ப – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 1
பக்கத்து 1
பக்கம் 6
பக்கல் 5
பகட்டு 5
பகடு 1
பகர் 1
பகர்கின்ற 1
பகர்கின்றன 1
பகர்கின்றார் 1
பகர்கின்றான் 1
பகர்தலும் 1
பகர்ந்தார் 4
பகர்ந்து 7
பகர்ந்தேன் 1
பகர்வது 1
பகர்வாம் 1
பகர்வாய் 1
பகர்வார் 1
பகர்வான் 1
பகர்வு 1
பகரும் 2
பகருவாம் 1
பகர்உற்றேன் 1
பகல் 25
பகலவன் 2
பகலாய் 2
பகலில் 1
பகலின் 1
பகலும் 9
பகலோன் 1
பகவதியார் 1
பகவு 1
பகழி 3
பகழிகள் 1
பகழிகளொடு 1
பகற்கு 1
பகற்பொழுதும் 1
பகிர்ந்தவனும் 1
பகுதி 1
பகை 10
பகைஞர் 1
பகைத்தோன் 1
பகையார் 1
பகையார்-தமையும் 1
பகையும் 2
பங்க 1
பங்கம் 2
பங்கய 23
பங்கய_வதனிமாரும் 1
பங்கயங்களே 1
பங்கயத்தாள் 1
பங்கயத்தின் 1
பங்கயத்து 1
பங்கயம் 5
பங்கயமாக 1
பங்கயமும் 1
பங்கர் 5
பங்கர்-தம் 2
பங்கர்க்கு 1
பங்கன் 1
பங்கனார் 1
பங்கா 1
பங்கி 1
பங்கினாட்கு 1
பங்கினாள் 1
பங்கு 1
பங்குனி 3
பச்சிலையோடும் 1
பச்சை 1
பச்சையாய் 1
பசலை 1
பசி 15
பசித்தாய் 1
பசித்தார் 1
பசித்தீர் 1
பசித்து 3
பசிப்பர் 1
பசியால் 3
பசியின் 1
பசியினாலே 1
பசு 3
பசு-தான் 1
பசுக்கள் 3
பசுக்கள்-தமை 1
பசுக்களான 1
பசுபதி 1
பசுபதி-தன் 1
பசுபதியார் 5
பசுபதியார்-தம் 1
பசுபதியார்-ஆம் 1
பசுபதீச்சரத்தின் 1
பசும் 8
பசும்பொன் 5
பசும்பொன்னால் 1
பசும்பொனின் 1
பசுமை 1
பசுமையும் 1
பசுவாம் 1
பசுவும் 2
பசுவை 1
பசை 1
பஞ்ச 5
பஞ்சணை 1
பஞ்சநாதமும் 1
பஞ்சவர் 1
பஞ்சவன் 3
பஞ்சவனார் 2
பஞ்சாங்கம் 1
பஞ்சி 2
பஞ்சின் 3
பஞ்சு 2
பஞ்சுரம் 1
பட்ட 13
பட்டத்து 1
பட்டது 2
பட்டமும் 1
பட்டவர்த்தனத்தை 1
பட்டவர்த்தனமாம் 1
பட்டவர்த்தனமும் 1
பட்டனர் 1
பட்டார் 2
பட்டிகை 1
பட்டிகையும் 1
பட்டினம் 1
பட்டீசர் 1
பட்டு 12
பட்டுடன் 1
பட்டொடும் 1
பட 18
படகம் 2
படகில் 1
படப்பில் 1
படப்பு 1
படப்பை 4
படப்பையினில் 1
படம் 4
படர் 32
படர்-மின் 1
படர்ந்த 3
படர்ந்தது 1
படர்ந்து 3
படர்வ 1
படர்வது 1
படர்வன 3
படர்வார்-தம் 1
படர்வொடு 1
படரும் 3
படலும் 2
படலை 5
படலையின் 1
படவு 1
படா 3
படாத 1
படாம் 1
படாமல் 1
படான் 1
படி 46
படிக்கரை 1
படிக்காசு 3
படிக்கு 1
படித்து 2
படிந்த 2
படிந்து 11
படிமத்தாளை 1
படிமேல் 2
படிமையினால் 1
படிய 4
படியது 1
படியாக 1
படியாய் 2
படியார் 1
படியார்க்கும் 1
படியால் 6
படியில் 4
படியின் 4
படியின்-நின்று 1
படியினால் 1
படியும் 3
படியே 1
படியை 2
படிவம் 2
படிவமாம் 1
படிவமேயோ 1
படிறுஉற்று 1
படின் 1
படு 16
படுக்கும் 2
படுகர் 2
படுகரில் 1
படுத்த 2
படுத்தவன் 1
படுத்தனம் 2
படுத்தார் 1
படுத்து 5
படுத்துகின்றேன் 1
படுப்பன 1
படுப்பார் 1
படுப்பாராய் 1
படும் 9
படும்-தோறும் 1
படுமோ 1
படுவதன் 1
படுவன் 1
படுவாசி 1
படுவான் 1
படை 50
படை-தனினும் 1
படைக்க 2
படைக்கல 2
படைக்கலம் 1
படைக்கும்படி 1
படைகள் 1
படைகளும் 1
படைகொடு 1
படைஞர் 5
படைத்த 5
படைத்தவள் 1
படைத்தனம் 1
படைத்தார் 1
படைத்தான் 1
படைத்து 5
படைப்ப 2
படைப்பு 1
படையாக 1
படையாய் 1
படையார் 3
படையார்-தம் 1
படையார்-தமை 1
படையாளி 2
படையானை 1
படையில் 1
படையின் 1
படையும் 8
படையை 1
பண் 23
பண்களில் 1
பண்களின் 1
பண்ட 1
பண்டங்கள் 1
பண்டம் 1
பண்டார 2
பண்டாரத்தில் 1
பண்டாரத்து 1
பண்டாரம் 7
பண்டாரமும் 1
பண்டி 1
பண்டிதர் 1
பண்டு 21
பண்டே 1
பண்டை 6
பண்டையினும் 1
பண்ணார் 2
பண்ணால் 1
பண்ணி 6
பண்ணிய 4
பண்ணியம் 1
பண்ணில் 2
பண்ணின் 4
பண்ணினமை 1
பண்ணினார் 1
பண்ணினால் 1
பண்ணினில் 2
பண்ணினேனாய் 1
பண்ணு 1
பண்ணும் 4
பண்ணுறு 1
பண்ணுறும் 1
பண்ணை 7
பண்ணை-தொறும் 1
பண்ணை-தோறும் 1
பண்ணைகள் 1
பண்ணையினில் 1
பண்படும் 1
பண்பால் 2
பண்பில் 7
பண்பின் 7
பண்பினர் 1
பண்பினார் 2
பண்பினால் 6
பண்பினில் 1
பண்பினொடும் 1
பண்பு 32
பண்பும் 2
பண்புற 1
பண 2
பணம் 7
பணயம் 1
பணி 111
பணி-மின் 1
பணிக்கு 1
பணிகள் 12
பணிகளும் 2
பணிகின்றார் 8
பணித்த 3
பணித்தார் 3
பணித்து 3
பணிதற்கு 1
பணிந்த 11
பணிந்ததுவும் 1
பணிந்தவர் 1
பணிந்தவர்-தம் 1
பணிந்தவர்க்கு 2
பணிந்தனர் 2
பணிந்தார் 32
பணிந்தார்கள் 1
பணிந்தான் 2
பணிந்திட 1
பணிந்து 368
பணிந்துகொண்டு 1
பணிந்தே 7
பணிந்தேன் 1
பணிப்ப 1
பணிபவர் 1
பணிமாற 3
பணிய 21
பணியவர் 1
பணியா 1
பணியாது 1
பணியாம் 1
பணியாய் 1
பணியார் 1
பணியால் 4
பணியாலே 1
பணியில் 2
பணியின் 3
பணியினொடும் 1
பணியும் 21
பணியை 1
பணிலம் 4
பணிலமும் 1
பணிவதற்கு 2
பணிவது 2
பணிவதும் 1
பணிவன் 2
பணிவார் 14
பணிவார்-தம் 1
பணிவார்க்கு 1
பணிவார்கள் 1
பணிவிட்டு 1
பணிவித்தார் 1
பணிவித்து 1
பணிவீர் 2
பணிவு 1
பணிவு-அதனுக்கு 1
பணிவுற்றார் 5
பணிவுற்று 5
பணிவுற்றே 1
பணிவுறுதல் 1
பணிவேன் 1
பணிவொடு 1
பணிவோம் 1
பணை 35
பணை-பால் 1
பணைகள் 1
பணைகளின் 1
பணைத்து 2
பணைந்து 1
பணையில் 2
பணையின் 1
பணையும் 2
பத்தர் 6
பத்தர்-தம் 1
பத்தர்கள்-பால் 1
பத்தராம் 1
பத்தராய் 2
பத்தரும் 1
பத்தரை 1
பத்தனாய் 1
பத்தி 10
பத்திமையும் 1
பத்தியில் 1
பத்தியின்-பால் 1
பத்தியின்-பாலர் 1
பத்தியோடும் 1
பத்திரம் 1
பத்திரனார் 2
பத்திரனார்க்கு 2
பத்திரனாரும் 1
பத்தின் 1
பத்து 1
பத்தும் 1
பத 2
பதகர் 1
பதங்கள் 7
பதங்களில் 1
பதடி 1
பதணம் 1
பதத்தன 1
பதத்தில் 3
பதத்தின் 1
பதம் 29
பதம்கொள்ள 1
பதமும் 1
பதமுற 1
பதமே 1
பதமோ 1
பதவு 1
பதறி 2
பதாகை 5
பதி 174
பதி-கண் 3
பதி-தன்னிடை 1
பதி-தன்னில் 3
பதி-தான் 2
பதி-நின்று 2
பதி-நின்றும் 2
பதி-அதன் 2
பதி-அதன்-கண் 2
பதி-அதனில் 2
பதி-அதனுள் 1
பதிக்கு 2
பதிக 37
பதிகங்கள் 9
பதிகங்களால் 1
பதிகத்திடை 1
பதிகத்தில் 1
பதிகத்தின் 1
பதிகத்தினில் 2
பதிகத்து 6
பதிகத்தை 1
பதிகம் 89
பதிகம்-தன்னால் 1
பதிகமும் 7
பதிகள் 51
பதிகள்-தொறும் 2
பதிகளான 1
பதிகளிடை 1
பதிகளில் 3
பதிகளிலும் 2
பதிகளும் 3
பதிகன் 1
பதிய 1
பதியவரும் 1
பதியாகும் 3
பதியாம் 4
பதியாய் 1
பதியார் 1
பதியிடை 2
பதியில் 49
பதியிலார் 1
பதியின் 17
பதியின்-கண் 3
பதியின்-நின்று 1
பதியின்-நின்றும் 1
பதியினிடை 4
பதியினில் 9
பதியும் 22
பதியுள் 1
பதியே 1
பதியை 9
பதியோம் 1
பதியோர் 7
பதியோரும் 1
பதினாறு 1
பதினெட்டினும் 1
பதினெண் 1
பதும 4
பதுமத்தோனும் 1
பதை 1
பதைத்த 1
பதைத்தனர் 1
பதைத்து 7
பதைப்ப 1
பதைப்பவர் 1
பதைப்பு 1
பதைப்புடன் 3
பதைப்புறு 1
பதைப்போடும் 1
பந்த 3
பந்தணைநல்லூர் 1
பந்தணைநலூர் 1
பந்தத்தால் 1
பந்தம் 7
பந்தமும் 1
பந்தர் 22
பந்தர்கள் 1
பந்தர்கள்-தோறும் 1
பந்தர்களும் 2
பந்தரிடை 2
பந்தரில் 2
பந்தரின் 1
பந்தரினை 1
பந்தரும் 4
பந்தரொடும் 1
பந்தனத்தின் 1
பந்தி 3
பந்திகளின் 1
பந்து 6
பந்தும் 2
பம்பின 1
பம்பு 5
பம்பும் 1
பம்பை 4
பம்பையும் 1
பயணம் 3
பயத்தன 1
பயத்தால் 3
பயத்தாலே 1
பயத்தின் 1
பயத்தினாலே 1
பயத்து 1
பயத்துடன் 1
பயத்துடனும் 1
பயத்தொடும் 1
பயந்த 15
பயந்ததனால் 1
பயந்தவர்-தம்-பால் 1
பயந்தார் 5
பயந்தாரொடும் 1
பயந்தாள் 1
பயந்தான்-தன்னை 1
பயந்து 2
பயந்தோர் 1
பயப்ப 1
பயப்படேல் 1
பயம் 9
பயமும் 3
பயன் 46
பயனாக 1
பயனாம் 10
பயனாய் 3
பயனுக்கும் 1
பயனும் 3
பயிர் 2
பயிர்-தான் 1
பயிர்ப்பை 1
பயிரவ 2
பயிரவர் 2
பயிரவராம் 2
பயிரவரும் 1
பயில் 81
பயில்கின்றார் 1
பயில்தல் 1
பயில்வன 4
பயில்வார் 4
பயில்வாரை 1
பயில்வித்தார் 1
பயில்விப்பார் 1
பயில 13
பயிலாதான் 1
பயிலும் 34
பயிலுறும் 1
பயிலை 1
பயிற்ற 1
பயிற்றி 3
பயிற்று 1
பயிற்றும் 2
பயிற்றுவ 1
பயின்ற 7
பயின்றதனால் 1
பயின்றது 2
பயின்றார் 7
பயின்று 14
பயின்றே 2
பயோதரம் 1
பர 3
பரக்க 1
பரக்கும் 5
பரசமய 7
பரசமயங்கள் 2
பரசமயங்களை 1
பரசமயத்திடை 1
பரசமயத்தின் 1
பரசமயம் 4
பரசி 4
பரசு 5
பரசும் 3
பரசுராமன் 1
பரசுவது 1
பரஞ்சோதி 3
பரஞ்சோதியார் 2
பரட்டளவும் 1
பரட்டின் 1
பரட்டு 1
பரத்தியர் 4
பரத்தில் 1
பரத்தும் 1
பரத்தை-பால் 1
பரதலம் 1
பரதவர் 1
பரந்த 18
பரந்ததால் 1
பரந்தது 1
பரந்தன 2
பரந்து 22
பரப்ப 7
பரப்பது 1
பரப்பலின் 1
பரப்பால் 1
பரப்பாலே 1
பரப்பி 9
பரப்பிடை 1
பரப்பிய 2
பரப்பில் 1
பரப்பின் 4
பரப்பினதாய் 1
பரப்பினர் 1
பரப்பினார் 1
பரப்பினாரை 1
பரப்பினை 1
பரப்பு 14
பரப்பும் 5
பரப்பை 1
பரப்பையும் 1
பரம் 4
பரம்பரை 3
பரம்பரையின் 1
பரம்பு 3
பரம்பொருள் 7
பரம்பொருளாம் 2
பரம்பொருளாய் 1
பரம்பொருளை 5
பரம 1
பரமதத்தன் 2
பரமதத்தனுக்கு 2
பரமர் 44
பரமர்-தம் 4
பரமர்-தம்மை 2
பரமர்-தாம் 2
பரமர்-தாமும் 1
பரமர்-பால் 3
பரமரும் 1
பரமரை 2
பரமன் 3
பரமனார் 6
பரமனார்க்கு 1
பரமனுக்கு 1
பரமனையே 2
பரமேட்டியார் 1
பரல் 2
பரவ 7
பரவசத்தின் 1
பரவசமாம் 1
பரவசமாய் 6
பரவல் 2
பரவல்உறுகின்றேன் 1
பரவவே 1
பரவி 83
பரவிய 11
பரவியே 9
பரவினர் 1
பரவினார் 10
பரவீச்சரம் 1
பரவு 21
பரவு_அரிய 1
பரவு_அரும் 2
பரவுகின்ற 1
பரவுகின்றார் 1
பரவுதல் 2
பரவுதலும் 3
பரவுதற்கு 1
பரவும் 33
பரவுவாம் 1
பரவுவார் 8
பரவுறு 1
பரவை 24
பரவை-தன் 1
பரவை-தன்னை 1
பரவை-பால் 1
பரவைக்கு 1
பரவையாம் 1
பரவையார் 36
பரவையார்-தம் 5
பரவையார்-தம்-பால் 1
பரவையார்-தம்மை 1
பரவையார்க்கு 2
பரவையாரும் 1
பரவையாரை 1
பரவையும் 1
பரவையுறு 1
பரவையோ 1
பரன் 4
பரனார் 1
பரனே 1
பராய் 2
பராய்த்துறை 1
பராய்த்துறையுள் 1
பரி 19
பரிக்காரர் 1
பரிக்காரர்-தாமும் 1
பரிகலக்கால் 1
பரிகலங்கள் 1
பரிகலத்தினில் 1
பரிகலம் 3
பரிகலமும் 2
பரிகள் 1
பரிகாரர் 1
பரிசன 1
பரிசனங்கள் 10
பரிசனங்களும் 2
பரிசனங்களை 1
பரிசனத்தவர் 1
பரிசனத்தவரும் 1
பரிசனத்தால் 1
பரிசனத்தின் 1
பரிசனத்தொடும் 1
பரிசனத்தோடும் 1
பரிசனம் 3
பரிசனமும் 4
பரிசாம் 1
பரிசால் 3
பரிசில் 1
பரிசினால் 4
பரிசினையாம் 1
பரிசு 44
பரிசுக்கு 1
பரிசும் 5
பரிசே 3
பரிசை 2
பரித்த 1
பரித்து 2
பரிதி 7
பரிதியில் 1
பரிதியோடும் 1
பரிந்து 10
பரிந்துள்ளார் 1
பரிப்பது 1
பரிபவ 1
பரிபவத்தால் 1
பரிபவப்பட்டு 1
பரிபவம் 1
பரிபுர 1
பரிமா 2
பரிமாவின் 1
பரிய 2
பரியின் 1
பரியினை 1
பரியும் 4
பரிவட்டம் 1
பரிவால் 6
பரிவில் 4
பரிவிலான் 1
பரிவின் 1
பரிவின 1
பரிவினால் 4
பரிவினோடும் 1
பரிவு 21
பரிவு-தான் 1
பரிவுடன் 3
பரிவுடனே 2
பரிவுடையார் 1
பரிவும் 3
பரிவுற 2
பரிவுறு 5
பரிவுறும் 1
பரிவுறுவாள்-தனை 1
பரிவொடு 1
பரிவொடும் 2
பரிவோடு 1
பரிவோடும் 1
பரு 7
பருக்கை 3
பருக்கையானை 1
பருக்கோடு 1
பருகா 2
பருகி 4
பருகிய 1
பருகினார் 2
பருகு 1
பருகுகின்றன 1
பருகுதற்கு 1
பருகுறு 1
பருத்த 1
பருந்து 1
பருந்தொடு 1
பருப்பகத்தின் 1
பருப்பத 2
பருப்பதம் 2
பருப்பதமும் 2
பருப்பும் 1
பருப்பொருள் 1
பரும் 2
பருவ 10
பருவங்கள்-தோறும் 1
பருவத்தில் 2
பருவத்து 1
பருவத்தே 2
பருவம் 20
பருவம்-தோறும் 2
பருவம்-அது 1
பருவரல் 3
பருவரலும் 1
பருவி 1
பல் 97
பல்க 3
பல்கி 1
பல்கு 4
பல்கும் 2
பல்குவன 1
பல்லவர் 2
பல்லவர்-தம் 1
பல்லவன் 1
பல்லவனீச்சரத்து 1
பல்லவனும் 4
பல்லாண்டு 1
பல்லார் 1
பல்லாறு 1
பல்லிய 4
பல்லியங்கள் 5
பல்லியம் 3
பல்லியமும் 1
பல்லினால் 1
பல்வேறு 2
பல 182
பல-காலும் 1
பலகால் 4
பலகாலும் 1
பலகை 9
பலகையான் 1
பலகையும் 1
பலங்கள் 1
பலப்பல 2
பலம் 1
பலர் 15
பலராய் 1
பலரும் 9
பலரையும் 1
பலவாக 1
பலவாம் 2
பலவாய் 1
பலவால் 3
பலவின் 1
பலவு 1
பலவுடன் 1
பலவும் 88
பலவே 1
பலவேறு 1
பலன் 1
பலி 6
பலிக்கு 3
பலிகள் 1
பவ்வத்தில் 1
பவ 4
பவங்கள் 1
பவத்தின் 1
பவம் 13
பவர் 1
பவலோகம் 1
பவழமும் 1
பவள 31
பவளம் 1
பவன 6
பவனமாய் 1
பவனன் 1
பவனி 1
பவனி-தன்னில் 1
பவித்திர 1
பவித்திரம் 1
பவித்திரமாம் 1
பவித்திரையாம் 1
பழ 6
பழகி 1
பழகிய 2
பழங்களும் 1
பழம் 7
பழம்படியே 1
பழமை 2
பழவினை 1
பழன 14
பழனங்கள் 1
பழனத்து 3
பழனம் 5
பழனமும் 3
பழி 10
பழிக்கு 1
பழிக்கும் 1
பழித்து 2
பழிப்பறை 1
பழியும் 1
பழியை 2
பழுக்கும் 1
பழுதாம் 1
பழுதின் 1
பழுது 25
பழுது_இல் 12
பழுது_இலா 1
பழுதே 1
பழுவம் 1
பழுவூர் 1
பழைய 8
பழையன் 1
பழையனூர் 4
பழையார் 1
பழையாறு 1
பழையாறை 4
பள்ள 3
பள்ளத்தில் 1
பள்ளி 29
பள்ளிகள் 2
பள்ளிகளும் 1
பள்ளிகொண்ட 1
பள்ளிகொண்டார் 1
பள்ளிகொண்டு 1
பள்ளிகொள் 1
பள்ளிகொள்கின்றார் 2
பள்ளிகொள்வார் 1
பள்ளிகொள்வீர் 1
பள்ளிகொள்ள 1
பள்ளிகொள்ளும் 1
பள்ளியில் 1
பள்ளியின்-நின்று 1
பள்ளியினில் 4
பள்ளியினை 1
பள்ளியும் 1
பள்ளியொடு 1
பளிக்கு 1
பளிங்கின் 2
பளிங்கு 1
பற்பல 2
பற்பலரும் 1
பற்பலவாம் 1
பற்பலவும் 2
பற்ற 6
பற்றலர் 2
பற்றலனை 1
பற்றாய் 1
பற்றார் 1
பற்றாலே 1
பற்றான 1
பற்றி 32
பற்றிக்கொண்டு 1
பற்றிய 6
பற்றியும் 1
பற்றியே 3
பற்றினர் 1
பற்றினால் 1
பற்றினை 1
பற்றினையும் 2
பற்று 24
பற்றுதற்கு 1
பற்றும் 12
பற்றுவன 1
பற்றுவார் 1
பற்றை 1
பறக்க 1
பறந்தலை 1
பறந்தலையில் 1
பறவை 4
பறவையுமாய் 1
பறழ் 1
பறழின் 1
பறழினோடும் 1
பறி 4
பறிக்க 2
பறிக்கும் 1
பறித்த 2
பறித்தார் 3
பறித்திட்டு 1
பறித்து 12
பறித்தும் 1
பறிப்பவர் 2
பறிப்பார் 2
பறிய 2
பறியலூர் 1
பறியுண்டவர் 1
பறியுண்டார் 1
பறிவுற்றிட 1
பறை 7
பறைந்து 1
பறையும் 1
பன் 16
பன்முறையும் 2
பன்மை 2
பன்றி 4
பன்றி-தன்னை 1
பன்றியுடன் 1
பன்றியும் 2
பன்றியோடும் 1
பன்னக 5
பன்னகத்தின் 1
பன்னகம் 2
பன்னகாதிபர் 1
பன்னாக 1
பன்னாகம் 1
பன்னி 2
பன்னிகளோடு 1
பன்னிய 4
பன்னிரண்டாயிரம் 1
பன்னிரண்டு 4
பன்னு 20
பன்னும் 9
பனங்காட்டூர் 1
பனம்காட்டூரில் 2
பனவற்கு 1
பனி 41
பனி_மலை_வல்லி 1
பனி_வரை 1
பனித்த 1
பனிப்ப 3
பனிப்பு 1
பனியால் 1
பனை 3
பனைகள் 1
பனையாய் 1
பனையூர் 2

