து – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகள் 18
துகள்வன 1
துகளாக 1
துகளாவே 1
துகளும் 2
துகில் 28
துகிலின் 1
துகிலுடன் 1
துகிலும் 1
துகைப்புண்ட 1
துங்க 30
துஞ்ச 1
துஞ்சி 1
துஞ்சின் 2
துஞ்சு 1
துஞ்சும் 1
துஞ்சுவது 1
துடவையிடை 1
துடி 9
துடிக்கின்றீர் 1
துடிகள் 1
துடிகளும் 1
துடித்தன 1
துடிப்ப 1
துடியும் 2
துடியே 1
துடைத்தனர் 1
துடைத்து 2
துடைப்பு 1
துடைவை 1
துண்ட 2
துண்டம் 1
துண்டித்து 1
துண்ணென்று 1
துண்ணென 3
துணங்கை 1
துணர் 15
துணி 5
துணித்த 5
துணித்தனரே 1
துணித்தார் 3
துணித்து 4
துணிந்த 5
துணிந்தன 1
துணிந்தார் 3
துணிந்தான் 1
துணிந்து 12
துணிந்தோ 1
துணிப்பது 1
துணிப்பன் 1
துணிப்பார் 1
துணிய 1
துணியவும் 1
துணியாய் 2
துணியும் 1
துணிவது 1
துணிவதே 1
துணிவன 1
துணிவார் 2
துணிவால் 1
துணிவித்த 1
துணிவிலார் 1
துணிவினராய் 1
துணிவினார் 1
துணிவினை 1
துணிவு 7
துண்எனும்படி 1
துணை 28
துணையாம் 3
துணையாய் 4
துணையார் 2
துணையார்க்கு 1
துணையுடன் 1
துணையும் 3
துணையே 1
துணையை 1
துணையொடு 1
துணையொடும் 3
துணைவர் 4
துணைவர்கள் 1
துணைவராம் 2
துணைவரை 1
துணைவனார் 1
துணைவனாரை 1
துணைவி 1
துணைவியொடும் 2
துதி 12
துதிக்கின்றார் 1
துதிக்கும் 2
துதிக்கையினில் 1
துதிக்கையோன் 1
துதிகள் 1
துதித்த 1
துதித்தனரே 1
துதித்தார் 1
துதித்து 17
துதிப்பதுவே 1
துதிப்பார் 3
துதிப்பு 1
துதிப்பு_அரும் 1
துதியினால் 1
துதியோடும் 1
துதைந்த 12
துதைந்து 3
துதைய 1
துதையும் 1
துதைவித்தார் 1
துந்துபி 7
துந்துபிகள் 1
துந்துபியின் 1
துந்துபியும் 1
துப்பு 5
துப்புரவு 2
தும்பிய 2
தும்புரு 1
தும்பை 4
தும்பையும் 1
துமி 1
துமிந்த 1
துமிந்தனர் 1
துமிந்தனன் 1
துமிப்பவர் 1
துமிவன 1
துய்த்து 2
துய்ப்ப 1
துய்ப்பனவும் 1
துய்ப்பான் 1
துய்யார் 1
துயர் 31
துயர்தான் 1
துயர 1
துயரம் 12
துயரில் 2
துயரின 1
துயருடன் 1
துயருறும் 1
துயில் 19
துயில்கொள்ளும் 1
துயில்வார் 2
துயில்வோர்க்கு 1
துயில்வோனும் 1
துயில 4
துயிலாத 1
துயிலாதாள் 1
துயிலாது 1
துயிலார் 3
துயிலிடையில் 1
துயிலும் 11
துயிலை 1
துயிற்றி 1
துயின்றாலும் 1
துயின்றானும் 1
துயின்று 1
துரக்க 2
துரக்கும் 1
துரக 1
துரங்க 2
துரந்த 1
துரந்து 3
துரப்ப 1
துரிசு 3
துரிய 1
துருத்தி 4
துருத்தியார்-தமை 1
துருத்தியில் 1
துரையின் 1
துலை 8
துலைதான் 1
துலையில் 2
துலையே 1
துவர் 3
துவரைக்கு 1
துவலை 2
துவள் 1
துவள 1
துவளும் 3
துவன்ற 1
துவன்றி 6
துவன்றுவன 1
துவைப்ப 2
துவைப்பார் 1
துவைப்பும் 1
துழனி 5
துழனியால் 1
துள்ளி 4
துள்ளினால் 1
துள்ளு 3
துள்ளும் 2
துள்ளுவார் 1
துளக்கம் 1
துளக்கியது 1
துளக்கு 4
துளக்கு_இல் 2
துளங்க 2
துளங்கி 1
துளங்கு 2
துளங்குதல் 1
துளி 13
துளித்த 1
துளித்தனர் 1
துளும்பா 1
துளும்பு 2
துளை 9
துளை_நெடும்_கை_வரை 1
துளையில் 1
துளைவாய் 1
துளைவாயும் 1
துற்ற 2
துறக்க 1
துறக்கும் 1
துறந்தனன் 1
துறந்தார் 1
துறந்து 3
துறப்ப 1
துறவாதே 1
துறு 1
துறுகல் 1
துறை 56
துறை-தொறும் 1
துறைகள் 1
துறைகளின் 1
துறையவர் 1
துறையாம் 1
துறையில் 4
துறையின் 4
துறையின்-கண் 1
துறையினில் 1
துறையும் 2
துறையுள் 2
துறையூர் 3
துறையூர்-தனை 1
துறையே 1
துன் 3
துன்பம் 5
துன்பு 2
துன்புறாது 1
துன்புறு 1
துன்புறுவது 1
துன்ற 2
துன்றலில் 1
துன்றி 2
துன்றிய 5
துன்றியது 1
துன்றினர் 1
துன்று 11
துன்றும் 2
துன்ன 1
துன்னார் 1
துன்னி 4
துன்னிய 10
துன்னினார் 2
துன்னினார்கள் 1
துன்னினாரை 1
துன்னினான் 1
துன்னு 11
துன்னும் 8
துன்னுவது 1
துனி 1
துனை 3

