ஆ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 13
ஆக்க 4
ஆக்கப்பாடு 1
ஆக்கம் 1
ஆக்கமும் 2
ஆக்கல் 1
ஆக்கலும் 1
ஆக்கவும் 1
ஆக்கள் 3
ஆக்கி 36
ஆக்கிட 2
ஆக்கிய 5
ஆக்கியது 1
ஆக்கினார் 1
ஆக்கினான் 1
ஆக்குதலால் 1
ஆக்கும் 11
ஆக்குவது 2
ஆக்குவன 1
ஆக்குவார் 2
ஆக்குவாரை 1
ஆக்குவான் 1
ஆக்கூர் 1
ஆக்கூர்-தன்னில் 2
ஆக 135
ஆகத்து 2
ஆகம் 3
ஆகம 11
ஆகமங்கள் 3
ஆகமத்தால் 1
ஆகமத்தில் 1
ஆகமத்தின் 1
ஆகமத்து 1
ஆகமத்தை 1
ஆகமம் 2
ஆகமும் 1
ஆகரம் 2
ஆகரர் 1
ஆகவும் 1
ஆகவே 4
ஆகாச 1
ஆகாசத்தின்-நின்று 1
ஆகாது 4
ஆகாமல் 1
ஆகாயம் 1
ஆகி 162
ஆகிய 43
ஆகியார் 1
ஆகியும் 4
ஆகியுள்ள 1
ஆகியே 3
ஆகில் 27
ஆகிலும் 3
ஆகின்றது 1
ஆகின்றார் 2
ஆகுதி 8
ஆகுதி-கண் 1
ஆகுதி-தோறும் 1
ஆகுதிக்கு 1
ஆகுதிகள் 1
ஆகுதிகளின் 1
ஆகுதியின் 1
ஆகும் 64
ஆகும்-ஆல் 1
ஆகுலம் 2
ஆகுலமாய் 1
ஆகுவது 1
ஆகுவார் 1
ஆகுளி 1
ஆகுளியும் 1
ஆகை 1
ஆங்கனம் 1
ஆங்கு 70
ஆங்கே 1
ஆங்ஙனம் 1
ஆச்சிரமம் 3
ஆசனத்தில் 2
ஆசனத்து 4
ஆசனம் 1
ஆசானும் 2
ஆசிரிய 1
ஆசிரியன் 5
ஆசிரியனிடை 1
ஆசிரியனை 2
ஆசு 17
ஆசு_இல் 13
ஆசு_இலா 3
ஆசை 13
ஆசையால் 3
ஆசையில் 1
ஆசையினால் 1
ஆசையுடன் 1
ஆசையும் 1
ஆட்களையும் 1
ஆட்கொண்ட 5
ஆட்கொண்டது 1
ஆட்கொண்டவர் 1
ஆட்கொண்டவர்-தாம் 1
ஆட்கொண்டவர்-பால் 1
ஆட்கொண்டார் 1
ஆட்கொண்டீர் 1
ஆட்கொண்டு 2
ஆட்கொள்வார்-தம் 1
ஆட்கொள்ள 2
ஆட்கொள்ளும் 3
ஆட்கொள 1
ஆட்சி 4
ஆட்சியாலே 1
ஆட்சியில் 1
ஆட்செய்யும் 1
ஆட்ட 3
ஆட்டி 10
ஆட்டு 2
ஆட்டுதலும் 1
ஆட்டும் 5
ஆட்டோடும் 1
ஆட 21
ஆடக 4
ஆடகக்கிழி 1
ஆடல் 36
ஆடல்-தனை 1
ஆடலும் 1
ஆடலொடு 1
ஆடவர் 3
ஆடவன் 1
ஆடாது 1
ஆடாதே 1
ஆடி 43
ஆடிய 13
ஆடியும் 1
ஆடின 2
ஆடினர் 3
ஆடினாய் 1
ஆடினார் 6
ஆடினார்க்கு 1
ஆடு 19
ஆடுகின்ற 7
ஆடுகின்றவர் 2
ஆடுகின்றனர் 1
ஆடுகின்றாரை 1
ஆடுதல் 2
ஆடுதலும் 1
ஆடுதற்கு 1
ஆடும் 81
ஆடுமாறு 1
ஆடுவ 3
ஆடுவார் 18
ஆடுவார்க்கு 1
ஆடுவார்கள் 1
ஆடுவாரை 1
ஆடுவான் 1
ஆடுஉற்று 1
ஆடை 12
ஆடைகள் 1
ஆடையர் 1
ஆடையின் 2
ஆடையும் 3
ஆண் 4
ஆண்ட 52
ஆண்டவர் 11
ஆண்டவன் 1
ஆண்டன 1
ஆண்டனர் 1
ஆண்டாய் 1
ஆண்டார் 2
ஆண்டில் 2
ஆண்டின் 3
ஆண்டினுக்கு 1
ஆண்டு 26
ஆண்டுக்கு 1
ஆண்டுகள் 1
ஆண்டுகளும் 1
ஆண்டுகொண்ட 1
ஆண்டுகொண்டான் 1
ஆண்டோம் 1
ஆண்தகை 2
ஆண்தகைக்கு 1
ஆண்தகையார் 9
ஆண்தகையார்க்கு 1
ஆண்தகையாருக்கு 1
ஆண்தகையாரும் 4
ஆண்பனை 2
ஆண்மை 3
ஆண்மையில் 1
ஆண்மையினை 1
ஆண்மையும் 1
ஆணி 1
ஆணியாம் 1
ஆணியின் 1
ஆணும் 1
ஆணை 14
ஆணையாம் 2
ஆணையில் 1
ஆணையினால் 1
ஆத்தி 2
ஆத்தியின் 4
ஆதபம் 1
ஆதரவால் 11
ஆதரவின் 1
ஆதரவினால் 1
ஆதரவினோடு 1
ஆதரவு 9
ஆதரவுடன் 4
ஆதரவோடும் 1
ஆதரிக்க 1
ஆதரிக்கும் 2
ஆதரித்த 2
ஆதரித்தாள் 1
ஆதரித்து 4
ஆதரிப்பார் 1
ஆதல் 6
ஆதலால் 6
ஆதலாலும் 1
ஆதலாலே 3
ஆதலில் 2
ஆதலின் 5
ஆதலினால் 14
ஆதலும் 1
ஆதனத்திடைவைத்து 1
ஆதனூர் 2
ஆதாரமாய் 1
ஆதி 49
ஆதி-தனை 1
ஆதி_இல் 1
ஆதிசைவ 1
ஆதித்தன் 1
ஆதிமூர்த்தி 1
ஆதியாம் 1
ஆதியாய் 1
ஆதியார் 6
ஆதியார்-தம் 1
ஆதியார்-தம்மை 1
ஆதியான 1
ஆதியும் 2
ஆதியை 2
ஆதியோடு 1
ஆதிரை 3
ஆதிரைநாள்-தொறும் 1
ஆதுலர் 1
ஆந்தை 1
ஆப்பனூரை 1
ஆபரண 1
ஆபரணர் 1
ஆபரணர்க்கு 1
ஆம் 105
ஆம்-ஆல் 2
ஆம்படி 3
ஆம்படியால் 1
ஆம்பல் 1
ஆமா 1
ஆமாத்தூர் 3
ஆமாறு 3
ஆமே 2
ஆமை 2
ஆமோ 5
ஆய் 18
ஆய்_இழையாரை 1
ஆய்_இழையீர் 1
ஆய்ந்த 6
ஆய்ந்து 3
ஆய்வுஉற்ற 1
ஆய 65
ஆயத்தார்க்கும் 1
ஆயத்தொடும் 1
ஆயத்தோடும் 2
ஆயது 2
ஆயம் 8
ஆயர் 4
ஆயவர் 1
ஆயவன் 1
ஆயவார் 1
ஆயவாறு 1
ஆயற்கு 1
ஆயன் 1
ஆயன்-தனை 1
ஆயிட 7
ஆயிடினும் 1
ஆயிடை 2
ஆயிர 1
ஆயிரந்தனுள் 1
ஆயிரம் 11
ஆயிரமும் 2
ஆயிரவர் 3
ஆயிற்று 3
ஆயின் 1
ஆயின 19
ஆயினது 1
ஆயினர் 2
ஆயினவால் 1
ஆயினவாறு 1
ஆயினார் 21
ஆயினாரை 3
ஆயினாள் 1
ஆயினான் 1
ஆயினும் 18
ஆயுதங்கள் 1
ஆயும் 5
ஆயுள் 2
ஆர் 117
ஆர்-கொல் 1
ஆர்_ஓசை 1
ஆர்க்கின்ற 1
ஆர்க்கு 1
ஆர்க்கும் 7
ஆர்கலி 2
ஆர்கலியின் 1
ஆர்கின்ற 1
ஆர்கின்றார் 1
ஆர்த்த 7
ஆர்த்தது 3
ஆர்த்ததே 1
ஆர்த்தலின் 1
ஆர்த்தன 9
ஆர்த்தனர் 6
ஆர்த்தார் 8
ஆர்த்தான் 1
ஆர்த்தி 1
ஆர்த்து 9
ஆர்தர 2
ஆர்தரு 1
ஆர்தல் 1
ஆர்தலினால் 1
ஆர்ந்த 24
ஆர்ந்தார் 1
ஆர்ந்து 6
ஆர்ப்ப 27
ஆர்ப்பன 1
ஆர்ப்பின் 1
ஆர்ப்பு 12
ஆர்ப்புடன் 2
ஆர்ப்பும் 7
ஆர்ப்புறும் 1
ஆர்ப்பொடு 1
ஆர்ப்போ 1
ஆர்வ 6
ஆர்வத்தால் 8
ஆர்வத்திடை 1
ஆர்வத்தின் 2
ஆர்வத்து 1
ஆர்வத்துடன் 3
ஆர்வத்தொடு 3
ஆர்வத்தொடும் 3
ஆர்வத்தோடும் 4
ஆர்வம் 31
ஆர்வமும் 3
ஆர்வமுற 10
ஆர்வார் 1
ஆர 20
ஆரகிலா 1
ஆரண 3
ஆரணங்கள் 1
ஆரணங்களே 1
ஆரணத்தின் 2
ஆரணத்து 1
ஆரணம் 1
ஆரணமும் 1
ஆரணிய 1
ஆரணியத்து 1
ஆரம் 17
ஆரமும் 2
ஆரவும் 1
ஆரா 17
ஆராத 9
ஆராது 1
ஆராமங்கள் 1
ஆராமல் 1
ஆராமை 4
ஆராய்ச்சி 2
ஆராய்ந்து 4
ஆராய்வுற்று 1
ஆரும் 36
ஆருயிர் 5
ஆருயிரின் 1
ஆரூர் 42
ஆரூர்-தமை 1
ஆரூர்-தனை 1
ஆரூரர் 34
ஆரூரர்-தம்-பால் 1
ஆரூரர்-தம்மை 1
ஆரூரர்-தமை 1
ஆரூரர்-தாமும் 1
ஆரூரர்க்கு 1
ஆரூரருக்கு 2
ஆரூரரும் 2
ஆரூரன் 7
ஆரூரன்-தனக்கு 1
ஆரூரன்-தனை 1
ஆரூரனுக்கு 1
ஆரூராரை 1
ஆரூரானை 1
ஆரூரில் 7
ஆரூரினில் 1
ஆரூரை 1
ஆரை 2
ஆல் 2
ஆல 3
ஆலகாலம் 1
ஆலங்காட்டில் 1
ஆலங்காட்டு 1
ஆலங்காடாம் 2
ஆலங்காடு 1
ஆலத்து 1
ஆலந்துறை 2
ஆலந்துறையின் 1
ஆலம் 9
ஆலம்பொழிலில் 1
ஆலமே 1
ஆலயங்கள் 7
ஆலயத்து 4
ஆலயத்துள் 1
ஆலயம் 8
ஆலயமும் 2
ஆலவனத்து 2
ஆலவனம் 1
ஆலவாய் 20
ஆலவாயான் 1
ஆலவாயில் 8
ஆலவாயின் 2
ஆலவாயினில் 2
ஆலவாயுடையார் 1
ஆலவாயுள் 2
ஆலாலசுந்தரர் 2
ஆலாலசுந்தரரும் 1
ஆலாலசுந்தரன் 3
ஆலாலம் 1
ஆலிய 1
ஆலின் 1
ஆலும் 5
ஆலை 3
ஆவ 1
ஆவடுதண்துறை 3
ஆவடுதண்துறையார் 1
ஆவடுதண்துறையாரை 1
ஆவடுதண்துறையை 1
ஆவடுதுறையினில் 1
ஆவடுதுறையுள் 2
ஆவண 8
ஆவணத்தில் 1
ஆவணத்தினோடும் 1
ஆவணம் 6
ஆவதனால் 1
ஆவது 26
ஆவதும் 2
ஆவதுவும் 1
ஆவதே 1
ஆவதேல் 1
ஆவதோ 1
ஆவன 8
ஆவார் 2
ஆவான் 1
ஆவி 16
ஆவியின் 3
ஆவியினும் 1
ஆவியும் 2
ஆவியை 1
ஆவின் 11
ஆவுக்கு 1
ஆவும் 3
ஆவுறும் 1
ஆவூர் 1
ஆவேன் 1
ஆவை 1
ஆவொடு 1
ஆழ் 2
ஆழ்க 1
ஆழ்ந்த 2
ஆழி 20
ஆழிய 1
ஆழியான் 1
ஆழியின் 1
ஆழியினும் 1
ஆழியே 1
ஆள் 26
ஆள்-தன் 1
ஆள்-பால் 1
ஆள்பவர் 3
ஆள்வதற்கு 1
ஆள்வரோ 1
ஆள்வாம் 1
ஆள்வார் 2
ஆள்வான் 1
ஆள்வானை 1
ஆள்வினையால் 1
ஆள 8
ஆளர் 1
ஆளவல்லார் 1
ஆளற்கு 1
ஆளஉடையார் 1
ஆளாக 1
ஆளாகும் 1
ஆளாது 1
ஆளாம் 3
ஆளாய் 2
ஆளான 2
ஆளானார் 1
ஆளி 8
ஆளியார் 4
ஆளியார்-தாம் 1
ஆளியின் 1
ஆளில் 1
ஆளின் 2
ஆளுடை 7
ஆளுடைய 7
ஆளுடையநாயகி 1
ஆளுடையபிரானிடை 1
ஆளுடையபிள்ளையார் 5
ஆளுடையபிள்ளையார்-தம் 1
ஆளுடையபிள்ளையார்-தமை 1
ஆளுடையபிள்ளையார்க்கு 1
ஆளுடையபிள்ளையாராய் 1
ஆளுடையபிள்ளையாரும் 1
ஆளுடையார் 2
ஆளுடையாள் 2
ஆளுடையான் 1
ஆளும் 36
ஆளும்படியால் 1
ஆளுவிப்பான் 1
ஆளை 2
ஆற்ற 9
ஆற்றர் 1
ஆற்றல் 4
ஆற்றலர் 1
ஆற்றவும் 2
ஆற்றா 4
ஆற்றாது 2
ஆற்றாமையின் 1
ஆற்றார் 5
ஆற்றால் 14
ஆற்றாள் 3
ஆற்றான் 1
ஆற்றி 7
ஆற்றிடை 1
ஆற்றிய 3
ஆற்றில் 9
ஆற்றின் 7
ஆற்றினர் 2
ஆற்றினார் 1
ஆற்றினிடையே 1
ஆற்றினில் 1
ஆற்று 8
ஆற்றுதலால் 1
ஆற்றும் 8
ஆற்றுவது 1
ஆற்றேன் 2
ஆறலைத்து 1
ஆறாம் 1
ஆறு 69
ஆறு_இரண்டின் 1
ஆறும் 4
ஆறே 1
ஆறை 5
ஆன் 30
ஆன்ற 8
ஆன 131
ஆனது 4
ஆனந்த 25
ஆனந்தத்துள் 1
ஆனந்தம் 11
ஆனபடி 1
ஆனமை 1
ஆனவர் 4
ஆனவர்-தம் 1
ஆனவர்-தமை 1
ஆனவர்கள் 1
ஆனவற்றின் 3
ஆனவற்றுக்கு 1
ஆனவன் 2
ஆனவை 2
ஆனவையும் 1
ஆனா 1
ஆனாத 5
ஆனாயர் 4
ஆனார் 45
ஆனார்-தமை 1
ஆனார்க்கு 1
ஆனார்கள் 2
ஆனாரை 1
ஆனால் 7
ஆனாள்-பால் 1
ஆனான் 7
ஆனானும் 1
ஆனானை 3
ஆனிலை 3
ஆனீர் 1
ஆனே 1
ஆனேன் 4
ஆனை 3
ஆனைக்காவில் 3
ஆனைக்காவின்-கண் 1
ஆனைக்காவை 1
ஆனைக்கு 1
ஆனையின் 2
ஆனையும் 1
ஆனொடு 1
ஆனோர் 2

ஆ (13)

தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி – 1.திருமலை:3 27/1
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர் – 3.இலை:3 112/2
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் – 4.மும்மை:5 123/4
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச – 4.மும்மை:6 17/2
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் – 5.திருநின்ற:1 54/3
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி – 6.வம்பறா:3 11/1
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் – 6.வம்பறா:3 12/3,4
புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன – 7.வார்கொண்ட:4 49/1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/2

மேல்


ஆக்க (4)

பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் – 6.வம்பறா:1 792/4
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் – 6.வம்பறா:5 6/1,2
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் – 10.கடல்:2 6/2

மேல்


ஆக்கப்பாடு (1)

அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் – 6.வம்பறா:1 77/4

மேல்


ஆக்கம் (1)

மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/1,2

மேல்


ஆக்கமும் (2)

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – 1.திருமலை:4 8/1
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3

மேல்


ஆக்கல் (1)

உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் – 5.திருநின்ற:5 22/4

மேல்


ஆக்கலும் (1)

வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று – 2.தில்லை:4 13/3

மேல்


ஆக்கவும் (1)

பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் – 6.வம்பறா:5 6/4

மேல்


ஆக்கள் (3)

ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/3
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று – 6.வம்பறா:3 13/1
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று – 11.பத்தராய்:6 2/1,2

மேல்


ஆக்கி (36)

வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/3,4
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் – 2.தில்லை:2 3/1,2
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் – 2.தில்லை:4 20/3
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை – 2.தில்லை:4 22/3
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் – 2.தில்லை:7 18/3,4
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற – 3.இலை:3 34/3
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட – 3.இலை:4 14/4
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை – 3.இலை:7 13/3
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் – 3.இலை:7 25/1,2
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/3
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் – 4.மும்மை:6 56/1
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் – 5.திருநின்ற:1 299/2
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று – 5.திருநின்ற:4 40/3
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/1,2
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று – 6.வம்பறா:1 107/2
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து – 6.வம்பறா:1 273/2
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 460/3,4
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/3
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு – 6.வம்பறா:1 614/3
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி
போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து – 6.வம்பறா:1 836/2,3
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த – 6.வம்பறா:1 892/2
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் – 6.வம்பறா:2 25/3,4
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் – 6.வம்பறா:5 3/3
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி – 6.வம்பறா:5 9/2,3
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன – 7.வார்கொண்ட:3 28/2
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன – 7.வார்கொண்ட:3 74/2
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி – 7.வார்கொண்ட:4 153/4
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை – 7.வார்கொண்ட:5 4/3
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு – 9.கறை:2 2/1,2
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/3,4
நீண்ட செம் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொன் தாள் போற்றி – 12.மன்னிய:1 18/1,2
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1,2
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக – 12.மன்னிய:3 3/2,3

மேல்


ஆக்கிட (2)

வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் – 3.இலை:3 32/3
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை – 3.இலை:6 11/2

மேல்


ஆக்கிய (5)

கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த – 6.வம்பறா:1 450/3
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி – 6.வம்பறா:1 512/2

மேல்


ஆக்கியது (1)

ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4

மேல்


ஆக்கினார் (1)

சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4

மேல்


ஆக்கினான் (1)

பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் – 1.திருமலை:3 15/4

மேல்


ஆக்குதலால் (1)

துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/3,4

மேல்


ஆக்கும் (11)

கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/2,3
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/4
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் – 5.திருநின்ற:1 105/2
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து – 5.திருநின்ற:4 35/1,2
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் – 6.வம்பறா:1 19/3,4
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/3,4
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் – 6.வம்பறா:1 914/2
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1
அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி – 6.வம்பறா:5 12/2,3
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி – 7.வார்கொண்ட:5 7/2,3

மேல்


ஆக்குவது (2)

பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் – 2.தில்லை:3 1/3
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3

மேல்


ஆக்குவன (1)

இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று – 6.வம்பறா:1 978/3

மேல்


ஆக்குவார் (2)

ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/4
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் – 6.வம்பறா:5 10/2

மேல்


ஆக்குவாரை (1)

சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2

மேல்


ஆக்குவான் (1)

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் – 6.வம்பறா:1 71/1

மேல்


ஆக்கூர் (1)

மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4

மேல்


ஆக்கூர்-தன்னில் (2)

ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில்
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/1,2
அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில்
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி – 7.வார்கொண்ட:2 6/1,2

மேல்


ஆக (135)

இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் – 1.திருமலை:1 3/2
இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் – 1.திருமலை:3 31/3,4
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/3,4
சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக – 1.திருமலை:5 106/2
சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/2,3
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி – 1.திருமலை:5 126/1,2
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட – 1.திருமலை:5 127/2
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக
பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் – 1.திருமலை:5 181/3,4
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/3,4
சீலம் ஆக வருட சிவந்தன – 1.திருமலை:5 192/4
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை – 2.தில்லை:3 12/3
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து – 2.தில்லை:3 21/2
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக
சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே – 2.தில்லை:4 25/1,2
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக
செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/3,4
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் – 2.தில்லை:5 24/3
அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக
இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் – 2.தில்லை:7 30/2,3
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் – 2.தில்லை:7 31/2
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் – 3.இலை:1 2/2
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/3,4
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி – 3.இலை:3 109/2
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய – 3.இலை:6 23/1
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி – 3.இலை:7 29/2
செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள் – 4.மும்மை:1 41/2
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் – 4.மும்மை:1 41/3
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் – 4.மும்மை:5 99/4
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் – 4.மும்மை:6 39/2
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா – 5.திருநின்ற:1 34/1
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று – 5.திருநின்ற:1 125/3
கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால் – 5.திருநின்ற:1 219/2
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/3,4
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 425/4
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் – 5.திருநின்ற:4 32/1
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால் – 5.திருநின்ற:4 49/1,2
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/3,4
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் – 5.திருநின்ற:5 44/3
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/1,2
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் – 6.வம்பறா:1 166/3
பொங்கி எழும் காதல் புலன் ஆக பூசுரர்-தம் – 6.வம்பறா:1 172/1
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 225/1,2
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 316/2
பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் – 6.வம்பறா:1 403/1,2
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் – 6.வம்பறா:1 474/3,4
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி – 6.வம்பறா:1 475/1
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் – 6.வம்பறா:1 485/2,3
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/2,3
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் – 6.வம்பறா:1 599/1
இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/4
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற – 6.வம்பறா:1 614/4
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/3
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு – 6.வம்பறா:1 635/3
வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/2,3
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/1,2
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார் – 6.வம்பறா:1 704/4
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் – 6.வம்பறா:1 713/3,4
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து – 6.வம்பறா:1 740/1
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/3
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற – 6.வம்பறா:1 749/1
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி – 6.வம்பறா:1 784/4
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/2,3
பொங்கிய வெகுளி கூர பொறாமை காரணமே ஆக
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/2,3
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி – 6.வம்பறா:1 858/3
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் – 6.வம்பறா:1 894/1
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/4
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/1,2
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 939/2
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/3
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன – 6.வம்பறா:1 1016/1,2
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல – 6.வம்பறா:1 1026/1,2
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று – 6.வம்பறா:1 1062/1,2
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/3,4
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் – 6.வம்பறா:1 1143/3,4
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் – 6.வம்பறா:1 1242/1
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி – 6.வம்பறா:2 39/1
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் – 6.வம்பறா:2 42/2
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/2,3
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் – 6.வம்பறா:2 290/2,3
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன – 6.வம்பறா:2 298/2,3
அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் – 6.வம்பறா:2 331/1,2
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் – 6.வம்பறா:2 345/2
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் – 6.வம்பறா:2 360/2
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு – 6.வம்பறா:2 394/3
சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ – 6.வம்பறா:3 12/2,3
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே – 6.வம்பறா:6 6/4
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் – 7.வார்கொண்ட:1 11/4
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக
பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் – 7.வார்கொண்ட:3 5/2,3
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் – 7.வார்கொண்ட:3 13/3
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் – 7.வார்கொண்ட:4 11/3,4
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 13/1
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே – 7.வார்கொண்ட:4 68/2,3
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல – 7.வார்கொண்ட:4 98/1
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/1,2
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/1,2
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
மிடல் உடை நால் கருவியுற வெம் சமரம் மிக விளைத்தார் – 8.பொய்:2 18/3,4
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் – 8.பொய்:3 1/2
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக – 8.பொய்:6 8/4
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள – 8.பொய்:6 16/1
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே – 10.கடல்:5 2/3
பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால் – 11.பத்தராய்:1 4/2
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/2,3
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே – 11.பத்தராய்:6 5/4
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை – 12.மன்னிய:1 1/2
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் – 12.மன்னிய:1 9/2
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/3,4
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/1,2
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி – 13.வெள்ளானை:1 2/2,3
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


ஆகத்து (2)

தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை – 5.திருநின்ற:1 151/3
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய – 5.திருநின்ற:1 346/3

மேல்


ஆகம் (3)

அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/4
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4

மேல்


ஆகம (11)

உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் – 3.இலை:3 152/3
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு – 3.இலை:3 155/2
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/3
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் – 4.மும்மை:5 87/2
பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால் – 4.மும்மை:6 18/1
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை – 5.திருநின்ற:6 6/1
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை – 6.வம்பறா:3 23/1

மேல்


ஆகமங்கள் (3)

நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி – 4.மும்மை:5 76/3
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் – 4.மும்மை:6 13/2,3
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3

மேல்


ஆகமத்தால் (1)

ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால் – 12.மன்னிய:1 6/3

மேல்


ஆகமத்தில் (1)

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப – 3.இலை:3 135/1

மேல்


ஆகமத்தின் (1)

இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3

மேல்


ஆகமத்து (1)

உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று – 4.மும்மை:5 59/1

மேல்


ஆகமத்தை (1)

மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன – 2.தில்லை:5 13/2

மேல்


ஆகமம் (2)

துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல் – 1.திருமலை:3 16/4
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் – 4.மும்மை:5 51/1

மேல்


ஆகமும் (1)

தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல – 5.திருநின்ற:1 366/2

மேல்


ஆகரம் (2)

அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4

மேல்


ஆகரர் (1)

இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4

மேல்


ஆகவும் (1)

என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் – 6.வம்பறா:1 748/4

மேல்


ஆகவே (4)

மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் – 4.மும்மை:5 13/2
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் – 5.திருநின்ற:7 31/1,2
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி – 6.வம்பறா:1 429/2
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் – 6.வம்பறா:2 255/3

மேல்


ஆகாச (1)

வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும் – 8.பொய்:6 2/2

மேல்


ஆகாசத்தின்-நின்று (1)

ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/2

மேல்


ஆகாது (4)

இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/2
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து – 7.வார்கொண்ட:3 65/1
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் – 7.வார்கொண்ட:3 74/3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3

மேல்


ஆகாமல் (1)

அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4

மேல்


ஆகாயம் (1)

அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1

மேல்


ஆகி (162)

அளவு_இலாத பெருமையர் ஆகி
அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் – 0.பாயிரம்:1 5/1,2
வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/2,3
பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர் – 1.திருமலை:2 22/1
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு – 1.திருமலை:3 16/2
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/3,4
தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார – 1.திருமலை:3 27/1,2
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/3
புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் – 1.திருமலை:5 11/2,3
குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4
நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள் – 1.திருமலை:5 71/3
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த – 1.திருமலை:5 72/1
மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் – 1.திருமலை:5 102/2,3
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/2,3
மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/3
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி
இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/3,4
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி
சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி – 2.தில்லை:1 1/1,2
சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி – 2.தில்லை:1 1/2
சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/2,3
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/3
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி – 2.தில்லை:1 1/3,4
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் – 2.தில்லை:1 2/1,2
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் – 2.தில்லை:2 18/1
மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் – 2.தில்லை:2 22/1
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் – 2.தில்லை:3 15/1
ஆண் தகை வீரர்-தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் – 2.தில்லை:3 22/3,4
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி – 2.தில்லை:7 6/4
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி
இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு – 3.இலை:1 6/2,3
எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி – 3.இலை:1 29/4
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/3,4
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற – 3.இலை:3 164/3,4
ஆவது ஆகி அழியவும் அன்பினால் – 3.இலை:6 8/2
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் – 4.மும்மை:5 88/3
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் – 4.மும்மை:5 91/3,4
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் – 4.மும்மை:5 94/3,4
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் – 4.மும்மை:5 95/4
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் – 5.திருநின்ற:1 48/3
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/3
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி
தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப – 5.திருநின்ற:1 120/2,3
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து – 5.திருநின்ற:1 134/1
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/2
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை – 5.திருநின்ற:1 151/2
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/4
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/3,4
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 207/1,2
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/3,4
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே – 5.திருநின்ற:1 233/4
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் – 5.திருநின்ற:1 354/1
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/2
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/2
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/3,4
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை – 5.திருநின்ற:2 3/2
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/3
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் – 5.திருநின்ற:7 29/2
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த – 6.வம்பறா:1 53/1
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று – 6.வம்பறா:1 295/3
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/2,3
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/2
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/2
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/1,2
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த – 6.வம்பறா:1 569/2
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி – 6.வம்பறா:1 571/1
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/4
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/2,3
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4
செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி – 6.வம்பறா:1 602/2
செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ – 6.வம்பறா:1 602/2,3
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும் – 6.வம்பறா:1 606/2,3
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/2,3
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/4
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/2
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி – 6.வம்பறா:1 730/1,2
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/2
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி – 6.வம்பறா:1 757/4
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/3
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் – 6.வம்பறா:1 804/4
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என – 6.வம்பறா:1 830/2
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/1,2
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் – 6.வம்பறா:1 919/4
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் – 6.வம்பறா:1 920/3
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் – 6.வம்பறா:1 971/4
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் – 6.வம்பறா:1 980/4
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று – 6.வம்பறா:1 1014/3
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/2,3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் – 6.வம்பறா:1 1039/2,3
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/3,4
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் – 6.வம்பறா:2 99/3
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/3
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத – 6.வம்பறா:2 125/1
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத – 6.வம்பறா:2 125/1
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் – 6.வம்பறா:2 207/3
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக – 6.வம்பறா:2 214/2
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/3
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/3
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே – 6.வம்பறா:2 343/1,2
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த – 6.வம்பறா:2 365/3
அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/3,4
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/3,4
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/4
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை – 6.வம்பறா:2 388/2,3
கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற – 6.வம்பறா:2 404/1
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் – 6.வம்பறா:3 1/2,3
நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் – 6.வம்பறா:3 14/4
பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் – 6.வம்பறா:3 16/3,4
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் – 6.வம்பறா:3 20/3
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் – 6.வம்பறா:4 6/2,3
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3
பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார் – 7.வார்கொண்ட:1 7/2
வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் – 7.வார்கொண்ட:3 17/3
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு – 7.வார்கொண்ட:3 55/3
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் – 7.வார்கொண்ட:4 4/2
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் – 7.வார்கொண்ட:4 7/3
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/4
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு – 8.பொய்:3 6/2
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/2,3
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் – 8.பொய்:5 6/2
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த – 10.கடல்:5 12/1,2
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/2
அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் – 13.வெள்ளானை:1 50/3,4

மேல்


ஆகிய (43)

யாதவன் துவரைக்கு இறை ஆகிய
மாதவன் முடி மேல் அடி வைத்தவன் – 1.திருமலை:1 14/1,2
வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய
வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் – 1.திருமலை:1 21/2,3
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் – 1.திருமலை:5 168/2
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் – 2.தில்லை:7 30/1
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன் – 4.மும்மை:1 24/2
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை – 4.மும்மை:3 7/1
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் – 4.மும்மை:4 11/1
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் – 4.மும்மை:5 23/1
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் – 4.மும்மை:5 57/3
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் – 5.திருநின்ற:1 75/3
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் – 5.திருநின்ற:1 87/3
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய – 5.திருநின்ற:1 89/1
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற – 5.திருநின்ற:6 8/1
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப – 5.திருநின்ற:6 27/2
திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் – 5.திருநின்ற:6 36/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/3
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூல – 6.வம்பறா:1 418/1
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து – 6.வம்பறா:1 422/2
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது – 6.வம்பறா:1 494/4
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து – 6.வம்பறா:1 667/2
சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு – 6.வம்பறா:1 673/3
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி – 6.வம்பறா:1 1196/3
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி – 6.வம்பறா:1 1198/2
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து – 6.வம்பறா:2 72/2
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் – 7.வார்கொண்ட:4 162/1
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/4
அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து – 8.பொய்:4 9/1
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் – 8.பொய்:4 20/3
அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை – 8.பொய்:7 3/1
அன்னது ஆகிய ஆண்மை திருப்பணி – 8.பொய்:7 5/1
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/3

மேல்


ஆகியார் (1)

மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார் – 5.திருநின்ற:2 8/3,4

மேல்


ஆகியும் (4)

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் – 4.மும்மை:5 70/3
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர் – 6.வம்பறா:1 788/1

மேல்


ஆகியுள்ள (1)

பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் – 3.இலை:6 22/1,2

மேல்


ஆகியே (3)

நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் – 6.வம்பறா:1 787/4
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் – 6.வம்பறா:1 858/2
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் – 6.வம்பறா:2 386/1

மேல்


ஆகில் (27)

அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் – 1.திருமலை:3 26/2,3
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று – 1.திருமலை:5 41/3
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று – 1.திருமலை:5 53/1
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல – 1.திருமலை:5 57/2
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/3,4
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து – 1.திருமலை:5 65/2
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/3,4
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து – 5.திருநின்ற:1 277/2
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/4
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என – 6.வம்பறா:1 393/3
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை – 6.வம்பறா:1 693/2
நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில்
அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் – 6.வம்பறா:1 748/1,2
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில்
வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் – 6.வம்பறா:1 798/3,4
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/3,4
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/3,4
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு – 6.வம்பறா:2 328/1
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/2,3
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி – 6.வம்பறா:2 341/4
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 355/4
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று – 6.வம்பறா:2 387/3
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3

மேல்


ஆகிலும் (3)

அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் – 2.தில்லை:7 37/3
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் – 6.வம்பறா:2 259/2
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/4

மேல்


ஆகின்றது (1)

இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து – 6.வம்பறா:2 13/2

மேல்


ஆகின்றார் (2)

இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த – 2.தில்லை:3 30/3
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் – 8.பொய்:2 8/1,2

மேல்


ஆகுதி (8)

அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் – 3.இலை:4 4/4
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த – 4.மும்மை:5 29/2
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/4
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/3
வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும் – 6.வம்பறா:1 39/3
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் – 6.வம்பறா:1 1193/3
ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/4

மேல்


ஆகுதி-கண் (1)

மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண்
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/1,2

மேல்


ஆகுதி-தோறும் (1)

ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும்
மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும் – 1.திருமலை:5 101/1,2

மேல்


ஆகுதிக்கு (1)

அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் – 4.மும்மை:6 42/1

மேல்


ஆகுதிகள் (1)

ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4

மேல்


ஆகுதிகளின் (1)

சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2

மேல்


ஆகுதியின் (1)

அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட – 4.மும்மை:5 99/1

மேல்


ஆகும் (64)

பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே – 0.பாயிரம்:1 9/4
அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை – 1.திருமலை:5 70/3
பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 79/4
சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று – 2.தில்லை:1 2/3
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று – 2.தில்லை:4 13/3
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று – 2.தில்லை:5 4/2
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/4
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் – 3.இலை:7 49/4
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும்
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/3,4
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் – 3.இலை:3 109/4
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/4
தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரர் ஆகும்
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு – 3.இலை:4 32/3,4
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/4
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/3,4
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் – 4.மும்மை:5 88/4
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் – 4.மும்மை:6 21/2,3
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து – 4.மும்மை:6 33/3
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் – 5.திருநின்ற:1 220/1
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/3
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும்
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/3,4
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும்
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/3,4
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை – 6.வம்பறா:1 78/3
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/3,4
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என – 6.வம்பறா:1 206/3
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும்
இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று – 6.வம்பறா:1 264/1,2
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/3
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே – 6.வம்பறா:1 600/3,4
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான் – 6.வம்பறா:1 721/3,4
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல – 6.வம்பறா:1 736/1,2
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும்
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/2,3
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும்
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் – 6.வம்பறா:1 768/3,4
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/3,4
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/3,4
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் – 6.வம்பறா:2 217/1
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் – 6.வம்பறா:2 259/2
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன் – 6.வம்பறா:2 359/2,3
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் – 6.வம்பறா:3 21/2
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/2
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும் – 7.வார்கொண்ட:3 1/4
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/2
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி – 8.பொய்:3 9/2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே – 8.பொய்:4 12/3
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் – 8.பொய்:4 17/3,4
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே – 11.பத்தராய்:4 2/4
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் – 11.பத்தராய்:6 4/4
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் – 12.மன்னிய:3 1/4