பக்க (1)

பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள் – 8.பொய்:6 14/1

மேல்


பக்கத்து (1)

மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/4

மேல்


பக்கம் (6)

பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/2
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/4
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து – 6.வம்பறா:1 693/3
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன – 6.வம்பறா:1 723/2
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன – 7.வார்கொண்ட:4 3/2
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் – 8.பொய்:6 11/2

மேல்


பக்கல் (5)

என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் – 3.இலை:3 157/1
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த – 5.திருநின்ற:4 20/1
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/1,2

மேல்


பகட்டு (5)

சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் – 4.மும்மை:4 2/2
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய் – 4.மும்மை:5 42/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3

மேல்


பகடு (1)

கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம் – 1.திருமலை:2 24/2

மேல்


பகர் (1)

பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/4

மேல்


பகர்கின்ற (1)

பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் – 6.வம்பறா:1 402/4

மேல்


பகர்கின்றன (1)

சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4

மேல்


பகர்கின்றார் (1)

சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4

மேல்


பகர்கின்றான் (1)

பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4

மேல்


பகர்தலும் (1)

அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் – 5.திருநின்ற:1 161/1

மேல்


பகர்ந்தார் (4)

பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/4
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் – 7.வார்கொண்ட:3 42/4
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4

மேல்


பகர்ந்து (7)

பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் – 4.மும்மை:4 1/1
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/3
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/3
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2
பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும் – 13.வெள்ளானை:1 52/3

மேல்


பகர்ந்தேன் (1)

படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2

மேல்


பகர்வது (1)

விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் – 4.மும்மை:5 32/1

மேல்


பகர்வாம் (1)

செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் – 8.பொய்:4 20/4

மேல்


பகர்வாய் (1)

பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2

மேல்


பகர்வார் (1)

பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4

மேல்


பகர்வான் (1)

அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை – 2.தில்லை:2 32/1,2

மேல்


பகர்வு (1)

பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4

மேல்


பகரும் (2)

பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் – 6.வம்பறா:1 591/4
பகரும் வைதிக விதி சமாவர்த்தன பான்மை – 6.வம்பறா:1 1184/3

மேல்


பகருவாம் (1)

பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் – 10.கடல்:5 12/4

மேல்


பகர்உற்றேன் (1)

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/4

மேல்


பகல் (25)

சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம் – 1.திருமலை:5 158/2
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் – 2.தில்லை:4 13/1
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி – 3.இலை:3 27/1
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே – 3.இலை:3 82/4
அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் – 3.இலை:3 151/4
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி – 3.இலை:4 9/1
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி – 3.இலை:4 32/1
ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி – 4.மும்மை:1 19/2
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய – 4.மும்மை:4 26/1
கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி – 4.மும்மை:5 15/3
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் – 4.மும்மை:5 121/3
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல்
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/3,4
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி – 5.திருநின்ற:4 43/1
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் – 5.திருநின்ற:7 9/1
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் – 5.திருநின்ற:7 17/3
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய – 6.வம்பறா:1 1068/2
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு – 6.வம்பறா:2 178/2
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/3
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர் – 6.வம்பறா:2 407/1
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து – 7.வார்கொண்ட:4 124/3

மேல்


பகலவன் (2)

பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய – 5.திருநின்ற:6 28/1

மேல்


பகலாய் (2)

கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் – 6.வம்பறா:2 313/3
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட – 6.வம்பறா:2 350/3

மேல்


பகலில் (1)

உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3

மேல்


பகலின் (1)

உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2

மேல்


பகலும் (9)

கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல – 3.இலை:4 23/4
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே – 4.மும்மை:3 7/2
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும்
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் – 4.மும்மை:6 28/3,4
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள – 7.வார்கொண்ட:4 127/4
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் – 8.பொய்:6 7/4
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் – 10.கடல்:4 2/3

மேல்


பகலோன் (1)

பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4

மேல்


பகவதியார் (1)

பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் – 6.வம்பறா:1 16/3

மேல்


பகவு (1)

திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் – 6.வம்பறா:1 946/3

மேல்


பகழி (3)

நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் – 3.இலை:3 7/4
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/3
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/3

மேல்


பகழிகள் (1)

பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் – 3.இலை:3 81/1

மேல்


பகழிகளொடு (1)

கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/3

மேல்


பகற்கு (1)

பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி – 1.திருமலை:5 161/3

மேல்


பகற்பொழுதும் (1)

இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் – 5.திருநின்ற:1 357/1

மேல்


பகிர்ந்தவனும் (1)

மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே – 3.இலை:4 30/3

மேல்


பகுதி (1)

தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் – 2.தில்லை:1 7/2

மேல்


பகை (10)

ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் – 1.திருமலை:3 36/3
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ – 3.இலை:1 20/3
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் – 3.இலை:1 34/2
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை – 5.திருநின்ற:1 26/3
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு – 5.திருநின்ற:1 31/2
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் – 5.திருநின்ற:1 159/2
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி – 6.வம்பறா:1 979/3
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து – 7.வார்கொண்ட:4 22/3
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/2

மேல்


பகைஞர் (1)

வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் – 10.கடல்:5 3/1

மேல்


பகைத்தோன் (1)

என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது – 3.இலை:2 14/1

மேல்


பகையார் (1)

செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் – 2.தில்லை:2 44/4

மேல்


பகையார்-தமையும் (1)

மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3

மேல்


பகையும் (2)

வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க – 6.வம்பறா:1 1202/4
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி – 8.பொய்:8 1/2

மேல்


பங்க (1)

பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு – 5.திருநின்ற:1 121/3

மேல்


பங்கம் (2)

பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1094/2
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2

மேல்


பங்கய (23)

பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/2
பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4
பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/3
மன்னு பங்கய மா நிதி போன்று உள்ளார் – 3.இலை:6 2/4
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி – 4.மும்மை:5 21/4
பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/4
பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை – 5.திருநின்ற:4 59/2
பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும் – 5.திருநின்ற:6 1/1
பங்கய சேவடி பணிந்து பாடுவார் – 6.வம்பறா:1 236/4
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் – 6.வம்பறா:1 513/4
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார – 6.வம்பறா:1 520/4
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/2
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி – 6.வம்பறா:2 126/2
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் – 11.பத்தராய்:1 3/3

மேல்


பங்கய_வதனிமாரும் (1)

பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4

மேல்


பங்கயங்களே (1)

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல – 4.மும்மை:2 4/2

மேல்


பங்கயத்தாள் (1)

பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி – 1.திருமலை:5 125/2,3

மேல்


பங்கயத்தின் (1)

பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் – 6.வம்பறா:1 172/3

மேல்


பங்கயத்து (1)

படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3

மேல்


பங்கயம் (5)

பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும் – 4.மும்மை:1 5/3
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/2
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1
பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து – 6.வம்பறா:1 357/3
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து – 11.பத்தராய்:3 1/1

மேல்


பங்கயமாக (1)

சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள் – 4.மும்மை:1 4/1

மேல்


பங்கயமும் (1)

தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் – 4.மும்மை:2 4/4

மேல்


பங்கர் (5)

வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ – 5.திருநின்ற:1 357/3
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே – 5.திருநின்ற:5 44/4
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/3

மேல்


பங்கர்-தம் (2)

வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் – 6.வம்பறா:1 969/2
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 1077/3

மேல்


பங்கர்க்கு (1)

பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ – 3.இலை:6 8/3

மேல்


பங்கன் (1)

பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் – 4.மும்மை:1 36/4

மேல்


பங்கனார் (1)

பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/4

மேல்


பங்கா (1)

வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே – 1.திருமலை:5 128/3

மேல்


பங்கி (1)

தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


பங்கினாட்கு (1)

முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் – 1.திருமலை:5 131/2,3

மேல்


பங்கினாள் (1)

பங்கினாள் திரு சேடி பரவை ஆம் – 1.திருமலை:3 5/3

மேல்


பங்கு (1)

பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4

மேல்


பங்குனி (3)

ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் – 5.திருநின்ற:7 20/3
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் – 6.வம்பறா:2 46/1
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி – 6.வம்பறா:2 343/1

மேல்


பச்சிலையோடும் (1)

பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து – 3.இலை:3 108/2

மேல்


பச்சை (1)

தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1

மேல்


பச்சையாய் (1)

பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே – 6.வம்பறா:1 786/4

மேல்


பசலை (1)

சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3

மேல்


பசி (15)

தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது – 2.தில்லை:4 9/2
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி – 3.இலை:3 93/2
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே – 5.திருநின்ற:1 304/2
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி – 5.திருநின்ற:4 18/2
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு – 6.வம்பறா:1 562/2
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் – 6.வம்பறா:2 175/3
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் – 6.வம்பறா:2 176/1
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப – 6.வம்பறா:2 179/2
தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல – 7.வார்கொண்ட:3 36/1
பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும் – 10.கடல்:4 2/2
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி – 10.கடல்:4 3/2
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/3
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் – 10.கடல்:4 6/2

மேல்


பசித்தாய் (1)

சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி – 3.இலை:4 17/3

மேல்


பசித்தார் (1)

தீரவே பசித்தார் செய்வது என் என்று – 2.தில்லை:4 10/4

மேல்


பசித்தீர் (1)

சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன் – 6.வம்பறா:2 159/2

மேல்


பசித்து (3)

நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று – 3.இலை:3 113/2
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/3

மேல்


பசிப்பர் (1)

இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/3

மேல்


பசியால் (3)

மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி – 3.இலை:4 15/1
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி – 6.வம்பறா:2 156/1
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1

மேல்


பசியின் (1)

தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 21/2

மேல்


பசியினாலே (1)

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று – 2.தில்லை:4 21/1,2

மேல்


பசு (3)

ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் – 1.திருமலை:3 29/3
பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/3
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1

மேல்


பசு-தான் (1)

ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என – 7.வார்கொண்ட:3 49/2

மேல்


பசுக்கள் (3)

பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/3
பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம் – 6.வம்பறா:3 14/1
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார் – 6.வம்பறா:3 17/1

மேல்


பசுக்கள்-தமை (1)

இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2

மேல்


பசுக்களான (1)

அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் – 4.மும்மை:6 42/1

மேல்


பசுபதி (1)

பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/2

மேல்


பசுபதி-தன் (1)

பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி-தன் அருளாலே – 6.வம்பறா:2 267/1

மேல்


பசுபதியார் (5)

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/4
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் – 4.மும்மை:3 3/4
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி – 4.மும்மை:3 10/2
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய – 5.திருநின்ற:1 105/3
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து – 6.வம்பறா:3 9/3

மேல்


பசுபதியார்-தம் (1)

படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/3

மேல்


பசுபதியார்-ஆம் (1)

பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற – 4.மும்மை:3 9/3,4

மேல்


பசுபதீச்சரத்தின் (1)

பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த – 6.வம்பறா:1 377/1

மேல்


பசும் (8)

தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் – 1.திருமலை:5 82/3
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள – 6.வம்பறா:2 377/2
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/2
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3

மேல்


பசும்பொன் (5)

நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் – 1.திருமலை:5 120/3
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/4
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 436/2
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி – 7.வார்கொண்ட:4 71/1
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/3,4

மேல்


பசும்பொன்னால் (1)

பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/3

மேல்


பசும்பொனின் (1)

அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/2

மேல்


பசுமை (1)

செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/2

மேல்


பசுமையும் (1)

பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப – 6.வம்பறா:1 789/4

மேல்


பசுவாம் (1)

நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம்
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் – 7.வார்கொண்ட:3 50/2,3

மேல்


பசுவும் (2)

படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/2

மேல்


பசுவை (1)

மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி – 1.திருமலை:3 30/1

மேல்


பசை (1)

பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/2

மேல்


பஞ்ச (5)

திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க – 3.இலை:5 24/4
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே – 8.பொய்:4 19/1

மேல்


பஞ்சணை (1)

பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3

மேல்


பஞ்சநாதமும் (1)

பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க – 6.வம்பறா:1 590/2

மேல்


பஞ்சவர் (1)

பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4

மேல்


பஞ்சவன் (3)

பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த – 6.வம்பறா:1 650/1
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/3
பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு – 6.வம்பறா:1 809/3

மேல்


பஞ்சவனார் (2)

பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் – 7.வார்கொண்ட:4 95/4
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2

மேல்


பஞ்சாங்கம் (1)

அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக – 1.திருமலை:5 126/1

மேல்


பஞ்சி (2)

பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3

மேல்


பஞ்சின் (3)

பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும் – 1.திருமலை:5 159/1
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/4

மேல்


பஞ்சு (2)

பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் – 6.வம்பறா:1 788/3
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு – 6.வம்பறா:2 2/4

மேல்


பஞ்சுரம் (1)

பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4

மேல்


பட்ட (13)

செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் – 1.திருமலை:5 90/4
பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ – 3.இலை:1 27/3
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/2
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 554/4
பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே – 6.வம்பறா:1 786/4
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் – 6.வம்பறா:2 210/2
பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து – 7.வார்கொண்ட:3 66/3
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/2
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று – 8.பொய்:4 13/3
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


பட்டத்து (1)

உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி – 10.கடல்:1 4/4

மேல்


பட்டது (2)

பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் – 6.வம்பறா:1 788/3
மாலை தீயிடை பட்டது போன்று உளம் மயங்கி – 6.வம்பறா:1 1058/4

மேல்


பட்டமும் (1)

பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன – 10.கடல்:1 10/3

மேல்


பட்டவர்த்தனத்தை (1)

பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார் – 3.இலை:1 51/4

மேல்


பட்டவர்த்தனமாம் (1)

பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு – 3.இலை:1 11/3

மேல்


பட்டவர்த்தனமும் (1)

பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று – 3.இலை:1 26/3

மேல்


பட்டனர் (1)

போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4

மேல்


பட்டார் (2)

பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று – 3.இலை:1 26/3
மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி – 3.இலை:1 41/2,3

மேல்


பட்டிகை (1)

பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு – 6.வம்பறா:1 815/3

மேல்


பட்டிகையும் (1)

பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும்
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/2,3

மேல்


பட்டினம் (1)

படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/4

மேல்


பட்டீசர் (1)

எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப – 6.வம்பறா:1 392/4

மேல்


பட்டு (12)

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
தம் திரு கண் எரி தழலில் பட்டு
வெந்த காமன் வெளியே உரு செய்து – 1.திருமலை:5 164/1,2
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/2
நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் – 2.தில்லை:7 28/2
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி – 3.இலை:1 26/1
பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று – 3.இலை:1 26/3
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய – 3.இலை:7 17/4
கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/4
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற – 6.வம்பறா:1 855/2
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி – 6.வம்பறா:1 1209/2
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/2

மேல்


பட்டுடன் (1)

பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/3

மேல்


பட்டொடும் (1)

பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் – 2.தில்லை:7 35/3

மேல்


பட (18)

இந்த வான் திசை எட்டினும் மேல் பட
வந்த புண்ணியம் யாது என மாதவன் – 1.திருமலை:1 30/3,4
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/4
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு – 2.தில்லை:7 35/4
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் – 3.இலை:3 144/4
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/3
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி – 6.வம்பறா:1 608/2
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் – 6.வம்பறா:1 688/3
பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் – 6.வம்பறா:1 788/3
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி – 6.வம்பறா:1 1247/1
நூறுற்ற பெரும் படை நூழில் பட
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு – 8.பொய்:2 29/2,3
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4

மேல்


படகம் (2)

சங்கம் படகம் கருவி தாரை முதலான – 6.வம்பறா:1 33/2
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் – 6.வம்பறா:1 620/3

மேல்


படகில் (1)

பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் – 5.திருநின்ற:1 123/3,4

மேல்


படப்பில் (1)

மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி – 5.திருநின்ற:1 174/1

மேல்


படப்பு (1)

வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் – 6.வம்பறா:1 1034/3

மேல்


படப்பை (4)

பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/3,4
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் – 8.பொய்:6 2/4
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் – 9.கறை:3 10/3,4
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/2

மேல்


படப்பையினில் (1)

வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு – 3.இலை:6 12/1

மேல்


படம் (4)

கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ் – 1.திருமலை:5 29/1
படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய – 6.வம்பறா:2 59/1
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே – 7.வார்கொண்ட:1 12/3
பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள் – 8.பொய்:6 14/1

மேல்


படர் (32)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ – 1.திருமலை:5 137/1
பாவை தந்த படர் பெரும் காதலும் – 1.திருமலை:5 163/3
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/2
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
பானல் குல மா மலரில் படர் சோதியார் முன் – 3.இலை:3 65/2
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் – 3.இலை:3 144/1
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் – 5.திருநின்ற:1 50/4
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் – 5.திருநின்ற:1 343/1
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/4
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/3
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி – 6.வம்பறா:1 630/3
பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி – 6.வம்பறா:1 743/1
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட – 6.வம்பறா:1 780/3
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/3
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் – 6.வம்பறா:1 1062/4
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி – 6.வம்பறா:1 1217/2
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக – 8.பொய்:2 18/3

மேல்


படர்-மின் (1)

பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் – 6.வம்பறா:1 1112/4

மேல்


படர்ந்த (3)

படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் – 1.திருமலை:3 6/1
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3

மேல்


படர்ந்தது (1)

விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/4

மேல்


படர்ந்து (3)

நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/4
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/3
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/2

மேல்


படர்வ (1)

கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் – 7.வார்கொண்ட:4 48/4

மேல்


படர்வது (1)

நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4

மேல்


படர்வன (3)

படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் – 3.இலை:3 85/2
பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி – 6.வம்பறா:3 16/3

மேல்


படர்வார்-தம் (1)

பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின் – 6.வம்பறா:1 638/2

மேல்


படர்வொடு (1)

படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2

மேல்


படரும் (3)

பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/2
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2

மேல்


படலும் (2)

துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த – 6.வம்பறா:1 1159/2,3
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/3,4

மேல்


படலை (5)

சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி – 3.இலை:3 37/1
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய – 6.வம்பறா:1 502/2,3
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/2

மேல்


படலையின் (1)

பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/3

மேல்


படவு (1)

ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2

மேல்


படா (3)

கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம் – 3.இலை:3 166/1
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் – 6.வம்பறா:1 446/1
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் – 6.வம்பறா:1 452/1

மேல்


படாத (1)

காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் – 4.மும்மை:5 79/4

மேல்


படாம் (1)

குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் – 6.வம்பறா:1 329/4

மேல்


படாமல் (1)

ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/4

மேல்


படான் (1)

மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே – 3.இலை:2 30/2,3

மேல்


படி (46)

படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4
மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை – 1.திருமலை:5 56/3
குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் – 1.திருமலை:5 75/2
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு – 1.திருமலை:5 190/4
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் – 2.தில்லை:1 4/4
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் – 2.தில்லை:3 2/4
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/4
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் – 3.இலை:5 25/2
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் – 3.இலை:7 24/3
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே – 5.திருநின்ற:1 104/2
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து – 5.திருநின்ற:1 203/4
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் – 5.திருநின்ற:1 258/3
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/4
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் – 5.திருநின்ற:1 261/1
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் – 5.திருநின்ற:4 28/1
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள – 5.திருநின்ற:5 3/3
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் – 5.திருநின்ற:5 27/4
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் – 5.திருநின்ற:7 19/2
தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால் – 6.வம்பறா:1 135/1
படி இலாத சொல்_மாலைகள் பாடியே – 6.வம்பறா:1 215/3
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/2
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் – 6.வம்பறா:1 987/4
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் – 6.வம்பறா:2 11/4
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை – 6.வம்பறா:2 12/3
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி – 6.வம்பறா:2 118/2
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய – 6.வம்பறா:2 324/4
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/3
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 94/1
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி – 7.வார்கொண்ட:4 114/1
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/4
படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார் – 10.கடல்:1 1/1
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக – 10.கடல்:5 2/2
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து – 10.கடல்:5 5/3
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை – 10.கடல்:5 8/3
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் – 10.கடல்:5 9/3
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான – 12.மன்னிய:4 15/1

மேல்


படிக்கரை (1)

பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/3

மேல்


படிக்காசு (3)

ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் – 5.திருநின்ற:1 257/4
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/1,2
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2

மேல்


படிக்கு (1)

எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2

மேல்


படித்து (2)

சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல்உற்றாம் – 3.இலை:1 1/4
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர – 5.திருநின்ற:6 31/2

மேல்


படிந்த (2)

வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் – 6.வம்பறா:1 8/1
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று – 6.வம்பறா:1 136/3

மேல்


படிந்து (11)

வாவியில் படிந்து உண்ணும் மலர் மது – 1.திருமலை:2 20/2
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி – 1.திருமலை:5 116/2
பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/2
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி – 3.இலை:4 4/1
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் – 3.இலை:7 31/3
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் – 6.வம்பறா:2 268/2,3
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் – 9.கறை:4 3/2

மேல்


படிமத்தாளை (1)

நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1

மேல்


படிமேல் (2)

வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் – 1.திருமலை:5 178/2
ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3

மேல்


படிமையினால் (1)

காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் – 5.திருநின்ற:1 260/3,4

மேல்


படிய (4)

துன்னும் மேதி படிய துதைந்து எழும் – 1.திருமலை:2 19/2
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/2
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் – 6.வம்பறா:1 60/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3

மேல்


படியது (1)

பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4

மேல்


படியாக (1)

பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் – 10.கடல்:5 3/2,3

மேல்


படியாய் (2)

வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் – 4.மும்மை:5 73/3,4
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4

மேல்


படியார் (1)

பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4

மேல்


படியார்க்கும் (1)

படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய – 5.திருநின்ற:1 105/3

மேல்


படியால் (6)

படியால் அடிமை பணி செய்து ஒழுகும் – 3.இலை:1 19/2
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு – 3.இலை:3 155/2
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய – 6.வம்பறா:2 324/4
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் – 7.வார்கொண்ட:3 14/3
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் – 12.மன்னிய:5 11/2

மேல்


படியில் (4)

படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது – 6.வம்பறா:1 414/3
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1

மேல்


படியின் (4)

படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/3
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 875/3
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1031/4

மேல்


படியின்-நின்று (1)

பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2

மேல்


படியினால் (1)

மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய – 6.வம்பறா:1 195/3

மேல்


படியும் (3)

மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் – 5.திருநின்ற:1 8/1,2
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் – 7.வார்கொண்ட:4 59/3
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


படியே (1)

மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2

மேல்


படியை (2)

படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1

மேல்


படிவம் (2)

படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால் – 5.திருநின்ற:7 30/1
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் – 6.வம்பறா:2 210/2

மேல்


படிவமாம் (1)

படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/4

மேல்


படிவமேயோ (1)

அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ – 1.திருமலை:5 32/2,3

மேல்


படிறுஉற்று (1)

பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் – 5.திருநின்ற:1 114/1

மேல்


படின் (1)

பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு – 3.இலை:1 37/2

மேல்


படு (16)

வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் – 3.இலை:1 34/2
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் – 3.இலை:3 30/1
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி – 3.இலை:3 61/2
வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் – 3.இலை:3 80/1
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் – 3.இலை:3 86/2
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் – 3.இலை:3 143/4
இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/2
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய – 4.மும்மை:1 2/2
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் – 4.மும்மை:5 35/2
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் – 5.திருநின்ற:1 112/3
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1

மேல்


படுக்கும் (2)

நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும்
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/3,4
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/2

மேல்


படுகர் (2)

மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் – 4.மும்மை:6 27/1
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி – 6.வம்பறா:1 626/4

மேல்


படுகரில் (1)

முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் – 5.திருநின்ற:1 158/1

மேல்


படுத்த (2)

சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு – 7.வார்கொண்ட:3 74/1
படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும் – 9.கறை:3 4/2

மேல்


படுத்தவன் (1)

பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு – 5.திருநின்ற:1 121/3

மேல்


படுத்தனம் (2)

அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப – 1.திருமலை:5 138/1
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் – 8.பொய்:4 16/4

மேல்


படுத்தார் (1)

பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் – 8.பொய்:4 15/4

மேல்


படுத்து (5)

ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் – 1.திருமலை:5 173/2
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று – 3.இலை:3 142/3
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு – 4.மும்மை:1 13/1,2
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/3,4
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3

மேல்


படுத்துகின்றேன் (1)

தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று – 2.தில்லை:3 16/4

மேல்


படுப்பன (1)

இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2

மேல்


படுப்பார் (1)

அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார்
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க – 7.வார்கொண்ட:6 2/1,2

மேல்


படுப்பாராய் (1)

தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய்
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை – 2.தில்லை:7 9/2,3

மேல்


படும் (9)

தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/4
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் – 4.மும்மை:1 2/3
பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் – 4.மும்மை:1 2/4
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் – 6.வம்பறா:1 1241/2
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் – 6.வம்பறா:4 6/4
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் – 11.பத்தராய்:6 4/1

மேல்


படும்-தோறும் (1)

பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் – 8.பொய்:4 11/2,3

மேல்


படுமோ (1)

எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப – 6.வம்பறா:1 451/3

மேல்


படுவதன் (1)

அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் – 4.மும்மை:5 120/2

மேல்


படுவன் (1)

பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் – 6.வம்பறா:1 806/3

மேல்


படுவாசி (1)

பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/2

மேல்


படுவான் (1)

மான மிக மீதூர மண் படுவான் கண் படான் – 3.இலை:2 30/2

மேல்


படை (50)

கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று – 1.திருமலை:3 18/3
ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி – 1.திருமலை:5 4/3
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார் – 1.திருமலை:5 141/4
பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் – 1.திருமலை:5 146/1
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3
கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி – 2.தில்லை:5 7/2
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் – 3.இலை:1 31/3
தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1
மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் – 3.இலை:2 3/3
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் – 3.இலை:2 4/1
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் – 3.இலை:2 6/1
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு – 3.இலை:2 10/2
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து – 3.இலை:2 12/3
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின – 3.இலை:2 19/2
வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் – 3.இலை:2 22/2
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் – 3.இலை:2 24/1
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து – 3.இலை:2 29/3
வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும் – 3.இலை:3 5/1
மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் – 4.மும்மை:1 11/2
யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் – 4.மும்மை:1 11/3
வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி – 4.மும்மை:1 12/1
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி – 4.மும்மை:1 28/3
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து – 4.மும்மை:5 15/2
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் – 5.திருநின்ற:1 350/1,2
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:1 365/3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி – 6.வம்பறா:1 440/2
வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும் – 6.வம்பறா:1 606/3
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த – 6.வம்பறா:1 650/4
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/3
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து – 6.வம்பறா:2 25/1
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் – 7.வார்கொண்ட:4 14/3
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/3
வடி வேல் அதிகன் படை மாள வரை – 8.பொய்:2 27/1
முடி நேரியனார் படை முற்றியதே – 8.பொய்:2 27/4
சுற்றும் படை வீரர் துணித்தனரே – 8.பொய்:2 28/4
மாறுற்ற விறல் படை வாள் அதிகன் – 8.பொய்:2 29/1
நூறுற்ற பெரும் படை நூழில் பட – 8.பொய்:2 29/2
அதிகன் படை போர் பொருது அற்ற தலை – 8.பொய்:2 30/1
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி – 8.பொய்:2 35/1
பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் – 9.கறை:3 3/3
தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் – 9.கறை:3 6/1
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய – 9.கறை:3 7/3
உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1

மேல்


படை-தனினும் (1)

இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4

மேல்


படைக்க (2)

நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என – 7.வார்கொண்ட:3 72/4

மேல்


படைக்கல (2)

தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 3/2
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் – 9.கறை:3 5/1

மேல்


படைக்கலம் (1)

பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த – 3.இலை:3 32/1

மேல்


படைக்கும்படி (1)

புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் – 7.வார்கொண்ட:3 72/2

மேல்


படைகள் (1)

அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் – 12.மன்னிய:1 7/1

மேல்


படைகளும் (1)

வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று – 3.இலை:3 42/1

மேல்


படைகொடு (1)

போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் – 3.இலை:2 21/4

மேல்


படைஞர் (5)

எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் – 3.இலை:1 30/4
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு – 3.இலை:2 25/3
தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு – 3.இலை:2 28/2
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் – 7.வார்கொண்ட:6 2/3
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர்
படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும் – 9.கறை:3 4/1,2

மேல்


படைத்த (5)

இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4
பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால – 3.இலை:3 125/3
மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி – 5.திருநின்ற:4 24/1
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் – 6.வம்பறா:1 1146/1,2
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் – 10.கடல்:2 9/4

மேல்


படைத்தவள் (1)

எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் – 6.வம்பறா:1 1109/1

மேல்


படைத்தனம் (1)

வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் – 6.வம்பறா:1 659/4

மேல்


படைத்தார் (1)

வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/3,4

மேல்


படைத்தான் (1)

தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை – 13.வெள்ளானை:1 39/2

மேல்


படைத்து (5)

கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு – 3.இலை:3 148/2
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் – 5.திருநின்ற:4 20/3
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/2
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி – 7.வார்கொண்ட:3 76/1