துகள் (18)

சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
பொங்கு கோதையின் பூம் துகள் வீழ்ந்து உடன் – 1.திருமலை:3 7/3
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை – 4.மும்மை:5 114/2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா – 5.திருநின்ற:1 2/1
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/3
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி – 6.வம்பறா:1 37/1
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை – 6.வம்பறா:1 502/2
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு – 8.பொய்:6 4/4
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3

மேல்


துகள்வன (1)

தண் நறும் செழும் தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன – 4.மும்மை:5 108/2,3

மேல்


துகளாக (1)

துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4

மேல்


துகளாவே (1)

சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து – 5.திருநின்ற:1 28/2

மேல்


துகளும் (2)

பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர் – 7.வார்கொண்ட:4 149/1

மேல்


துகில் (28)

துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க – 1.திருமலை:5 30/3
மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று – 1.திருமலை:5 39/2
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா – 2.தில்லை:7 2/2
இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் – 2.தில்லை:7 30/3
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/3
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் – 2.தில்லை:7 34/4
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் – 2.தில்லை:7 35/3
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/4
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4
புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் – 6.வம்பறா:1 234/2
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து – 6.வம்பறா:1 1067/2
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/4
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் – 6.வம்பறா:1 1186/3
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு – 6.வம்பறா:1 1195/4
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் – 6.வம்பறா:1 1201/1
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான – 6.வம்பறா:1 1209/3
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/2
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் – 7.வார்கொண்ட:4 162/2
கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் – 8.பொய்:4 3/4
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3

மேல்


துகிலின் (1)

விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:3 73/4

மேல்


துகிலுடன் (1)

வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு – 1.திருமலை:5 31/3

மேல்


துகிலும் (1)

செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான – 5.திருநின்ற:4 15/2

மேல்


துகைப்புண்ட (1)

ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் – 5.திருநின்ற:1 299/1

மேல்


துங்க (30)

துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம் – 1.திருமலை:1 16/3
துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல் – 1.திருமலை:3 16/4
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே – 3.இலை:1 12/4
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2
துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப – 3.இலை:3 63/2
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி – 3.இலை:4 4/1
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் – 4.மும்மை:3 3/2
துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால் – 4.மும்மை:5 21/1
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/3
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/2
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின் – 5.திருநின்ற:1 348/3
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/3
துங்க வெண்குடை தூய சிவிகையும் – 6.வம்பறா:1 201/2
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/3
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் – 6.வம்பறா:1 260/3
துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள் – 6.வம்பறா:1 679/2
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் – 6.வம்பறா:1 958/2
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/3
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/2
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/3
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/3
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/2
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/3
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3

மேல்


துஞ்ச (1)

துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1

மேல்


துஞ்சி (1)

நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க – 3.இலை:3 57/1

மேல்


துஞ்சின் (2)

படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4

மேல்


துஞ்சு (1)

துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4

மேல்


துஞ்சும் (1)

துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் – 6.வம்பறா:4 13/4

மேல்


துஞ்சுவது (1)

துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4

மேல்


துடவையிடை (1)

வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1

மேல்


துடி (9)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி – 3.இலை:3 24/1
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் – 3.இலை:3 86/1
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
துடி இடையாள்-தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான் – 6.வம்பறா:1 875/1
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3

மேல்


துடிக்கின்றீர் (1)

எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4

மேல்


துடிகள் (1)

வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன – 3.இலை:2 19/3

மேல்


துடிகளும் (1)

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1

மேல்


துடித்தன (1)

வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன – 3.இலை:2 18/1

மேல்


துடிப்ப (1)

வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப – 6.வம்பறா:1 62/2,3

மேல்


துடியும் (2)

சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு – 3.இலை:3 29/3

மேல்


துடியே (1)

அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4

மேல்


துடைத்தனர் (1)

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது – 3.இலை:3 171/1

மேல்


துடைத்து (2)

கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1

மேல்


துடைப்பு (1)

தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/3

மேல்


துடைவை (1)

ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1

மேல்


துண்ட (2)

துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் – 3.இலை:3 59/3
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4

மேல்


துண்டம் (1)

துண்டம் ஆயிட உற்று எதிர் – 8.பொய்:2 23/2

மேல்


துண்டித்து (1)

துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3

மேல்


துண்ணென்று (1)

துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப – 3.இலை:3 63/2

மேல்


துண்ணென (3)

துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே – 3.இலை:1 12/4
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ – 3.இலை:3 169/3
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/2

மேல்


துணங்கை (1)

குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட – 3.இலை:3 39/1

மேல்


துணர் (15)

துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை – 1.திருமலை:5 12/2
தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து – 3.இலை:6 6/3
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/2
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் – 4.மும்மை:5 8/2
சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும் – 4.மும்மை:5 16/1
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/2
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/2
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/4
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1
கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு – 10.கடல்:2 1/4

மேல்


துணி (5)

தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/3
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி – 2.தில்லை:3 19/2
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று – 3.இலை:3 142/3
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/2

மேல்


துணித்த (5)

கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து – 3.இலை:1 25/1
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் – 4.மும்மை:6 52/2
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் – 4.மும்மை:6 59/1
தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/1,2
ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது – 10.கடல்:1 11/1

மேல்


துணித்தனரே (1)

சுற்றும் படை வீரர் துணித்தனரே – 8.பொய்:2 28/4

மேல்


துணித்தார் (3)

தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4
தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் – 3.இலை:2 26/4
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4

மேல்


துணித்து (4)

துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து – 2.தில்லை:3 21/3
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் – 2.தில்லை:3 22/4
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4

மேல்


துணிந்த (5)

துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் – 5.திருநின்ற:1 84/1
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் – 6.வம்பறா:1 428/3
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார் – 6.வம்பறா:1 511/3
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது – 6.வம்பறா:1 615/4

மேல்


துணிந்தன (1)

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் – 2.தில்லை:3 23/1

மேல்


துணிந்தார் (3)

சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் – 7.வார்கொண்ட:4 82/4
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4

மேல்


துணிந்தான் (1)

அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் – 1.திருமலை:3 42/4

மேல்


துணிந்து (12)

எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் – 3.இலை:2 8/4
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் – 4.மும்மை:5 124/4
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/4
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர் – 5.திருநின்ற:1 289/1
சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த – 5.திருநின்ற:1 418/2
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் – 6.வம்பறா:1 86/3
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் – 6.வம்பறா:1 813/4
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் – 6.வம்பறா:2 219/3
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/3
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2

மேல்


துணிந்தோ (1)

சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று – 2.தில்லை:7 26/2,3

மேல்


துணிப்பது (1)

தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2

மேல்


துணிப்பன் (1)

துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4

மேல்


துணிப்பார் (1)

சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4

மேல்


துணிய (1)

இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் – 5.திருநின்ற:1 32/3,4

மேல்


துணியவும் (1)

வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் – 3.இலை:2 22/2

மேல்


துணியாய் (2)

மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் – 3.இலை:3 92/2
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4

மேல்


துணியும் (1)

படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும் – 9.கறை:3 4/2

மேல்


துணிவது (1)

சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/3

மேல்


துணிவதே (1)

தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார் – 6.வம்பறா:1 808/1

மேல்


துணிவன (1)

தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான் – 3.இலை:3 79/1

மேல்


துணிவார் (2)

சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி – 6.வம்பறா:1 680/2,3
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார்
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து – 8.பொய்:2 37/1,2

மேல்


துணிவால் (1)

அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால் – 4.மும்மை:1 22/1

மேல்


துணிவித்த (1)

துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் – 6.வம்பறா:1 1251/4

மேல்


துணிவிலார் (1)

தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ – 6.வம்பறா:1 795/1

மேல்


துணிவினராய் (1)

துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4

மேல்


துணிவினார் (1)

தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை – 5.திருநின்ற:7 5/2,3

மேல்


துணிவினை (1)

துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் – 6.வம்பறா:1 1115/4

மேல்


துணிவு (7)

துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய – 5.திருநின்ற:1 367/1
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் – 5.திருநின்ற:4 31/4
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/4
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் – 8.பொய்:6 14/4

மேல்


துண்எனும்படி (1)

துண்எனும்படி தோன்ற முன் தோன்றிடில் – 2.தில்லை:4 16/2

மேல்


துணை (28)

காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து – 2.தில்லை:3 21/2
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் – 2.தில்லை:3 31/3
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க – 4.மும்மை:4 36/3
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/2
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை – 4.மும்மை:6 54/1
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி – 5.திருநின்ற:1 126/1
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் – 5.திருநின்ற:4 5/3
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி – 5.திருநின்ற:6 9/2
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் – 6.வம்பறா:1 66/3
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/3
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/2
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் – 6.வம்பறா:1 385/3
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி – 6.வம்பறா:1 663/1
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/3
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் – 10.கடல்:1 6/1

மேல்


துணையாம் (3)

சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று – 3.இலை:2 9/1,2
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3

மேல்


துணையாய் (4)

உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் – 3.இலை:3 107/3
தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று – 5.திருநின்ற:1 134/2
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற – 5.திருநின்ற:4 14/1
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/4

மேல்


துணையார் (2)

பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/4
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி – 10.கடல்:4 7/2

மேல்


துணையார்க்கு (1)

புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 62/1

மேல்


துணையுடன் (1)

துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4

மேல்


துணையும் (3)

கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2
துணையும் தாமும் பிரியாதார் தோழ தம்பிரானாரை – 6.வம்பறா:6 6/2
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 23/2

மேல்


துணையே (1)

தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை – 2.தில்லை:3 12/3

மேல்


துணையை (1)

ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை – 6.வம்பறா:1 728/1,2

மேல்


துணையொடு (1)

துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி – 6.வம்பறா:1 83/4

மேல்


துணையொடும் (3)

புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/4
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி – 5.திருநின்ற:1 382/2
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் – 5.திருநின்ற:1 384/4

மேல்


துணைவர் (4)

தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/4
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் – 6.வம்பறா:2 127/2
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/2

மேல்


துணைவர்கள் (1)

சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3

மேல்


துணைவராம் (2)

எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம்
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/3,4
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2

மேல்


துணைவரை (1)

சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் – 13.வெள்ளானை:1 34/4

மேல்


துணைவனார் (1)

தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை – 2.தில்லை:5 23/1

மேல்


துணைவனாரை (1)

தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை – 1.திருமலை:5 42/4

மேல்


துணைவி (1)

சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/3

மேல்


துணைவியொடும் (2)

மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர் – 4.மும்மை:5 126/3
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/4

மேல்


துதி (12)

துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர் – 0.பாயிரம்:1 4/2
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் – 2.தில்லை:7 45/2
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் – 4.மும்மை:4 36/1
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/3
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் – 5.திருநின்ற:1 398/4
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து – 6.வம்பறா:1 977/1
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் – 6.வம்பறா:1 1256/2
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3

மேல்


துதிக்கின்றார் (1)

தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார் – 6.வம்பறா:1 90/4

மேல்


துதிக்கும் (2)

தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் – 2.தில்லை:7 47/1,2
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் – 6.வம்பறா:1 770/2

மேல்


துதிக்கையினில் (1)

வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் – 12.மன்னிய:4 5/3

மேல்


துதிக்கையோன் (1)

சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு – 1.திருமலை:1 8/2

மேல்


துதிகள் (1)

பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் – 7.வார்கொண்ட:4 149/3

மேல்


துதித்த (1)

தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2

மேல்


துதித்தனரே (1)

தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4

மேல்


துதித்தார் (1)

தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார் – 5.திருநின்ற:6 19/3,4

மேல்


துதித்து (17)

சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் – 1.திருமலை:5 129/3
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/2
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று – 4.மும்மை:5 76/1
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/2
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் – 6.வம்பறா:1 78/4
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் – 6.வம்பறா:1 132/3,4
சொல்_மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி – 6.வம்பறா:1 164/2
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் – 6.வம்பறா:1 434/2,3
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/2
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் – 6.வம்பறா:1 533/1
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து – 6.வம்பறா:2 47/3
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் – 6.வம்பறா:2 285/1
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2

மேல்


துதிப்பதுவே (1)

மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4

மேல்


துதிப்பார் (3)

செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் – 5.திருநின்ற:1 125/4
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி – 6.வம்பறா:1 425/2,3
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 511/3,4

மேல்


துதிப்பு (1)

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


துதிப்பு_அரும் (1)

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் – 13.வெள்ளானை:1 47/1

மேல்


துதியினால் (1)

துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் – 6.வம்பறா:2 7/4

மேல்


துதியோடும் (1)

ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/3,4

மேல்


துதைந்த (12)

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த – 1.திருமலை:5 94/3
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் – 5.திருநின்ற:1 140/1
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் – 5.திருநின்ற:1 180/1
சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் – 6.வம்பறா:1 8/2
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் – 6.வம்பறா:1 29/2
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி – 6.வம்பறா:1 37/1
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த – 6.வம்பறா:1 692/3
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் – 6.வம்பறா:2 219/3
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1