மேல்


ஆகும்-ஆல் (1)

ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் – 6.வம்பறா:1 330/4

மேல்


ஆகுலம் (2)

ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் – 6.வம்பறா:2 321/3

மேல்


ஆகுலமாய் (1)

அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து – 5.திருநின்ற:1 86/1

மேல்


ஆகுவது (1)

மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4

மேல்


ஆகுவார் (1)

பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார்
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/2,3

மேல்


ஆகுளி (1)

கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் – 3.இலை:3 72/1

மேல்


ஆகுளியும் (1)

சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி – 3.இலை:3 5/3

மேல்


ஆகை (1)

கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/4

மேல்


ஆங்கனம் (1)

ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் – 6.வம்பறா:1 1092/1

மேல்


ஆங்கு (70)

முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு – 1.திருமலை:1 22/2
முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் – 1.திருமலை:1 26/1
அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர் – 1.திருமலை:1 30/1
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி – 1.திருமலை:3 31/1
ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் – 3.இலை:1 36/1
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி – 3.இலை:1 44/4
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் – 3.இலை:2 34/3
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு – 3.இலை:3 99/1
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து – 4.மும்மை:2 10/1
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4
ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின் – 4.மும்மை:6 41/1
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/2
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1
அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு – 5.திருநின்ற:1 24/1
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3
ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் – 5.திருநின்ற:1 56/1
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை – 5.திருநின்ற:1 153/1
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே – 5.திருநின்ற:1 205/1
ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் – 5.திருநின்ற:1 243/1
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி – 5.திருநின்ற:1 295/1
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய – 5.திருநின்ற:1 367/1
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் – 5.திருநின்ற:1 417/1
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற – 5.திருநின்ற:4 14/1
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே – 5.திருநின்ற:4 16/3
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு – 5.திருநின்ற:4 49/3
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/3
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட – 5.திருநின்ற:5 38/1
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று – 5.திருநின்ற:6 31/1
ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே – 6.வம்பறா:1 169/1
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
ஆங்கு மற்ற அருள் அடியாருடன் – 6.வம்பறா:1 199/1
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ – 6.வம்பறா:1 250/1
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் – 6.வம்பறா:1 328/1
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் – 6.வம்பறா:1 549/4
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற – 6.வம்பறா:1 604/1
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் – 6.வம்பறா:1 608/1
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/2
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய் – 6.வம்பறா:1 1039/1
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் – 6.வம்பறா:1 1115/2
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் – 6.வம்பறா:1 1141/1
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் – 6.வம்பறா:1 1143/1
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் – 6.வம்பறா:1 1228/1
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் – 6.வம்பறா:2 129/1
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே – 6.வம்பறா:2 180/3
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் – 6.வம்பறா:3 18/4
இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் – 6.வம்பறா:3 22/1
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு – 7.வார்கொண்ட:3 9/2
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் – 7.வார்கொண்ட:4 75/2
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் – 7.வார்கொண்ட:4 162/1
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் – 8.பொய்:1 3/1
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள் – 8.பொய்:4 10/1
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் – 8.பொய்:7 4/3
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி – 12.மன்னிய:3 3/1
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் – 13.வெள்ளானை:1 5/3,4

மேல்


ஆங்கே (1)

பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4

மேல்


ஆங்ஙனம் (1)

ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1

மேல்


ஆச்சிரமம் (3)

நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/4

மேல்


ஆசனத்தில் (2)

ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன் – 5.திருநின்ற:5 21/1
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் – 5.திருநின்ற:5 31/2

மேல்


ஆசனத்து (4)

ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் – 1.திருமலை:5 15/3
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த – 8.பொய்:2 13/2
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை – 11.பத்தராய்:6 6/3

மேல்


ஆசனம் (1)

கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4

மேல்


ஆசானும் (2)

ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள் – 4.மும்மை:6 3/2,3
சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார் – 6.வம்பறா:1 1202/1

மேல்


ஆசிரிய (1)

ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் – 3.இலை:2 7/2

மேல்


ஆசிரியன் (5)

கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து – 1.திருமலை:5 189/1
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் – 6.வம்பறா:1 509/4
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி – 6.வம்பறா:4 3/2

மேல்


ஆசிரியனிடை (1)

திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து – 2.தில்லை:6 7/1

மேல்


ஆசிரியனை (2)

சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின் – 1.திருமலை:5 155/4
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 68/1

மேல்


ஆசு (17)

ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/2
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2

மேல்


ஆசு_இல் (13)

ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் – 1.திருமலை:5 40/3
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் – 4.மும்மை:4 37/2
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/2
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக – 7.வார்கொண்ட:3 5/2
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/2

மேல்


ஆசு_இலா (3)

ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4

மேல்


ஆசை (13)

அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/4
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர் – 1.திருமலை:5 152/2
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர் – 1.திருமலை:5 152/2
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க – 4.மும்மை:5 58/2
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால் – 6.வம்பறா:1 189/2
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப – 6.வம்பறா:1 550/2
தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ – 6.வம்பறா:1 795/1
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1

மேல்


ஆசையால் (3)

ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கி தபோதனர் – 2.தில்லை:4 10/2,3
அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு – 2.தில்லை:5 5/2
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல்உற்றாம் – 3.இலை:1 1/4

மேல்


ஆசையில் (1)

காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் – 6.வம்பறா:1 990/4

மேல்


ஆசையினால் (1)

ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து – 11.பத்தராய்:1 1/3

மேல்


ஆசையுடன் (1)

ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் – 6.வம்பறா:1 1153/2

மேல்


ஆசையும் (1)

போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல் – 3.இலை:3 97/2

மேல்


ஆட்களையும் (1)

ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் – 3.இலை:3 120/4

மேல்


ஆட்கொண்ட (5)

என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன – 1.திருமலை:1 26/2
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று – 6.வம்பறா:2 109/4
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள – 6.வம்பறா:2 264/1,2
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என் – 6.வம்பறா:2 355/2

மேல்


ஆட்கொண்டது (1)

மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் – 1.திருமலை:5 68/4

மேல்


ஆட்கொண்டவர் (1)

கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் – 6.வம்பறா:2 178/4

மேல்


ஆட்கொண்டவர்-தாம் (1)

நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம்
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/3,4

மேல்


ஆட்கொண்டவர்-பால் (1)

நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து – 1.திருமலை:5 149/3

மேல்


ஆட்கொண்டார் (1)

பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சி போந்து – 6.வம்பறா:2 122/4

மேல்


ஆட்கொண்டீர் (1)

தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர்
நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர் – 6.வம்பறா:2 354/2,3

மேல்


ஆட்கொண்டு (2)

மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/2
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி – 6.வம்பறா:2 196/2

மேல்


ஆட்கொள்வார்-தம் (1)

பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/4

மேல்


ஆட்கொள்ள (2)

அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/3
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் – 6.வம்பறா:1 867/3,4

மேல்


ஆட்கொள்ளும் (3)

வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா – 3.இலை:6 17/1
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் – 6.வம்பறா:2 60/3

மேல்


ஆட்கொள (1)

ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2

மேல்


ஆட்சி (4)

வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து – 6.வம்பறா:1 1132/3
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் – 7.வார்கொண்ட:4 159/2

மேல்


ஆட்சியாலே (1)

அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார் – 2.தில்லை:1 6/2

மேல்


ஆட்சியில் (1)

ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் – 1.திருமலை:5 56/1

மேல்


ஆட்செய்யும் (1)

சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் – 7.வார்கொண்ட:4 102/3,4

மேல்


ஆட்ட (3)

ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட
ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய் – 4.மும்மை:6 36/1,2
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி – 6.வம்பறா:2 77/3

மேல்


ஆட்டி (10)

ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் – 1.திருமலை:5 15/3
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி
மான் மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி – 1.திருமலை:5 17/2,3
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/1,2
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/2,3
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/4
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/3,4
செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் – 8.பொய்:6 11/1
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் – 9.கறை:4 8/3,4
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


ஆட்டு (2)

மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/4
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு – 8.பொய்:6 3/2

மேல்


ஆட்டுதலும் (1)

நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் – 4.மும்மை:6 47/4

மேல்


ஆட்டும் (5)

இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும்
நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள் – 4.மும்மை:6 38/1,2
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு – 4.மும்மை:6 50/2
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை – 6.வம்பறா:1 1013/3
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது – 10.கடல்:4 3/1

மேல்


ஆட்டோடும் (1)

ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/2,3

மேல்


ஆட (21)

பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் – 1.திருமலை:5 23/2,3
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது – 2.தில்லை:5 8/2
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/1,2
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/2,3
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/2,3
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் – 5.திருநின்ற:1 157/3
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட – 5.திருநின்ற:1 171/4
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/3,4
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/3,4
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய – 6.வம்பறா:1 388/1
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் – 6.வம்பறா:1 505/2
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3
புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி – 6.வம்பறா:2 201/2
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/3
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/2
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் – 7.வார்கொண்ட:4 145/2

மேல்


ஆடக (4)

ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம் – 5.திருநின்ற:1 152/2
ஆடக பொதுவில் ஆடும் அறை கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 104/3
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை – 6.வம்பறா:2 174/3
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று – 10.கடல்:1 2/2

மேல்


ஆடகக்கிழி (1)

அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/2

மேல்


ஆடல் (36)

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க – 1.திருமலை:1 9/1
மாதர் ஆடல் மணி முழவு ஓசையும் – 1.திருமலை:3 2/3
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன – 1.திருமலை:3 4/4
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் – 1.திருமலை:5 99/1
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:5 3/2,3
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் – 3.இலை:1 53/3
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி – 3.இலை:3 4/2
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி – 3.இலை:4 31/4
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/2
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/3,4
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/3
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என – 5.திருநின்ற:1 309/3
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 350/4
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் – 6.வம்பறா:1 503/1
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/2
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் – 6.வம்பறா:1 866/3
ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 949/4
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து – 6.வம்பறா:1 1082/3
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று – 6.வம்பறா:2 98/2
கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார – 6.வம்பறா:2 100/4
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/2
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப – 7.வார்கொண்ட:3 18/4
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/3
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி – 7.வார்கொண்ட:4 6/2
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/3
பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் – 7.வார்கொண்ட:4 154/1
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை – 8.பொய்:8 5/2

மேல்


ஆடல்-தனை (1)

பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் – 6.வம்பறா:2 271/3,4

மேல்


ஆடலும் (1)

கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும் – 6.வம்பறா:1 988/1

மேல்


ஆடலொடு (1)

ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3

மேல்


ஆடவர் (3)

அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/2
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர்
காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர் – 3.இலை:2 15/3,4
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/4

மேல்


ஆடவன் (1)

ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் – 3.இலை:3 92/4

மேல்


ஆடாது (1)

சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள் – 6.வம்பறா:3 19/2

மேல்


ஆடாதே (1)

யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் – 6.வம்பறா:1 689/3

மேல்


ஆடி (43)

பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் – 1.திருமலை:5 116/2,3
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் – 2.தில்லை:7 13/2
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த – 3.இலை:3 25/3
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/3,4
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி – 3.இலை:3 166/4
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற – 3.இலை:3 179/2,3
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் – 4.மும்மை:5 46/3
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து – 4.மும்மை:5 66/1
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு – 4.மும்மை:6 20/3
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில – 4.மும்மை:6 57/2
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை – 5.திருநின்ற:1 9/3
ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக – 5.திருநின்ற:1 378/4
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில – 5.திருநின்ற:4 22/3
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் – 5.திருநின்ற:7 21/3
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் – 6.வம்பறா:1 85/2,3
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே – 6.வம்பறா:1 307/3
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/3,4
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே – 6.வம்பறா:1 546/2
கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி – 6.வம்பறா:1 633/2
கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் – 6.வம்பறா:1 633/2,3
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட – 6.வம்பறா:1 1024/1,2
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர – 6.வம்பறா:1 1048/3,4
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/4
ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் – 6.வம்பறா:2 288/4
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் – 6.வம்பறா:2 295/3,4
எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில் – 6.வம்பறா:2 311/2
வீதியில் ஆடி பாடி மகிழ்ந்தே மிடைகின்றார் – 6.வம்பறா:2 368/3
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த – 6.வம்பறா:2 381/1
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் – 6.வம்பறா:3 4/1
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி – 6.வம்பறா:3 9/1
உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் – 6.வம்பறா:5 8/3
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி – 7.வார்கொண்ட:4 52/2
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் – 8.பொய்:4 4/4
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி
போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி – 9.கறை:3 6/2,3

மேல்


ஆடிய (13)

ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 71/4
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று – 2.தில்லை:5 4/2
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் – 5.திருநின்ற:1 157/1
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல – 6.வம்பறா:1 52/3
புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு – 6.வம்பறா:1 160/4
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் – 6.வம்பறா:1 287/4
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு – 6.வம்பறா:1 546/3
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் – 6.வம்பறா:2 113/1
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/3
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/3

மேல்


ஆடியும் (1)

அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் – 5.திருநின்ற:6 26/3

மேல்


ஆடின (2)

ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின
காலன் ஆர் உயிர் மாள கறுத்தன – 1.திருமலை:5 192/1,2
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் – 6.வம்பறா:1 151/4

மேல்


ஆடினர் (3)

புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/4
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் – 6.வம்பறா:1 511/2
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் – 13.வெள்ளானை:1 23/1

மேல்


ஆடினாய் (1)

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் – 6.வம்பறா:1 174/1

மேல்


ஆடினார் (6)

அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் – 5.திருநின்ற:1 380/3
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் – 5.திருநின்ற:6 19/3
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் – 6.வம்பறா:1 45/4
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி – 6.வம்பறா:1 227/2
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய – 6.வம்பறா:1 303/4
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/2

மேல்


ஆடினார்க்கு (1)

முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/3,4

மேல்


ஆடு (19)

ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் – 1.திருமலை:5 101/1
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில் – 2.தில்லை:3 24/2
ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/4
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு – 3.இலை:3 29/3
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக – 3.இலை:7 31/1
ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு – 4.மும்மை:3 9/2
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய – 4.மும்மை:5 41/4
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/4
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் – 6.வம்பறா:2 1/3
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் – 8.பொய்:6 2/3
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி – 9.கறை:4 2/3

மேல்


ஆடுகின்ற (7)

அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/1,2
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று – 5.திருநின்ற:1 179/1
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு – 5.திருநின்ற:4 63/1,2
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/3,4
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் – 9.கறை:1 4/1

மேல்


ஆடுகின்றவர் (2)

ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/4

மேல்


ஆடுகின்றனர் (1)

ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் – 6.வம்பறா:1 220/3

மேல்


ஆடுகின்றாரை (1)

ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த – 1.திருமலை:5 105/2

மேல்


ஆடுதல் (2)

தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி – 2.தில்லை:7 19/1
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4

மேல்


ஆடுதலும் (1)

மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும்
அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் – 4.மும்மை:4 15/3,4

மேல்


ஆடுதற்கு (1)

மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் – 6.வம்பறா:1 409/2

மேல்


ஆடும் (81)

பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம் – 1.திருமலை:1 6/4
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் – 1.திருமலை:1 10/3,4
அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று – 1.திருமலை:1 32/3
அன்னம் ஆடும் அகன் துறை பொய்கையில் – 1.திருமலை:2 19/1
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/1,2
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன – 1.திருமலை:5 135/2
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார் – 2.தில்லை:2 1/3,4
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் – 2.தில்லை:5 22/4
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் – 3.இலை:1 4/1
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/1,2
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் – 3.இலை:1 4/2
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும்
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/2,3
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் – 3.இலை:1 4/3,4
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் – 3.இலை:3 4/4
மாசு_அறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் – 3.இலை:3 21/4
குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/1,2
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் – 4.மும்மை:4 35/3,4
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும்
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் – 4.மும்மை:5 94/1,2
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட – 4.மும்மை:6 15/3
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/3
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் – 5.திருநின்ற:1 10/4
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு – 5.திருநின்ற:1 87/2
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/3
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 324/1
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும்
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 332/1,2
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் – 5.திருநின்ற:4 64/4
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/3,4
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும்
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு – 6.வம்பறா:1 11/3,4
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி – 6.வம்பறா:1 101/2
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும்
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/3,4
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் – 6.வம்பறா:1 168/4
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் – 6.வம்பறா:1 173/3
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/2,3
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை – 6.வம்பறா:1 194/3
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன – 6.வம்பறா:1 360/2
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை – 6.வம்பறா:1 420/3
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/3
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் – 6.வம்பறா:1 838/1
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே – 6.வம்பறா:1 840/2,3
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/3
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி – 6.வம்பறா:1 1000/3
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி – 6.வம்பறா:1 1011/3
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் – 6.வம்பறா:1 1017/2
ஆடக பொதுவில் ஆடும் அறை கழல் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 104/3
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் – 6.வம்பறா:2 115/1
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் – 6.வம்பறா:2 282/4
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து – 6.வம்பறா:4 1/2
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு – 6.வம்பறா:5 1/4
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/3
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார் – 7.வார்கொண்ட:4 50/4
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் – 7.வார்கொண்ட:4 54/4
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு – 7.வார்கொண்ட:4 60/1
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் – 7.வார்கொண்ட:4 155/2
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/4
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் – 8.பொய்:4 2/2
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை – 11.பத்தராய்:1 7/3
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் – 11.பத்தராய்:6 2/1
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/4
மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் – 12.மன்னிய:4 7/3
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் – 12.மன்னிய:4 15/4

மேல்


ஆடுமாறு (1)

ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3

மேல்


ஆடுவ (3)

அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/4
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் – 5.திருநின்ற:6 2/3
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4

மேல்


ஆடுவார் (18)

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் – 2.தில்லை:4 1/1
அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி – 4.மும்மை:4 27/2
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/4
ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார் – 5.திருநின்ற:1 421/1
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே – 5.திருநின்ற:4 50/1
நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் – 6.வம்பறா:1 371/2
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/4
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட – 6.வம்பறா:1 965/2
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் – 6.வம்பறா:5 11/4
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/2
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார்
செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர் – 8.பொய்:7 6/3,4

மேல்


ஆடுவார்க்கு (1)

ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3

மேல்


ஆடுவார்கள் (1)

பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் – 1.திருமலை:5 25/4

மேல்


ஆடுவாரை (1)

கானிடை ஆடுவாரை காட்டு மா உரி முன் பாடி – 6.வம்பறா:1 739/1

மேல்


ஆடுவான் (1)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – 0.பாயிரம்:1 1/3,4

மேல்


ஆடுஉற்று (1)

ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4

மேல்


ஆடை (12)

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி – 1.திருமலை:5 184/1
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
அப்போது அரையார் விரி கோவண ஆடை
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி – 6.வம்பறா:1 542/1,2
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/2
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம் – 6.வம்பறா:2 377/3
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/2,3
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி – 7.வார்கொண்ட:4 27/2,3
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா – 7.வார்கொண்ட:4 63/2
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் – 10.கடல்:2 1/1

மேல்


ஆடைகள் (1)

நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் – 2.தில்லை:7 28/2

மேல்


ஆடையர் (1)

திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/4

மேல்


ஆடையின் (2)

தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும் – 2.தில்லை:7 8/2
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ – 3.இலை:3 61/1

மேல்


ஆடையும் (3)

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே – 1.திருமலை:4 9/1
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய – 2.தில்லை:7 29/3
மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் – 5.திருநின்ற:1 363/1

மேல்


ஆண் (4)

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் – 1.திருமலை:5 26/1
ஆண் தகை வீரர்-தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி – 2.தில்லை:3 22/3
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் – 5.திருநின்ற:1 23/1
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2

மேல்


ஆண்ட (52)

வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார் – 1.திருமலை:5 73/4
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய – 1.திருமலை:5 108/1
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/1,2
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/3,4
செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/1,2
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து – 5.திருநின்ற:1 97/1
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப – 5.திருநின்ற:1 106/1
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர – 5.திருநின்ற:1 118/1
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/3
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/2
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று – 5.திருநின்ற:1 182/1
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு – 5.திருநின்ற:1 189/1
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம் – 5.திருநின்ற:1 218/1
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/2
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும் – 5.திருநின்ற:1 270/1
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 273/1
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 283/1
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள – 5.திருநின்ற:1 306/1
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் – 5.திருநின்ற:1 416/1
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித – 5.திருநின்ற:1 429/1
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே – 5.திருநின்ற:5 1/3
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற – 5.திருநின்ற:5 19/3
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து – 6.வம்பறா:1 45/2
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 54/1
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 54/2
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3
அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் – 6.வம்பறா:1 273/1
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து – 6.வம்பறா:1 293/1
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட – 6.வம்பறா:1 539/1
ஆண்ட சண்பை அரசர் அருளினார் – 6.வம்பறா:1 837/4
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று – 6.வம்பறா:1 880/2,3
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி – 6.வம்பறா:1 928/1
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த – 6.வம்பறா:1 946/1
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி – 6.வம்பறா:2 186/1
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள – 6.வம்பறா:2 200/1
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை – 6.வம்பறா:2 225/1
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி – 6.வம்பறா:2 382/1,2
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள – 7.வார்கொண்ட:4 75/1
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/3,4
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் – 12.மன்னிய:7 1/2

மேல்


ஆண்டவர் (11)

அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் – 1.திருமலை:4 5/1
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு – 1.திருமலை:5 1/2
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் – 1.திருமலை:5 69/4
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில் – 1.திருமலை:5 156/3,4
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி – 1.திருமலை:5 165/2,3
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண – 1.திருமலை:5 166/2
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/2,3
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல – 6.வம்பறா:2 358/1
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4

மேல்


ஆண்டவன் (1)

மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் – 5.திருநின்ற:3 7/3

மேல்


ஆண்டன (1)

பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன – 1.திருமலை:5 194/2,3

மேல்


ஆண்டனர் (1)

முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/4

மேல்


ஆண்டாய் (1)

அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு – 1.திருமலை:5 79/2

மேல்


ஆண்டார் (2)

திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் – 3.இலை:1 8/2
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/2

மேல்


ஆண்டில் (2)

மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1

மேல்


ஆண்டின் (3)

அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் – 3.இலை:3 25/1,2
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா – 3.இலை:3 42/3
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4

மேல்


ஆண்டினுக்கு (1)

நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3

மேல்


ஆண்டு (26)

உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி – 2.தில்லை:7 49/3
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி – 3.இலை:3 20/1
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் – 4.மும்மை:5 78/4
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த – 4.மும்மை:6 14/1
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் – 5.திருநின்ற:1 18/1
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் – 5.திருநின்ற:1 22/1
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை – 5.திருநின்ற:1 46/2
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே – 5.திருநின்ற:1 141/4
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே – 5.திருநின்ற:1 368/1
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் – 6.வம்பறா:1 51/3
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் – 6.வம்பறா:1 53/4
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு – 6.வம்பறா:1 717/3
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து – 6.வம்பறா:1 1045/3
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து – 6.வம்பறா:1 1091/2
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3
அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி – 6.வம்பறா:2 236/1
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் – 6.வம்பறா:2 237/1
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை – 6.வம்பறா:2 324/1
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல் – 12.மன்னிய:4 17/2
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி – 13.வெள்ளானை:1 43/1

மேல்


ஆண்டுக்கு (1)

பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம் – 6.வம்பறா:3 26/3

மேல்


ஆண்டுகள் (1)

அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2

மேல்


ஆண்டுகளும் (1)

திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும்
தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் – 13.வெள்ளானை:1 11/3,4

மேல்


ஆண்டுகொண்ட (1)

அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் – 6.வம்பறா:2 351/3

மேல்


ஆண்டுகொண்டான் (1)

வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/4

மேல்


ஆண்டோம் (1)

நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் – 1.திருமலை:5 67/4

மேல்


ஆண்தகை (2)

சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார் – 6.வம்பறா:1 283/1
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ – 12.மன்னிய:1 18/3

மேல்


ஆண்தகைக்கு (1)

ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் – 5.திருநின்ற:1 287/1,2

மேல்


ஆண்தகையார் (9)

அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/2
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 165/4
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/2
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும் – 6.வம்பறா:1 705/2
அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர் – 6.வம்பறா:1 827/4
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி – 6.வம்பறா:1 1005/3
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி – 6.வம்பறா:1 1144/2
அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார்
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று – 6.வம்பறா:1 1190/1,2
அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள – 7.வார்கொண்ட:3 23/1

மேல்


ஆண்தகையார்க்கு (1)

ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/2

மேல்


ஆண்தகையாருக்கு (1)

ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4

மேல்


ஆண்தகையாரும் (4)

ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் – 6.வம்பறா:1 281/1
அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல் – 6.வம்பறா:1 588/1
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர் – 6.வம்பறா:1 595/1
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 727/3

மேல்


ஆண்பனை (2)

குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் – 6.வம்பறா:1 980/2
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் – 6.வம்பறா:1 981/2

மேல்


ஆண்மை (3)

தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம் – 3.இலை:2 9/1
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற – 3.இலை:3 41/3
அன்னது ஆகிய ஆண்மை திருப்பணி – 8.பொய்:7 5/1

மேல்


ஆண்மையில் (1)

ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை – 3.இலை:2 21/3

மேல்


ஆண்மையினை (1)

கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் – 7.வார்கொண்ட:3 7/1,2

மேல்


ஆண்மையும் (1)

ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல – 3.இலை:1 56/1

மேல்


ஆணி (1)

ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3

மேல்


ஆணியாம் (1)

ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/2

மேல்


ஆணியின் (1)

மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/2

மேல்


ஆணும் (1)

பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/3

மேல்


ஆணை (14)

பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/2
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த – 2.தில்லை:2 44/1
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் – 2.தில்லை:5 18/4
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் – 4.மும்மை:1 12/3
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு – 5.திருநின்ற:1 115/1
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் – 5.திருநின்ற:1 288/4
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து – 6.வம்பறா:1 336/1
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் – 7.வார்கொண்ட:4 37/1
அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய – 8.பொய்:7 1/3
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3

மேல்


ஆணையாம் (2)

ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர் – 3.இலை:3 103/3
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் – 4.மும்மை:5 4/1

மேல்


ஆணையில் (1)

ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/4

மேல்


ஆணையினால் (1)

அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து – 8.பொய்:2 18/1

மேல்


ஆத்தி (2)

ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் – 4.மும்மை:6 33/1
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் – 7.வார்கொண்ட:3 41/4

மேல்


ஆத்தியின் (4)

பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் – 4.மும்மை:6 32/2
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4

மேல்


ஆதபம் (1)

ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/4

மேல்


ஆதரவால் (11)

இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் – 1.திருமலை:1 37/4
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து – 2.தில்லை:3 5/2,3
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த – 3.இலை:3 158/2,3
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் – 5.திருநின்ற:1 289/4
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித – 5.திருநின்ற:1 429/1
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 162/2
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் – 6.வம்பறா:2 168/4
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் – 6.வம்பறா:4 4/3,4
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் – 7.வார்கொண்ட:1 10/1,2

மேல்


ஆதரவின் (1)

தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி – 6.வம்பறா:1 1149/2

மேல்


ஆதரவினால் (1)

ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே – 6.வம்பறா:5 11/2

மேல்


ஆதரவினோடு (1)

தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/3,4

மேல்


ஆதரவு (9)

அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர – 1.திருமலை:5 190/1
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட – 3.இலை:3 110/4
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி – 5.திருநின்ற:6 27/3
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம – 6.வம்பறா:1 462/1
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் – 6.வம்பறா:2 207/3
சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் – 6.வம்பறா:2 291/3,4
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த – 6.வம்பறா:3 10/2
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி – 7.வார்கொண்ட:2 4/2

மேல்


ஆதரவுடன் (4)

ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/4
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 326/4
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/4
காவலர்க்கு எதிர்கொள்ளும் ஆதரவுடன் கலந்தார் – 6.வம்பறா:1 418/4

மேல்


ஆதரவோடும் (1)

கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/3

மேல்


ஆதரிக்க (1)

பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3

மேல்


ஆதரிக்கும் (2)

தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4

மேல்


ஆதரித்த (2)

ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் – 5.திருநின்ற:1 42/2
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து – 12.மன்னிய:5 2/3

மேல்


ஆதரித்தாள் (1)

அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/3,4

மேல்


ஆதரித்து (4)

அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/4
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் – 6.வம்பறா:1 425/4
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று – 6.வம்பறா:1 956/3
ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால் – 12.மன்னிய:1 6/3

மேல்


ஆதரிப்பார் (1)

அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் – 5.திருநின்ற:4 19/4

மேல்


ஆதல் (6)

ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/3,4
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் – 1.திருமலை:5 49/3,4
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் – 1.திருமலை:5 52/1,2
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் – 6.வம்பறா:1 86/3
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் – 6.வம்பறா:1 839/3

மேல்


ஆதலால் (6)

அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை – 1.திருமலை:5 70/3
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/2,3
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக – 6.வம்பறா:1 793/2
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை – 6.வம்பறா:1 822/2,3
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/3
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் – 6.வம்பறா:2 402/4

மேல்


ஆதலாலும் (1)

தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4

மேல்


ஆதலாலே (3)

முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற – 1.திருமலை:5 73/2,3
பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/3,4
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1

மேல்


ஆதலில் (2)

அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து – 6.வம்பறா:1 833/1
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2

மேல்


ஆதலின் (5)

அண்ணல் வீற்றிருக்க பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/1,2
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து – 6.வம்பறா:1 216/3
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/3,4
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் – 6.வம்பறா:2 344/4
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் – 13.வெள்ளானை:1 37/3

மேல்


ஆதலினால் (14)

தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் – 1.திருமலை:3 41/3
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய – 5.திருநின்ற:1 32/2,3
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் – 5.திருநின்ற:1 86/3,4
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/2,3
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் – 5.திருநின்ற:4 12/2
பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர – 6.வம்பறா:1 312/2
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை – 6.வம்பறா:1 569/3
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் – 6.வம்பறா:1 935/3
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் – 6.வம்பறா:1 1158/2,3
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் – 6.வம்பறா:2 259/3
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/4
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் – 7.வார்கொண்ட:3 15/4
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி – 11.பத்தராய்:4 2/2,3

மேல்


ஆதலும் (1)

பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் – 6.வம்பறா:1 200/2

மேல்


ஆதனத்திடைவைத்து (1)

மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் – 2.தில்லை:4 4/2

மேல்


ஆதனூர் (2)

அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் – 4.மும்மை:4 16/3

மேல்


ஆதாரமாய் (1)

ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி – 11.பத்தராய்:6 1/1

மேல்


ஆதி (49)

ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் – 1.திருமலை:1 10/4
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் – 1.திருமலை:1 14/4
ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே – 1.திருமலை:1 27/1
ஆதி மா தவ முனி அகத்தியன் தரு – 1.திருமலை:2 2/1
ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில் – 1.திருமலை:4 1/2
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை – 1.திருமலை:5 54/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் – 1.திருமலை:5 68/2
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு – 1.திருமலை:5 131/2
ஆதி மால் அயன் காணா அளவின – 1.திருமலை:5 193/4
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/4
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/3
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் – 4.மும்மை:3 8/3
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
ஆதி மூதெயில் அ நகர் மன்னிய – 4.மும்மை:5 104/1
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் – 5.திருநின்ற:1 222/1
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் – 5.திருநின்ற:1 311/4
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் – 5.திருநின்ற:1 371/1
ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை – 5.திருநின்ற:2 7/2
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி – 5.திருநின்ற:5 32/1
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம் – 5.திருநின்ற:6 20/2
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/2
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது – 5.திருநின்ற:7 28/1
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் – 6.வம்பறா:1 18/2
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக – 6.வம்பறா:1 277/2
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி – 6.வம்பறா:1 429/1
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் – 6.வம்பறா:1 698/1
ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம் – 6.வம்பறா:1 832/1
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி – 6.வம்பறா:1 836/2
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/2
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் – 6.வம்பறா:1 845/1
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே – 6.வம்பறா:1 965/1
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் – 6.வம்பறா:1 1133/1
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் – 6.வம்பறா:1 1230/3
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் – 6.வம்பறா:2 200/2
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் – 6.வம்பறா:2 240/1
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட – 6.வம்பறா:2 264/1
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி – 6.வம்பறா:2 305/1
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் – 6.வம்பறா:5 3/2
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1

மேல்


ஆதி-தனை (1)

உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2

மேல்


ஆதி_இல் (1)

ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3

மேல்


ஆதிசைவ (1)

அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/3

மேல்


ஆதித்தன் (1)

பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் – 10.கடல்:2 3/4

மேல்


ஆதிமூர்த்தி (1)

ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் – 12.மன்னிய:4 12/2

மேல்


ஆதியாம் (1)

அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/3

மேல்


ஆதியாய் (1)

ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி – 2.தில்லை:1 1/1

மேல்


ஆதியார் (6)

ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் – 2.தில்லை:2 7/1
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர – 6.வம்பறா:1 116/1
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் – 6.வம்பறா:1 211/3,4
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து – 6.வம்பறா:1 216/3
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து – 6.வம்பறா:1 833/1
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2

மேல்


ஆதியார்-தம் (1)

ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே – 6.வம்பறா:1 187/1

மேல்


ஆதியார்-தம்மை (1)

ஆதியார்-தம்மை நாளும் கல் எறிந்து அணுகப்பெற்ற – 7.வார்கொண்ட:1 18/1

மேல்


ஆதியான (1)

பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/2

மேல்


ஆதியும் (2)

ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார் – 6.வம்பறா:2 368/1

மேல்


ஆதியை (2)

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் – 6.வம்பறா:1 349/1
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை – 6.வம்பறா:1 420/3

மேல்


ஆதியோடு (1)

ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது – 5.திருநின்ற:4 66/1

மேல்


ஆதிரை (3)

மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/2
ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் – 5.திருநின்ற:6 7/1
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய – 6.வம்பறா:1 22/3

மேல்


ஆதிரைநாள்-தொறும் (1)

ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும் – 8.பொய்:3 4/1

மேல்


ஆதுலர் (1)

ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/2

மேல்


ஆந்தை (1)

கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/3

மேல்


ஆப்பனூரை (1)

ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1

மேல்


ஆபரண (1)

மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2

மேல்


ஆபரணர் (1)

பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் – 3.இலை:1 40/3

மேல்


ஆபரணர்க்கு (1)

பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் – 12.மன்னிய:3 2/3

மேல்


ஆம் (105)

மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம்
சேயவன் திரு பேரம்பலம் செய்யா – 0.பாயிரம்:1 8/1,2
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட – 1.திருமலை:1 22/3
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட – 1.திருமலை:1 23/2
ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் – 1.திருமலை:1 31/4
காதல் மங்கை இதய கமலம் ஆம்
மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல் – 1.திருமலை:1 33/3,4
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே – 1.திருமலை:2 5/4
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே – 1.திருமலை:2 5/4
ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/4
பங்கினாள் திரு சேடி பரவை ஆம்
மங்கையார் அவதாரம் செய் மாளிகை – 1.திருமலை:3 5/3,4
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் – 1.திருமலை:3 14/2
திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே – 1.திருமலை:5 2/4
நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான் – 1.திருமலை:5 51/2
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/2
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று – 1.திருமலை:5 107/2
பாசம் ஆம் வினை பற்று அறுப்பான் மிகும் – 1.திருமலை:5 152/1
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து – 1.திருமலை:5 189/1
அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் – 1.திருமலை:5 196/3
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ – 2.தில்லை:1 9/1
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து – 2.தில்லை:2 13/3
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் – 2.தில்லை:2 19/4
இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த – 2.தில்லை:2 43/2
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு – 2.தில்லை:3 11/3
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று – 2.தில்லை:4 16/3
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை – 2.தில்லை:5 11/3
தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி – 2.தில்லை:5 17/2
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/2
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் – 2.தில்லை:7 4/1
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/2
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு – 3.இலை:3 147/3
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் – 3.இலை:3 152/4
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று – 3.இலை:6 6/1
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல – 4.மும்மை:1 24/4
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம்
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் – 4.மும்மை:4 5/2,3
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று – 5.திருநின்ற:1 54/4
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று – 5.திருநின்ற:1 104/1
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/2
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி – 5.திருநின்ற:1 320/3
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த – 5.திருநின்ற:1 408/2
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் – 5.திருநின்ற:1 428/4
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் – 5.திருநின்ற:4 33/3
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/2
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் – 5.திருநின்ற:5 15/3
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம் – 6.வம்பறா:1 154/1
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் – 6.வம்பறா:1 317/3
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் – 6.வம்பறா:1 409/1
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார – 6.வம்பறா:1 444/1
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/2
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம்
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/2,3
கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி – 6.வம்பறா:1 645/2
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் – 6.வம்பறா:1 821/4
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் – 6.வம்பறா:1 829/4
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் – 6.வம்பறா:1 830/4
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/4
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம் – 6.வம்பறா:1 835/4
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே – 6.வம்பறா:1 910/4
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் – 6.வம்பறா:1 918/2
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் – 6.வம்பறா:1 923/4
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 926/3
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி – 6.வம்பறா:1 953/3
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து – 6.வம்பறா:1 1040/3
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய – 6.வம்பறா:2 5/2,3
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை – 6.வம்பறா:2 275/3
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் – 6.வம்பறா:2 342/2
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை – 6.வம்பறா:2 361/1
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/3
வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று – 7.வார்கொண்ட:3 37/1
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம்
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் – 10.கடல்:2 1/2,3
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 7/4
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ – 11.பத்தராய்:5 2/4
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/2,3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/4
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் – 12.மன்னிய:1 15/4
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