மேல்


படைப்ப (2)

ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம் – 6.வம்பறா:1 1201/2

மேல்


படைப்பு (1)

தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற – 6.வம்பறா:1 25/1

மேல்


படையாக (1)

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் – 4.மும்மை:6 52/1,2

மேல்


படையாய் (1)

அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய்
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து – 7.வார்கொண்ட:4 166/3,4

மேல்


படையார் (3)

அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் – 4.மும்மை:3 10/1
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3

மேல்


படையார்-தம் (1)

துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம்
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் – 7.வார்கொண்ட:6 1/1,2

மேல்


படையார்-தமை (1)

அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/3

மேல்


படையாளி (2)

வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/3,4

மேல்


படையானை (1)

படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3

மேல்


படையில் (1)

எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1

மேல்


படையின் (1)

இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் – 3.இலை:2 25/1

மேல்


படையும் (8)

இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என – 3.இலை:2 13/3,4
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் – 5.திருநின்ற:1 26/2
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி – 5.திருநின்ற:1 225/3
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும்
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் – 6.வம்பறா:1 270/2,3
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும்
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற – 8.பொய்:2 19/2,3
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/4

மேல்


படையை (1)

கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் – 8.பொய்:2 18/2

மேல்


பண் (23)

பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் – 1.திருமலை:2 32/1
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/4
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார் – 5.திருநின்ற:1 336/2
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம் – 6.வம்பறா:1 448/2
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/4
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி – 6.வம்பறா:2 141/1
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 165/2
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் – 6.வம்பறா:2 218/1
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை – 6.வம்பறா:2 271/3
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது – 6.வம்பறா:2 301/1

மேல்


பண்களில் (1)

பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் – 1.திருமலை:5 25/4

மேல்


பண்களின் (1)

பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் – 1.திருமலை:2 30/2

மேல்


பண்ட (1)

பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில – 6.வம்பறா:1 1178/2

மேல்


பண்டங்கள் (1)

துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள்
வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் – 1.திருமலை:3 9/2,3

மேல்


பண்டம் (1)

புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி – 5.திருநின்ற:4 33/2

மேல்


பண்டார (2)

அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் – 4.மும்மை:5 93/4
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் – 7.வார்கொண்ட:4 161/3

மேல்


பண்டாரத்தில் (1)

உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க – 3.இலை:4 13/2,3

மேல்


பண்டாரத்து (1)

அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின் – 10.கடல்:2 7/1

மேல்


பண்டாரம் (7)

பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு – 7.வார்கொண்ட:4 33/2,3
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத – 7.வார்கொண்ட:4 83/4
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள – 7.வார்கொண்ட:4 166/2
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி – 7.வார்கொண்ட:4 167/3
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து – 10.கடல்:2 9/2
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள – 10.கடல்:2 10/1

மேல்


பண்டாரமும் (1)

நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி – 10.கடல்:2 9/1

மேல்


பண்டி (1)

பண்டி சரி கோவண உடை பழமை கூர – 1.திருமலை:5 31/1

மேல்


பண்டிதர் (1)

பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின் – 6.வம்பறா:1 638/2

மேல்


பண்டு (21)

மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த – 1.திருமலை:5 90/3
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் – 2.தில்லை:7 46/3
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான் – 3.இலை:2 34/4
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ – 3.இலை:3 109/1
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை – 3.இலை:4 1/3
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1
எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று – 5.திருநின்ற:1 143/3
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர் – 6.வம்பறா:1 55/1
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/3
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 51/4
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் – 6.வம்பறா:2 223/1
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி-தன் அருளாலே – 6.வம்பறா:2 267/1
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் – 6.வம்பறா:2 316/3
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி – 6.வம்பறா:2 343/1
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3

மேல்


பண்டே (1)

பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் – 6.வம்பறா:2 337/3

மேல்


பண்டை (6)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று – 2.தில்லை:4 22/3,4
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/4
பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக – 5.திருநின்ற:1 55/3
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/2

மேல்


பண்டையினும் (1)

பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/4

மேல்


பண்ணார் (2)

பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி – 6.வம்பறா:1 163/1

மேல்


பண்ணால் (1)

பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று – 5.திருநின்ற:1 169/1,2

மேல்


பண்ணி (6)

பொலம் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத – 1.திருமலை:5 188/1
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/2,3
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/2

மேல்


பண்ணிய (4)

பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் – 2.தில்லை:3 33/3
பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த – 6.வம்பறா:1 650/1
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி – 6.வம்பறா:1 744/3
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த – 6.வம்பறா:2 161/2

மேல்


பண்ணியம் (1)

பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் – 7.வார்கொண்ட:3 14/2

மேல்


பண்ணில் (2)

பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் – 6.வம்பறா:1 359/4
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து – 12.மன்னிய:5 2/3

மேல்


பண்ணின் (4)

மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி – 3.இலை:7 25/1
பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல் – 4.மும்மை:2 3/4
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2

மேல்


பண்ணினமை (1)

பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/3,4

மேல்


பண்ணினார் (1)

பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் – 5.திருநின்ற:1 103/4

மேல்


பண்ணினால் (1)

பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4

மேல்


பண்ணினில் (2)

பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் – 6.வம்பறா:1 237/4
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி – 12.மன்னிய:5 2/2

மேல்


பண்ணினேனாய் (1)

பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/3

மேல்


பண்ணு (1)

பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/4

மேல்


பண்ணும் (4)

பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/3
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு – 7.வார்கொண்ட:4 143/3
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் – 7.வார்கொண்ட:4 147/1
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/4

மேல்


பண்ணுறு (1)

பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/4

மேல்


பண்ணுறும் (1)

பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் – 3.இலை:1 33/1

மேல்


பண்ணை (7)

மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் – 1.திருமலை:5 108/3
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/2
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் – 3.இலை:7 6/3
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் – 5.திருநின்ற:1 3/1
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/3
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/3,4

மேல்


பண்ணை-தொறும் (1)

வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும்
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப – 6.வம்பறா:1 11/1,2

மேல்


பண்ணை-தோறும் (1)

இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் – 3.இலை:4 3/2

மேல்


பண்ணைகள் (1)

பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/2

மேல்


பண்ணையினில் (1)

பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ – 7.வார்கொண்ட:4 154/1,2

மேல்


பண்படும் (1)

வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய – 4.மும்மை:1 2/2

மேல்


பண்பால் (2)

உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/2,3
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் – 6.வம்பறா:1 747/3,4

மேல்


பண்பில் (7)

பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க – 1.திருமலை:5 63/2
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி – 3.இலை:4 22/2
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே – 6.வம்பறா:1 552/3
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் – 6.வம்பறா:1 987/4
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2

மேல்


பண்பின் (7)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி – 1.திருமலை:2 26/2,3
பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/2
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/4

மேல்


பண்பினர் (1)

உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் – 3.இலை:2 22/4

மேல்


பண்பினார் (2)

பாதம் நாளும் பரவிய பண்பினார் – 5.திருநின்ற:2 7/4
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4

மேல்


பண்பினால் (6)

பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/4
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/3
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று – 6.வம்பறா:1 863/2
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/2,3
பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி – 6.வம்பறா:1 1078/2

மேல்


பண்பினில் (1)

பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த – 6.வம்பறா:2 401/1

மேல்


பண்பினொடும் (1)

பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய – 6.வம்பறா:1 303/4

மேல்


பண்பு (32)

பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு
பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் – 3.இலை:1 11/3,4
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
பண்பு உடைய பாண்டிமாதேவியார்-தம் பரிவும் – 5.திருநின்ற:1 400/1
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும் – 5.திருநின்ற:2 6/1
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ – 5.திருநின்ற:6 23/1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர் – 6.வம்பறா:1 207/2
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/3
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் – 6.வம்பறா:1 465/1,2
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் – 6.வம்பறா:1 664/1
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு – 6.வம்பறா:1 812/4
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் – 6.வம்பறா:1 855/1
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி – 6.வம்பறா:1 979/1
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/2
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த – 6.வம்பறா:1 1069/2
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/2
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் – 7.வார்கொண்ட:3 3/3,4
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் – 7.வார்கொண்ட:3 50/1
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் – 7.வார்கொண்ட:4 38/1

மேல்


பண்பும் (2)

பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் – 4.மும்மை:6 48/1,2
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 346/2,3

மேல்


பண்புற (1)

பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன் – 2.தில்லை:4 9/3,4

மேல்


பண (2)

பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/3
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2

மேல்


பணம் (7)

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் – 5.திருநின்ற:1 355/3
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க – 6.வம்பறா:1 1058/2
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் – 6.வம்பறா:2 217/4

மேல்


பணயம் (1)

முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள – 6.வம்பறா:5 9/1

மேல்


பணி (111)

பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் – 1.திருமலை:4 9/2
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற – 1.திருமலை:5 43/2
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் – 2.தில்லை:2 15/1
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி – 2.தில்லை:7 28/1
படியால் அடிமை பணி செய்து ஒழுகும் – 3.இலை:1 19/2
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் – 3.இலை:1 52/3
தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார – 3.இலை:1 54/1
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன – 3.இலை:2 16/4
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் – 3.இலை:3 49/4
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் – 3.இலை:4 6/4
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் – 3.இலை:4 7/4
தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று – 3.இலை:4 18/3
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் – 4.மும்மை:1 16/2
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி – 4.மும்மை:4 29/3
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற – 5.திருநின்ற:1 44/1
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் – 5.திருநின்ற:1 45/1
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே – 5.திருநின்ற:1 91/1
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/4
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு – 5.திருநின்ற:1 199/3
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 214/2
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் – 5.திருநின்ற:1 227/4
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 314/1
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் – 5.திருநின்ற:1 314/3
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/4
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் – 5.திருநின்ற:1 320/2
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி – 5.திருநின்ற:1 386/3
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் – 5.திருநின்ற:1 416/1
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற – 5.திருநின்ற:4 3/3
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி – 5.திருநின்ற:4 30/1
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:5 4/2
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் – 5.திருநின்ற:5 35/4
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற – 5.திருநின்ற:7 12/1
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை – 6.வம்பறா:1 313/3
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து – 6.வம்பறா:1 675/1
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே – 6.வம்பறா:1 725/1
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி – 6.வம்பறா:1 886/2
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் – 6.வம்பறா:1 1099/1
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/3
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் – 6.வம்பறா:2 6/4
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட – 6.வம்பறா:2 17/3
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு – 6.வம்பறா:2 18/2
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து – 6.வம்பறா:2 226/3
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன – 6.வம்பறா:2 229/2
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து – 6.வம்பறா:2 263/2
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் – 6.வம்பறா:2 339/1
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் – 6.வம்பறா:4 7/3,4
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/2
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி – 6.வம்பறா:4 14/2
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் – 6.வம்பறா:5 4/4
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே – 7.வார்கொண்ட:3 5/1
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய – 7.வார்கொண்ட:3 12/1
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி – 7.வார்கொண்ட:3 16/2
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/3
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார் – 7.வார்கொண்ட:3 81/2
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் – 7.வார்கொண்ட:4 91/1
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் – 7.வார்கொண்ட:5 3/1
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப – 8.பொய்:2 9/2
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/4
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட – 8.பொய்:6 13/3
பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள் – 8.பொய்:6 14/1
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் – 8.பொய்:6 14/2
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி – 8.பொய்:8 3/2
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/1,2
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் – 9.கறை:1 6/3
போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி – 9.கறை:3 6/3
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில் – 11.பத்தராய்:1 4/3
அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே – 12.மன்னிய:1 4/1
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் – 12.மன்னிய:3 2/3
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் – 12.மன்னிய:4 13/4

மேல்


பணி-மின் (1)

பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை – 6.வம்பறா:1 607/3

மேல்


பணிக்கு (1)

பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2

மேல்


பணிகள் (12)

பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி – 2.தில்லை:1 4/1
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/2
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து – 4.மும்மை:2 10/1
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே – 4.மும்மை:4 16/2
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/3
மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து – 5.திருநின்ற:1 172/1
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று – 5.திருநின்ற:3 2/2,3
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து – 6.வம்பறா:2 36/1
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3

மேல்


பணிகளும் (2)

பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/4
எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/4

மேல்


பணிகின்றார் (8)

ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் – 5.திருநின்ற:1 198/4
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் – 5.திருநின்ற:1 293/4
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார்
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் – 6.வம்பறா:1 999/2,3
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று – 6.வம்பறா:1 1129/2
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் – 6.வம்பறா:1 1130/4
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/4
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார்
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/3,4
பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார் – 7.வார்கொண்ட:4 30/4

மேல்


பணித்த (3)

பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் – 4.மும்மை:1 2/4
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் – 4.மும்மை:6 60/3
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4

மேல்


பணித்தார் (3)

பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார் – 6.வம்பறா:1 704/4

மேல்


பணித்து (3)

பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 939/2
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள – 7.வார்கொண்ட:3 76/3

மேல்


பணிதற்கு (1)

படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு
அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று – 6.வம்பறா:1 501/1,2

மேல்


பணிந்த (11)

அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து – 1.திருமலை:3 48/1
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/4
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும் – 5.திருநின்ற:1 331/1
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் – 5.திருநின்ற:1 347/2
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/2
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் – 6.வம்பறா:1 656/1
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே – 7.வார்கொண்ட:4 65/1
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் – 7.வார்கொண்ட:4 99/3,4
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/4

