை:5 179/3

மேல்


விடையார் (33)

செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள் – 4.மும்மை:1 15/1
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/3
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் – 4.மும்மை:5 12/3
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் – 5.திருநின்ற:1 48/1
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு விடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் – 5.திருநின்ற:1 301/1,2
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 301/4
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு – 5.திருநின்ற:1 312/1
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் – 5.திருநின்ற:1 410/3
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் – 5.திருநின்ற:4 14/2
வென்றி விடையார் மதி சடையார் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் – 5.திருநின்ற:7 20/1
போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில் – 6.வம்பறா:1 272/2
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் – 6.வம்பறா:1 325/4
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி – 6.வம்பறா:1 550/3
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 950/1
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் – 6.வம்பறா:2 172/1
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார்
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/1,2
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/3
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/4
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு – 6.வம்பறா:4 4/1
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால் – 7.வார்கொண்ட:4 165/2
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/4
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி – 8.பொய்:3 3/1
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1

மேல்


விடையார்-தம் (3)

காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர – 6.வம்பறா:1 471/3
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் – 8.பொய்:6 7/3

மேல்


விடையார்-தம்மை (1)

வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும் – 6.வம்பறா:1 587/2

மேல்


விடையார்-தமை (2)

மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி – 6.வம்பறா:1 890/2
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2

மேல்


விடையாரை (1)

வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் – 5.திருநின்ற:1 403/4

மேல்


விடையாளியை (1)

பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து – 6.வம்பறா:1 343/2

மேல்


விடையானும் (1)

கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள – 1.திருமலை:5 112/4

மேல்


விடையானை (1)

விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2

மேல்


விடையில் (1)

விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் – 7.வார்கொண்ட:3 67/3

மேல்


விடையின் (8)

விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை – 2.தில்லை:2 41/3
செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட – 3.இலை:3 183/1
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின்
மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர் – 4.மும்மை:5 126/2,3
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 194/3
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே – 6.வம்பறா:3 8/2

மேல்


விடையோன் (1)

வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/4

மேல்


விண் (33)

விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் – 1.திருமலை:3 14/3
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் – 3.இலை:1 3/1
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு – 3.இலை:4 30/1
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க – 3.இலை:5 31/3
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி – 4.மும்மை:1 32/4
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 27/4
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/3
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/2
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் – 5.திருநின்ற:1 428/1
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/3
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து – 6.வம்பறா:1 163/3
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் – 6.வம்பறா:1 207/4
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார் – 6.வம்பறா:1 543/2
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/2
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று – 6.வம்பறா:1 557/3
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே – 6.வம்பறா:1 578/4
மேய இ இயல்பே அன்றி விண் முதல் – 6.வம்பறா:1 826/2
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் – 6.வம்பறா:1 1147/2
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி – 6.வம்பறா:1 1218/2
விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து – 6.வம்பறா:2 144/1
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/2
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் – 13.வெள்ளானை:1 35/3

மேல்


விண்டு (1)

விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை – 2.தில்லை:2 41/3

மேல்


விண்ணப்பம் (18)

வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து – 5.திருநின்ற:1 151/1
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் – 5.திருநின்ற:7 20/4
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் – 6.வம்பறா:1 553/1
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் – 6.வம்பறா:1 610/4
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன – 6.வம்பறா:1 726/3
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை – 6.வம்பறா:1 727/2
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் – 6.வம்பறா:1 1156/4
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி – 6.வம்பறா:2 329/2
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/4
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:4 12/1
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் – 7.வார்கொண்ட:4 13/4
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


விண்ணரசு (1)

இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4

மேல்


விண்ணவர் (8)

வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் – 1.திருமலை:1 10/1
விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம – 1.திருமலை:5 69/2
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை – 6.வம்பறா:1 345/1
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச – 6.வம்பறா:1 1225/1
மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த – 6.வம்பறா:2 376/2
விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் – 6.வம்பறா:2 395/2
விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும் – 8.பொய்:7 2/3

மேல்


விண்ணவர்-தம் (2)

விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/2
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் – 5.திருநின்ற:7 22/3,4

மேல்


விண்ணவர்க்கும் (1)

விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2

மேல்


விண்ணவர்கள் (2)

விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான் – 1.திருமலை:3 45/4
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க – 3.இலை:7 41/1

மேல்


விண்ணவரும் (1)

விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் – 6.வம்பறா:1 1255/3

மேல்


விண்ணவரை (1)

விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி – 6.வம்பறா:1 887/3

மேல்


விண்ணவரோடு (1)

மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/3,4

மேல்


விண்ணிடை (1)

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை – 2.தில்லை:3 33/1

மேல்


விண்ணில் (2)

விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் – 6.வம்பறா:4 26/3
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/2

மேல்


விண்ணிலே (1)

விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே – 5.திருநின்ற:1 368/2

மேல்


விண்ணின் (3)

விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் – 5.திருநின்ற:1 305/3
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1

மேல்


விண்ணின்-நின்று (2)

விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் – 5.திருநின்ற:1 258/1
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2

மேல்


விண்ணினை (2)

விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் – 6.வம்பறா:1 1201/1
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி – 6.வம்பறா:2 19/1

மேல்


விண்ணும் (2)

துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும்
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/3,4
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2

மேல்


விண்ணோர் (8)

பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/3,4
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து – 5.திருநின்ற:7 26/3
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த – 6.வம்பறா:1 40/1,2
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2

மேல்


விண்ணோரை (1)

கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த – 5.திருநின்ற:1 313/2

மேல்


வித்தக (1)

வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/4

மேல்


வித்தகம் (1)

வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4

மேல்


வித்தகர் (6)

வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் – 1.திருமலை:2 22/4
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/2
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் – 7.வார்கொண்ட:4 80/4
ஏறு பாய் பரி வித்தகர்
வேறுவேறு தலை பெய்து – 8.பொய்:2 22/2,3
ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில் – 10.கடல்:3 3/1

மேல்


வித்தகராய் (1)

வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் – 5.திருநின்ற:1 40/4

மேல்


வித்தாக (1)

இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2

மேல்


வித்திய (1)

செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் – 2.தில்லை:4 13/1

மேல்


வித்து (1)

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1

மேல்


வித (1)

தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் – 5.திருநின்ற:1 15/1,2

மேல்


விதங்கள் (1)

வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் – 5.திருநின்ற:1 203/3

மேல்


விதத்தில் (1)

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3

மேல்


விதத்து (2)

ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி – 6.வம்பறா:2 36/3
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும் – 7.வார்கொண்ட:4 72/3

மேல்


விதம் (2)

பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில – 6.வம்பறா:1 1178/2
விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து – 7.வார்கொண்ட:4 124/2

மேல்


விதான (2)

முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை – 5.திருநின்ற:1 235/4
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2

மேல்


விதானத்தது (1)

நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4

மேல்


விதானத்தின் (1)

சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர் – 6.வம்பறா:1 1239/2

மேல்


விதானம் (1)

புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி – 6.வம்பறா:1 234/2,3

மேல்


விதானித்து (1)

துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/4

மேல்


விதி (31)

விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே – 0.பாயிரம்:1 4/4
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி – 1.திருமலை:5 13/1
வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் – 1.திருமலை:5 14/2
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை – 5.திருநின்ற:6 6/1
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4
விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து – 6.வம்பறா:1 47/1
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட – 6.வம்பறா:1 56/1,2
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே – 6.வம்பறா:1 698/2
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் – 6.வம்பறா:1 704/1
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த – 6.வம்பறா:1 892/2
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த – 6.வம்பறா:1 1043/2
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/2
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க – 6.வம்பறா:1 1183/1
பகரும் வைதிக விதி சமாவர்த்தன பான்மை – 6.வம்பறா:1 1184/3
நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும் – 6.வம்பறா:1 1189/1
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி – 6.வம்பறா:2 216/3
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் – 6.வம்பறா:2 241/2
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/2

மேல்


விதித்த (5)

அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/2
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் – 1.திருமலை:3 34/4
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/2
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில் – 12.மன்னிய:1 8/4

மேல்


விதித்தது (1)

மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ – 1.திருமலை:5 141/2

மேல்


விதித்தார் (1)

வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் – 8.பொய்:2 37/4

மேல்


விதிமுறை (2)

வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/2
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட – 3.இலை:4 21/3

மேல்


விதியால் (6)

தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால்
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/3,4
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் – 6.வம்பறா:1 734/4
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் – 6.வம்பறா:2 224/4
மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார் – 6.வம்பறா:2 226/4
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி – 6.வம்பறா:2 230/1

மேல்


விதியாலே (2)

பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் – 6.வம்பறா:2 219/1,2
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து – 13.வெள்ளானை:1 36/1,2

மேல்


விதியின் (2)

மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி – 4.மும்மை:6 47/1

மேல்


விதியினால் (2)

மேய பூசனை நியதியை விதியினால் முடித்து – 5.திருநின்ற:6 7/2
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி – 6.வம்பறா:1 429/1

மேல்


விதியினாலும் (1)

மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3

மேல்


விதியினாலே (2)

புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/3,4
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே
பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று – 2.தில்லை:5 22/2,3

மேல்


விதியுளி (1)

விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற – 1.திருமலை:5 132/3

மேல்


விதிர்ப்பு (1)

மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4

மேல்


விதிர்ப்புற்று (3)

விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் – 5.திருநின்ற:1 335/4
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/4

மேல்


விதிர்ப்புற (1)

வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை – 6.வம்பறா:1 711/1

மேல்


விதிர்ப்புஉறு (1)

மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார் – 1.திருமலை:4 5/2

மேல்


விதைத்தார் (1)

அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் – 6.வம்பறா:1 1169/4

மேல்


விதைப்பன (1)

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1

மேல்


விந்த (1)

தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1

மேல்


விந்தம் (1)

மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3

மேல்


விநோதங்கள் (1)

நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ – 7.வார்கொண்ட:4 154/2

மேல்


விபஞ்சி (3)

பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/3

மேல்


விம்ம (9)

விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப – 1.திருமலை:5 69/2,3
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/2
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/3,4
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் – 3.இலை:4 6/4
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் – 5.திருநின்ற:1 139/2,3
உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும் – 5.திருநின்ற:4 51/2
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/1,2
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4

மேல்


விம்மவே (1)

வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் – 6.வம்பறா:1 988/2,3

மேல்


விம்மி (4)

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/2
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/1,2
வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் – 6.வம்பறா:2 189/1
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/3,4

மேல்


விம்மிட (1)

வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/2

மேல்


விம்மிய (1)

விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 644/4

மேல்


விம்மியே (1)

வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/1,2

மேல்


விம்மினார் (2)

வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் – 5.திருநின்ற:1 335/4

மேல்


விம்முவார் (1)

மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4

மேல்


விமல (1)

வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2

மேல்


விமலர் (13)

மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி – 5.திருநின்ற:6 15/1
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 370/2
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள் – 6.வம்பறா:1 837/2
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி – 6.வம்பறா:1 979/2
விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே – 6.வம்பறா:1 980/1
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி – 6.வம்பறா:2 41/1
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 71/2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல் – 6.வம்பறா:2 297/2
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4

மேல்


விமலர்-தம் (1)

வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல் – 6.வம்பறா:1 248/1

மேல்


விமலர்-தம்மை (1)

விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து – 5.திருநின்ற:7 16/2

மேல்


விமலரும் (1)

வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை – 6.வம்பறா:2 361/1

மேல்


விமலரை (1)

விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2

மேல்


விமலரையும் (1)

வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2

மேல்


விமலனார் (2)

விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா – 6.வம்பறா:1 229/2

மேல்


விமலனார்க்கு (1)

மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/3

மேல்


விமான (2)

நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/3
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4

மேல்


விமான_ஊர்திகளின் (1)

நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4

மேல்


விமானங்கள் (3)

அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் – 3.இலை:7 32/4
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4

மேல்


விமானத்தின் (1)

விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் – 5.திருநின்ற:1 258/1

மேல்


விமானத்து (2)

சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/3

மேல்


விமானத்துள் (1)

பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4

மேல்


விமானத்தை (1)

துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/3

மேல்


விமானம் (5)

மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/2
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/3

மேல்


விமானம்-தன்னை (1)

விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2

மேல்


வியக்கும் (1)

வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள – 9.கறை:3 5/3

மேல்


வியந்தனர் (1)

மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4

மேல்


வியந்து (3)

வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே – 1.திருமலை:5 20/3
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி – 3.இலை:3 62/4
எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் – 5.திருநின்ற:1 350/3

மேல்


வியப்ப (5)

கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை – 1.திருமலை:5 142/2
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/2,3
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன – 6.வம்பறா:2 108/2
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து – 8.பொய்:4 16/2,3

மேல்


வியப்பார் (1)

மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் – 7.வார்கொண்ட:4 149/2,3

மேல்


வியப்பால் (1)

உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் – 8.பொய்:2 16/4

மேல்


வியப்பினது-ஆல் (1)

வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4

மேல்


வியப்பு (8)

கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி – 5.திருநின்ற:4 64/2
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் – 6.வம்பறா:1 85/3
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் – 6.வம்பறா:1 580/4
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் – 6.வம்பறா:1 1068/4
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து – 6.வம்பறா:2 136/1

மேல்


வியப்புற்று (2)

கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் – 5.திருநின்ற:4 54/1
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/3

மேல்


வியப்புற (3)

யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் – 5.திருநின்ற:5 6/3
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார் – 6.வம்பறா:1 789/3

மேல்


வியப்புறு (2)

விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
சால மிக்க வியப்புறு தன்மையின் – 6.வம்பறா:1 200/1

மேல்


வியப்பொடு (1)

பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே – 6.வம்பறா:1 34/3

மேல்


வியர்ப்பு (1)

குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3

மேல்


வியல் (8)

வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு – 1.திருமலை:2 16/2
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் – 4.மும்மை:4 5/2
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட – 4.மும்மை:5 97/1
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/3
வியன் அமர் வியல் இடம் மிக்கதே – 8.பொய்:2 20/4
வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த – 8.பொய்:4 6/3

மேல்


வியலூர் (1)

வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி – 6.வம்பறா:1 294/1

மேல்


வியன் (13)

மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் – 1.திருமலை:5 74/2
வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி – 4.மும்மை:5 45/2
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/3
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/2
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில் – 6.வம்பறா:1 1122/1
வியன் அமர் வியல் இடம் மிக்கதே – 8.பொய்:2 20/4
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2

மேல்


வியோமம் (1)

சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று – 2.தில்லை:1 2/3

மேல்


விரகர் (20)

சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 272/1
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு – 5.திருநின்ற:1 393/1
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர்
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க – 6.வம்பறா:1 326/1,2
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/2
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர்
பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/3,4
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே – 6.வம்பறா:1 421/2,3
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/3,4
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை – 6.வம்பறா:1 752/3
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் – 6.வம்பறா:1 881/4
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/3
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து – 6.வம்பறா:1 974/2
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1006/4
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர்
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் – 6.வம்பறா:1 1072/2,3
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு – 6.வம்பறா:1 1239/3
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/3
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த – 9.கறை:3 1/3

மேல்


விரகர்-தம் (1)

முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து – 6.வம்பறா:1 379/2

மேல்


விரகர்-தாமும் (1)

முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர் – 6.வம்பறா:1 125/1

மேல்


விரகராம் (2)

முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார் – 6.வம்பறா:1 242/3
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் – 6.வம்பறா:1 507/2

மேல்


விரகரும் (1)

ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4

மேல்


விரகன் (1)

உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4

மேல்


விரகினாலே (1)

வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே
ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/2,3

மேல்


விரகு (1)

வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன – 6.வம்பறா:1 723/2

மேல்


விரத (1)

வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து – 3.இலை:5 26/1

மேல்


விரதம் (1)

அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1

மேல்


விரல் (7)

ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/2
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி – 3.இலை:7 27/3
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/4
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1

மேல்


விரலாள் (1)

பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் – 10.கடல்:4 7/1

மேல்


விரலாளும் (1)

பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1

மேல்


விரலில் (1)

செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப – 5.திருநின்ற:1 9/2

மேல்


விரவ (6)

வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி – 3.இலை:2 35/1
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் – 5.திருநின்ற:1 165/3
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/2,3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2

மேல்


விரவலால் (1)

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/1,2

மேல்


விரவலில் (1)

பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் – 4.மும்மை:5 46/2

மேல்


விரவாதார் (1)

விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2

மேல்


விரவாமே (1)

மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் – 3.இலை:7 39/2,3

மேல்


விரவார் (1)

வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் – 3.இலை:3 86/2,3

மேல்


விரவி (9)

மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் – 5.திருநின்ற:6 2/2,3
விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து – 5.திருநின்ற:7 16/2
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் – 6.வம்பறா:1 142/3
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக – 7.வார்கொண்ட:4 49/3
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2

மேல்


விரவிட (2)

மெய்யில் ஆனந்த வாரி விரவிட
செய்ய நீள் சடை மா முனி செல்வுழி – 1.திருமலை:1 18/2,3
மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 639/2

மேல்


விரவிடும் (1)

வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4

மேல்


விரவிய (13)

விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி – 1.திருமலை:2 26/3
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள் – 1.திருமலை:5 5/3
விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/2
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே – 2.தில்லை:5 22/2
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/3
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/3
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 559/2
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி – 6.வம்பறா:1 1151/2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக – 6.வம்பறா:2 298/2
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/4
விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து – 7.வார்கொண்ட:4 124/2

மேல்


விரவினர்க்கு (1)

வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே – 1.திருமலை:5 20/3

மேல்


விரவினார் (1)

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் – 6.வம்பறா:1 692/1

மேல்


விரவு (33)

விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி – 1.திருமலை:5 150/3
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன – 3.இலை:3 52/2
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும் – 4.மும்மை:4 15/3
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் – 6.வம்பறா:1 17/4
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/4
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி – 6.வம்பறா:1 442/2
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் – 6.வம்பறா:1 506/1
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி – 6.வம்பறா:1 535/2
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 677/2
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி – 6.வம்பறா:1 979/2
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/2
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு – 6.வம்பறா:2 26/1
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் – 6.வம்பறா:2 110/1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/2
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து – 6.வம்பறா:2 306/2
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/3
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/2
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல – 7.வார்கொண்ட:4 127/1
விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார் – 13.வெள்ளானை:1 14/2

மேல்


விரவும் (16)

அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய – 1.திருமலை:5 175/4
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/2
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/2
மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா – 4.மும்மை:6 47/3
விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் – 4.மும்மை:6 48/2
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் – 5.திருநின்ற:1 384/3
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் – 6.வம்பறா:1 555/4
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் – 6.வம்பறா:1 966/2
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/2
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் – 6.வம்பறா:4 19/2
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/3
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் – 12.மன்னிய:4 3/3

மேல்


விரவும்-ஆல் (1)

வேலை ஓசையின் மிக்கு விரவும்-ஆல் – 1.திருமலை:2 18/4

மேல்


விரவுவார் (5)

வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/3,4
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த – 4.மும்மை:4 20/2
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/3,4
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு – 6.வம்பறா:1 415/2
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி – 6.வம்பறா:2 304/2

மேல்


விராகம் (1)

சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் – 6.வம்பறா:1 1020/4

மேல்


விரி (35)

தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/3,4
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் – 1.திருமலை:2 23/4
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் – 1.திருமலை:5 84/2
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/3
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை – 5.திருநின்ற:1 144/2
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி – 5.திருநின்ற:6 5/1
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம் – 6.வம்பறா:1 338/3
வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை – 6.வம்பறா:1 368/1
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் – 6.வம்பறா:1 388/4
அப்போது அரையார் விரி கோவண ஆடை – 6.வம்பறா:1 542/1
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு – 6.வம்பறா:1 1130/3
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம் – 6.வம்பறா:1 1201/2
விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த – 6.வம்பறா:1 1210/3
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/3
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/3
பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/4
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் – 7.வார்கொண்ட:4 47/2
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


விரிக்கின்றார் (1)

மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4

மேல்


விரிக்கும் (3)

கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும் – 3.இலை:3 16/1
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் – 6.வம்பறா:1 58/1
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3

மேல்


விரிஞ்சன் (3)

மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/2
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/2
விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும் – 8.பொய்:7 2/3

மேல்


விரிஞ்சனே (1)

விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் – 6.வம்பறா:1 1255/3

மேல்


விரிஞ்சனொடு (1)

தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் – 5.திருநின்ற:1 214/3,4

மேல்


விரித்த (3)

பூ விரித்த புது மது பொங்கிட – 1.திருமலை:2 9/2
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த
சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல – 6.வம்பறா:1 1043/2,3
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் – 7.வார்கொண்ட:3 72/1

மேல்


விரித்தனன் (1)

சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3

மேல்


விரித்தார் (3)

விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/4
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் – 6.வம்பறா:1 1091/4

மேல்


விரித்து (9)

சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/3
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் – 8.பொய்:8 8/4

மேல்


விரித்தும் (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


விரிந்த (5)

விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி – 6.வம்பறா:1 706/3
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/3
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/3
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/2
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண – 7.வார்கொண்ட:4 28/4

மேல்


விரிந்தன (2)

விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் – 2.தில்லை:3 23/2
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் – 3.இலை:3 160/2

மேல்


விரிந்தால் (1)

பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2

மேல்


விரிந்து (1)

மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/4

மேல்


விரிப்ப (1)

கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/1,2

மேல்


விரிப்பதுவும் (1)

ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் – 6.வம்பறா:1 330/4

மேல்


விரிய (5)

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய
கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள் – 1.திருமலை:2 13/1,2
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/2
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/3
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/1,2
பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/4

மேல்


விரியா (1)

விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3

மேல்


விரியும் (4)

முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி – 5.திருநின்ற:7 11/3
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் – 6.வம்பறா:2 322/3
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1

மேல்


விரிவார் (1)

விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் – 5.திருநின்ற:1 324/3

மேல்


விருத்த (1)

மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/3

மேல்


விருத்தங்கள் (3)

மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் – 5.திருநின்ற:1 337/2
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே – 5.திருநின்ற:1 385/3

மேல்


விருத்தம் (1)

பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து – 5.திருநின்ற:1 389/2

மேல்


விருத்தி (4)

தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் – 3.இலை:2 7/1
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/1,2
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் – 6.வம்பறா:2 110/1
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/2

மேல்


விருத்திகள் (1)

நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே – 7.வார்கொண்ட:3 9/3

மேல்


விருத்தியும் (2)

சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் – 6.வம்பறா:1 699/4

மேல்


விருந்தாம் (1)

ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4

மேல்


விருந்தாய் (1)

நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2

மேல்


விருந்தானால் (1)

பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3

மேல்


விருந்தின் (2)

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் – 1.திருமலை:2 34/1
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4

மேல்


விருந்து (14)

வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன் – 2.தில்லை:4 9/4
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் – 4.மும்மை:5 28/2
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் – 5.திருநின்ற:1 16/2
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் – 5.திருநின்ற:1 36/2
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப – 6.வம்பறா:1 137/4
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை – 6.வம்பறா:1 463/1
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 535/3
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 677/2
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் – 7.வார்கொண்ட:4 72/4

மேல்


விருந்தும் (1)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2

மேல்


விருப்பமுடன் (1)

முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் – 5.திருநின்ற:6 21/4

மேல்


விருப்பளவு (1)

கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு – 4.மும்மை:5 58/3

மேல்


விருப்பால் (21)

நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி – 1.திருமலை:5 183/4
நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில் – 3.இலை:2 4/2
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர் – 5.திருநின்ற:1 242/1
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 117/4
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் – 6.வம்பறா:1 285/2
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும் – 6.வம்பறா:1 382/1,2
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் – 6.வம்பறா:1 669/2,3
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால்
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/1,2
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு – 6.வம்பறா:2 78/2,3
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் – 6.வம்பறா:2 153/4
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால்
மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/3,4
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி – 6.வம்பறா:4 6/1
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே – 6.வம்பறா:5 4/2
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/2
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் – 7.வார்கொண்ட:4 96/4
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் – 7.வார்கொண்ட:4 141/3,4
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் – 8.பொய்:4 11/4
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4

மேல்


விருப்பாலே (1)

மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/2,3

மேல்


விருப்பில் (15)

பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் – 1.திருமலை:5 98/3
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/3
மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே – 5.திருநின்ற:1 239/3
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் – 6.வம்பறா:1 100/4
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப – 6.வம்பறா:1 550/2
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் – 6.வம்பறா:1 609/3
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் – 6.வம்பறா:1 971/2
பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் – 6.வம்பறா:2 32/4
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி – 6.வம்பறா:2 93/2
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/3
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து – 6.வம்பறா:2 189/2
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற – 6.வம்பறா:2 205/2
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் – 7.வார்கொண்ட:3 13/3
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3

மேல்


விருப்பின் (18)

வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் – 3.இலை:4 11/4
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் – 5.திருநின்ற:1 184/4
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன் – 5.திருநின்ற:5 21/1
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் – 6.வம்பறா:1 37/2
வேணியார்-தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 128/4
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன – 6.வம்பறா:1 500/1
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/4
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே – 6.வம்பறா:1 1012/3
தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் – 6.வம்பறா:2 45/2
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4
மேய காதல் விருப்பின் விளங்குவார் – 9.கறை:4 7/4
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் – 13.வெள்ளானை:1 3/4

மேல்


விருப்பினர் (1)

பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4

மேல்


விருப்பினால் (12)

வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/3,4
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் – 5.திருநின்ற:6 22/4
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் – 6.வம்பறா:1 60/3
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் – 6.வம்பறா:1 213/1,2
பொங்கிய விருப்பினால் புடை வலம்கொடு – 6.வம்பறா:1 247/2
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி – 6.வம்பறா:1 377/2
வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும் – 6.வம்பறா:1 587/2
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் – 6.வம்பறா:1 882/2
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து – 6.வம்பறா:1 888/3
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி – 6.வம்பறா:1 1051/3
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து – 12.மன்னிய:4 15/2

மேல்


விருப்பினாலே (2)

மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/1,2
கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 869/3,4

மேல்


விருப்பினுடன் (2)

விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் – 5.திருநின்ற:1 209/4
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் – 6.வம்பறா:1 1130/4

மேல்


விருப்பினொடு (1)

பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற – 6.வம்பறா:2 126/1

மேல்


விருப்பினொடும் (8)

விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே – 4.மும்மை:4 16/2
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் – 5.திருநின்ற:5 4/4
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி – 6.வம்பறா:2 30/3
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/3
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி – 6.வம்பறா:2 173/2
விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல் – 6.வம்பறா:2 297/2

மேல்


விருப்பினோடு (3)

தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு – 1.திருமலை:5 66/3
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/4
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் – 5.திருநின்ற:1 353/2

மேல்


விருப்பினோடும் (10)

நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/3
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும்
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் – 5.திருநின்ற:1 232/3,4
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் – 6.வம்பறா:1 1002/1
விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:1 1005/4
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/2
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/4
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி – 6.வம்பறா:2 326/1
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும்
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் – 6.வம்பறா:2 378/1,2
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/3

மேல்


விருப்பு (19)

வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/3
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப – 3.இலை:3 62/2
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று – 5.திருநின்ற:1 62/2
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/4
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/2
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு – 5.திருநின்ற:1 244/3
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/2
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் – 5.திருநின்ற:1 393/4
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் – 5.திருநின்ற:5 18/4
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர – 6.வம்பறா:1 328/3
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு – 6.வம்பறா:1 929/2
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல் – 6.வம்பறா:1 947/3
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/2
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/4
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் – 9.கறை:1 2/4

மேல்


விருப்பு-அதனால் (1)

மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1

மேல்


விருப்புடன் (14)

மெய் தவ_கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று – 1.திருமலை:1 32/2,3
வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் – 2.தில்லை:2 42/3
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி – 2.தில்லை:7 4/2
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் – 5.திருநின்ற:1 148/4
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் – 6.வம்பறா:1 280/1
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/4
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/3
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் – 6.வம்பறா:1 352/2
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு – 6.வம்பறா:1 664/3
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் – 6.வம்பறா:1 1007/2
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் – 6.வம்பறா:1 1035/2
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சி – 6.வம்பறா:2 289/2
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி – 7.வார்கொண்ட:4 169/3

மேல்


விருப்பும் (2)

அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க – 6.வம்பறா:1 97/3
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி – 6.வம்பறா:1 1023/2

மேல்


விருப்புற்று (1)

விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால் – 6.வம்பறா:1 391/4

மேல்


விருப்புற (1)

மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/3

மேல்


விருப்புறு (10)

விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப – 5.திருநின்ற:1 388/3
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால் – 5.திருநின்ற:1 409/2
விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல் – 6.வம்பறா:1 107/3
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/2
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி – 6.வம்பறா:1 644/2
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/3
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ – 6.வம்பறா:1 741/3
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் – 12.மன்னிய:5 1/3