ஆம்-ஆல் (2)

வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் – 1.திருமலை:5 23/4
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் – 7.வார்கொண்ட:1 14/4

மேல்


ஆம்படி (3)

அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த – 5.திருநின்ற:1 176/2
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு – 5.திருநின்ற:1 266/3
தன்மை ஆம்படி சத்தியும் சிவமுமாம் சரிதை – 5.திருநின்ற:1 374/2

மேல்


ஆம்படியால் (1)

பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/4

மேல்


ஆம்பல் (1)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3

மேல்


ஆமா (1)

அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/1,2

மேல்


ஆமாத்தூர் (3)

அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா – 5.திருநின்ற:1 148/2
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4
அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி – 6.வம்பறா:2 293/1

மேல்


ஆமாறு (3)

ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 93/4
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப – 5.திருநின்ற:1 289/3
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் – 6.வம்பறா:2 233/2

மேல்


ஆமே (2)

விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் – 6.வம்பறா:2 152/2
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 12.மன்னிய:7 2/4

மேல்


ஆமை (2)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு – 8.பொய்:3 3/3

மேல்


ஆமோ (5)

மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ – 1.திருமலை:2 35/4
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ – 1.திருமலை:3 35/2,3
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ
தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/2,3
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/1,2
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4

மேல்


ஆய் (18)

அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் – 1.திருமலை:1 24/1
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/3
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து – 2.தில்லை:7 27/2
கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் – 2.தில்லை:7 46/4
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் – 4.மும்மை:5 31/1
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/2
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் – 4.மும்மை:6 52/3
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து – 5.திருநின்ற:1 134/1
வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற – 5.திருநின்ற:1 256/1
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும் – 5.திருநின்ற:2 6/1
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து – 6.வம்பறா:1 208/3
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று – 6.வம்பறா:1 764/3
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் – 9.கறை:2 3/4

மேல்


ஆய்_இழையாரை (1)

அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி – 6.வம்பறா:2 364/1

மேல்


ஆய்_இழையீர் (1)

அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர்
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப – 6.வம்பறா:2 257/1,2

மேல்


ஆய்ந்த (6)

அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/3
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி – 5.திருநின்ற:4 53/1
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை – 9.கறை:2 4/2

மேல்


ஆய்ந்து (3)

அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/3,4
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை – 2.தில்லை:4 22/1,2
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2

மேல்


ஆய்வுஉற்ற (1)

ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி – 4.மும்மை:1 19/2

மேல்


ஆய (65)

ஆய சீர் அநபாயன் அரசு அவை – 0.பாயிரம்:1 8/4
ஆய அன்னமும் காணாது அயர்க்கும்-ஆல் – 1.திருமலை:1 7/4
பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் – 1.திருமலை:1 15/3
பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் – 1.திருமலை:5 125/2
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் – 3.இலை:1 34/3,4
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் – 3.இலை:3 43/1,2
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/2
செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி – 3.இலை:3 67/2
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு – 3.இலை:3 146/2
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் – 3.இலை:5 16/3
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் – 3.இலை:5 18/3,4
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து – 3.இலை:7 26/1
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் – 3.இலை:7 38/2
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் – 4.மும்மை:1 5/1
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் – 4.மும்மை:1 10/4
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு – 4.மும்மை:3 4/1
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/3
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் – 4.மும்மை:5 37/3
ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த – 4.மும்மை:5 47/1
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4
ஆய மாட கொடியே அசைவன – 4.மும்மை:5 107/2
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் – 4.மும்மை:6 20/1
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி – 4.மும்மை:6 28/1
ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த – 5.திருநின்ற:1 27/1
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு – 5.திருநின்ற:1 287/1
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின் – 5.திருநின்ற:1 324/2
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/3
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் – 5.திருநின்ற:1 355/2
ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி – 5.திருநின்ற:2 9/1
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் – 5.திருநின்ற:5 23/2
ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் – 5.திருநின்ற:6 7/1
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில் – 5.திருநின்ற:7 26/1
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம் – 6.வம்பறா:1 19/2
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் – 6.வம்பறா:1 40/1
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் – 6.வம்பறா:1 78/2
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை – 6.வம்பறா:1 79/1
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 134/3
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன் – 6.வம்பறா:1 210/1
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து – 6.வம்பறா:1 336/1
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப – 6.வம்பறா:1 554/1
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/3
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/3
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை – 6.வம்பறா:1 1050/1
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் – 6.வம்பறா:1 1073/1
நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் – 6.வம்பறா:1 1104/2,3
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் – 6.வம்பறா:2 76/1
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் – 6.வம்பறா:2 140/4
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் – 6.வம்பறா:2 211/4
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் – 6.வம்பறா:2 255/4
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று – 6.வம்பறா:2 281/2,3
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/3
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் – 6.வம்பறா:2 348/3
ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக – 6.வம்பறா:5 4/3
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/1
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 78/1
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/2,3
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு – 7.வார்கொண்ட:4 140/1
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி – 7.வார்கொண்ட:5 2/1
ஆய மா தவத்து ஐயடிகள் எனும் – 8.பொய்:7 7/3
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி – 9.கறை:1 5/1
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற – 9.கறை:3 3/1
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1

மேல்


ஆயத்தார்க்கும் (1)

அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் – 2.தில்லை:5 22/1

மேல்


ஆயத்தொடும் (1)

பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து – 6.வம்பறா:1 1048/1

மேல்


ஆயத்தோடும் (2)

அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு – 6.வம்பறா:2 208/3
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால் – 10.கடல்:1 4/1

மேல்


ஆயது (2)

மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள – 6.வம்பறா:2 244/4

மேல்


ஆயம் (8)

மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற – 1.திருமலை:5 186/4
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை – 3.இலை:3 15/1,2
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் – 3.இலை:3 77/1
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன – 6.வம்பறா:1 681/2
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே – 6.வம்பறா:5 8/2
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் – 7.வார்கொண்ட:4 162/1

மேல்


ஆயர் (4)

அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் – 3.இலை:7 9/1
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் – 3.இலை:7 12/2
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/3

மேல்


ஆயவர் (1)

ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி – 5.திருநின்ற:2 9/1

மேல்


ஆயவன் (1)

மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் – 6.வம்பறா:1 842/1

மேல்


ஆயவார் (1)

ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1

மேல்


ஆயவாறு (1)

ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை – 5.திருநின்ற:1 382/1

மேல்


ஆயற்கு (1)

ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4

மேல்


ஆயன் (1)

அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1

மேல்


ஆயன்-தனை (1)

நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4

மேல்


ஆயிட (7)

அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு – 3.இலை:6 9/1
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு – 4.மும்மை:5 126/1
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் – 4.மும்மை:6 51/4
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன் – 5.திருநின்ற:1 131/2,3
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
துண்டம் ஆயிட உற்று எதிர் – 8.பொய்:2 23/2
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் – 9.கறை:1 6/4

மேல்


ஆயிடினும் (1)

பூதி அணி சாதனத்தவர் முன் போற்ற போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று – 7.வார்கொண்ட:3 45/1,2

மேல்


ஆயிடை (2)

தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய – 4.மும்மை:3 6/1
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1

மேல்


ஆயிர (1)

உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/4

மேல்


ஆயிரந்தனுள் (1)

ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1

மேல்


ஆயிரம் (11)

அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு – 1.திருமலை:1 16/1
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4
பரந்த ஆயிரம் பால்_கடல் போல்வது – 1.திருமலை:4 3/4
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4
கைகள் ஆயிரம் வாங்கி கரந்து போய் – 6.வம்பறா:1 192/3
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் – 6.வம்பறா:1 246/3,4
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார் – 6.வம்பறா:1 497/4
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப – 6.வம்பறா:1 649/2
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4

மேல்


ஆயிரமும் (2)

நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் – 5.திருநின்ற:1 293/3,4
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் – 5.திருநின்ற:1 299/1

மேல்


ஆயிரவர் (3)

பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி – 1.திருமலை:1 15/3,4
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை – 2.தில்லை:1 8/2
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில – 4.மும்மை:6 57/2

மேல்


ஆயிற்று (3)

வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே – 5.திருநின்ற:1 106/2
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் – 5.திருநின்ற:7 9/4
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1

மேல்


ஆயின் (1)

தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார் – 2.தில்லை:2 6/4

மேல்


ஆயின (19)

மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை – 1.திருமலை:5 97/3
கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் – 4.மும்மை:1 28/2
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி – 4.மும்மை:1 45/2
தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ – 4.மும்மை:5 1/2
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து – 4.மும்மை:5 51/4
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் – 4.மும்மை:5 112/1
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து – 5.திருநின்ற:1 347/1
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி – 5.திருநின்ற:1 428/3
ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால் – 6.வம்பறா:1 189/2
முத்த நல் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் – 6.வம்பறா:1 205/3,4
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 340/2
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து – 6.வம்பறா:2 7/2
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி – 6.வம்பறா:2 50/4
நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார் – 6.வம்பறா:2 208/4
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து – 7.வார்கொண்ட:5 2/2

மேல்


ஆயினது (1)

அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4

மேல்


ஆயினர் (2)

ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் – 3.இலை:3 35/4

மேல்


ஆயினவால் (1)

மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால்
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/2,3

மேல்


ஆயினவாறு (1)

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3

மேல்


ஆயினார் (21)

செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் – 1.திருமலை:5 151/4
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் – 1.திருமலை:5 163/4
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் – 2.தில்லை:1 3/3
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 7/4
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/2,3
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த – 2.தில்லை:7 29/2
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் – 3.இலை:2 27/4
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் – 3.இலை:6 22/4
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் – 4.மும்மை:2 11/4
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/2,3
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் – 5.திருநின்ற:1 421/4
மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் – 5.திருநின்ற:2 9/4
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் – 5.திருநின்ற:7 4/4
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/4
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/4
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் – 7.வார்கொண்ட:6 3/4
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் – 8.பொய்:8 3/4
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே – 10.கடல்:5 4/1

மேல்


ஆயினாரை (3)

மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரை – 6.வம்பறா:1 126/1
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/3

மேல்


ஆயினாள் (1)

சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3

மேல்


ஆயினான் (1)

அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான் – 1.திருமலை:3 13/1,2

மேல்


ஆயினும் (18)

அளவு கூட உரைப்ப அரிது ஆயினும்
அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் – 0.பாயிரம்:1 5/3,4
இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் – 0.பாயிரம்:1 7/3,4
பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற – 2.தில்லை:2 24/3
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும்
இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் – 2.தில்லை:4 11/1,2
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் – 3.இலை:3 8/1
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/2
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று – 5.திருநின்ற:1 125/3
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
குறியின் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் – 5.திருநின்ற:2 4/1,2
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் – 5.திருநின்ற:2 4/2,3
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி – 5.திருநின்ற:2 5/1,2
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி – 5.திருநின்ற:2 5/2
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை – 6.வம்பறா:1 189/1
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல் – 6.வம்பறா:1 820/3,4
ஆயினும் பெரியார் அவர் என்பது – 6.வம்பறா:1 826/1
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் – 6.வம்பறா:6 3/1

மேல்


ஆயுதங்கள் (1)

அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1

மேல்


ஆயும் (5)

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய – 4.மும்மை:5 1/3
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் – 5.திருநின்ற:5 3/1
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி – 6.வம்பறா:1 780/4

மேல்


ஆயுள் (2)

நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1

மேல்


ஆர் (117)

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை – 1.திருமலை:3 8/1
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் – 1.திருமலை:5 19/4
கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை – 1.திருமலை:5 117/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு – 1.திருமலை:5 127/1
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன – 1.திருமலை:5 171/2
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் – 1.திருமலை:5 177/2
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
காலன் ஆர் உயிர் மாள கறுத்தன – 1.திருமலை:5 192/2
கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி – 2.தில்லை:2 19/2
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் – 2.தில்லை:2 19/3
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 2.தில்லை:4 25/4
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/3
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் – 3.இலை:1 56/4
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் – 3.இலை:2 40/1
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள – 3.இலை:3 105/1
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் – 3.இலை:3 113/1
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் – 3.இலை:4 22/4
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை – 3.இலை:6 2/1
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் – 4.மும்மை:1 6/3
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் – 4.மும்மை:2 13/1
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் – 4.மும்மை:5 83/4
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் – 4.மும்மை:5 128/4
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு – 4.மும்மை:6 59/3
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் – 5.திருநின்ற:1 42/3
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 42/4
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/2
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி – 5.திருநின்ற:1 254/2
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 278/1
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/2
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் – 5.திருநின்ற:1 314/4
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா – 5.திருநின்ற:1 381/1
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் – 5.திருநின்ற:2 1/2
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி – 5.திருநின்ற:7 32/2
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/3
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று – 6.வம்பறா:1 372/3
பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி – 6.வம்பறா:1 382/4
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை – 6.வம்பறா:1 410/1
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை – 6.வம்பறா:1 420/3
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 473/2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே – 6.வம்பறா:1 827/1
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி – 6.வம்பறா:1 868/3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் – 6.வம்பறா:1 917/4
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 957/1
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் – 6.வம்பறா:1 982/4
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப – 6.வம்பறா:1 1103/3
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 1154/3
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு – 6.வம்பறா:1 1167/2
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் – 6.வம்பறா:1 1183/3,4
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/4
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் – 6.வம்பறா:1 1214/3
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை – 6.வம்பறா:1 1237/3
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த – 6.வம்பறா:2 38/2
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து – 6.வம்பறா:2 91/1
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/3
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே – 6.வம்பறா:2 161/3
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் – 6.வம்பறா:2 218/1
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/3
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் – 6.வம்பறா:2 230/4
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் – 6.வம்பறா:2 260/4
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 296/4
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை – 6.வம்பறா:3 23/1
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் – 6.வம்பறா:4 3/1
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/2
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற – 7.வார்கொண்ட:2 3/3
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன – 7.வார்கொண்ட:3 36/4
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது – 7.வார்கொண்ட:3 42/1
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட – 7.வார்கொண்ட:3 47/3
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் – 7.வார்கொண்ட:4 41/3
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி – 7.வார்கொண்ட:4 46/1
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் – 7.வார்கொண்ட:4 46/3
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு – 7.வார்கொண்ட:4 50/2
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து – 8.பொய்:3 3/2
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/4
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/3
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி – 10.கடல்:5 12/1
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் – 12.மன்னிய:5 12/2
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் – 12.மன்னிய:5 12/4
பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் – 13.வெள்ளானை:1 16/4

மேல்


ஆர்-கொல் (1)

ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து – 3.இலை:2 11/1

மேல்


ஆர்_ஓசை (1)

அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் – 3.இலை:7 24/4

மேல்


ஆர்க்கின்ற (1)

அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் – 6.வம்பறா:1 626/3

மேல்


ஆர்க்கு (1)

நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு – 6.வம்பறா:2 16/1

மேல்


ஆர்க்கும் (7)

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் – 1.திருமலை:3 28/1
தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் – 1.திருமலை:5 115/1
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/4
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் – 5.திருநின்ற:1 93/1
பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள் – 5.திருநின்ற:1 105/1
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/2

மேல்


ஆர்கலி (2)

அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் – 3.இலை:1 53/1
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/2

மேல்


ஆர்கலியின் (1)

ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3

மேல்


ஆர்கின்ற (1)

தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை – 6.வம்பறா:2 56/4

மேல்


ஆர்கின்றார் (1)

ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4

மேல்


ஆர்த்த (7)

அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் – 1.திருமலை:5 22/1
அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த – 3.இலை:3 14/4
பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க – 3.இலை:3 21/1
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற – 4.மும்மை:5 52/4
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் – 6.வம்பறா:1 782/4
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் – 6.வம்பறா:1 856/2

மேல்


ஆர்த்தது (3)

வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் – 6.வம்பறா:1 217/4
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து – 6.வம்பறா:1 218/3
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே – 6.வம்பறா:1 218/4

மேல்


ஆர்த்ததே (1)

தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே – 5.திருநின்ற:1 132/4

மேல்


ஆர்த்தலின் (1)

இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட – 5.திருநின்ற:1 129/1,2

மேல்


ஆர்த்தன (9)

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண் நறும் செழும் தாதே துகள்வன – 4.மும்மை:5 108/1,2
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை – 6.வம்பறா:1 217/1
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி – 6.வம்பறா:1 217/3
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி – 6.வம்பறா:1 217/3
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் – 6.வம்பறா:1 218/1
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் – 6.வம்பறா:1 218/1
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் – 6.வம்பறா:1 218/2
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து – 6.வம்பறா:1 218/3
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/4

மேல்


ஆர்த்தனர் (6)

அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் – 6.வம்பறா:1 202/4
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை – 6.வம்பறா:1 217/1
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த – 6.வம்பறா:1 217/2
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் – 6.வம்பறா:1 218/2
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4

மேல்


ஆர்த்தார் (8)

திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை – 3.இலை:3 17/2,3
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் – 3.இலை:4 28/4
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் – 5.திருநின்ற:1 397/4
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார்
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் – 6.வம்பறா:1 588/2,3
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/2
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை – 13.வெள்ளானை:1 21/3

மேல்


ஆர்த்தான் (1)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4

மேல்


ஆர்த்தி (1)

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் – 1.திருமலை:5 165/1

மேல்


ஆர்த்து (9)

கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார் – 3.இலை:1 23/4
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/2
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/2
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/3,4
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் – 6.வம்பறா:1 80/4
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து
பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க – 6.வம்பறா:1 590/1,2
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/3,4
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2

மேல்


ஆர்தர (2)

கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் – 6.வம்பறா:2 114/3

மேல்


ஆர்தரு (1)

நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல் – 1.திருமலை:3 12/1

மேல்


ஆர்தல் (1)

கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் – 6.வம்பறா:1 1087/3,4

மேல்


ஆர்தலினால் (1)

மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/2,3

மேல்


ஆர்ந்த (24)

இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி – 2.தில்லை:2 43/2,3
ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே – 2.தில்லை:3 20/4
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் – 3.இலை:3 36/2
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி – 3.இலை:4 19/1,2
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி – 3.இலை:4 22/2
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து – 5.திருநின்ற:1 151/1
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை – 5.திருநின்ற:1 153/1
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப – 5.திருநின்ற:1 323/2
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் – 5.திருநின்ற:1 325/1
மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு – 5.திருநின்ற:1 325/3
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து – 6.வம்பறா:1 532/2
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/2
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/4
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 165/2
தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார் – 6.வம்பறா:2 173/1
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் – 12.மன்னிய:4 16/1
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4

மேல்


ஆர்ந்தார் (1)

அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4

மேல்


ஆர்ந்து (6)

சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் – 1.திருமலை:1 15/2
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள – 1.திருமலை:5 31/2
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/4
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 162/1,2
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை – 11.பத்தராய்:2 1/3

மேல்


ஆர்ப்ப (27)

மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு – 1.திருமலை:2 9/1
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி – 1.திருமலை:3 21/3
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப
தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண – 1.திருமலை:5 13/2,3
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் – 1.திருமலை:5 69/3,4
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட – 1.திருமலை:5 105/1
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற – 1.திருமலை:5 138/1,2
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார் – 1.திருமலை:5 146/3,4
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில் – 2.தில்லை:3 35/1,2
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த – 3.இலை:1 53/2
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் – 3.இலை:3 40/2,3
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப – 3.இலை:3 184/4
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட – 6.வம்பறா:1 149/2,3
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க – 6.வம்பறா:1 283/3,4
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த – 6.வம்பறா:1 483/1,2
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் – 6.வம்பறா:1 540/3,4
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் – 6.வம்பறா:1 1172/3,4
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/1,2
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/3,4
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1,2
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/2,3
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் – 13.வெள்ளானை:1 22/3,4
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம் – 13.வெள்ளானை:1 34/2,3

மேல்


ஆர்ப்பன (1)

ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன – 1.திருமலை:3 4/4

மேல்


ஆர்ப்பின் (1)

பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க – 10.கடல்:1 11/2

மேல்


ஆர்ப்பு (12)

பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க – 2.தில்லை:3 14/3
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் – 4.மும்மை:5 23/4
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய – 4.மும்மை:6 57/1
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க – 5.திருநின்ற:1 6/3
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே – 6.வம்பறா:1 619/4
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி – 6.வம்பறா:1 742/3
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று – 6.வம்பறா:1 905/2
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1

மேல்


ஆர்ப்புடன் (2)

ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர் குடை – 6.வம்பறா:1 210/1,2
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த – 6.வம்பறா:1 217/2

மேல்


ஆர்ப்பும் (7)

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/4
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் – 1.திருமலை:2 34/1
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா – 1.திருமலை:2 34/1,2
வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை – 3.இலை:1 32/3
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத – 4.மும்மை:5 98/1
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/4
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி – 10.கடல்:1 11/3

மேல்


ஆர்ப்புறும் (1)

ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் – 1.திருமலை:2 18/1

மேல்


ஆர்ப்பொடு (1)

துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/3

மேல்


ஆர்ப்போ (1)

கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/3

மேல்


ஆர்வ (6)

பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் – 5.திருநின்ற:1 198/3
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் – 6.வம்பறா:2 165/4
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் – 6.வம்பறா:2 294/4
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ
செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் – 6.வம்பறா:3 24/3,4
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் – 7.வார்கொண்ட:4 85/2
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் – 7.வார்கொண்ட:4 157/2

மேல்


ஆர்வத்தால் (8)

ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் – 1.திருமலை:5 201/4
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் – 5.திருநின்ற:1 153/3,4
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் – 6.வம்பறா:1 174/1,2
அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/3,4
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 421/1,2
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி – 6.வம்பறா:1 723/3
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த – 6.வம்பறா:1 933/2
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற – 6.வம்பறா:2 12/1

மேல்


ஆர்வத்திடை (1)

அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் – 5.திருநின்ற:1 165/2

மேல்


ஆர்வத்தின் (2)

ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் – 4.மும்மை:4 14/4
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் – 6.வம்பறா:1 1056/1

மேல்


ஆர்வத்து (1)

பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/4

மேல்


ஆர்வத்துடன் (3)

பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி – 6.வம்பறா:2 154/2
அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் – 6.வம்பறா:2 291/1
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/4

மேல்


ஆர்வத்தொடு (3)

நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் – 5.திருநின்ற:1 237/3
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ – 7.வார்கொண்ட:4 65/2
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4

மேல்


ஆர்வத்தொடும் (3)

பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் – 6.வம்பறா:1 938/2
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி – 6.வம்பறா:1 971/3
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் – 6.வம்பறா:2 146/4

மேல்


ஆர்வத்தோடும் (4)

விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/3
அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 594/4
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 1234/4

மேல்


ஆர்வம் (31)

தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் – 1.திருமலை:1 13/3
ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/1,2
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் – 3.இலை:2 27/4
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/2
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/3
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/2,3
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/2
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/4
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/2
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/3,4
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் – 6.வம்பறா:1 272/3
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து – 6.வம்பறா:1 655/3
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் – 6.வம்பறா:1 660/3,4
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய – 6.வம்பறா:1 1187/1
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் – 6.வம்பறா:2 33/4
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் – 6.வம்பறா:2 99/1
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க – 6.வம்பறா:2 104/2
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 306/4
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் – 6.வம்பறா:2 373/2
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 20/1
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர – 7.வார்கொண்ட:3 67/2
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் – 11.பத்தராய்:5 1/3

மேல்


ஆர்வமும் (3)

அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் – 3.இலை:3 19/4
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல – 6.வம்பறா:1 225/3

மேல்


ஆர்வமுற (10)

அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால் – 5.திருநின்ற:1 43/3
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/4
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/3
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் – 5.திருநின்ற:1 335/2
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/3,4
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி – 6.வம்பறா:1 108/2
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 391/2
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு – 6.வம்பறா:1 546/3
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே – 7.வார்கொண்ட:4 118/2

மேல்


ஆர்வார் (1)

அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று – 1.திருமலை:5 196/3,4

மேல்


ஆர (20)

புந்தி ஆர புகன்ற வகையினால் – 1.திருமலை:1 39/3
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1
கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல் – 2.தில்லை:2 41/1
தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/1,2
ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் – 2.தில்லை:4 10/2
பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான் – 3.இலை:3 15/4
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி – 3.இலை:3 58/2
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி – 5.திருநின்ற:1 67/3
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் – 5.திருநின்ற:1 225/1
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர
பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் – 5.திருநின்ற:1 238/3,4
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/2,3
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் – 6.வம்பறா:1 214/4
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் – 6.வம்பறா:2 302/1
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2
ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க – 7.வார்கொண்ட:4 91/2
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த – 9.கறை:1 3/3

மேல்


ஆரகிலா (1)

ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் – 5.திருநின்ற:1 405/4

மேல்


ஆரண (3)

ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட – 6.வம்பறா:2 382/1
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் – 13.வெள்ளானை:1 23/1

மேல்


ஆரணங்கள் (1)

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச – 6.வம்பறா:1 258/1

மேல்


ஆரணங்களே (1)

ஆரணங்களே அல்ல மறுகிடை – 1.திருமலை:3 10/1

மேல்


ஆரணத்தின் (2)

ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 976/2
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2

மேல்


ஆரணத்து (1)

ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/3

மேல்


ஆரணம் (1)

வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன – 1.திருமலை:5 194/1

மேல்


ஆரணமும் (1)

ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் – 6.வம்பறா:1 67/1

மேல்


ஆரணிய (1)

அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4

மேல்


ஆரணியத்து (1)

ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1

மேல்


ஆரம் (17)

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே – 1.திருமலை:4 9/1
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் – 1.திருமலை:5 94/1
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் – 2.தில்லை:4 3/1
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 324/4
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/2
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர – 6.வம்பறா:1 1214/1
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி – 6.வம்பறா:2 77/1
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் – 6.வம்பறா:6 4/2
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத – 7.வார்கொண்ட:4 97/2
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த – 8.பொய்:8 8/1
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார் – 9.கறை:3 2/4
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 3/1

மேல்


ஆரமும் (2)

வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி – 6.வம்பறா:1 146/1
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் – 7.வார்கொண்ட:3 32/2

மேல்


ஆரவும் (1)

சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை – 1.திருமலை:5 154/2

மேல்


ஆரா (17)

அடியார்களில் யான் ஆரா அணைவாய் – 3.இலை:1 19/3
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் – 3.இலை:3 110/1
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே – 3.இலை:3 128/3
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து – 3.இலை:7 16/4
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் – 5.திருநின்ற:1 99/4
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் – 5.திருநின்ற:1 166/4
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் – 5.திருநின்ற:1 278/2
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் – 5.திருநின்ற:1 313/1
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு – 6.வம்பறா:1 1129/1
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் – 6.வம்பறா:2 203/4
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் – 6.வம்பறா:5 5/4
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் – 7.வார்கொண்ட:3 42/3
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் – 7.வார்கொண்ட:4 155/4
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் – 7.வார்கொண்ட:6 7/1

மேல்


ஆராத (9)

ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க – 1.திருமலை:5 118/2
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் – 5.திருநின்ற:1 42/2
ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே – 5.திருநின்ற:1 228/4
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன் – 5.திருநின்ற:5 20/2
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் – 6.வம்பறா:1 60/3
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 117/1
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால் – 9.கறை:4 10/2
அங்கணனை அடியாரை ஆராத காதலினால் – 11.பத்தராய்:1 3/1

மேல்


ஆராது (1)

அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 214/1,2

மேல்


ஆராமங்கள் (1)

மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து – 7.வார்கொண்ட:4 154/3

மேல்


ஆராமல் (1)

வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் – 6.வம்பறா:2 307/2

மேல்


ஆராமை (4)

தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் – 5.திருநின்ற:4 24/2
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/4
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/2,3
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/4

மேல்


ஆராய்ச்சி (2)

வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/2
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/4

மேல்


ஆராய்ந்து (4)

அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான் – 1.திருமலை:3 16/3
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – 5.திருநின்ற:1 403/2
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/4
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் – 12.மன்னிய:5 2/3,4

மேல்


ஆராய்வுற்று (1)

ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை – 6.வம்பறா:1 135/2

மேல்


ஆரும் (36)

பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் – 1.திருமலை:5 117/3
தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு – 1.திருமலை:5 118/1
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் – 1.திருமலை:5 118/4
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/2
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக – 1.திருமலை:5 181/3
தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் – 3.இலை:1 57/1
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் – 5.திருநின்ற:1 22/4
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று – 5.திருநின்ற:1 228/1
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
கார் ஆரும் கறை_கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி – 5.திருநின்ற:1 228/3
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/4
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் – 5.திருநின்ற:1 245/4
ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே – 6.வம்பறா:1 123/4
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் – 6.வம்பறா:1 390/3
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 938/3
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி – 6.வம்பறா:1 938/4
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 981/4
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/2
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/3
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது – 6.வம்பறா:2 152/1
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க – 6.வம்பறா:5 8/1
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/4
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து – 7.வார்கொண்ட:3 17/1
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 117/3
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் – 9.கறை:4 10/1
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் – 11.பத்தராய்:4 1/2

மேல்


ஆருயிர் (5)

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப – 1.திருமலை:3 43/3
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/1,2
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை – 3.இலை:2 21/3
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு – 6.வம்பறா:1 709/1

மேல்


ஆருயிரின் (1)

ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும் – 5.திருநின்ற:1 415/1

மேல்


ஆரூர் (42)

மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல் – 1.திருமலை:1 33/4
பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் – 1.திருமலை:3 49/1
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி – 1.திருமலை:5 114/2
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே – 1.திருமலை:5 128/2
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – 2.தில்லை:1 9/3
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் – 5.திருநின்ற:1 220/4
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் – 5.திருநின்ற:1 232/1
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் – 5.திருநின்ற:1 237/1
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 241/1
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி – 6.வம்பறா:1 492/2
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச – 6.வம்பறா:1 494/1
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 495/2,3
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 498/4
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த – 6.வம்பறா:1 499/1,2
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர்
கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் – 6.வம்பறா:1 501/3,4
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/4
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய – 6.வம்பறா:2 21/2
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார் – 6.வம்பறா:2 22/4
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி – 6.வம்பறா:2 25/3
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் – 6.வம்பறா:2 30/1
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர்
தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் – 6.வம்பறா:2 54/2,3
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் – 6.வம்பறா:2 108/1
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் – 6.வம்பறா:2 108/4
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை – 6.வம்பறா:2 140/1
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் – 7.வார்கொண்ட:4 62/4
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 129/4
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/2
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4

மேல்


ஆரூர்-தமை (1)

ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1

மேல்


ஆரூர்-தனை (1)

தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4

மேல்


ஆரூரர் (34)

அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி – 1.திருமலை:5 48/1
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் – 1.திருமலை:5 53/4
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே – 5.திருநின்ற:3 6/1
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் – 6.வம்பறா:2 23/4
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/2
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் – 6.வம்பறா:2 72/4
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் – 6.வம்பறா:2 203/4
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர்
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர – 6.வம்பறா:2 224/1,2
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் – 6.வம்பறா:2 255/4
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் – 6.வம்பறா:2 257/1
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப – 6.வம்பறா:2 261/1
ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/1,2
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது – 6.வம்பறா:2 375/4
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று – 6.வம்பறா:2 383/1
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் – 6.வம்பறா:2 395/1
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/2
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/1,2
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/4
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர்
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி – 7.வார்கொண்ட:4 100/1,2
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் – 7.வார்கொண்ட:4 102/4
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/3,4
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து – 7.வார்கொண்ட:4 146/2,3
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர்
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 151/2,3
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று – 7.வார்கொண்ட:4 164/1
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/4
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக – 13.வெள்ளானை:1 2/2
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/2
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல் – 13.வெள்ளானை:1 19/4
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி – 13.வெள்ளானை:1 46/1

மேல்


ஆரூரர்-தம்-பால் (1)

ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே – 7.வார்கொண்ட:4 168/1

மேல்


ஆரூரர்-தம்மை (1)

சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும் – 7.வார்கொண்ட:4 82/1

மேல்


ஆரூரர்-தமை (1)

ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து – 7.வார்கொண்ட:4 173/2

மேல்


ஆரூரர்-தாமும் (1)

அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும்
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த – 6.வம்பறா:2 353/1,2

மேல்


ஆரூரர்க்கு (1)

அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் – 7.வார்கொண்ட:4 112/1

மேல்


ஆரூரருக்கு (2)

நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய – 6.வம்பறா:2 241/3
பொங்கிய அன்பொடு பரவி போற்றிய ஆரூரருக்கு
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் – 6.வம்பறா:2 287/3,4

மேல்


ஆரூரரும் (2)

நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/2

மேல்


ஆரூரன் (7)

நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் – 1.திருமலை:1 19/4
நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான் – 1.திருமலை:5 51/2
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் – 1.திருமலை:5 86/1
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க – 1.திருமலை:5 118/2
அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/2

மேல்


ஆரூரன்-தனக்கு (1)

ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி – 6.வம்பறா:2 14/1

மேல்


ஆரூரன்-தனை (1)

நாவலர் கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல் ஊரில் – 1.திருமலை:5 78/1

மேல்


ஆரூரனுக்கு (1)

நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை – 6.வம்பறா:2 265/1

மேல்


ஆரூராரை (1)

கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று – 5.திருநின்ற:1 224/2,3

மேல்


ஆரூரானை (1)

ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் – 7.வார்கொண்ட:4 156/3

மேல்


ஆரூரில் (7)

மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம் – 5.திருநின்ற:1 218/1
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு – 6.வம்பறா:2 26/1
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் – 6.வம்பறா:4 24/1
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/2,3

மேல்


ஆரூரினில் (1)

புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே – 6.வம்பறா:1 518/1

மேல்


ஆரூரை (1)

ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் – 1.திருமலை:5 156/3

மேல்


ஆரை (2)

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன் – 0.பாயிரம்:1 4/1
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி – 6.வம்பறா:2 74/1

மேல்


ஆல் (2)

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் – 1.திருமலை:2 21/4
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/2

மேல்


ஆல (3)

ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை – 6.வம்பறா:2 174/3

மேல்


ஆலகாலம் (1)

அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக – 6.வம்பறா:2 331/1

மேல்


ஆலங்காட்டில் (1)

நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/2,3

மேல்


ஆலங்காட்டு (1)

சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/4

மேல்


ஆலங்காடாம் (2)

செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம்
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/3,4
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/2

மேல்


ஆலங்காடு (1)

ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற – 5.திருநின்ற:4 63/1

மேல்


ஆலத்து (1)

ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4

மேல்


ஆலந்துறை (2)

எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா – 6.வம்பறா:1 342/2
குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார் – 6.வம்பறா:1 363/4

மேல்


ஆலந்துறையின் (1)

முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/2

மேல்


ஆலம் (9)

ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் – 2.தில்லை:6 9/4
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் – 5.திருநின்ற:6 4/3
ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் – 6.வம்பறா:2 288/4
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப – 6.வம்பறா:2 334/3
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/4
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/4

மேல்


ஆலம்பொழிலில் (1)

சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/3

மேல்


ஆலமே (1)

ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து – 6.வம்பறா:1 740/1

மேல்


ஆலயங்கள் (7)

கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/2,3
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து – 6.வம்பறா:1 324/1
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் – 6.வம்பறா:2 189/4
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட – 12.மன்னிய:3 5/3
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/3,4

மேல்


ஆலயத்து (4)

செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி – 1.திருமலை:2 7/2,3
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் – 9.கறை:4 10/1
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு – 12.மன்னிய:1 10/2
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை – 12.மன்னிய:1 17/1

மேல்


ஆலயத்துள் (1)

அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து – 4.மும்மை:6 35/2

மேல்


ஆலயம் (8)

ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/3
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் – 6.வம்பறா:1 239/2
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு – 7.வார்கொண்ட:4 118/1
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி – 12.மன்னிய:1 1/1
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த – 12.மன்னிய:1 1/3
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே – 12.மன்னிய:1 6/2
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2

மேல்


ஆலயமும் (2)

செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/3,4
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4

மேல்


ஆலவனத்து (2)

ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 1009/2
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி – 6.வம்பறா:1 1011/2

மேல்


ஆலவனம் (1)

ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2

மேல்


ஆலவாய் (20)

தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து – 4.மும்மை:1 43/3
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை – 6.வம்பறா:1 647/1
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/4
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் – 6.வம்பறா:1 662/4
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து – 6.வம்பறா:1 664/2
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் – 6.வம்பறா:1 704/2
அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே – 6.வம்பறா:1 764/2
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் – 6.வம்பறா:1 861/1
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு – 6.வம்பறா:1 863/1
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் – 6.வம்பறா:1 872/3
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் – 6.வம்பறா:1 876/3
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க – 6.வம்பறா:1 947/1,2
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த – 7.வார்கொண்ட:4 82/2
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/4
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் – 7.வார்கொண்ட:4 93/1
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று – 12.மன்னிய:5 2/1

மேல்


ஆலவாயான் (1)

நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் – 6.வம்பறா:1 667/1

மேல்


ஆலவாயில் (8)

செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில்
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் – 4.மும்மை:1 7/3,4
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா – 4.மும்மை:1 10/1,2
சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் – 6.வம்பறா:1 740/4
நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார் – 6.வம்பறா:1 804/2
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும் – 6.வம்பறா:1 867/1
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று – 6.வம்பறா:1 903/2
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் – 7.வார்கொண்ட:4 26/2
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில்
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் – 12.மன்னிய:5 3/1,2

மேல்


ஆலவாயின் (2)

திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின்
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி – 4.மும்மை:1 32/3,4
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின்
மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால் – 6.வம்பறா:1 706/1,2

மேல்


ஆலவாயினில் (2)

செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து – 6.வம்பறா:1 675/1
ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க – 7.வார்கொண்ட:4 91/2

மேல்


ஆலவாயுடையார் (1)

மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3

மேல்


ஆலவாயுள் (2)

செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள்
முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை – 4.மும்மை:1 15/1,2
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் – 6.வம்பறா:1 737/4

மேல்


ஆலாலசுந்தரர் (2)

மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத – 13.வெள்ளானை:1 49/2
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த – 13.வெள்ளானை:1 51/1

மேல்


ஆலாலசுந்தரரும் (1)

அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/2,3

மேல்


ஆலாலசுந்தரன் (3)

அன்னவன் பெயர் ஆலாலசுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு – 1.திருமலை:1 22/1,2
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன்
சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ் – 1.திருமலை:4 11/2,3
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/3

மேல்


ஆலாலம் (1)

ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/4

மேல்


ஆலிய (1)

ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3

மேல்


ஆலின் (1)

ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை – 6.வம்பறா:1 883/1

மேல்


ஆலும் (5)

ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த – 1.திருமலை:5 28/1
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் – 3.இலை:4 17/2
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள் – 3.இலை:7 19/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2

மேல்


ஆலை (3)

ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் – 1.திருமலை:2 18/1
கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் – 1.திருமலை:2 27/1
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 3/1

மேல்


ஆவ (1)

ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த – 6.வம்பறா:1 1107/2

மேல்


ஆவடுதண்துறை (3)

ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து – 6.வம்பறா:3 9/2
செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் – 6.வம்பறா:3 24/4
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி – 6.வம்பறா:3 25/1

மேல்


ஆவடுதண்துறையார் (1)

ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 293/2

மேல்


ஆவடுதண்துறையாரை (1)

ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து – 5.திருநின்ற:1 191/1

மேல்


ஆவடுதண்துறையை (1)

ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4

மேல்


ஆவடுதுறையினில் (1)

மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் – 6.வம்பறா:1 430/4

மேல்


ஆவடுதுறையுள் (2)

ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை – 6.வம்பறா:1 420/3
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள்
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் – 6.வம்பறா:1 423/3,4

மேல்


ஆவண (8)

அளக்கர் போன்றன ஆவண வீதிகள் – 1.திருமலை:3 9/4
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/2
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை – 6.வம்பறா:1 118/3
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை – 6.வம்பறா:1 156/3
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட – 6.வம்பறா:1 570/2
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 1041/4
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் – 8.பொய்:2 3/4

மேல்


ஆவணத்தில் (1)

ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் – 1.திருமலை:5 56/1

மேல்


ஆவணத்தினோடும் (1)

இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி – 1.திருமலை:5 61/3

மேல்


ஆவணம் (6)

ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன் – 1.திருமலை:5 44/1
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் – 1.திருமலை:5 57/4
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி – 1.திருமலை:5 58/2
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/2
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள – 6.வம்பறா:2 200/1

மேல்


ஆவதனால் (1)

ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில – 6.வம்பறா:1 69/2

மேல்


ஆவது (26)

ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி – 2.தில்லை:2 26/1
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் – 3.இலை:3 97/1
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு – 3.இலை:3 120/2
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
ஆவது ஆகி அழியவும் அன்பினால் – 3.இலை:6 8/2
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள – 4.மும்மை:5 51/2
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ – 5.திருநின்ற:1 105/4
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே – 5.திருநின்ற:1 220/2
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து – 6.வம்பறா:1 422/2
ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு – 6.வம்பறா:1 641/1
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய – 6.வம்பறா:1 689/1
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் – 6.வம்பறா:1 718/4
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் – 6.வம்பறா:1 759/2
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/3
வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் – 6.வம்பறா:1 777/4
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் – 6.வம்பறா:1 778/3
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் – 6.வம்பறா:1 795/2
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் – 6.வம்பறா:1 822/1,2
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் – 6.வம்பறா:1 916/2
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/3
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/4
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை – 6.வம்பறா:4 19/3
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் – 7.வார்கொண்ட:1 4/4

மேல்


ஆவதும் (2)

ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் – 6.வம்பறா:1 736/1
ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே – 10.கடல்:5 13/2

மேல்


ஆவதுவும் (1)

போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் – 6.வம்பறா:1 804/3

மேல்


ஆவதே (1)

ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் – 6.வம்பறா:2 355/1

மேல்


ஆவதேல் (1)

ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று – 6.வம்பறா:1 683/1

மேல்


ஆவதோ (1)

ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4

மேல்


ஆவன (8)

ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று – 2.தில்லை:5 4/2
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு – 4.மும்மை:5 15/4
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி – 5.திருநின்ற:6 5/1
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் – 6.வம்பறா:1 423/3
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று – 6.வம்பறா:2 7/3
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் – 9.கறை:1 2/4

மேல்


ஆவார் (2)

நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் – 1.திருமலை:5 119/3
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் – 3.இலை:1 6/4

மேல்


ஆவான் (1)

மா நில காவலன் ஆவான் மன் உயிர் காக்கும்-காலை – 1.திருமலை:3 36/1

மேல்


ஆவி (16)

வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி – 1.திருமலை:3 28/2
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் – 1.திருமலை:5 156/3
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் – 1.திருமலை:5 163/4
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/3
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் – 5.திருநின்ற:5 27/3
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் – 5.திருநின்ற:5 35/3
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின் – 5.திருநின்ற:5 37/1
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
அன்பரும் என்-பால் ஆவி அளிக்கும்படி போனார் – 6.வம்பறா:2 370/1
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/4
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி
பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு – 6.வம்பறா:2 403/2,3
சீறி ஆவி செகுத்தனர் – 8.பொய்:2 22/4
கண்டர் ஆவி கழித்தனர் – 8.பொய்:2 23/3
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/2

மேல்


ஆவியின் (3)

ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/2
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/2
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து – 7.வார்கொண்ட:4 173/2

மேல்


ஆவியினும் (1)

ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி – 6.வம்பறா:2 170/3

மேல்


ஆவியும் (2)

கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் – 1.திருமலை:3 14/2
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க – 6.வம்பறா:1 712/1

மேல்


ஆவியை (1)

ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் – 7.வார்கொண்ட:4 156/3

மேல்


ஆவின் (11)

அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி – 1.திருமலை:3 23/1
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் – 3.இலை:7 12/1
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் – 4.மும்மை:6 18/4
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து – 6.வம்பறா:3 9/2
ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய் – 6.வம்பறா:3 15/1
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து – 11.பத்தராய்:1 1/3
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி – 11.பத்தராய்:6 4/3

மேல்


ஆவுக்கு (1)

ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 293/2

மேல்


ஆவும் (3)

நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும்
ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் – 1.திருமலை:2 34/3,4
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பால் ஆவும்
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/1,2
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும்
வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே – 3.இலை:7 11/2,3

மேல்


ஆவுறும் (1)

ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4

மேல்


ஆவூர் (1)

அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4

மேல்


ஆவேன் (1)

அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர – 1.திருமலை:5 190/1

மேல்


ஆவை (1)

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1

மேல்


ஆவொடு (1)

அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் – 5.திருநின்ற:5 2/3

மேல்


ஆழ் (2)

ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் – 13.வெள்ளானை:1 10/3

மேல்


ஆழ்க (1)

ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி – 6.வம்பறா:1 823/1

மேல்


ஆழ்ந்த (2)

ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் – 6.வம்பறா:1 937/4
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி – 6.வம்பறா:2 307/3

மேல்


ஆழி (20)

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட – 1.திருமலை:3 15/1
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே – 5.திருநின்ற:1 178/1
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து – 5.திருநின்ற:1 221/3
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் – 5.திருநின்ற:1 250/3
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/2
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை – 6.வம்பறா:1 139/2
பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை – 6.வம்பறா:1 841/1
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/3
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் – 6.வம்பறா:1 890/1
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி – 6.வம்பறா:1 942/2
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி – 6.வம்பறா:1 1213/1
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் – 6.வம்பறா:2 187/1
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட – 7.வார்கொண்ட:5 1/1
ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில் – 10.கடல்:3 3/1
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே – 12.மன்னிய:5 10/1
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி – 13.வெள்ளானை:1 51/3

மேல்


ஆழிய (1)

ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/2

மேல்


ஆழியான் (1)

ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2

மேல்


ஆழியின் (1)

கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் – 5.திருநின்ற:1 177/1

மேல்


ஆழியினும் (1)

ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் – 6.வம்பறா:1 1153/2

மேல்


ஆழியே (1)

அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண – 1.திருமலை:5 166/1,2

மேல்


ஆள் (26)

அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் – 1.திருமலை:5 39/3
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று – 1.திருமலை:5 42/3
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி – 1.திருமலை:5 45/2
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் – 1.திருமலை:5 61/1
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் – 1.திருமலை:5 182/1
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் – 2.தில்லை:1 5/4
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே – 2.தில்லை:3 12/2
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் – 3.இலை:2 7/1
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/2
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/3
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி – 6.வம்பறா:1 21/1
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை – 6.வம்பறா:1 614/2
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும் – 6.வம்பறா:1 784/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் – 6.வம்பறா:1 1125/1
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் – 6.வம்பறா:2 54/2
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன – 7.வார்கொண்ட:1 7/3
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என – 7.வார்கொண்ட:3 37/4
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் – 8.பொய்:4 17/3
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால் – 11.பத்தராய்:1 8/1

மேல்


ஆள்-தன் (1)

தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1

மேல்


ஆள்-பால் (1)

ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம் – 6.வம்பறா:1 832/1

மேல்


ஆள்பவர் (3)

பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/4
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள் – 6.வம்பறா:1 213/2,3
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் – 6.வம்பறா:6 3/2

மேல்


ஆள்வதற்கு (1)

அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற – 5.திருநின்ற:1 31/2,3

மேல்


ஆள்வரோ (1)

எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3

மேல்


ஆள்வாம் (1)

அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4

மேல்


ஆள்வார் (2)

விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட – 6.வம்பறா:2 286/1
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் – 12.மன்னிய:4 12/2,3

மேல்


ஆள்வான் (1)

இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் – 4.மும்மை:1 39/4

மேல்


ஆள்வானை (1)

அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி – 11.பத்தராய்:1 8/3

மேல்


ஆள்வினையால் (1)

கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/3

மேல்


ஆள (8)

அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் – 1.திருமலை:5 57/4
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு – 3.இலை:6 16/2
ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/3,4
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை – 5.திருநின்ற:1 49/2
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:1 694/2
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் – 6.வம்பறா:1 1206/1
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று – 6.வம்பறா:2 326/4

மேல்


ஆளர் (1)

குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1

மேல்


ஆளவல்லார் (1)

பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு – 6.வம்பறா:1 1206/2

மேல்


ஆளற்கு (1)

அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று – 1.திருமலை:4 4/2

மேல்


ஆளஉடையார் (1)

ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய் – 4.மும்மை:6 36/2

மேல்


ஆளாக (1)

ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் – 6.வம்பறா:2 10/4

மேல்


ஆளாகும் (1)

அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/2

மேல்


ஆளாது (1)

அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4

மேல்


ஆளாம் (3)

பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர் – 1.திருமலை:2 22/1
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி – 6.வம்பறா:2 230/1
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/4

மேல்


ஆளாய் (2)

அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன – 1.திருமலை:5 45/3
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் – 5.திருநின்ற:1 87/4

மேல்


ஆளான (2)

விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி – 6.வம்பறா:2 116/2

மேல்


ஆளானார் (1)

மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் – 8.பொய்:1 1/3,4

மேல்


ஆளி (8)

உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி
விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/1,2
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/2,3
தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார் – 1.திருமலை:5 117/4
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி – 2.தில்லை:3 17/1
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று – 3.இலை:3 172/3
திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் – 6.வம்பறா:1 285/1
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1

மேல்


ஆளியார் (4)

தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் – 5.திருநின்ற:1 360/4
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – 5.திருநின்ற:5 41/4
சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும் – 5.திருநின்ற:6 36/1
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் – 6.வம்பறா:1 207/1

மேல்


ஆளியார்-தாம் (1)

ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/3

மேல்


ஆளியின் (1)

ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4

மேல்


ஆளில் (1)

நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி – 6.வம்பறா:2 138/2

மேல்


ஆளின் (2)

சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/4

மேல்


ஆளுடை (7)

அங்கு முன் எமை ஆளுடை நாயகி – 1.திருமலை:1 23/1
அ திருப்பதியில் நமை ஆளுடை
மெய் தவ_கொடி காண விருப்புடன் – 1.திருமலை:1 32/1,2
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி – 1.திருமலை:5 139/2
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல – 3.இலை:1 56/1
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் – 6.வம்பறா:1 1021/3
அரிவை காரணத்தினாலே ஆளுடை பரமர்-தம்மை – 6.வம்பறா:2 387/1
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து – 6.வம்பறா:2 404/2

மேல்


ஆளுடைய (7)

தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு – 1.திருமலை:5 198/1
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை – 5.திருநின்ற:1 99/2
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் – 5.திருநின்ற:1 199/1
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக – 6.வம்பறா:1 25/4
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து – 6.வம்பறா:1 1152/3
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி – 6.வம்பறா:2 400/2

மேல்


ஆளுடையநாயகி (1)

அண்ணல் பாகத்தை ஆளுடையநாயகி
உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது – 1.திருமலை:2 6/3,4

மேல்


ஆளுடையபிரானிடை (1)

ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று – 6.வம்பறா:1 413/3

மேல்


ஆளுடையபிள்ளையார் (5)

அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும் – 5.திருநின்ற:1 231/1
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த – 6.வம்பறா:1 313/1
அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார்
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/1,2
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/3
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் அருளாலே – 9.கறை:3 2/1

மேல்


ஆளுடையபிள்ளையார்-தம் (1)

அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம்
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/1,2

மேல்


ஆளுடையபிள்ளையார்-தமை (1)

அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார் – 6.வம்பறா:1 109/1

மேல்


ஆளுடையபிள்ளையார்க்கு (1)

அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 334/1

மேல்


ஆளுடையபிள்ளையாராய் (1)

ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில – 6.வம்பறா:1 69/2

மேல்


ஆளுடையபிள்ளையாரும் (1)

ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும்
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/2,3

மேல்


ஆளுடையார் (2)

சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி – 2.தில்லை:6 6/2
அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 6.வம்பறா:1 71/2

மேல்


ஆளுடையாள் (2)

உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/4
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1

மேல்


ஆளுடையான் (1)

இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று – 6.வம்பறா:1 88/3

மேல்


ஆளும் (36)

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/3
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் – 3.இலை:2 4/4
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/4
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் – 3.இலை:3 41/4
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் – 3.இலை:4 13/2
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/3
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் – 4.மும்மை:1 9/3
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும்
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் – 5.திருநின்ற:1 235/1,2
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/1,2
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 272/1
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் – 5.திருநின்ற:1 366/3
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு – 5.திருநின்ற:7 20/2
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர்-தம் காவலனார் கற்றாங்கெரியோம்பி – 6.வம்பறா:1 162/3,4
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/3,4
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த – 6.வம்பறா:1 665/1
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை – 6.வம்பறா:1 822/3
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் – 6.வம்பறா:1 989/1
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று – 6.வம்பறா:1 1008/1,2
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு – 6.வம்பறா:1 1025/3
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும்
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று – 6.வம்பறா:2 19/3,4
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி – 6.வம்பறா:2 32/2
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி – 6.வம்பறா:2 120/3
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன – 6.வம்பறா:2 340/3
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/2
எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர் – 6.வம்பறா:2 391/2
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து – 7.வார்கொண்ட:2 4/1
நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் – 7.வார்கொண்ட:4 156/1,2
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
நாடு ஆளும் காவலனார் நரசிங்கமுனையரையர் – 8.பொய்:3 1/4
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2

மேல்


ஆளும்படியால் (1)

ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் – 5.திருநின்ற:3 6/2

மேல்


ஆளுவிப்பான் (1)

எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே – 6.வம்பறா:1 213/4

மேல்


ஆளை (2)

கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் – 5.திருநின்ற:4 41/4
ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே – 7.வார்கொண்ட:4 115/3

மேல்


ஆற்ற (9)

ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் – 1.திருமலை:5 162/3
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/1,2
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/1,2
ஆற்ற மிக பாடி ஆனந்த வெள்ளத்தில் – 6.வம்பறா:1 545/3
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க – 6.வம்பறா:2 12/1,2
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் – 6.வம்பறா:2 238/2

மேல்


ஆற்றர் (1)

சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர் – 6.வம்பறா:1 194/4

மேல்


ஆற்றல் (4)

அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி – 2.தில்லை:2 10/4
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி – 5.திருநின்ற:1 370/3
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் – 6.வம்பறா:1 1003/3
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/1,2

மேல்


ஆற்றலர் (1)

என்று சாலவும் ஆற்றலர் என் உயிர் – 1.திருமலை:5 155/1

மேல்


ஆற்றவும் (2)

ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் – 1.திருமலை:3 41/4
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3

மேல்


ஆற்றா (4)

நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/2
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/2
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று – 10.கடல்:5 4/3

மேல்


ஆற்றாது (2)

அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/3
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 139/1

மேல்


ஆற்றாமையின் (1)

இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் – 1.திருமலை:5 174/4

மேல்


ஆற்றார் (5)

உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் – 5.திருநின்ற:5 2/4
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே – 5.திருநின்ற:7 11/1
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி – 6.வம்பறா:1 585/3
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் – 6.வம்பறா:2 386/1
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/4

மேல்


ஆற்றால் (14)

அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/2
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி – 3.இலை:1 6/2
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து – 3.இலை:4 6/1,2
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/2,3
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/2,3
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் – 4.மும்மை:1 12/3,4
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் – 6.வம்பறா:1 266/2,3
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் – 6.வம்பறா:1 770/2
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற – 6.வம்பறா:1 855/1,2
பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று – 6.வம்பறா:1 1207/1,2
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி – 6.வம்பறா:2 107/2
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4
வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/4
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி – 12.மன்னிய:3 4/2,3

மேல்


ஆற்றாள் (3)

மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/2

மேல்


ஆற்றான் (1)

மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2

மேல்


ஆற்றி (7)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி – 1.திருமலை:2 26/1
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/1,2
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 139/1
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் – 8.பொய்:3 3/4
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி – 8.பொய்:3 8/2
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் – 9.கறை:5 4/4

மேல்


ஆற்றிடை (1)

ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் – 6.வம்பறா:1 856/2

மேல்


ஆற்றிய (3)

ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் – 6.வம்பறா:1 286/4
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் – 6.வம்பறா:1 808/2
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2

மேல்


ஆற்றில் (9)

கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று – 1.திருமலை:1 34/3
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு – 6.வம்பறா:1 796/3
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற – 6.வம்பறா:1 799/3,4
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி – 6.வம்பறா:1 813/1
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/2,3
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/3,4
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/2
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் – 6.வம்பறா:1 846/3
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு – 8.பொய்:8 9/2

மேல்


ஆற்றின் (7)

அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/1,2
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/3,4
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் – 6.வம்பறா:1 386/1
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் – 6.வம்பறா:1 811/4
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக – 6.வம்பறா:1 900/3
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் – 6.வம்பறா:1 1004/2

மேல்


ஆற்றினர் (2)

சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் – 8.பொய்:7 5/4
சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் – 8.பொய்:7 5/4

மேல்


ஆற்றினார் (1)

ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் – 2.தில்லை:1 3/4

மேல்


ஆற்றினிடையே (1)

எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் – 7.வார்கொண்ட:4 138/2

மேல்


ஆற்றினில் (1)

ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ – 6.வம்பறா:2 131/3

மேல்


ஆற்று (8)

ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/3
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/2
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/4
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/1,2
ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னிமாடத்தின் – 6.வம்பறா:1 1055/1
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் – 6.வம்பறா:2 115/2
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/2

மேல்


ஆற்றுதலால் (1)

அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/3

மேல்


ஆற்றும் (8)

நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் – 1.திருமலை:5 174/2
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் – 5.திருநின்ற:1 7/1
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் – 6.வம்பறா:1 111/3
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் – 6.வம்பறா:1 462/4
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் – 6.வம்பறா:1 1079/4
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 78/4
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து – 9.கறை:5 3/2
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் – 10.கடல்:1 12/1

மேல்


ஆற்றுவது (1)

அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் – 1.திருமலை:3 26/2

மேல்


ஆற்றேன் (2)

அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/2,3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2

மேல்


ஆறலைத்து (1)

ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட – 3.இலை:3 6/1

மேல்


ஆறாம் (1)

வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை – 3.இலை:3 166/2

மேல்


ஆறு (69)

வன்னி ஆறு மதி பொதி செம் சடை – 1.திருமலை:3 1/3
வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் – 1.திருமலை:3 9/3
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி – 1.திருமலை:5 47/2
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/4
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான – 3.இலை:4 11/1
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3
மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது – 3.இலை:5 1/1
நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது – 3.இலை:5 1/2
கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும் – 3.இலை:5 1/3
கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் – 3.இலை:5 1/4
ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம் – 3.இலை:5 9/2
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக – 3.இலை:7 25/3
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ – 3.இலை:7 38/4
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி – 4.மும்மை:2 7/2
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் – 4.மும்மை:5 6/1
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/3
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/4
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/4
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் – 5.திருநின்ற:1 22/1
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/3
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் – 5.திருநின்ற:1 68/4
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் – 5.திருநின்ற:1 352/3
ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி – 5.திருநின்ற:2 9/1
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த – 5.திருநின்ற:5 12/1
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே – 6.வம்பறா:1 43/1
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் – 6.வம்பறா:1 191/2
அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் – 6.வம்பறா:1 327/1
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி – 6.வம்பறா:1 429/1
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் – 6.வம்பறா:1 461/2
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து – 6.வம்பறா:1 516/2
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே – 6.வம்பறா:1 518/2
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/4
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் – 6.வம்பறா:1 759/3
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் – 6.வம்பறா:1 897/2
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/4
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் – 6.வம்பறா:1 1042/1
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1074/3
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் – 6.வம்பறா:1 1134/4
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/4
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும் – 6.வம்பறா:1 1252/1
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் – 6.வம்பறா:2 36/4
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண் – 6.வம்பறா:2 304/1
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:2 388/4
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது – 7.வார்கொண்ட:3 79/1
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா – 7.வார்கொண்ட:3 88/1
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் – 7.வார்கொண்ட:4 133/1
ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் – 7.வார்கொண்ட:4 133/4
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும் – 8.பொய்:3 4/1
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் – 9.கறை:5 1/3
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2

மேல்


ஆறு_இரண்டின் (1)

அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் – 5.திருநின்ற:1 22/1,2

மேல்


ஆறும் (4)

ஆறும் மதியும் அணியும் சடை மேல் – 3.இலை:1 17/1
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் – 4.மும்மை:5 84/4
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும்
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் – 6.வம்பறா:2 196/3,4

மேல்


ஆறே (1)

செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் – 3.இலை:4 2/4

மேல்


ஆறை (5)

ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் – 2.தில்லை:6 11/4
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் – 6.வம்பறா:1 389/4
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் – 6.வம்பறா:1 390/1
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் – 6.வம்பறா:2 94/1
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் – 6.வம்பறா:2 96/1

மேல்


ஆன் (30)

மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/3,4
இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக – 1.திருமலை:3 31/3
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன்
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது – 1.திருமலை:3 42/1,2
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் – 1.திருமலை:3 47/1
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட – 1.திருமலை:5 68/1
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/2
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ – 3.இலை:7 18/3
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர – 3.இலை:7 30/1
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/3
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் – 4.மும்மை:5 7/2
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் – 4.மும்மை:5 43/1
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க – 4.மும்மை:6 17/1
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் – 4.மும்மை:6 19/4
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி – 4.மும்மை:6 30/1
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து – 4.மும்மை:6 31/1
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு – 5.திருநின்ற:1 44/2
திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று – 5.திருநின்ற:1 388/1
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று – 6.வம்பறா:1 821/1
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 939/1
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2
இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் – 6.வம்பறா:3 22/1
போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் – 7.வார்கொண்ட:4 117/4
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1

மேல்


ஆன்ற (8)

விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி – 1.திருமலை:5 132/3,4
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் – 3.இலை:3 9/1
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ – 5.திருநின்ற:1 41/1
அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற
மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த – 5.திருநின்ற:5 43/1,2
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் – 6.வம்பறா:1 835/2

மேல்


ஆன (131)

அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி – 1.திருமலை:3 17/1
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/4
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம் – 1.திருமலை:5 202/2
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் – 2.தில்லை:2 8/1
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/2
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ – 2.தில்லை:4 8/1
கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி – 2.தில்லை:4 23/1
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் – 2.தில்லை:7 36/1
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/2,3
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த – 3.இலை:1 52/1
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் – 3.இலை:1 55/1
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே – 3.இலை:2 30/3
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/2,3
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே – 3.இலை:3 13/3
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் – 3.இலை:3 25/1
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/2,3
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி – 3.இலை:3 51/2
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் – 3.இலை:3 78/3
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி – 3.இலை:3 102/1,2
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி – 3.இலை:3 167/3
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் – 4.மும்மை:1 42/4
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து – 4.மும்மை:1 47/4
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் – 4.மும்மை:2 5/1
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/3,4
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை – 4.மும்மை:5 49/1
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4
கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/1,2
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3
பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று – 4.மும்மை:5 95/1
ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி – 4.மும்மை:5 103/1
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் – 4.மும்மை:6 29/4
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன
திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி – 4.மும்மை:6 37/2,3
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான் – 5.திருநின்ற:1 109/4
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச – 5.திருநின்ற:1 299/3
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் – 5.திருநின்ற:1 349/4
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் – 5.திருநின்ற:1 373/3,4
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் – 5.திருநின்ற:1 425/2
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் – 5.திருநின்ற:3 2/2
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே – 5.திருநின்ற:4 10/2
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் – 5.திருநின்ற:4 39/2,3
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே – 5.திருநின்ற:4 50/1
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி – 5.திருநின்ற:5 23/1
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து – 6.வம்பறா:1 67/2,3
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை – 6.வம்பறா:1 111/2
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை – 6.வம்பறா:1 135/2
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/2,3
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை – 6.வம்பறா:1 197/3
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள் – 6.வம்பறா:1 213/3
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/1,2
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/1,2
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4
ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும் – 6.வம்பறா:1 382/2
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய – 6.வம்பறா:1 502/3
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் – 6.வம்பறா:1 508/1
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து – 6.வம்பறா:1 590/1
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் – 6.வம்பறா:1 632/4
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் – 6.வம்பறா:1 639/4
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/1,2
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் – 6.வம்பறா:1 721/3
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் – 6.வம்பறா:1 843/1
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் – 6.வம்பறா:1 871/2
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் – 6.வம்பறா:1 872/3
ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த – 6.வம்பறா:1 874/1
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் – 6.வம்பறா:1 879/2
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் – 6.வம்பறா:1 919/2
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான் – 6.வம்பறா:1 1037/1
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே – 6.வம்பறா:1 1089/1
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி – 6.வம்பறா:1 1188/2,3
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள – 6.வம்பறா:1 1198/1
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து – 6.வம்பறா:1 1229/2
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் – 6.வம்பறா:1 1248/2
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற – 6.வம்பறா:2 12/1
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி – 6.வம்பறா:2 20/1,2
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த – 6.வம்பறா:2 38/1
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் – 6.வம்பறா:2 110/2
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் – 6.வம்பறா:2 113/1
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் – 6.வம்பறா:2 157/3
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் – 6.வம்பறா:2 203/4
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் – 6.வம்பறா:2 284/3
ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர் – 6.வம்பறா:2 316/1
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/3
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/3
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி – 6.வம்பறா:3 5/2
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் – 6.வம்பறா:3 17/3
காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார் – 6.வம்பறா:4 2/1
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி – 6.வம்பறா:4 7/3
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் – 6.வம்பறா:5 5/2
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே – 6.வம்பறா:5 5/3
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/2,3
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப – 6.வம்பறா:6 5/3
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் – 7.வார்கொண்ட:4 15/1
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த – 7.வார்கொண்ட:4 66/1
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/3
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1
ஆன ஊணொடு எழுந்தவே – 8.பொய்:2 25/4
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் – 8.பொய்:3 5/1
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய – 8.பொய்:5 3/1
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் – 8.பொய்:8 4/2
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/2
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/3,4
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில் – 10.கடல்:3 3/1
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால் – 11.பத்தராய்:1 8/1
நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/1,2
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக – 12.மன்னிய:4 3/1
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2
மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த – 13.வெள்ளானை:1 1/1

மேல்


ஆனது (4)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் – 3.இலை:3 105/3
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம் – 6.வம்பறா:2 138/1

மேல்


ஆனந்த (25)

மெய்யில் ஆனந்த வாரி விரவிட – 1.திருமலை:1 18/2
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் – 1.திருமலை:5 106/3
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/3
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர் – 5.திருநின்ற:1 101/1
கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து – 5.திருநின்ற:1 380/1
எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி – 5.திருநின்ற:1 404/1
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து – 6.வம்பறா:1 73/3
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/2
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் – 6.வம்பறா:1 398/1,2
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று – 6.வம்பறா:1 456/3
ஆற்ற மிக பாடி ஆனந்த வெள்ளத்தில் – 6.வம்பறா:1 545/3
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி – 6.வம்பறா:1 585/1
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1
பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து – 6.வம்பறா:1 996/1
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர் – 6.வம்பறா:2 111/2
நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய – 6.வம்பறா:2 113/4
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் – 7.வார்கொண்ட:4 56/1
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 43/3,4

மேல்


ஆனந்தத்துள் (1)

அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து – 6.வம்பறா:1 1140/3

மேல்


ஆனந்தம் (11)

அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/2,3
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் – 6.வம்பறா:1 220/3,4
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் – 6.வம்பறா:1 315/1
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் – 6.வம்பறா:1 368/3
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப – 6.வம்பறா:1 1124/1
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் – 6.வம்பறா:2 140/3
கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம்
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் – 6.வம்பறா:2 141/3,4
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம்
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/1,2
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/3

மேல்


ஆனபடி (1)

கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆனபடி காணில் – 7.வார்கொண்ட:1 14/1

மேல்


ஆனமை (1)

இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் – 6.வம்பறா:3 19/1

மேல்


ஆனவர் (4)

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே – 2.தில்லை:4 5/1
தேசு மிக்க திருவுரு ஆனவர்
ஈசனை தொழுதே தொழுது ஏகினார் – 6.வம்பறா:1 189/3,4
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை – 6.வம்பறா:1 190/2,3
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை – 6.வம்பறா:1 375/3

மேல்


ஆனவர்-தம் (1)

செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3

மேல்


ஆனவர்-தமை (1)

துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார் – 6.வம்பறா:1 511/3

மேல்


ஆனவர்கள் (1)

சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2

மேல்


ஆனவற்றின் (3)

அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/2,3
அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி – 6.வம்பறா:1 235/1,2
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் – 11.பத்தராய்:5 2/2

மேல்


ஆனவற்றுக்கு (1)

ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து – 4.மும்மை:2 10/1

மேல்


ஆனவன் (2)

முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/3
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 714/1

மேல்


ஆனவை (2)

ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன – 1.திருமலை:5 194/3
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் – 6.வம்பறா:1 959/2

மேல்


ஆனவையும் (1)

மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2

மேல்


ஆனா (1)

ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/2

மேல்


ஆனாத (5)

ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி – 3.இலை:1 57/2
ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் – 3.இலை:2 7/2
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – 5.திருநின்ற:1 156/1
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி – 6.வம்பறா:2 173/2

மேல்


ஆனாயர் (4)

மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் – 3.இலை:6 23/4
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என – 3.இலை:7 21/1
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை – 3.இலை:7 38/1

மேல்


ஆனார் (45)

கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் – 1.திருமலை:4 7/4
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை – 2.தில்லை:1 8/1,2
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் – 2.தில்லை:1 9/4
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் – 2.தில்லை:2 5/3,4
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் – 2.தில்லை:7 20/4
பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த – 2.தில்லை:7 29/1,2
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் – 3.இலை:1 35/3
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் – 3.இலை:3 104/4
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் – 3.இலை:3 118/4
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் – 3.இலை:6 11/4
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு – 4.மும்மை:1 21/3,4
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் – 4.மும்மை:4 11/4
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/4
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் – 4.மும்மை:5 111/4
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் – 5.திருநின்ற:1 16/3
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் – 5.திருநின்ற:1 16/3,4
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/2
நீலநக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் – 5.திருநின்ற:6 4/4
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் – 6.வம்பறா:1 15/4
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 124/3
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார்
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/1,2
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 959/4
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை – 6.வம்பறா:1 977/2
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் – 6.வம்பறா:1 1038/4
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/4
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் – 6.வம்பறா:1 1253/4
பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் – 6.வம்பறா:2 23/3
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி – 6.வம்பறா:2 176/1,2
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை – 6.வம்பறா:2 235/2
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் – 6.வம்பறா:2 375/1
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் – 6.வம்பறா:2 381/4
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/4
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார்
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/2,3
ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் – 11.பத்தராய்:1 1/1
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் – 11.பத்தராய்:1 2/4

மேல்


ஆனார்-தமை (1)

பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/2

மேல்


ஆனார்க்கு (1)

காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2

மேல்


ஆனார்கள் (2)

பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/2,3
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக – 6.வம்பறா:2 332/4

மேல்


ஆனாரை (1)

அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3

மேல்


ஆனால் (7)

அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை – 1.திருமலை:3 37/2,3
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால்
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/2,3
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று – 2.தில்லை:3 13/2,3
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை – 3.இலை:3 154/2
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய – 5.திருநின்ற:1 105/2,3
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் – 6.வம்பறா:2 366/4

மேல்


ஆனாள்-பால் (1)

முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1

மேல்


ஆனான் (7)

இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் – 3.இலை:2 5/4
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் – 4.மும்மை:6 10/4
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் – 6.வம்பறா:1 769/4
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான்
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் – 6.வம்பறா:1 920/3,4

மேல்


ஆனானும் (1)

அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3

மேல்


ஆனானை (3)

சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை – 6.வம்பறா:1 482/1
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து – 6.வம்பறா:2 273/1,2
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை – 11.பத்தராய்:2 1/2,3

மேல்


ஆனிலை (3)

அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் – 3.இலை:1 5/4
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு – 3.இலை:1 8/1
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் – 8.பொய்:2 12/3

மேல்


ஆனீர் (1)

சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4

மேல்


ஆனே (1)

ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3

மேல்


ஆனேன் (4)

அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் – 3.இலை:1 38/3
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று – 5.திருநின்ற:1 423/3
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி – 5.திருநின்ற:4 52/4
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4

மேல்


ஆனை (3)

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி – 3.இலை:4 27/1
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் – 4.மும்மை:5 81/1
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் – 5.திருநின்ற:1 299/1

மேல்


ஆனைக்காவில் (3)

விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை – 6.வம்பறா:1 345/1
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர் – 6.வம்பறா:2 75/1
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு – 12.மன்னிய:4 13/1

மேல்


ஆனைக்காவின்-கண் (1)

ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/3

மேல்


ஆனைக்காவை (1)

மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 344/4

மேல்


ஆனைக்கு (1)

வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


ஆனையின் (2)

ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1
பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த – 13.வெள்ளானை:1 41/3

மேல்


ஆனையும் (1)

தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2

மேல்


ஆனொடு (1)

புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2

மேல்


ஆனோர் (2)

பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/3
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/3,4

மேல்