மேல்


பணிந்ததுவும் (1)

நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து – 6.வம்பறா:1 345/2,3

மேல்


பணிந்தவர் (1)

காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் – 6.வம்பறா:1 248/2

மேல்


பணிந்தவர்-தம் (1)

பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2

மேல்


பணிந்தவர்க்கு (2)

பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி – 1.திருமலை:5 91/1,2
பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார் – 6.வம்பறா:2 298/1

மேல்


பணிந்தனர் (2)

நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் – 6.வம்பறா:1 441/4

மேல்


பணிந்தார் (32)

பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/4
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் – 1.திருமலை:5 150/4
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/4
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் – 2.தில்லை:6 6/4
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் – 3.இலை:3 139/4
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் – 3.இலை:5 26/4
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் – 5.திருநின்ற:1 341/4
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் – 5.திருநின்ற:1 368/4
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 320/4
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் – 6.வம்பறா:1 427/4
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/4
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் – 6.வம்பறா:1 513/4
சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/4
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் – 6.வம்பறா:1 655/4
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/4
விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:1 1005/4
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் – 6.வம்பறா:1 1143/4
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் – 6.வம்பறா:1 1149/4
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/4
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் – 6.வம்பறா:2 144/4
தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 254/4
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/4
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 84/4
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் – 7.வார்கொண்ட:4 104/3,4
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் – 13.வெள்ளானை:1 13/4

மேல்


பணிந்தார்கள் (1)

பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/4

மேல்


பணிந்தான் (2)

பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் – 6.வம்பறா:4 24/4

மேல்


பணிந்திட (1)

ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4

மேல்


பணிந்து (368)

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ் – 1.திருமலை:1 5/1
பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் – 1.திருமலை:5 10/4
தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 78/4
திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 81/1
கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் – 1.திருமலை:5 88/4
பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு – 1.திருமலை:5 91/1
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி – 1.திருமலை:5 110/1
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/2
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2
பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே – 1.திருமலை:5 150/1
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு – 1.திருமலை:5 190/4
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை – 1.திருமலை:5 197/3
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/4
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் – 2.தில்லை:7 27/4
கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி – 3.இலை:1 27/2
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் – 3.இலை:3 62/3
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே – 3.இலை:4 35/3
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் – 3.இலை:5 29/1
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது – 4.மும்மை:1 35/3
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற – 4.மும்மை:1 48/1
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 18/2
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 19/3
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து – 4.மும்மை:4 23/1
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே – 4.மும்மை:5 61/4
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் – 4.மும்மை:5 117/4
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/2
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் – 5.திருநின்ற:1 145/3,4
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து – 5.திருநின்ற:1 154/4
கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 169/4
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் – 5.திருநின்ற:1 175/4
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/4
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 197/3
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் – 5.திருநின்ற:1 200/2
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/2,3
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி – 5.திருநின்ற:1 228/2
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/3
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/3
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் – 5.திருநின்ற:1 284/1
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/3,4
வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப – 5.திருநின்ற:1 292/1
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து – 5.திருநின்ற:1 322/1
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/3
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் – 5.திருநின்ற:1 328/4
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார் – 5.திருநின்ற:1 329/1
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் – 5.திருநின்ற:1 343/2,3
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் – 5.திருநின்ற:1 344/3
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் – 5.திருநின்ற:1 353/2
மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி – 5.திருநின்ற:1 386/2
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் – 5.திருநின்ற:1 402/3
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார் – 5.திருநின்ற:2 4/4
தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் – 5.திருநின்ற:2 5/4
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார் – 5.திருநின்ற:3 4/3,4
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் – 5.திருநின்ற:4 45/4
பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை – 5.திருநின்ற:4 59/2
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:5 4/2
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி – 5.திருநின்ற:6 20/3
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் – 5.திருநின்ற:6 29/4
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் – 5.திருநின்ற:7 8/2
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் – 5.திருநின்ற:7 11/4
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் – 5.திருநின்ற:7 17/2
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/2
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் – 6.வம்பறா:1 119/3
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி – 6.வம்பறா:1 120/1
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி – 6.வம்பறா:1 153/3
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை – 6.வம்பறா:1 184/1
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
பங்கய சேவடி பணிந்து பாடுவார் – 6.வம்பறா:1 236/4
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் – 6.வம்பறா:1 242/1
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் – 6.வம்பறா:1 245/4
பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடி போய் – 6.வம்பறா:1 250/2
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் – 6.வம்பறா:1 251/2
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் – 6.வம்பறா:1 252/2
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் – 6.வம்பறா:1 254/3
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் – 6.வம்பறா:1 289/3,4
பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி – 6.வம்பறா:1 292/3
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து – 6.வம்பறா:1 309/2
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு – 6.வம்பறா:1 316/3
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று – 6.வம்பறா:1 318/2,3
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/1,2
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து – 6.வம்பறா:1 323/2
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/1,2
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/4
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/2,3
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
பொங்கு புனல் பொன்னி பூந்துருத்தி பொய்யிலியாரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 351/2
பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து – 6.வம்பறா:1 357/3
பாடி நின்று பரவி பணிந்து போய் – 6.வம்பறா:1 360/1
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து
அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர் – 6.வம்பறா:1 362/2,3
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் – 6.வம்பறா:1 364/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் – 6.வம்பறா:1 381/4
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 391/2
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/4
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/4
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/4
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக – 6.வம்பறா:1 416/3
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் – 6.வம்பறா:1 420/4
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து – 6.வம்பறா:1 431/2
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் – 6.வம்பறா:1 434/3
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/3
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும் – 6.வம்பறா:1 441/1
அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி – 6.வம்பறா:1 443/1
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 445/4
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 468/1
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/3,4
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 497/3
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து – 6.வம்பறா:1 510/2
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் – 6.வம்பறா:1 511/1
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 514/2
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 515/3
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து
நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும் – 6.வம்பறா:1 516/2,3
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் – 6.வம்பறா:1 519/2
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/3,4
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 530/2
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 530/4
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி – 6.வம்பறா:1 535/4
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி – 6.வம்பறா:1 537/2
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 537/3
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே – 6.வம்பறா:1 546/2
பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து – 6.வம்பறா:1 549/2,3
சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து – 6.வம்பறா:1 552/1
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே – 6.வம்பறா:1 552/3
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி – 6.வம்பறா:1 559/2
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2
பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/3
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி – 6.வம்பறா:1 624/1,2
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் – 6.வம்பறா:1 660/4
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை – 6.வம்பறா:1 661/1
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் – 6.வம்பறா:1 665/3
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு – 6.வம்பறா:1 719/1
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று – 6.வம்பறா:1 741/2
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் – 6.வம்பறா:1 848/4
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 865/2
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும் – 6.வம்பறா:1 867/1
ஞானசம்பந்தர் பாதம் நாள்-தொறும் பணிந்து போற்ற – 6.வம்பறா:1 872/2
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 875/3
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ – 6.வம்பறா:1 877/1
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி – 6.வம்பறா:1 885/1
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று – 6.வம்பறா:1 887/1
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் – 6.வம்பறா:1 900/4
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:1 924/4
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் – 6.வம்பறா:1 933/3
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
பொய்யிலியாரை பணிந்து போற்றியே புறத்து அணைவார் – 6.வம்பறா:1 940/1
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் – 6.வம்பறா:1 945/3
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/2
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு – 6.வம்பறா:1 956/1
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் – 6.வம்பறா:1 959/2
ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் – 6.வம்பறா:1 961/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு – 6.வம்பறா:1 963/1
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் – 6.வம்பறா:1 965/3
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 966/1
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/1
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் – 6.வம்பறா:1 969/3
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது – 6.வம்பறா:1 971/1
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து – 6.வம்பறா:1 977/1
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் – 6.வம்பறா:1 984/1
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 985/1
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் – 6.வம்பறா:1 1000/4
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் – 6.வம்பறா:1 1002/1
திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து
பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி – 6.வம்பறா:1 1005/1,2
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த – 6.வம்பறா:1 1069/2
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு – 6.வம்பறா:1 1081/1,2
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை – 6.வம்பறா:1 1111/2,3
பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார் – 6.வம்பறா:1 1118/4
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று – 6.வம்பறா:1 1123/1
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத – 6.வம்பறா:1 1131/2
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/1,2
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து – 6.வம்பறா:1 1136/3
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை – 6.வம்பறா:1 1137/1
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் – 6.வம்பறா:1 1138/1
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப – 6.வம்பறா:1 1139/2
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
நாதரை பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி – 6.வம்பறா:1 1208/1
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/3,4
பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் – 6.வம்பறா:2 32/4
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து – 6.வம்பறா:2 41/3
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து – 6.வம்பறா:2 44/4
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் – 6.வம்பறா:2 45/3
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 47/2
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் – 6.வம்பறா:2 60/3
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 61/1
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/3,4
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/2
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் – 6.வம்பறா:2 68/1
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை – 6.வம்பறா:2 71/1
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் – 6.வம்பறா:2 74/4
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/2,3
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/3,4
வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/1
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட – 6.வம்பறா:2 94/2
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் – 6.வம்பறா:2 94/3
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து – 6.வம்பறா:2 144/1
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் – 6.வம்பறா:2 145/1
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/3,4
பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி – 6.வம்பறா:2 146/2
தேவர் பெருமான்-தன்னை திருச்சாய்க்காட்டினில் பணிந்து
பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய் – 6.வம்பறா:2 148/1,2
மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 148/3
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் – 6.வம்பறா:2 152/4
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி – 6.வம்பறா:2 165/2
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/3
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் – 6.வம்பறா:2 168/1
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் – 6.வம்பறா:2 174/1
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே – 6.வம்பறா:2 183/3
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் – 6.வம்பறா:2 192/2
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் – 6.வம்பறா:2 203/1
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/2
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/2
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் – 6.வம்பறா:2 248/1
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து – 6.வம்பறா:2 294/2
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் – 6.வம்பறா:2 295/1
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் – 6.வம்பறா:2 297/1
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி – 6.வம்பறா:2 301/2
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/4
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி – 6.வம்பறா:2 382/2
நாள்-தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி – 6.வம்பறா:2 389/1
கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:2 405/2
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/2
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் – 6.வம்பறா:3 5/3,4
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் – 6.வம்பறா:3 9/4
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர் – 6.வம்பறா:5 7/2,3
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/2
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 77/2
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 15/4
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 39/3
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/4
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே – 7.வார்கொண்ட:4 65/1
திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை – 7.வார்கொண்ட:4 85/1
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/2
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் – 7.வார்கொண்ட:4 88/1
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் – 7.வார்கொண்ட:4 90/1
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன் – 7.வார்கொண்ட:4 95/1
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/4
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து – 7.வார்கொண்ட:4 99/2
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் – 7.வார்கொண்ட:4 106/3
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/3
நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ் – 7.வார்கொண்ட:4 108/1
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 108/2
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் – 7.வார்கொண்ட:4 110/2,3
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் – 7.வார்கொண்ட:4 112/1
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 117/1
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/2
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/4
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 124/1
பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான் – 7.வார்கொண்ட:4 127/3
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் – 7.வார்கொண்ட:4 130/4
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் – 7.வார்கொண்ட:4 133/3
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் – 7.வார்கொண்ட:4 146/2
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து – 7.வார்கொண்ட:4 161/1
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:6 1/3
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி – 8.பொய்:2 41/3
சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து
ஆய மா தவத்து ஐயடிகள் எனும் – 8.பொய்:7 7/2,3
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே – 8.பொய்:8 6/3
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி – 11.பத்தராய்:1 6/1
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் – 12.மன்னிய:5 1/3
பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு – 13.வெள்ளானை:1 14/1
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் – 13.வெள்ளானை:1 26/2
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு – 13.வெள்ளானை:1 49/1

மேல்


பணிந்துகொண்டு (1)

முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான் – 6.வம்பறா:1 857/2

மேல்


பணிந்தே (7)

பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் – 5.திருநின்ற:1 374/3,4
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/2
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/2,3
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/3,4
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் – 6.வம்பறா:1 654/4
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் – 7.வார்கொண்ட:4 9/4
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை – 8.பொய்:4 19/1,2

மேல்


பணிந்தேன் (1)

பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/4

மேல்


பணிப்ப (1)

பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3

மேல்


பணிபவர் (1)

மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று – 6.வம்பறா:1 1073/2

மேல்


பணிமாற (3)

பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற – 6.வம்பறா:1 653/4
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் – 6.வம்பறா:1 933/1
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி – 7.வார்கொண்ட:4 21/3

மேல்


பணிய (21)

நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து – 1.திருமலை:5 109/4
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை – 5.திருநின்ற:1 186/2
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் – 5.திருநின்ற:1 373/2
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் – 5.திருநின்ற:5 10/1
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் – 6.வம்பறா:1 310/4
விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால் – 6.வம்பறா:1 391/4
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/3
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று – 6.வம்பறா:1 898/1
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் – 6.வம்பறா:1 1120/4
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் – 6.வம்பறா:2 46/4
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் – 6.வம்பறா:2 272/3
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/3,4
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் – 7.வார்கொண்ட:4 137/1
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/4
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல – 13.வெள்ளானை:1 19/3

மேல்


பணியவர் (1)

பை பணியவர் கருப்பறியலூரினில் – 6.வம்பறா:1 254/4

மேல்


பணியா (1)

அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2

மேல்


பணியாது (1)

செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் – 6.வம்பறா:2 151/2

மேல்


பணியாம் (1)

தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2

மேல்


பணியாய் (1)

என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் – 6.வம்பறா:1 1056/3,4

மேல்


பணியார் (1)

பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 314/1

மேல்


பணியால் (4)

பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் – 5.திருநின்ற:1 370/4
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால்
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் – 6.வம்பறா:2 80/1,2
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று – 6.வம்பறா:2 261/3
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1

மேல்


பணியாலே (1)

பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு – 6.வம்பறா:2 29/2

மேல்


பணியில் (2)

நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி – 3.இலை:4 32/2
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு – 4.மும்மை:6 50/2

மேல்


பணியின் (3)

துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் – 5.திருநின்ற:1 422/4
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் – 6.வம்பறா:2 223/1

மேல்


பணியினொடும் (1)

பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1

மேல்


பணியும் (21)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் – 1.திருமலை:5 178/3
பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார் – 2.தில்லை:7 29/1
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் – 5.திருநின்ற:1 212/1
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் – 5.திருநின்ற:1 292/4
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் – 5.திருநின்ற:5 10/2
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் – 5.திருநின்ற:7 18/4
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/4
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த – 6.வம்பறா:1 377/1
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து – 6.வம்பறா:1 404/2
நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார் – 6.வம்பறா:1 560/4
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/3,4
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4
தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து – 6.வம்பறா:1 1152/2
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே – 6.வம்பறா:4 25/2
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/4
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து – 7.வார்கொண்ட:4 58/3
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/2
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற – 12.மன்னிய:5 12/3

மேல்


பணியை (1)

வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க – 6.வம்பறா:1 591/1

மேல்


பணிலம் (4)

தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் – 1.திருமலை:2 13/3
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/4
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/2
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி – 6.வம்பறா:1 1101/3

மேல்


பணிலமும் (1)

தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3

மேல்


பணிவதற்கு (2)

அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு
திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் – 5.திருநின்ற:1 296/3,4
ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே – 6.வம்பறா:1 123/4

மேல்


பணிவது (2)

எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/3
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று – 6.வம்பறா:1 960/2

மேல்


பணிவதும் (1)

பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே – 5.திருநின்ற:6 5/3

மேல்


பணிவன் (2)

பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று – 6.வம்பறா:1 861/2
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் – 6.வம்பறா:1 932/1

மேல்


பணிவார் (14)

பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போய் பணிவார் பொற்பு அமைந்த – 5.திருநின்ற:1 293/1
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து – 5.திருநின்ற:1 412/2
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/4
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து – 6.வம்பறா:2 6/3
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் – 6.வம்பறா:2 69/4
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/3
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 140/2
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர் – 7.வார்கொண்ட:4 149/1
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4

மேல்


பணிவார்-தம் (1)

பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் – 10.கடல்:5 12/4

மேல்


பணிவார்க்கு (1)

பாடி மிக பரவசமாய் பணிவார்க்கு பாவையுடன் – 6.வம்பறா:2 289/1

மேல்


பணிவார்கள் (1)

அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் – 1.திருமலை:4 4/1

மேல்


பணிவிட்டு (1)

பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 18/2

மேல்


பணிவித்தார் (1)

பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் – 3.இலை:5 28/4

மேல்


பணிவித்து (1)

தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் – 6.வம்பறா:2 38/4

மேல்


பணிவீர் (2)

அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் – 6.வம்பறா:1 660/3
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3

மேல்


பணிவு (1)

பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1

மேல்


பணிவு-அதனுக்கு (1)

ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று – 6.வம்பறா:1 463/3

மேல்


பணிவுற்றார் (5)

பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் – 5.திருநின்ற:1 238/4
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார்
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் – 5.திருநின்ற:1 273/3,4
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/4
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/4
பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து – 6.வம்பறா:1 996/1

மேல்


பணிவுற்று (5)

பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் – 5.திருநின்ற:1 405/3,4
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா – 6.வம்பறா:1 342/1,2
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4

மேல்


பணிவுற்றே (1)

கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/2,3

மேல்


பணிவுறுதல் (1)

வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல்
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/2,3

மேல்


பணிவேன் (1)

எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் – 13.வெள்ளானை:1 9/4

மேல்


பணிவொடு (1)

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் – 5.திருநின்ற:1 160/1

மேல்


பணிவோம் (1)

நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/4

மேல்


பணை (35)

பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3
புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட – 1.திருமலை:5 167/3
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு – 4.மும்மை:3 1/2
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/4
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் – 4.மும்மை:5 23/1
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் – 4.மும்மை:5 26/1
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் – 4.மும்மை:5 28/1
காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் – 4.மும்மை:5 33/4
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் – 4.மும்மை:5 42/4
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி – 4.மும்மை:5 45/2
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் – 4.மும்மை:5 46/2
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/4
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் – 5.திருநின்ற:1 159/1
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி – 5.திருநின்ற:1 410/2
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/4
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன – 6.வம்பறா:1 331/4
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி – 6.வம்பறா:1 418/3
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 437/3
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் – 6.வம்பறா:1 1162/4
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/3
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/2

மேல்


பணை-பால் (1)

வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த – 6.வம்பறா:1 5/1

மேல்


பணைகள் (1)

கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4

மேல்


பணைகளின் (1)

அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை – 6.வம்பறா:1 363/2

மேல்


பணைத்து (2)

பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/3
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1

மேல்


பணைந்து (1)

ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் – 5.திருநின்ற:1 190/4

மேல்


பணையில் (2)

மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் – 1.திருமலை:5 83/4
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1

மேல்


பணையின் (1)

மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1

மேல்


பணையும் (2)

செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் – 5.திருநின்ற:7 1/2
பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர் – 6.வம்பறா:6 6/1

மேல்


பத்தர் (6)

பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் – 1.திருமலை:1 15/3
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர்
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு – 2.தில்லை:7 35/3,4
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 676/4
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என – 8.பொய்:2 15/3

மேல்


பத்தர்-தம் (1)

பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4

மேல்


பத்தர்கள்-பால் (1)

மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/4

மேல்


பத்தராம் (1)

பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/3

மேல்


பத்தராய் (2)

பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் – 10.கடல்:5 12/4
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் – 11.பத்தராய்:1 8/4

மேல்


பத்தரும் (1)

பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே – 6.வம்பறா:1 367/3

மேல்


பத்தரை (1)

பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் – 10.கடல்:2 8/4

மேல்


பத்தனாய் (1)

பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால் – 5.திருநின்ற:1 169/1

மேல்


பத்தி (10)

நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் – 4.மும்மை:6 53/4
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் – 5.திருநின்ற:1 425/2
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை – 6.வம்பறா:1 219/1
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 750/4
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/2
கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை – 6.வம்பறா:1 1211/2
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 1226/2
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி – 13.வெள்ளானை:1 2/1

மேல்


பத்திமையும் (1)

பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் – 6.வம்பறா:2 273/3

மேல்


பத்தியில் (1)

பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் – 6.வம்பறா:1 1239/1

மேல்


பத்தியின்-பால் (1)

மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3

மேல்


பத்தியின்-பாலர் (1)

பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர் – 1.திருமலை:2 22/1

மேல்


பத்தியோடும் (1)

பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2

மேல்


பத்திரம் (1)

பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய – 2.தில்லை:5 15/3

மேல்


பத்திரனார் (2)

சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 29/1,2
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் – 7.வார்கொண்ட:4 38/1

மேல்


பத்திரனார்க்கு (2)

பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் – 7.வார்கொண்ட:4 26/3,4
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் – 7.வார்கொண்ட:4 35/1,2

மேல்


பத்திரனாரும் (1)

பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார் – 7.வார்கொண்ட:4 36/1

மேல்


பத்தின் (1)

கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/4

மேல்


பத்து (1)

ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1

மேல்


பத்தும் (1)

பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1

மேல்


பத (2)

திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4

மேல்


பதகர் (1)

நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் – 5.திருநின்ற:5 13/2

மேல்


பதங்கள் (7)

அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த – 6.வம்பறா:1 932/2
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/3
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் – 7.வார்கொண்ட:4 163/3
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற – 8.பொய்:1 2/2

மேல்


பதங்களில் (1)

மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப – 4.மும்மை:5 81/2

மேல்


பதடி (1)

படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் – 6.வம்பறா:1 814/1

மேல்


பதணம் (1)

விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2

மேல்


பதத்தன (1)

பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி – 4.மும்மை:5 9/2

மேல்


பதத்தில் (3)

கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ – 3.இலை:3 118/1
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் – 3.இலை:3 125/2
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் – 6.வம்பறா:2 209/4

மேல்


பதத்தின் (1)

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த – 4.மும்மை:2 7/3

மேல்


பதம் (29)

கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள் – 1.திருமலை:2 13/2
மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் – 1.திருமலை:5 128/4
பூத நாத நின் புண்டரீக பதம் – 1.திருமலை:5 194/4
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் – 2.தில்லை:4 6/4
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள – 2.தில்லை:4 20/1
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற – 3.இலை:5 8/2
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் – 3.இலை:5 13/1
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற – 4.மும்மை:1 46/2
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு – 4.மும்மை:6 56/3
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் – 5.திருநின்ற:4 47/4
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் – 6.வம்பறா:1 513/4
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/4
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி – 6.வம்பறா:1 724/4
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/4
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன – 6.வம்பறா:1 1047/1
நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் – 6.வம்பறா:1 1108/3
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி – 6.வம்பறா:2 276/2
பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் – 6.வம்பறா:3 21/1
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/4
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/4
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து – 7.வார்கொண்ட:3 66/2
செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் – 8.பொய்:6 11/1
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து – 11.பத்தராய்:3 1/1

மேல்


பதம்கொள்ள (1)

வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் – 3.இலை:3 161/1

மேல்


பதமும் (1)

நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3

மேல்


பதமுற (1)

நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி – 3.இலை:3 148/1

மேல்


பதமே (1)

நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் – 6.வம்பறா:4 3/3,4

மேல்


பதமோ (1)

தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2

மேல்


பதவு (1)

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி – 4.மும்மை:6 26/1

மேல்


பதறி (2)

ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் – 3.இலை:3 137/4
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/3

மேல்


பதாகை (5)

மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/2,3
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப – 3.இலை:1 29/3
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் – 6.வம்பறா:1 1201/1
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/2

மேல்


பதி (174)

ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் – 1.திருமலை:1 31/4
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் – 1.திருமலை:3 5/1
திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து – 1.திருமலை:3 12/2,3
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா – 1.திருமலை:5 2/3
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் – 2.தில்லை:3 2/1
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/4
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/4
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் – 2.தில்லை:7 2/1
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் – 3.இலை:4 5/1
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட – 3.இலை:6 1/1,2
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் – 3.இலை:7 8/4
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை – 4.மும்மை:1 8/1
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/2,3
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி – 4.மும்மை:4 20/1
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/3
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் – 4.மும்மை:5 110/2
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் – 4.மும்மை:6 6/1
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி – 5.திருநின்ற:1 38/1
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் – 5.திருநின்ற:1 78/2
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் – 5.திருநின்ற:1 135/4
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் – 5.திருநின்ற:1 137/3
பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 147/3
திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும் – 5.திருநின்ற:1 148/1
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/2
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 230/4
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் – 5.திருநின்ற:1 245/2
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/3
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 327/3
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் – 5.திருநின்ற:1 329/2
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் – 5.திருநின்ற:1 338/4
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன – 5.திருநின்ற:1 373/3
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் – 5.திருநின்ற:1 407/4
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து – 5.திருநின்ற:3 1/2,3
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/2,3
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் – 5.திருநின்ற:4 10/4
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் – 5.திருநின்ற:4 22/1
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே – 5.திருநின்ற:4 62/4
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு – 5.திருநின்ற:6 1/4
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே – 6.வம்பறா:1 3/1
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ – 6.வம்பறா:1 25/3
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் – 6.வம்பறா:1 110/2
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/3
நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி – 6.வம்பறா:1 145/1
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய – 6.வம்பறா:1 176/3
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட – 6.வம்பறா:1 179/2
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு – 6.வம்பறா:1 183/2
மாறன்பாடி எனும் பதி வந்துற – 6.வம்பறா:1 191/1
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் – 6.வம்பறா:1 242/1
கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும் – 6.வம்பறா:1 242/2
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/2
பான்மையில் வரும் பதி என்று நித்தில – 6.வம்பறா:1 244/3
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/2
மற்ற நல் பதி வட தளியின் மேவிய – 6.வம்பறா:1 251/1
பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் – 6.வம்பறா:1 251/4
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் – 6.வம்பறா:1 254/1
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் – 6.வம்பறா:1 254/3
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/2
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று – 6.வம்பறா:1 284/3
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 288/4
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த – 6.வம்பறா:1 289/1
அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி – 6.வம்பறா:1 290/1
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி – 6.வம்பறா:1 290/3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி – 6.வம்பறா:1 310/1
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் – 6.வம்பறா:1 336/3
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி
குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார் – 6.வம்பறா:1 363/3,4
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் – 6.வம்பறா:1 364/4
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் – 6.வம்பறா:1 369/4
நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் – 6.வம்பறா:1 371/1
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் – 6.வம்பறா:1 373/1
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த – 6.வம்பறா:1 374/1
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த – 6.வம்பறா:1 377/1
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு – 6.வம்பறா:1 417/1
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் – 6.வம்பறா:1 434/3
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 439/4
பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும் – 6.வம்பறா:1 441/1
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் – 6.வம்பறா:1 465/3
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/2
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி – 6.வம்பறா:1 487/3
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் – 6.வம்பறா:1 492/1
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/2
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் – 6.வம்பறா:1 517/4
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் – 6.வம்பறா:1 525/2
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் – 6.வம்பறா:1 533/3
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 533/4
மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் – 6.வம்பறா:1 534/1
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் – 6.வம்பறா:1 536/1
பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து – 6.வம்பறா:1 549/2
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள – 6.வம்பறா:1 590/4
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி – 6.வம்பறா:1 623/3
கழுமல பதி கவுணியர் கற்பக கன்றை – 6.வம்பறா:1 702/1
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் – 6.வம்பறா:1 896/4
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் – 6.வம்பறா:1 903/4
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் – 6.வம்பறா:1 950/2
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து – 6.வம்பறா:1 1001/1
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி – 6.வம்பறா:1 1004/3
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் – 6.வம்பறா:1 1069/3
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் – 6.வம்பறா:1 1146/4
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி – 6.வம்பறா:1 1197/3
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் – 6.வம்பறா:2 5/1
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன – 6.வம்பறா:2 20/1
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/1,2
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் – 6.வம்பறா:2 83/1
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் – 6.வம்பறா:2 97/1
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் – 6.வம்பறா:2 197/3,4
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் – 6.வம்பறா:2 282/1
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/3
பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் – 6.வம்பறா:2 408/2
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் – 6.வம்பறா:3 6/1
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை – 6.வம்பறா:5 1/2,3
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர் – 7.வார்கொண்ட:2 1/1
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட – 7.வார்கொண்ட:4 98/2
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே – 7.வார்கொண்ட:4 101/2
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் – 7.வார்கொண்ட:4 104/4
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் – 7.வார்கொண்ட:4 107/3
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 108/2
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு – 7.வார்கொண்ட:4 118/1
கல் திண் புரிசை பதி கட்டு அழிய – 8.பொய்:2 28/2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு – 8.பொய்:2 29/3
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி – 9.கறை:1 1/4
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி
பல் பெரும் குடி நீடு பரம்பரை – 9.கறை:4 1/2,3
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி
மாடு தள்ளும் மரக்கல செப்பினால் – 9.கறை:4 2/3,4
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை – 12.மன்னிய:1 3/1
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் – 12.மன்னிய:1 12/1
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/3
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3