மேல்


துதைந்து (3)

துன்னும் மேதி படிய துதைந்து எழும் – 1.திருமலை:2 19/2
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம – 3.இலை:3 64/3
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல – 6.வம்பறா:1 1197/2

மேல்


துதைய (1)

தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4

மேல்


துதையும் (1)

சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3

மேல்


துதைவித்தார் (1)

துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் – 6.வம்பறா:1 1175/4

மேல்


துந்துபி (7)

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/4
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் – 4.மும்மை:4 33/2
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3
வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் – 6.வம்பறா:1 81/1
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் – 6.வம்பறா:1 98/2
சங்கு துந்துபி தாரை பேரி இ முதல் – 6.வம்பறா:1 203/1
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் – 6.வம்பறா:1 1198/4

மேல்


துந்துபிகள் (1)

துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே – 6.வம்பறா:1 649/1

மேல்


துந்துபியின் (1)

மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் – 5.திருநின்ற:4 51/1

மேல்


துந்துபியும் (1)

அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4

மேல்


துப்பு (5)

துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/2
துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி – 6.வம்பறா:1 961/2
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் – 6.வம்பறா:2 83/4

மேல்


துப்புரவு (2)

துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் – 6.வம்பறா:1 793/4

மேல்


தும்பிய (2)

மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் – 2.தில்லை:7 15/3
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட – 13.வெள்ளானை:1 30/3

மேல்


தும்புரு (1)

தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2

மேல்


தும்பை (4)

தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த – 11.பத்தராய்:7 1/3

மேல்


தும்பையும் (1)

தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் – 6.வம்பறா:1 441/2

மேல்


துமி (1)

நிரையோடு துமி தூப மணி தீபம் நித்தில பூம் – 6.வம்பறா:2 147/3

மேல்


துமிந்த (1)

உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3

மேல்


துமிந்தனர் (1)

பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக – 5.திருநின்ற:6 12/4

மேல்


துமிந்தனன் (1)

சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4

மேல்


துமிப்பவர் (1)

ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/3

மேல்


துமிவன (1)

தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான் – 3.இலை:3 79/1

மேல்


துய்த்து (2)

தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி – 9.கறை:3 6/2
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என – 10.கடல்:5 10/2

மேல்


துய்ப்ப (1)

சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என – 7.வார்கொண்ட:3 79/2,3

மேல்


துய்ப்பனவும் (1)

சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/3

மேல்


துய்ப்பான் (1)

பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான்
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/2,3

மேல்


துய்யார் (1)

பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2

மேல்


துயர் (31)

சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து – 1.திருமலை:3 24/2
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/2
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து – 5.திருநின்ற:1 30/1
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி – 5.திருநின்ற:1 35/1
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/3
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 97/3
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க – 5.திருநின்ற:1 209/2
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான – 6.வம்பறா:1 417/3
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே – 6.வம்பறா:1 572/1
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/3
சொன்ன வையகமும் துயர் தீர்கவே – 6.வம்பறா:1 824/1
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக – 6.வம்பறா:1 1059/3
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் – 6.வம்பறா:1 1115/3
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே – 6.வம்பறா:2 13/3
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து – 6.வம்பறா:2 275/4
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் – 6.வம்பறா:2 276/3
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று – 6.வம்பறா:2 303/3
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/3
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை – 6.வம்பறா:2 321/2
தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/4
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/4
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/4
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் – 10.கடல்:5 1/4
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே – 13.வெள்ளானை:1 9/1

மேல்


துயர்தான் (1)

பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3

மேல்


துயர (1)

உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2

மேல்


துயரம் (12)

சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் – 1.திருமலை:3 26/4
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/4
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் – 1.திருமலை:3 48/2
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் – 3.இலை:1 15/4
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/2
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4
தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை – 5.திருநின்ற:1 122/2
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு – 6.வம்பறா:1 724/3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2

மேல்


துயரில் (2)

காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் – 1.திருமலை:5 180/1
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4

மேல்


துயரின (1)

நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் – 6.வம்பறா:3 14/4

மேல்


துயருடன் (1)

இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி – 5.திருநின்ற:1 82/1

மேல்


துயருறும் (1)

சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து – 6.வம்பறா:1 1063/1

மேல்


துயில் (19)

பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் – 1.திருமலை:5 86/4
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் – 2.தில்லை:4 23/4
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் – 4.மும்மை:2 6/1
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் – 5.திருநின்ற:1 275/4
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண் – 5.திருநின்ற:7 26/4
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் – 6.வம்பறா:1 919/3
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் – 6.வம்பறா:2 13/4
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு – 6.வம்பறா:2 49/1
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் – 6.வம்பறா:2 254/1
கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று – 6.வம்பறா:2 360/1
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய – 10.கடல்:4 4/1