மேல்


விருப்புறும் (6)

வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர் – 1.திருமலை:4 10/1
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/2
விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த – 3.இலை:3 158/3
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர – 3.இலை:4 34/2
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று – 6.வம்பறா:1 1241/3
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/2

மேல்


விருப்புறுவார் (1)

வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4

மேல்


விருப்பொடு (11)

நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் – 4.மும்மை:5 62/1
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல் – 6.வம்பறா:1 30/1
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் – 6.வம்பறா:1 89/3
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய – 6.வம்பறா:1 253/2
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் – 6.வம்பறா:1 254/2
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 370/2
வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 430/3
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி – 6.வம்பறா:1 489/2
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் – 6.வம்பறா:1 967/1

மேல்


விருப்பொடும் (4)

கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் – 5.திருநின்ற:1 364/3
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் – 5.திருநின்ற:1 387/1
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து – 6.வம்பறா:1 437/2
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/3

மேல்


விருப்போடு (3)

நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின் – 2.தில்லை:2 14/4
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார் – 5.திருநின்ற:1 348/2
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் – 6.வம்பறா:1 186/4

மேல்


விருப்போடும் (3)

வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் – 6.வம்பறா:1 85/3,4
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/4
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/3,4

மேல்


விரும்ப (5)

வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே – 1.திருமலை:5 20/3
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/3,4
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி – 5.திருநின்ற:6 27/2,3
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப – 6.வம்பறா:1 385/4

மேல்


விரும்பார் (1)

வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் – 6.வம்பறா:1 43/3,4

மேல்


விரும்பி (31)

வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/2,3
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/2
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த – 2.தில்லை:6 5/1
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் – 2.தில்லை:7 24/1
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி – 3.இலை:3 51/3
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் – 3.இலை:4 24/3
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய – 3.இலை:5 18/2,3
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் – 3.இலை:5 19/1
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் – 4.மும்மை:3 8/2,3
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில – 4.மும்மை:5 45/2,3
நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது – 4.மும்மை:5 57/1
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/2,3
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/2,3
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி
நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ – 6.வம்பறா:1 227/2,3
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/3
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி – 6.வம்பறா:2 47/1
கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/4
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் – 6.வம்பறா:2 221/1,2
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் – 7.வார்கொண்ட:4 45/3,4
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பி பூசிப்பார் – 11.பத்தராய்:1 3/2
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் – 11.பத்தராய்:1 5/2

மேல்


விரும்பிய (9)

சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு – 2.தில்லை:7 39/2
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி – 4.மும்மை:4 6/2
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/3
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 136/2
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/4
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 559/2
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து – 6.வம்பறா:1 1078/3
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ – 11.பத்தராய்:5 2/3

மேல்


விரும்பியது (1)

மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது – 3.இலை:5 1/1,2

மேல்


விரும்பினர் (1)

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் – 1.திருமலை:2 34/1

மேல்


விரும்பினள் (1)

திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய – 4.மும்மை:5 56/2

மேல்


விரும்பினார் (1)

பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் – 1.திருமலை:5 181/4

மேல்


விரும்பினாரை (1)

புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார் – 1.திருமலை:5 139/1

மேல்


விரும்பினால் (1)

வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு – 6.வம்பறா:1 531/3

மேல்


விரும்பு (21)

விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/2
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை – 1.திருமலை:5 117/1
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/3
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/2
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே – 4.மும்மை:5 70/1
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/2
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி – 5.திருநின்ற:4 33/2
மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த – 5.திருநின்ற:5 43/2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/3
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 527/3
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று – 6.வம்பறா:1 566/2
விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே – 6.வம்பறா:1 980/1
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று – 6.வம்பறா:2 96/2
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/2
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் – 12.மன்னிய:4 11/3

மேல்


விரும்பும் (22)

மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் – 0.பாயிரம்:1 8/1
நன்று கேட்க விரும்பும் நசையினோம் – 1.திருமலை:1 20/3
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/4
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள – 4.மும்மை:5 51/1,2
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து – 4.மும்மை:5 75/2
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் – 4.மும்மை:6 35/1
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு – 5.திருநின்ற:1 305/2
மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 310/3
முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக – 5.திருநின்ற:1 316/3
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும்
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப – 5.திருநின்ற:6 35/1,2
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் – 7.வார்கொண்ட:4 14/1
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/2
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு – 7.வார்கொண்ட:4 82/3
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் – 7.வார்கொண்ட:4 130/3

மேல்


விரும்புவார் (1)

மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம் – 6.வம்பறா:1 19/1,2

மேல்


விரை (61)

விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க – 1.திருமலை:3 21/2
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் – 1.திருமலை:5 89/2
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ – 1.திருமலை:5 187/3
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி – 2.தில்லை:6 1/1
விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும் – 3.இலை:1 36/2
விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற – 3.இலை:7 1/1
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி – 3.இலை:7 16/1
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என – 3.இலை:7 21/1
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி – 4.மும்மை:3 5/4
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் – 4.மும்மை:5 100/3
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து – 5.திருநின்ற:1 88/1
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி – 5.திருநின்ற:1 91/3
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை – 6.வம்பறா:1 167/2
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4
வெந்த சாம்பல் விரை என்பது தமது – 6.வம்பறா:1 828/1
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் – 6.வம்பறா:1 845/1
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் – 6.வம்பறா:1 1059/2
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் – 6.வம்பறா:1 1093/2
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ – 6.வம்பறா:1 1180/2
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/2
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/4
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் – 6.வம்பறா:2 157/1
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/2
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய – 6.வம்பறா:2 333/3
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப – 7.வார்கொண்ட:4 53/3
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3
மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து – 7.வார்கொண்ட:4 154/3
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3
நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் – 9.கறை:5 1/2
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி – 9.கறை:5 6/2
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
விரை செறி மாலை தாழ நில மிசை வீழ்ந்து தாழ்ந்து – 12.மன்னிய:1 16/3
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4

மேல்


விரை_இல் (1)

விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4

மேல்


விரைத்தார் (1)

சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/4

மேல்


விரைந்த (1)

அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து – 6.வம்பறா:1 426/3

மேல்


விரைந்தவர்-பால் (1)

வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என – 5.திருநின்ற:1 392/3

மேல்


விரைந்து (55)

வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/3
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு – 2.தில்லை:2 21/1
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட – 3.இலை:3 55/3
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து – 3.இலை:3 98/1
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/4
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் – 3.இலை:3 148/3
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் – 3.இலை:3 168/1
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் – 3.இலை:3 169/4
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழும் களிப்பினோடும் – 3.இலை:4 12/4
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை – 3.இலை:4 13/1
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி – 3.இலை:7 33/3
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/2
வெம் வாய் நிரயத்துஇடை விரைந்து வீந்தான் – 4.மும்மை:1 25/4
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று – 4.மும்மை:1 34/1
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு – 4.மும்மை:6 49/1
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே – 5.திருநின்ற:1 277/3
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் – 5.திருநின்ற:5 23/4
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை – 5.திருநின்ற:5 24/2
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/2
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் – 6.வம்பறா:1 188/4
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் – 6.வம்பறா:1 493/3
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/4
வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி – 6.வம்பறா:1 646/2,3
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து – 6.வம்பறா:1 657/2
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் – 6.வம்பறா:1 670/4
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி – 6.வம்பறா:1 979/2
விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் – 6.வம்பறா:1 1193/2
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக – 6.வம்பறா:2 367/2
விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் – 6.வம்பறா:2 395/2
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3
பொங்கியது ஓர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு – 7.வார்கொண்ட:1 15/3
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/3
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி – 7.வார்கொண்ட:3 44/1
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் – 7.வார்கொண்ட:3 62/4
சட்ட விரைந்து போனகமும் சமைத்து கணவர்-தமக்கு உரைத்தார் – 7.வார்கொண்ட:3 66/4
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் – 7.வார்கொண்ட:3 67/3
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் – 7.வார்கொண்ட:4 18/4
ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் – 7.வார்கொண்ட:4 42/4
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/2
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் – 7.வார்கொண்ட:4 172/3
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 42/2
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி – 13.வெள்ளானை:1 44/4

மேல்


விரைய (1)

புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி – 2.தில்லை:5 14/2

மேல்


விரையா (1)

மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் – 3.இலை:3 97/3

மேல்


விரையார் (1)

வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் – 1.திருமலை:5 175/3

மேல்


விரையும் (1)

தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/2

மேல்


விரையுறும் (1)

மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/4

மேல்


விரைவால் (1)

மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை – 6.வம்பறா:1 898/2

மேல்


விரைவில் (2)

கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு – 7.வார்கொண்ட:3 52/3
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4

மேல்


விரைவின் (4)

வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் – 3.இலை:3 105/3
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/4
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர – 6.வம்பறா:2 335/1
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் – 7.வார்கொண்ட:4 120/2

மேல்


விரைவினால் (2)

மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து – 6.வம்பறா:1 1078/3
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 363/4

மேல்


விரைவினோடு (1)

மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/3,4

மேல்


விரைவு (1)

பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1

மேல்


விரைவும் (1)

விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் – 6.வம்பறா:1 710/3

மேல்


விரைவுற்று (2)

விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/1,2
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3

மேல்


விரைவுற (1)

சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/2

மேல்


விரைவுறு (1)

விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு – 6.வம்பறா:1 730/4

மேல்


விரைவோடு (1)

மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் – 5.திருநின்ற:7 28/3,4

மேல்


விரைவோடும் (2)

மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/2,3
மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் – 6.வம்பறா:2 369/2,3

மேல்


வில் (30)

வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் – 3.இலை:2 22/2
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/3
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/2
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/4
வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/3
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் – 3.இலை:3 41/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை – 3.இலை:3 60/3
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/4
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் – 3.இலை:3 62/3
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் – 3.இலை:3 89/1,2
பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே – 3.இலை:3 95/1
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி – 3.இலை:3 99/2
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு – 6.வம்பறா:1 743/3
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது – 6.வம்பறா:1 1101/1
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/2
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் – 7.வார்கொண்ட:1 14/2
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை – 7.வார்கொண்ட:4 80/2
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/3
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து – 7.வார்கொண்ட:4 167/1
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4

மேல்


வில்_உழவின் (1)

மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4

மேல்


வில்கிடைக்கு (1)

நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் – 6.வம்பறா:1 815/4

மேல்


வில்லவர் (1)

வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை – 13.வெள்ளானை:1 38/1

மேல்


வில்லார் (1)

ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/2

மேல்


வில்லாரை (1)

ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி – 5.திருநின்ற:5 11/1

மேல்


வில்லால் (1)

வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1

மேல்


வில்லாளரை (1)

பொருப்பு வில்லாளரை ஏத்தி போந்து அன்னியூர் சென்று போற்றி – 6.வம்பறா:1 289/2

மேல்


வில்லாளி (2)

குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற – 6.வம்பறா:2 102/3
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு – 10.கடல்:4 1/2

மேல்


வில்லான் (1)

வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு – 4.மும்மை:1 13/3

மேல்


வில்லியர் (1)

மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை – 3.இலை:3 134/2

மேல்


வில்லியார் (9)

குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் – 2.தில்லை:7 32/2
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த – 3.இலை:3 92/1
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு – 5.திருநின்ற:1 252/2
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு – 5.திருநின்ற:1 264/3
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித்ததுவும் – 6.வம்பறா:1 1051/4
வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க – 9.கறை:1 4/3
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி – 13.வெள்ளானை:1 44/3

மேல்


வில்லியார்-தாம் (1)

கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம்
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/1,2

மேல்


வில்லின் (1)

வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/2

மேல்


வில்லும் (2)

வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க – 2.தில்லை:3 14/1
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் – 3.இலை:3 171/4

மேல்


வில்லொடு (1)

வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க – 3.இலை:1 30/1

மேல்


வில்லோடு (1)

வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4

மேல்


வில்லோனை (1)

கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி – 3.இலை:4 34/1

மேல்


விலக்க (3)

உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி – 5.திருநின்ற:1 34/2
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/2
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2

மேல்


விலக்க_அரும் (1)

விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற – 7.வார்கொண்ட:4 126/2

மேல்


விலக்ககிலீர் (1)

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3

மேல்


விலக்கப்பட்ட (1)

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட
தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி – 2.தில்லை:5 17/1,2

மேல்


விலக்கல் (1)

இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2

மேல்


விலக்கா (1)

மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4

மேல்


விலக்காம் (1)

கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் – 6.வம்பறா:2 247/3

மேல்


விலக்கி (3)

ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/2
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/4
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை – 6.வம்பறா:1 854/4

மேல்


விலக்கிடாது (1)

மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/2

மேல்


விலக்கு (3)

பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 79/4
விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க – 6.வம்பறா:1 910/3

மேல்


விலக்கு_இல் (1)

விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் – 5.திருநின்ற:1 15/3

மேல்


விலக்குதலும் (1)

முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை – 6.வம்பறா:1 57/2,3

மேல்


விலக்கும் (2)

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/1,2
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1

மேல்


விலக்கும்-காலை (1)

மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2

மேல்


விலக்கே (1)

காதல் வீதி விலக்கே கவலைய – 4.மும்மை:5 106/3

மேல்


விலகா (1)

மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/2,3

மேல்


விலகு (1)

நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் – 8.பொய்:2 13/4

மேல்


விலங்க (1)

போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/4

மேல்


விலங்கி (1)

வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/3

மேல்


விலங்கின் (1)

மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2

மேல்


விலங்கு (5)

வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க – 3.இலை:3 63/3
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/2
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2

மேல்


விலங்குகள் (1)

வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் – 3.இலை:3 173/1

மேல்


விலங்கும் (1)

மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய – 3.இலை:7 30/4

மேல்


விலங்குவ (1)

பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் – 4.மும்மை:5 25/2

மேல்


விலை (7)

காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் – 4.மும்மை:5 38/3
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/2
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் – 8.பொய்:4 13/1
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/3
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/3

மேல்


விலை_இல் (1)

விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3

மேல்


விலைக்கு (1)

மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி – 9.கறை:1 5/3

மேல்


விலையாம் (1)

மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/3,4

மேல்


விலையில் (1)

அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1

மேல்


விவேக (1)

ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/4

மேல்


விழ (13)

எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் – 4.மும்மை:6 54/2
மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் – 5.திருநின்ற:1 206/3
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு – 6.வம்பறா:1 640/3
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் – 6.வம்பறா:1 908/4
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/2
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/3
காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த – 6.வம்பறா:2 227/3
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/3
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4

மேல்


விழவில் (2)

அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர் – 6.வம்பறா:1 33/1
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை – 7.வார்கொண்ட:4 150/3

மேல்


விழவிற்கு (1)

மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4

மேல்


விழவின் (2)

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் – 1.திருமலை:2 34/1
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் – 7.வார்கொண்ட:4 6/1

மேல்


விழவினோடும் (1)

வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/3

மேல்


விழவு (10)

நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் – 1.திருமலை:5 19/2
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் – 3.இலை:3 36/4
கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/4
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/2
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3

மேல்


விழா (9)

விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/2
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை – 3.இலை:3 15/2
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4
வீதி நாளும் ஒழியா விழா அணி – 4.மும்மை:5 104/4
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் – 6.வம்பறா:1 1043/4
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் – 6.வம்பறா:1 1087/3
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
வீதி எங்கும் விழா அணி காளையர் – 9.கறை:4 5/1

மேல்


விழாமை (1)

எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி – 12.மன்னிய:4 5/1

மேல்


விழாவில் (1)

குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2

மேல்


விழாவுடன் (1)

விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் – 6.வம்பறா:1 1193/2

மேல்


விழாவொடு (1)

மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/2

மேல்


விழி (19)

செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4
பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/3
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் – 3.இலை:3 90/1
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் – 4.மும்மை:5 18/1
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/2
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர – 4.மும்மை:5 38/2
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய – 4.மும்மை:5 122/2
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் – 5.திருநின்ற:1 376/3
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/4
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி – 6.வம்பறா:1 753/2
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் – 6.வம்பறா:1 1097/2
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த – 6.வம்பறா:4 13/1
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ – 7.வார்கொண்ட:3 1/1

மேல்


விழிக்கில் (1)

எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2

மேல்


விழிக்கு (1)

விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3

மேல்


விழிக்கும் (1)

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1

மேல்


விழிகள் (2)

எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி – 2.தில்லை:3 23/3
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3

மேல்


விழித்தவர் (1)

நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் – 4.மும்மை:1 46/1

மேல்


விழித்தார் (1)

காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/4

மேல்


விழித்தாலும் (1)

மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் – 11.பத்தராய்:1 7/2

மேல்


விழித்து (5)

வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் எ நெறி சென்றதே – 1.திருமலை:5 154/3,4
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை – 3.இலை:3 164/1
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் – 5.திருநின்ற:6 19/2,3
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1

மேல்


விழித்தும் (1)

மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் – 6.வம்பறா:2 315/1

மேல்


விழித்தே (1)

இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு – 6.வம்பறா:4 20/3

மேல்


விழிப்பன (1)

மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1

மேல்


விழியவர் (1)

விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் – 6.வம்பறா:2 349/3

மேல்


விழியார் (2)

பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் – 6.வம்பறா:2 316/3
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி – 7.வார்கொண்ட:4 21/3

மேல்


விழியான் (1)

நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் – 1.திருமலை:5 36/1

மேல்


விழியினராய் (1)

நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 86/4

மேல்


விழியினாய் (1)

மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/2

மேல்


விழியினாரும் (1)

அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் – 6.வம்பறா:2 341/3

மேல்


விழு (15)

வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் – 1.திருமலை:1 20/2
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் – 5.திருநின்ற:1 335/4
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை – 5.திருநின்ற:1 341/3
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில் – 6.வம்பறா:1 36/1
வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும் – 6.வம்பறா:1 39/3
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது – 6.வம்பறா:1 102/1
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/2
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/2
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4

மேல்


விழுங்க (2)

விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் – 6.வம்பறா:1 1201/1
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் – 13.வெள்ளானை:1 6/3

மேல்


விழுங்கி (1)

வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4

மேல்


விழுங்கும் (1)

வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2

மேல்


விழுத்திய (1)

வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு – 6.வம்பறா:1 788/2

மேல்


விழுதலால் (1)

மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால்
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை – 3.இலை:3 160/2,3

மேல்


விழுந்த (6)

விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை – 4.மும்மை:5 124/1
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று – 5.திருநின்ற:6 12/1
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி – 5.திருநின்ற:6 15/1
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/2
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் – 10.கடல்:3 7/1

மேல்


விழுந்தது (4)

வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த – 3.இலை:3 108/1
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி – 5.திருநின்ற:6 11/4
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் – 10.கடல்:1 5/4

மேல்


விழுந்தவர் (2)

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது – 3.இலை:3 171/1
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3

மேல்


விழுந்தவரை (1)

தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் – 4.மும்மை:6 54/1,2

மேல்


விழுந்தனர் (1)

நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் – 3.இலை:1 49/2

மேல்


விழுந்தார் (13)

தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் – 4.மும்மை:6 53/4
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/4
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/4
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் – 5.திருநின்ற:1 269/3
பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் – 6.வம்பறா:1 671/2,3
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார்
கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் – 6.வம்பறா:1 729/3,4
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/3
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4

மேல்


விழுந்து (42)

வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க – 1.திருமலை:5 29/4
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி – 3.இலை:5 32/1
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 64/1
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/3
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/2
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் – 5.திருநின்ற:1 133/4
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் – 5.திருநின்ற:1 153/3
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத – 5.திருநின்ற:1 196/3
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் – 5.திருநின்ற:1 222/1
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/4
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4
விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை – 6.வம்பறா:1 47/1,2
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை – 6.வம்பறா:1 490/1
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் – 6.வம்பறா:1 665/4
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க – 6.வம்பறா:1 711/4
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து – 6.வம்பறா:1 977/1
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச – 6.வம்பறா:1 1074/4
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1078/3,4
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் – 6.வம்பறா:1 1127/2
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து – 6.வம்பறா:1 1150/3
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே – 6.வம்பறா:2 22/1
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 53/2
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் – 6.வம்பறா:2 238/1
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து – 6.வம்பறா:2 288/3
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி – 6.வம்பறா:2 326/1
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 330/1
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் – 7.வார்கொண்ட:4 170/1
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை – 13.வெள்ளானை:1 29/3

மேல்


விழுந்தும் (1)

விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1

மேல்


விழும் (8)

வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட – 3.இலை:2 20/3
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை – 3.இலை:3 83/3
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் – 3.இலை:5 32/2
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் – 3.இலை:7 34/2,3
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/3
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/3
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி – 5.திருநின்ற:6 12/2

மேல்


விழுமம் (1)

மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த – 6.வம்பறா:1 802/1

மேல்


விழுமிய (1)

மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/3

மேல்


விழுமியாரை (1)

வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/1

மேல்


விழுவன (3)

மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே – 3.இலை:3 84/1
மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி – 3.இலை:3 84/4

மேல்


விழுவனவும் (1)

வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2

மேல்


விழுவார் (1)

குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் – 6.வம்பறா:4 22/1

மேல்


விழுவார்கள் (1)

விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4

மேல்


விழை (4)

விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் – 2.தில்லை:2 23/2
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/3
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/3
விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை – 6.வம்பறா:2 280/2

மேல்


விழைந்த (1)

கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/4

மேல்


விழையுறும் (1)

பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார் – 6.வம்பறா:1 365/3

மேல்


விழைவார் (1)

விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் – 12.மன்னிய:4 9/2

மேல்


விழைவில் (1)

விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் – 7.வார்கொண்ட:4 18/4

மேல்


விழைவு (1)

மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1

மேல்


விழைவுஉறு (1)

விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன் – 1.திருமலை:5 48/3

மேல்


விள்ளார் (1)

மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார்
என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/3,4

மேல்


விள்ளும் (2)

விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/4

மேல்


விள (1)

மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் – 6.வம்பறா:1 440/3

மேல்


விளக்க (5)

அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் – 2.தில்லை:6 4/1
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/3
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப – 6.வம்பறா:1 232/1,2
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் – 8.பொய்:5 4/4
தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி – 12.மன்னிய:1 11/1

மேல்


விளக்கத்தாலே (1)

விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற – 1.திருமலை:5 132/3

மேல்


விளக்கம் (6)

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் – 1.திருமலை:3 9/1
மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண – 2.தில்லை:2 10/2
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு – 6.வம்பறா:1 18/3
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு – 6.வம்பறா:1 1225/3
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2

மேல்


விளக்கி (15)

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி – 5.திருநின்ற:1 333/1,2
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/3,4
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் – 5.திருநின்ற:5 31/1
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் – 5.திருநின்ற:5 39/4
எண் திசைக்கும் விளக்கி இவையாம் என – 6.வம்பறா:1 202/2
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய – 6.வம்பறா:1 1068/2
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி – 6.வம்பறா:1 1173/2,3
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு – 6.வம்பறா:1 1234/1
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/1,2
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 151/2
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் – 8.பொய்:5 5/1
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து – 8.பொய்:5 9/1
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/2

மேல்


விளக்கிட்டார் (1)

மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4

மேல்


விளக்கிட (1)

ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் – 3.இலை:7 9/1

மேல்


விளக்கிய (6)

தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை – 1.திருமலை:1 36/1
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/2
ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார் – 5.திருநின்ற:6 4/2
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி – 8.பொய்:3 4/2

மேல்


விளக்கியே (1)

கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் – 2.தில்லை:4 4/1,2

மேல்


விளக்கின் (2)

மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் – 6.வம்பறா:1 504/1,2
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4

மேல்


விளக்கினார் (3)

தேசினால் எ திசையும் விளக்கினார்
பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் – 1.திருமலை:4 6/3,4
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/4
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/4

மேல்


விளக்கினார்கள் (1)

ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் – 1.திருமலை:5 15/4

மேல்


விளக்கினொடு (1)

தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2

மேல்


விளக்கு (49)

மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் – 3.இலை:3 131/2
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/2
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து – 5.திருநின்ற:1 251/1,2
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் – 5.திருநின்ற:4 37/4
கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும் – 5.திருநின்ற:7 10/1
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் – 5.திருநின்ற:7 10/2
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற – 5.திருநின்ற:7 12/1
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய – 5.திருநின்ற:7 14/4
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் – 6.வம்பறா:1 97/2
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் – 6.வம்பறா:1 974/3
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் – 6.வம்பறா:1 987/3
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி – 6.வம்பறா:1 1164/2
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே – 6.வம்பறா:1 1170/2
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் – 6.வம்பறா:1 1175/3
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் – 6.வம்பறா:1 1193/2
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் – 6.வம்பறா:1 1227/2
தூண்டு சோதி விளக்கு அனையார்-தம்-பால் கனவில் தோன்றினார் – 6.வம்பறா:2 237/4
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/2
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் – 7.வார்கொண்ட:5 3/4
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர – 8.பொய்:6 8/1
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் – 8.பொய்:6 11/4
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் – 8.பொய்:6 14/2
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/3
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து – 8.பொய்:6 17/1
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து – 9.கறை:1 3/2
வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க – 9.கறை:1 4/3
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் – 9.கறை:1 6/1
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1
மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான – 9.கறை:1 7/2
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/3
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு
பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு – 9.கறை:1 8/1,2
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி – 9.கறை:1 9/1,2
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2

மேல்


விளக்குகின்றார் (1)

செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த – 6.வம்பறா:1 605/3

மேல்


விளக்குதற்கும் (1)

வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1

மேல்


விளக்கும் (15)

ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் – 1.திருமலை:5 120/4
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் – 5.திருநின்ற:1 104/3
முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/3,4
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த – 6.வம்பறா:1 262/2
பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி – 6.வம்பறா:2 382/3
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் – 7.வார்கொண்ட:4 70/3
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து – 7.வார்கொண்ட:4 124/3
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும்
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/1,2
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து – 8.பொய்:3 1/1
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் – 8.பொய்:5 5/4
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் – 8.பொய்:5 6/4
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும்
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/3,4
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2

மேல்


விளக்குவார் (1)

பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் – 6.வம்பறா:1 1232/3

மேல்


விளக்குறு (1)

ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் – 5.திருநின்ற:7 9/3

மேல்


விளக்கே (1)

மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து – 2.தில்லை:5 7/3

மேல்


விளக்கொடு (2)

தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/3
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் – 6.வம்பறா:1 234/4

மேல்


விளக்கோ (1)

மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ
மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/2,3

மேல்


விளங்க (50)

ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/4
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் – 2.தில்லை:6 11/1
கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட – 3.இலை:3 13/1
வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம் – 3.இலை:3 62/1
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/2
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து – 3.இலை:7 16/4
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் – 3.இலை:7 18/2
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/1,2
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற – 4.மும்மை:1 46/2
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு – 4.மும்மை:5 80/3
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/1,2
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் – 4.மும்மை:6 12/4
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் – 5.திருநின்ற:1 35/3
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் – 5.திருநின்ற:1 133/4
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/3,4
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் – 5.திருநின்ற:1 417/1
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் – 5.திருநின்ற:4 3/1
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத – 6.வம்பறா:1 1/1,2
கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க
செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று – 6.வம்பறா:1 15/2,3
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய – 6.வம்பறா:1 22/3
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் – 6.வம்பறா:1 810/1
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் – 6.வம்பறா:1 985/3
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/4
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/2
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக – 6.வம்பறா:1 1183/1,2
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/2
வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1214/4
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி – 6.வம்பறா:1 1223/3
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் – 6.வம்பறா:1 1237/4
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/3
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/2,3
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/3
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி – 7.வார்கொண்ட:3 73/1
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 69/3
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை – 8.பொய்:2 10/2
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் – 9.கறை:3 9/1,2
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/3,4

மேல்


விளங்கவும் (1)

தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை – 6.வம்பறா:1 224/1

மேல்


விளங்கனி (2)

வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் – 3.இலை:3 35/2
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவது ஆகி அழியவும் அன்பினால் – 3.இலை:6 8/1,2

மேல்


விளங்கி (15)

விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே – 0.பாயிரம்:1 4/4
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற – 1.திருமலை:5 184/4
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி
தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை – 4.மும்மை:5 47/2,3
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி – 4.மும்மை:6 28/1
மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார் – 5.திருநின்ற:1 128/4
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க – 6.வம்பறா:1 1106/4
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் – 7.வார்கொண்ட:4 2/4
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/2
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் – 9.கறை:3 8/4

மேல்


விளங்கிட (8)

வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு – 2.தில்லை:5 1/3
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி – 6.வம்பறா:1 228/1
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/3
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் – 6.வம்பறா:1 968/4
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் – 6.வம்பறா:1 990/2
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை – 13.வெள்ளானை:1 26/1
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/4

மேல்


விளங்கிடவே (1)

மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் – 5.திருநின்ற:1 77/2,3

மேல்


விளங்கிய (21)

விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி – 1.திருமலை:2 26/3
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர் – 2.தில்லை:7 45/1
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் – 3.இலை:7 7/2
கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை – 4.மும்மை:5 5/1
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் – 4.மும்மை:5 48/4
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே – 4.மும்மை:5 89/4
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/3
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு – 5.திருநின்ற:1 373/1
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று – 5.திருநின்ற:5 28/3
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/3
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/3
வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது – 6.வம்பறா:1 1101/1
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் – 6.வம்பறா:1 1110/1
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய – 6.வம்பறா:2 21/2
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் – 8.பொய்:3 5/2
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2

மேல்


விளங்கியது (1)

பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே – 6.வம்பறா:1 786/4

மேல்


விளங்கியது-ஆல் (2)

கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியது-ஆல் – 3.இலை:5 6/4
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/4

மேல்


விளங்கினார் (3)

வீடும் வேண்டா விறலின் விளங்கினார் – 1.திருமலை:4 8/4
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/4
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் – 8.பொய்:6 6/2,3

மேல்


விளங்கு (39)

வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று – 1.திருமலை:5 51/1
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி – 3.இலை:3 33/3
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் – 3.இலை:3 58/3
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை – 4.மும்மை:1 7/2
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/3
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் – 4.மும்மை:5 78/2
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் – 5.திருநின்ற:1 18/3
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே – 5.திருநின்ற:1 337/1
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி – 5.திருநின்ற:3 1/2
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே – 6.வம்பறா:1 74/1
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு – 6.வம்பறா:1 228/2
விளங்கு வேணுபுரத்து திருத்தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 230/1
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலை – 6.வம்பறா:1 247/1
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிக – 6.வம்பறா:1 439/2
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி – 6.வம்பறா:1 644/2
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/3
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 795/3
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என – 6.வம்பறா:1 830/2
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி – 6.வம்பறா:1 1137/2
விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த – 6.வம்பறா:1 1210/3
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி – 6.வம்பறா:2 3/1
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் – 7.வார்கொண்ட:3 29/1
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் – 7.வார்கொண்ட:4 7/2
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/4
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை – 7.வார்கொண்ட:4 150/3
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் – 8.பொய்:2 16/1
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் – 8.பொய்:5 3/2
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் – 9.கறை:1 9/3

மேல்


விளங்குதலால் (1)

விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/3,4

மேல்


விளங்கும் (57)

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார் – 1.திருமலை:5 93/4
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/3,4
மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் – 1.திருமலை:5 185/2
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த – 2.தில்லை:3 3/3
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் – 2.தில்லை:7 7/3
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் – 3.இலை:5 16/1
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை – 4.மும்மை:5 19/4
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும் – 4.மும்மை:5 30/4
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் – 4.மும்மை:5 85/4
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி – 4.மும்மை:5 102/1
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள் – 4.மும்மை:6 3/3
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் – 5.திருநின்ற:1 15/4
மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து – 5.திருநின்ற:1 172/1
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல – 5.திருநின்ற:1 366/1,2
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/1,2
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை – 5.திருநின்ற:3 1/4
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும் – 5.திருநின்ற:7 10/1
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் – 5.திருநின்ற:7 27/1
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் – 6.வம்பறா:1 378/1
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும்
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/1,2
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் – 6.வம்பறா:1 619/3
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் – 6.வம்பறா:1 987/4
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க – 6.வம்பறா:1 1019/2
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1
விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு – 6.வம்பறா:2 63/1
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/3,4
வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் – 7.வார்கொண்ட:3 17/3
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/4
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட – 7.வார்கொண்ட:4 42/3
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/3,4
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் – 7.வார்கொண்ட:4 133/3
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் – 7.வார்கொண்ட:4 134/3
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும்
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் – 8.பொய்:2 8/2,3
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி – 8.பொய்:4 20/2
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் – 8.பொய்:6 2/4
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி – 9.கறை:2 2/3
சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை – 9.கறை:4 1/1
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் – 9.கறை:5 2/1
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர் – 12.மன்னிய:1 2/2
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் – 12.மன்னிய:5 1/3

மேல்


விளங்கும்-ஆல் (2)

அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் – 4.மும்மை:2 2/4

மேல்


விளங்குவது (1)

மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4

மேல்


விளங்குவன (2)

ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன – 7.வார்கொண்ட:4 3/1,2

மேல்


விளங்குவார் (2)

மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு – 7.வார்கொண்ட:5 2/3
மேய காதல் விருப்பின் விளங்குவார் – 9.கறை:4 7/4

மேல்


விளம்ப (7)

மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் – 1.திருமலை:5 63/3
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் – 2.தில்லை:5 13/4
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/2,3
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால் – 6.வம்பறா:2 215/1
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே – 6.வம்பறா:4 15/3

மேல்


விளம்பப்பெற்ற (1)

பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் – 5.திருநின்ற:7 31/4

மேல்


விளம்பல் (6)

மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:2 383/4
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4

மேல்


விளம்பல்உற்றார் (1)

வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4

மேல்


விளம்பல்உற்றேன் (1)

மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/4

மேல்


விளம்பார் (1)

மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் – 6.வம்பறா:2 256/3,4

மேல்


விளம்பி (9)

விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே – 5.திருநின்ற:1 300/3
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/3
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/2,3
மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார் – 6.வம்பறா:1 585/4
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4

மேல்


விளம்பிட (1)

நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற – 13.வெள்ளானை:1 25/2,3

மேல்


விளம்பிய (1)

மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4

மேல்


விளம்பியே (2)

வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் – 6.வம்பறா:1 183/4
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/4

மேல்


விளம்பில் (1)

மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் – 4.மும்மை:5 49/4

மேல்


விளம்பினர் (1)

மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க – 6.வம்பறா:1 1044/4

மேல்


விளம்பினார் (2)

மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார்
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/3,4

மேல்


விளம்பினாரே (1)

விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே – 6.வம்பறா:1 616/4

மேல்


விளம்பினான் (1)

வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் – 3.இலை:3 31/4

மேல்


விளம்பினீர் (1)

வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4

மேல்


விளம்பினோர்க்கு (1)

அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி – 6.வம்பறா:1 644/1

மேல்


விளம்பீர் (1)

வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் – 1.திருமலை:3 40/4

மேல்


விளம்புதலும் (3)

மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் – 6.வம்பறா:1 445/3
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/2

மேல்


விளம்பும் (5)

வீரம் என்னால் விளம்பும் தகையதோ – 1.திருமலை:4 9/4
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/3

மேல்


விளம்புவாம் (1)

வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் – 7.வார்கொண்ட:3 88/4

மேல்


விளம்புவார் (6)

விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே – 2.தில்லை:5 22/2
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/4
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார் – 6.வம்பறா:2 229/1
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் – 6.வம்பறா:2 240/4
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3

மேல்


விளம்புவான் (1)

மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் – 6.வம்பறா:2 8/4

மேல்


விளம்புவீர் (1)

வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் – 6.வம்பறா:1 680/4

மேல்


விளமர் (1)

தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் – 6.வம்பறா:1 573/4

மேல்


விளமருடன் (1)

திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் – 5.திருநின்ற:1 217/3

மேல்


விளவின் (1)

வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/2

மேல்


விளி (2)

சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2

மேல்


விளித்து (1)

கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/4

மேல்


விளிம்பில் (1)

அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/1,2

மேல்


விளிம்பின் (1)

விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2

மேல்


விளிம்பு (1)

திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/2

மேல்


விளியால் (1)

பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும் – 3.இலை:3 143/1

மேல்


விளை (6)

கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் – 3.இலை:3 14/1
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் – 3.இலை:4 2/1
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் – 3.இலை:7 29/3
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் – 5.திருநின்ற:4 40/1
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1

மேல்


விளைக்க (4)

கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/3
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் – 6.வம்பறா:1 733/1
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4

மேல்


விளைக்கும் (3)

எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/2,3
வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் – 5.திருநின்ற:1 329/3
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/3,4

மேல்


விளைத்த (5)

விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் – 3.இலை:3 123/4
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/2
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/3
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/2,3
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத – 8.பொய்:2 6/2

மேல்


விளைத்தது (1)

தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/4

மேல்


விளைத்தவன் (1)

வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு – 4.மும்மை:1 22/2

மேல்


விளைத்தவோ (1)

ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று – 3.இலை:3 172/3

மேல்


விளைத்தன (1)

மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1

மேல்


விளைத்தார் (5)

தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் – 5.திருநின்ற:1 26/4
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4
மிடல் உடை நால் கருவியுற வெம் சமரம் மிக விளைத்தார் – 8.பொய்:2 18/4
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4

மேல்


விளைத்தால் (2)

சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என – 3.இலை:2 13/4
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால்
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/3,4

மேல்


விளைத்து (1)

புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4

மேல்


விளைந்த (7)

மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ – 1.திருமலை:5 32/3
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை – 3.இலை:7 37/1
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை – 5.திருநின்ற:5 32/3
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் – 6.வம்பறா:1 85/3
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் – 6.வம்பறா:1 804/1
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1

மேல்


விளைந்தது (2)

வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என – 7.வார்கொண்ட:3 32/1

மேல்


விளைந்தது-ஆல் (1)

முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/4

மேல்


விளைந்தவாறு (2)

இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4

மேல்


விளைந்தன (2)

வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் – 1.திருமலை:2 22/4
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து – 6.வம்பறா:2 26/2

மேல்


விளைந்து (1)

தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் – 5.திருநின்ற:7 18/2

மேல்


விளைப்ப (2)

போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே – 3.இலை:3 70/1,2
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/3,4

மேல்


விளைப்பதற்கே (1)

எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் – 3.இலை:2 8/4

மேல்


விளைப்பது (1)

மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று – 6.வம்பறா:1 641/2

மேல்


விளைப்பார் (2)

தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4

மேல்


விளைய (1)

இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் – 9.கறை:3 7/1

மேல்


விளையாட்டா (1)

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/1,2

மேல்


விளையாட்டால் (1)

நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி – 4.மும்மை:6 47/1

மேல்


விளையாட்டில் (2)

வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய – 6.வம்பறா:1 1047/2,3

மேல்


விளையாட்டின் (1)

புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3

மேல்


விளையாட்டினை (1)

நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் – 7.வார்கொண்ட:4 125/4

மேல்


விளையாட்டு (4)

வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/4
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும் – 6.வம்பறா:1 11/1
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார் – 6.வம்பறா:2 208/3,4
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே – 6.வம்பறா:2 351/2

மேல்


விளையாட்டும் (1)

வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் – 7.வார்கொண்ட:4 155/2,3

மேல்


விளையாட (1)

மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4

மேல்


விளையாடலும் (1)

வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் – 4.மும்மை:5 109/1,2

மேல்


விளையாடி (1)

மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/4

மேல்


விளையாடுவாய் (1)

வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4

மேல்


விளையும் (5)

வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் – 2.தில்லை:6 2/2
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் – 6.வம்பறா:1 218/1
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே – 6.வம்பறா:1 218/4
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன – 7.வார்கொண்ட:4 3/1

மேல்


விளைவாய் (1)

பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் – 6.வம்பறா:2 112/1

மேல்


விளைவித்தவன்-தன்னை (1)

தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/2,3

மேல்


விளைவிப்ப (1)

புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4

மேல்


விளைவு (3)

வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் – 6.வம்பறா:1 1225/4

மேல்


விளைவு-கொல் (1)

போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் – 6.வம்பறா:1 714/3

மேல்


விளைவை (1)

ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4

மேல்


விற்குடி (1)

விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 497/3

மேல்


விற்கும் (1)

மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2

மேல்


விற்பதற்கு (1)

செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4

மேல்


விற்று (1)

ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் – 8.பொய்:6 12/3

மேல்


விற்றும் (2)

நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் – 3.இலை:4 8/2
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/2,3

மேல்


விற்றே (1)

மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/3,4

மேல்


விறகினை (1)

கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து – 6.வம்பறா:1 922/3

மேல்


விறகு (1)

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3

மேல்


விறல் (23)

மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் – 1.திருமலை:3 46/4
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் – 2.தில்லை:2 43/1
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும் – 3.இலை:1 36/2
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் – 3.இலை:2 12/2
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு – 3.இலை:2 28/3
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/2
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் – 3.இலை:3 56/2
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் – 3.இலை:3 66/4
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் – 5.திருநின்ற:5 29/4
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு – 6.வம்பறா:1 269/1
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் – 6.வம்பறா:1 536/2
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் – 6.வம்பறா:3 28/4
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி – 6.வம்பறா:4 18/3
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் – 7.வார்கொண்ட:2 6/4
மாறுற்ற விறல் படை வாள் அதிகன் – 8.பொய்:2 29/1
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


விறலியார் (2)

தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் – 5.திருநின்ற:6 24/2
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி – 6.வம்பறா:1 957/2

மேல்


விறலின் (2)

வீடும் வேண்டா விறலின் விளங்கினார் – 1.திருமலை:4 8/4
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் – 3.இலை:3 8/3

மேல்


விறலும் (1)

தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3

மேல்


விறன்மிண்டர் (3)

என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/4
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் – 2.தில்லை:6 10/2,3

மேல்


விறன்மிண்டரின் (1)

பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/2

மேல்


வின (1)

வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் – 7.வார்கொண்ட:4 118/3

மேல்


வினவ (13)

அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/2,3
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் – 5.திருநின்ற:1 56/4
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ – 5.திருநின்ற:1 285/3
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/2,3
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை – 5.திருநின்ற:5 34/2
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/4
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ – 6.வம்பறா:1 731/4
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு – 6.வம்பறா:1 877/1,2
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ – 6.வம்பறா:1 927/4
போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம் – 6.வம்பறா:1 941/2
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் – 6.வம்பறா:2 213/1
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4

மேல்


வினவி (11)

வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 353/1
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/3
கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த – 6.வம்பறா:1 487/1
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன – 6.வம்பறா:1 682/2,3
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார் – 6.வம்பறா:1 881/3
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/4
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் – 6.வம்பறா:2 305/3
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து – 7.வார்கொண்ட:3 36/2
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு – 13.வெள்ளானை:1 10/2
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் – 13.வெள்ளானை:1 20/4

மேல்


வினவிட (1)

எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/3

மேல்


வினவிய (1)

என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4

மேல்


வினவு (1)

கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3

மேல்


வினவுதலும் (1)

மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/1,2

மேல்


வினவும் (1)

ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும்
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/2,3

மேல்


வினவுவார் (1)

வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று – 7.வார்கொண்ட:3 37/1

மேல்


வினவுவோர் (1)

ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் – 1.திருமலை:1 18/4

மேல்


வினா (2)

என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என – 6.வம்பறா:1 777/1
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் – 6.வம்பறா:1 1123/3

மேல்


வினை (109)

இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் – 1.திருமலை:3 32/3
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி – 1.திருமலை:5 9/3
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி – 1.திருமலை:5 10/1
மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் – 1.திருமலை:5 34/2
பாசம் ஆம் வினை பற்று அறுப்பான் மிகும் – 1.திருமலை:5 152/1
வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/4
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் – 2.தில்லை:7 8/3
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று – 3.இலை:3 44/3
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு – 3.இலை:3 50/3
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர – 3.இலை:3 87/1
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே – 3.இலை:3 133/2
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி – 3.இலை:5 6/2
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/4
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க – 3.இலை:6 13/3
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி – 3.இலை:6 19/2
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் – 3.இலை:7 18/2
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் – 4.மும்மை:1 27/4
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம – 4.மும்மை:4 9/1
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து – 4.மும்மை:4 36/2
தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை
பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/3,4
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/2
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் – 4.மும்மை:5 69/3
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/2,3
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் – 5.திருநின்ற:1 19/3
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் – 5.திருநின்ற:1 25/2
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் – 5.திருநின்ற:1 25/4
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு – 5.திருநின்ற:1 26/1
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3
யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் – 5.திருநின்ற:1 36/4
கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு – 5.திருநின்ற:1 45/3
ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள – 5.திருநின்ற:1 46/3
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் – 5.திருநின்ற:1 52/4
பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் – 5.திருநின்ற:1 114/1
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த – 5.திருநின்ற:1 124/1
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/4
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க – 6.வம்பறா:1 35/3
சாதக முறை பல சடங்கு வினை செய்வார் – 6.வம்பறா:1 35/4
செம்பொன் முதலான பல தான வினை செய்வார் – 6.வம்பறா:1 38/1
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் – 6.வம்பறா:1 38/4
தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல் – 6.வம்பறா:1 86/1
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி – 6.வம்பறா:1 235/2
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள – 6.வம்பறா:1 366/2
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு – 6.வம்பறா:1 599/3
தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே – 6.வம்பறா:1 600/1
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் – 6.வம்பறா:1 918/1
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக – 6.வம்பறா:1 1045/2
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் – 6.வம்பறா:1 1171/4
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் – 6.வம்பறா:1 1175/1
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/4
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2
காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1196/2
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/3
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப – 6.வம்பறா:2 261/1
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/2
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் – 6.வம்பறா:2 264/4
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3
வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை – 6.வம்பறா:3 11/3
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு – 7.வார்கொண்ட:1 13/3
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் – 7.வார்கொண்ட:1 16/2
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/4
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே – 7.வார்கொண்ட:5 4/2
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் – 8.பொய்:4 9/4
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/4
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி – 8.பொய்:6 8/3
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் – 8.பொய்:6 17/2
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த – 9.கறை:3 1/3
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் – 10.கடல்:5 6/1
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4
தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் – 11.பத்தராய்:1 2/1
கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/1,2
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே – 13.வெள்ளானை:1 50/2

மேல்


வினை-தான் (1)

இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/3

மேல்


வினைக்கு (6)

மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1
தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை – 3.இலை:7 42/1
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் – 4.மும்மை:5 102/4
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1

மேல்


வினைக்கும் (1)

இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4

மேல்


வினைகள் (8)

மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் – 1.திருமலை:2 30/1
மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் – 5.திருநின்ற:4 12/1
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/4
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் – 6.வம்பறா:1 1229/4
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து – 13.வெள்ளானை:1 26/3

மேல்


வினைகளுக்கு (1)

ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் – 5.திருநின்ற:1 94/3

மேல்


வினைஞர் (6)

விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த – 3.இலை:3 32/1
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க – 5.திருநின்ற:1 6/3
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 162/4
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1

மேல்


வினைஞரை (1)

வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் – 6.வம்பறா:1 779/4

மேல்


வினைஞரோடும் (1)

பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4

மேல்


வினைப்பட (1)

நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2

மேல்


வினைப்பயன் (1)

முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் – 6.வம்பறா:1 931/4

மேல்


வினையால் (3)

சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் – 4.மும்மை:1 14/3
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1

மேல்


வினையாளரும் (1)

வெம் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் – 5.திருநின்ற:1 124/2

மேல்


வினையின் (5)

செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/4
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி – 7.வார்கொண்ட:6 3/1
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் – 8.பொய்:8 9/4

மேல்


வினையினால் (2)

வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை – 2.தில்லை:4 22/3
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க – 6.வம்பறா:1 1183/1

மேல்


வினையும் (7)

வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன் – 1.திருமலை:5 159/2
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் – 5.திருநின்ற:1 20/1
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை – 6.வம்பறா:1 819/3
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/3
செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் – 7.வார்கொண்ட:1 5/1
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து – 12.மன்னிய:1 8/1

மேல்


வினையேன் (2)

உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் – 1.திருமலை:5 176/2
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2

மேல்