மேல்


துயில்கொள்ளும் (1)

இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4

மேல்


துயில்வார் (2)

எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் – 4.மும்மை:4 26/4
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி – 4.மும்மை:4 27/1,2

மேல்


துயில்வோர்க்கு (1)

பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க – 7.வார்கொண்ட:6 6/3

மேல்


துயில்வோனும் (1)

படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய – 6.வம்பறா:2 59/1

மேல்


துயில (4)

பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/3
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில
கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார் – 6.வம்பறா:2 162/3,4
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் – 6.வம்பறா:4 12/3

மேல்


துயிலாத (1)

கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் – 3.இலை:3 132/3

மேல்


துயிலாதாள் (1)

சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள்
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/2,3

மேல்


துயிலாது (1)

ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/3

மேல்


துயிலார் (3)

புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/2,3
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த – 4.மும்மை:4 21/1
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/3,4

மேல்


துயிலிடையில் (1)

துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து – 3.இலை:3 143/3

மேல்


துயிலும் (11)

அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் – 3.இலை:4 15/2
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3
உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம் – 5.திருநின்ற:1 276/2
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண் – 5.திருநின்ற:7 26/4
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு – 6.வம்பறா:1 702/3
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் – 6.வம்பறா:1 920/1
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் – 6.வம்பறா:2 315/1

மேல்


துயிலை (1)

தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி – 12.மன்னிய:1 11/1

மேல்


துயிற்றி (1)

குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2

மேல்


துயின்றாலும் (1)

மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் – 11.பத்தராய்:1 7/2

மேல்


துயின்றானும் (1)

படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3

மேல்


துயின்று (1)

அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1

மேல்


துரக்க (2)

துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என – 6.வம்பறா:4 21/3

மேல்


துரக்கும் (1)

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1

மேல்


துரக (1)

சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2

மேல்


துரங்க (2)

தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/4
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் – 8.பொய்:2 6/1

மேல்


துரந்த (1)

காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் – 6.வம்பறா:2 227/3,4

மேல்


துரந்து (3)

பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் – 6.வம்பறா:4 24/2
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/4

மேல்


துரப்ப (1)

அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/4

மேல்


துரிசு (3)

துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு – 6.வம்பறா:2 143/3
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் – 6.வம்பறா:5 10/1

மேல்


துரிய (1)

வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் – 3.இலை:7 28/2

மேல்


துருத்தி (4)

தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி – 5.திருநின்ற:1 190/2
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில் – 6.வம்பறா:1 291/2
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4

மேல்


துருத்தியார்-தமை (1)

தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது – 6.வம்பறா:2 299/2

மேல்


துருத்தியில் (1)

சொன்னவாறு அறிவார்-தமை துருத்தியில் தொழுதார் – 6.வம்பறா:1 435/4

மேல்


துரையின் (1)

ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3

மேல்


துலை (8)

நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட – 2.தில்லை:7 32/1
நிச்சயித்தவர் நிலையினை துலை எனும் சலத்தால் – 2.தில்லை:7 41/3
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் – 2.தில்லை:7 42/3
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/2
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும் – 2.தில்லை:7 47/1
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே – 6.வம்பறா:1 819/4
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/3

மேல்


துலைதான் (1)

தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4

மேல்


துலையில் (2)

துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் – 12.மன்னிய:4 1/1

மேல்


துலையே (1)

நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/1,2

மேல்


துவர் (3)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/4
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை – 7.வார்கொண்ட:1 12/2

மேல்


துவரைக்கு (1)

யாதவன் துவரைக்கு இறை ஆகிய – 1.திருமலை:1 14/1

மேல்


துவலை (2)

தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2

மேல்


துவள் (1)

துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/2

மேல்


துவள (1)

தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர – 4.மும்மை:6 25/2

மேல்


துவளும் (3)

மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் – 1.திருமலை:5 185/2
தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன் – 2.தில்லை:2 11/3
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல – 5.திருநின்ற:1 366/2

மேல்


துவன்ற (1)

தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த – 6.வம்பறா:1 1179/2,3

மேல்


துவன்றி (6)

தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/2
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் – 3.இலை:5 6/2,3
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/2,3
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த – 4.மும்மை:5 29/1,2
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2

மேல்


துவன்றுவன (1)

தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன – 7.வார்கொண்ட:4 3/4

மேல்


துவைப்ப (2)

இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3

மேல்


துவைப்பார் (1)

மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி – 6.வம்பறா:1 97/1

மேல்


துவைப்பும் (1)

தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1

மேல்


துழனி (5)

திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே – 3.இலை:3 19/3
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க – 6.வம்பறா:1 35/3
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 395/1,2
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க – 6.வம்பறா:1 1178/4
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் – 8.பொய்:6 9/1

மேல்


துழனியால் (1)

துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள – 6.வம்பறா:1 366/2

மேல்


துள்ளி (4)

புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/3
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் – 6.வம்பறா:3 14/3

மேல்


துள்ளினால் (1)

எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் – 2.தில்லை:7 26/4

மேல்


துள்ளு (3)

வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது – 4.மும்மை:5 50/2
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4

மேல்


துள்ளும் (2)

துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி – 6.வம்பறா:1 1234/3

மேல்


துள்ளுவார் (1)

துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் – 6.வம்பறா:1 368/4

மேல்


துளக்கம் (1)

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு – 8.பொய்:8 9/1

மேல்


துளக்கியது (1)

தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் – 1.திருமலை:3 29/4

மேல்


துளக்கு (4)

துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/2
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4

மேல்


துளக்கு_இல் (2)

துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் – 8.பொய்:5 9/2

மேல்


துளங்க (2)

வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/1,2
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4

மேல்


துளங்கி (1)

சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/2

மேல்


துளங்கு (2)

துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் – 8.பொய்:2 16/2

மேல்


துளங்குதல் (1)

துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4

மேல்


துளி (13)

வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி – 3.இலை:3 23/4
தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை – 5.திருநின்ற:1 222/3
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப – 6.வம்பறா:1 1124/1
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் – 6.வம்பறா:2 366/1
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 54/2
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் – 10.கடல்:2 2/3

மேல்


துளித்த (1)

தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4

மேல்


துளித்தனர் (1)

துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் – 6.வம்பறா:1 246/3

மேல்


துளும்பா (1)

இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/4

மேல்


துளும்பு (2)

விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி – 6.வம்பறா:1 1212/2

மேல்


துளை (9)

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் – 3.இலை:3 38/1
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் – 3.இலை:7 12/4
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/3,4
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/2
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/2
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் – 6.வம்பறா:1 1199/2
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் – 8.பொய்:2 6/1

மேல்


துளை_நெடும்_கை_வரை (1)

தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2

மேல்


துளையில் (1)

சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில்
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/3,4

மேல்


துளைவாய் (1)

வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின் – 3.இலை:7 29/1

மேல்


துளைவாயும் (1)

சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4

மேல்


துற்ற (2)

சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து – 1.திருமலை:2 24/1
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/4

மேல்


துறக்க (1)

அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2

மேல்


துறக்கும் (1)

தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று – 3.இலை:1 43/3

மேல்


துறந்தனன் (1)

உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4

மேல்


துறந்தார் (1)

கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/4

மேல்


துறந்து (3)

அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் – 5.திருநின்ற:1 37/2
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத – 5.திருநின்ற:1 95/3
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4

மேல்


துறப்ப (1)

அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப
தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் – 1.திருமலை:3 43/3,4

மேல்


துறவாதே (1)

துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் – 7.வார்கொண்ட:1 6/3

மேல்


துறு (1)

துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் – 3.இலை:3 86/1

மேல்


துறுகல் (1)

திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/1,2

மேல்


துறை (56)

ஒண் துறை தலை மா மத கூடு போய் – 1.திருமலை:2 10/1
அன்னம் ஆடும் அகன் துறை பொய்கையில் – 1.திருமலை:2 19/1
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/3
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் – 2.தில்லை:2 31/1
பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/2
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி – 3.இலை:1 6/2
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி – 3.இலை:1 12/1
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி – 3.இலை:3 114/2
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை – 3.இலை:7 3/3
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/4
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/3
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக – 4.மும்மை:1 45/1
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ – 4.மும்மை:1 45/3
கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் – 4.மும்மை:5 8/4
தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள் – 4.மும்மை:5 34/1
தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது – 4.மும்மை:5 37/4
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க – 4.மும்மை:6 12/1
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ – 5.திருநின்ற:1 18/2
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் – 5.திருநின்ற:1 26/4
யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் – 5.திருநின்ற:1 36/4
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் – 5.திருநின்ற:6 2/3
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க – 6.வம்பறா:1 1/1
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல – 6.வம்பறா:1 24/3
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் – 6.வம்பறா:1 58/4
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து – 6.வம்பறா:1 92/3
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
துறை அலை கங்கை சூடும் அரத்துறை – 6.வம்பறா:1 188/3
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை – 6.வம்பறா:1 194/3
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் – 6.வம்பறா:1 309/1
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் – 6.வம்பறா:1 347/2
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து – 6.வம்பறா:2 268/2
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/4
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:3 3/4
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற – 6.வம்பறா:3 15/3
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 3/2
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி – 7.வார்கொண்ட:6 3/2
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய – 8.பொய்:2 28/3
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/4
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/2

மேல்


துறை-தொறும் (1)

தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4

மேல்


துறைகள் (1)

உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1

மேல்


துறைகளின் (1)

பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1

மேல்


துறையவர் (1)

தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் – 4.மும்மை:5 35/3

மேல்


துறையாம் (1)

பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம்
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் – 5.திருநின்ற:1 73/1,2

மேல்


துறையில் (4)

கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் – 3.இலை:1 4/1
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி – 3.இலை:3 28/3
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற – 5.திருநின்ற:5 16/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2

மேல்


துறையின் (4)

வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி – 4.மும்மை:5 121/2
அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் – 5.திருநின்ற:1 40/1
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/2
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/3

மேல்


துறையின்-கண் (1)

நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின்-கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் – 3.இலை:2 5/1,2

மேல்


துறையினில் (1)

இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4

மேல்


துறையும் (2)

கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் – 4.மும்மை:1 17/3
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும்
தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து – 5.திருநின்ற:1 154/3,4

மேல்


துறையுள் (2)

வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார் – 1.திருமலை:3 11/3
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2

மேல்


துறையூர் (3)

சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் – 1.திருமலை:5 79/1
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/3,4

மேல்


துறையூர்-தனை (1)

திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 81/1

மேல்


துறையே (1)

திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் – 1.திருமலை:5 65/4

மேல்


துன் (3)

சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் – 5.திருநின்ற:1 84/1
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல்உற்றாம் – 6.வம்பறா:1 631/4

மேல்


துன்பம் (5)

நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/2
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/4
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 939/3
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி – 13.வெள்ளானை:1 8/1

மேல்


துன்பு (2)

துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/3
துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே – 6.வம்பறா:1 421/3

மேல்


துன்புறாது (1)

துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி – 2.தில்லை:3 36/2

மேல்


துன்புறு (1)

துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/3

மேல்


துன்புறுவது (1)

அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே – 6.வம்பறா:1 1066/2

மேல்


துன்ற (2)

தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/3,4
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் – 3.இலை:3 34/3,4

மேல்


துன்றலில் (1)

படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/2,3

மேல்


துன்றி (2)

துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே – 3.இலை:3 74/3
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் – 3.இலை:7 11/4

மேல்


துன்றிய (5)

துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/2
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் – 4.மும்மை:5 28/2
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/3
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2

மேல்


துன்றியது (1)

துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3

மேல்


துன்றினர் (1)

துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து – 2.தில்லை:3 21/3

மேல்


துன்று (11)

துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் – 2.தில்லை:7 12/3
துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் – 5.திருநின்ற:1 43/4
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள – 6.வம்பறா:1 366/2
துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் – 6.வம்பறா:1 1175/4
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே – 6.வம்பறா:2 13/3
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து – 7.வார்கொண்ட:4 51/3
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3

மேல்


துன்றும் (2)

துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1

மேல்


துன்ன (1)

துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் – 6.வம்பறா:1 1088/4

மேல்


துன்னார் (1)

துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம் – 7.வார்கொண்ட:6 1/1

மேல்


துன்னி (4)

சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் – 5.திருநின்ற:1 276/4
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் – 5.திருநின்ற:1 408/4
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3

மேல்


துன்னிய (10)

துன்னிய யாவையும் தூய்மை செய்வது – 2.தில்லை:2 16/2
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா – 3.இலை:1 5/3
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் – 6.வம்பறா:1 762/2
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் – 6.வம்பறா:1 801/4
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் – 6.வம்பறா:1 853/2
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/4
துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் – 7.வார்கொண்ட:1 6/3
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு – 7.வார்கொண்ட:1 13/3

மேல்


துன்னினார் (2)

துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால் – 5.திருநின்ற:1 327/4
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4

மேல்


துன்னினார்கள் (1)

சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4

மேல்


துன்னினாரை (1)

தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/3,4

மேல்


துன்னினான் (1)

துன்னினான் நந்தனவன சூழலில் – 1.திருமலை:1 22/4

மேல்


துன்னு (11)

துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/2
துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான் – 1.திருமலை:3 13/2
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த – 1.திருமலை:5 94/3
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் – 3.இலை:6 2/3
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது – 5.திருநின்ற:2 1/3
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து – 6.வம்பறா:1 1070/4
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை – 6.வம்பறா:3 3/3
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/3

மேல்


துன்னும் (8)

துன்னும் மேதி படிய துதைந்து எழும் – 1.திருமலை:2 19/2
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி – 5.திருநின்ற:1 279/3
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் – 6.வம்பறா:1 651/1
துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் – 6.வம்பறா:1 944/3
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/2
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2

மேல்


துன்னுவது (1)

துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/4

மேல்


துனி (1)

சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

மேல்


துனை (3)

துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/4
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4

மேல்