மேல்


பதி-கண் (3)

அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 2/1
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண்
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி – 6.வம்பறா:2 31/1,2
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே – 6.வம்பறா:2 97/3

மேல்


பதி-தன்னிடை (1)

மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் – 6.வம்பறா:1 514/4

மேல்


பதி-தன்னில் (3)

அ குல பதி-தன்னில் அற_நெறி – 3.இலை:6 4/1
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் – 6.வம்பறா:1 491/1

மேல்


பதி-தான் (2)

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/2,3
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான்
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/2,3

மேல்


பதி-நின்று (2)

நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக – 5.திருநின்ற:1 386/1
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி – 6.வம்பறா:1 351/1

மேல்


பதி-நின்றும் (2)

ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும்
பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய் – 5.திருநின்ற:1 402/1,2
பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால் – 6.வம்பறா:1 932/3

மேல்


பதி-அதன் (2)

வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி – 3.இலை:6 3/1
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2

மேல்


பதி-அதன்-கண் (2)

காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும் – 6.வம்பறா:1 9/1
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை – 6.வம்பறா:1 304/2

மேல்


பதி-அதனில் (2)

வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் – 6.வம்பறா:2 167/3

மேல்


பதி-அதனுள் (1)

பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள்
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/2,3

மேல்


பதிக்கு (2)

அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம் – 5.திருநின்ற:2 2/1
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக – 6.வம்பறா:1 525/3

மேல்


பதிக (37)

பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல் – 4.மும்மை:2 3/4
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான – 4.மும்மை:2 10/3
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் – 5.திருநின்ற:1 74/2
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் – 5.திருநின்ற:1 140/3
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி – 5.திருநின்ற:6 33/1
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை – 6.வம்பறா:1 139/2
பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி – 6.வம்பறா:1 163/1
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி – 6.வம்பறா:1 168/1
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் – 6.வம்பறா:1 241/2
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற – 6.வம்பறா:1 277/2,3
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் – 6.வம்பறா:1 318/4
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய – 6.வம்பறா:1 336/2
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் – 6.வம்பறா:1 359/4
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் – 6.வம்பறா:1 373/1
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் – 6.வம்பறா:1 425/1
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/2
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிக
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/2,3
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/3
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் – 6.வம்பறா:1 524/1
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை – 6.வம்பறா:1 545/2
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் – 6.வம்பறா:1 587/3
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி – 6.வம்பறா:1 588/4
மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி – 6.வம்பறா:1 624/2
பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி – 6.வம்பறா:1 1005/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார் – 6.வம்பறா:2 47/4
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி – 6.வம்பறா:2 382/3
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 87/3
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் – 7.வார்கொண்ட:4 114/4

மேல்


பதிகங்கள் (9)

சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் – 1.திருமலை:5 123/4
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் – 6.வம்பறா:1 252/3
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/3
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் – 6.வம்பறா:1 290/4
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 514/2
மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார் – 6.வம்பறா:1 585/4
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி – 6.வம்பறா:1 1125/2
தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் – 6.வம்பறா:1 1202/3

மேல்


பதிகங்களால் (1)

பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி – 6.வம்பறா:1 532/1

மேல்


பதிகத்திடை (1)

பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் – 7.வார்கொண்ட:4 89/4

மேல்


பதிகத்தில் (1)

இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி – 6.வம்பறா:1 161/3,4

மேல்


பதிகத்தின் (1)

நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் – 6.வம்பறா:1 784/1

மேல்


பதிகத்தினில் (2)

பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் – 6.வம்பறா:1 174/2
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் – 6.வம்பறா:1 1088/2

மேல்


பதிகத்து (6)

அந்த மெய் பதிகத்து அடியார்களை – 1.திருமலை:1 39/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை – 6.வம்பறா:1 358/1
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி – 6.வம்பறா:1 375/2
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே – 6.வம்பறா:1 448/4
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி – 6.வம்பறா:1 542/2
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


பதிகத்தை (1)

எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி – 6.வம்பறா:1 181/2

மேல்


பதிகம் (89)

மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம் – 1.திருமலை:1 38/1
பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் – 1.திருமலை:5 201/4
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் – 5.திருநின்ற:1 126/4
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
நாவார் பதிகம் பாடுதலும் நாதன்-தானும் நல்லூரில் – 5.திருநின்ற:1 194/3
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலை பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/1,2
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/3
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/2
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார் – 5.திருநின்ற:1 273/3
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/2
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும் – 5.திருநின்ற:1 415/2
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/3
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் – 5.திருநின்ற:5 35/4
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/4
கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை – 6.வம்பறா:1 102/4
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 115/2
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/2
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/3
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/2
உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி – 6.வம்பறா:1 130/3
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் – 6.வம்பறா:1 138/2,3
கைதொழுது சொல் பதிகம் பாடி கழுமலக்கோன் – 6.வம்பறா:1 166/2
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை – 6.வம்பறா:1 167/2
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் – 6.வம்பறா:1 179/4
நெடிது போற்றி பதிகம் நிரப்பினார் – 6.வம்பறா:1 215/4
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் – 6.வம்பறா:1 286/4
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் – 6.வம்பறா:1 299/3
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 319/1
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து – 6.வம்பறா:1 323/2
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான் – 6.வம்பறா:1 369/1
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 372/4
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் – 6.வம்பறா:1 415/1
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி – 6.வம்பறா:1 432/2
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம்
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/2,3
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் – 6.வம்பறா:1 440/4
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:1 456/4
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே – 6.வம்பறா:1 507/3
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி – 6.வம்பறா:1 570/1
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட – 6.வம்பறா:1 581/4
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற – 6.வம்பறா:1 663/4
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் – 6.வம்பறா:1 664/1
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் – 6.வம்பறா:1 706/1
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் – 6.வம்பறா:1 782/4
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம்
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து – 6.வம்பறா:1 786/1,2
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட – 6.வம்பறா:1 866/4
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் – 6.வம்பறா:1 969/1
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து – 6.வம்பறா:1 970/3
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் – 6.வம்பறா:1 1012/4
நாதரை பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி – 6.வம்பறா:1 1208/1
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் – 6.வம்பறா:2 20/3,4
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று – 6.வம்பறா:2 43/3
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே – 6.வம்பறா:2 52/1
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் – 6.வம்பறா:2 53/4
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் – 6.வம்பறா:2 60/4
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/3
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி – 6.வம்பறா:2 70/1
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி – 6.வம்பறா:2 76/1,2
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் – 6.வம்பறா:2 95/4
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் – 6.வம்பறா:2 96/3
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று – 6.வம்பறா:2 105/4
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 132/4
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி – 6.வம்பறா:2 145/4
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் – 6.வம்பறா:2 147/2
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து – 6.வம்பறா:2 182/3
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் – 6.வம்பறா:2 194/3,4
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் – 6.வம்பறா:2 197/2
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 204/4
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/4
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/3,4
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் – 6.வம்பறா:2 309/4
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் – 7.வார்கொண்ட:4 170/4

மேல்


பதிகம்-தன்னால் (1)

பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி – 6.வம்பறா:1 597/2

மேல்


பதிகமும் (7)

இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி – 6.வம்பறா:1 175/1
தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு – 6.வம்பறா:1 668/1
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3

மேல்


பதிகள் (51)

வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் – 1.திருமலை:2 26/4
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் – 2.தில்லை:6 5/2
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் – 4.மும்மை:5 29/4
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை – 4.மும்மை:5 76/4
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு – 5.திருநின்ற:1 2/3,4
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் – 5.திருநின்ற:1 10/1
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் – 5.திருநின்ற:1 262/4
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/2,3
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது – 5.திருநின்ற:1 303/1
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் – 5.திருநின்ற:1 311/1
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் – 5.திருநின்ற:1 414/2
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் – 5.திருநின்ற:6 23/2,3
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த – 6.வம்பறா:1 127/3
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி – 6.வம்பறா:1 129/3
அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின் – 6.வம்பறா:1 235/1
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும் – 6.வம்பறா:1 331/1
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/3
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/3
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 601/1
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து – 6.வம்பறா:1 627/4
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் – 6.வம்பறா:1 871/4
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் – 6.வம்பறா:1 1013/2
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் – 6.வம்பறா:1 1120/3
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி – 6.வம்பறா:2 32/3
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/3
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 66/4
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் – 6.வம்பறா:2 82/4
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/2,3
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/3
மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர் – 6.வம்பறா:2 111/1
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 168/2
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள்
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி – 6.வம்பறா:2 295/1,2
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள்
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத – 7.வார்கொண்ட:4 97/1,2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள் – 7.வார்கொண்ட:4 142/1
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் – 13.வெள்ளானை:1 4/1,2

மேல்


பதிகள்-தொறும் (2)

பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும்
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:2 143/1,2
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/1,2

மேல்


பதிகளான (1)

மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் – 5.திருநின்ற:1 189/2,3

மேல்


பதிகளிடை (1)

மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் – 6.வம்பறா:1 876/1

மேல்


பதிகளில் (3)

எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும் – 5.திருநின்ற:6 33/3
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் – 6.வம்பறா:1 130/1
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1

மேல்


பதிகளிலும் (2)

தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் – 5.திருநின்ற:1 155/2
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/2,3

மேல்


பதிகளும் (3)

சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் – 6.வம்பறா:1 255/4
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே – 6.வம்பறா:1 520/2
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ – 6.வம்பறா:1 901/3

மேல்


பதிகன் (1)

அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு – 6.வம்பறா:1 473/1

மேல்


பதிய (1)

தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி – 6.வம்பறா:1 524/2

மேல்


பதியவரும் (1)

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த – 6.வம்பறா:1 579/1

மேல்


பதியாகும் (3)

பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் – 4.மும்மை:4 1/1,2
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின் – 6.வம்பறா:1 196/1
நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும்
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து – 8.பொய்:6 1/2,3

மேல்


பதியாம் (4)

மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு – 3.இலை:3 12/1
பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார் – 6.வம்பறா:3 6/4
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம்
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/2,3

மேல்


பதியாய் (1)

அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் – 3.இலை:5 7/1

மேல்


பதியார் (1)

துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/3

மேல்


பதியிடை (2)

நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் – 5.திருநின்ற:6 2/1
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3

மேல்


பதியில் (49)

மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி – 1.திருமலை:5 102/2
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில்
ஈழ குல சான்றார் ஏனாதிநாதனார் – 3.இலை:2 2/3,4
அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் – 3.இலை:5 7/1
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் – 4.மும்மை:4 19/4
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு – 4.மும்மை:5 5/3
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல – 4.மும்மை:5 88/1
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் – 4.மும்மை:6 39/4
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித – 5.திருநின்ற:1 15/1
ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் – 5.திருநின்ற:1 243/1
பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில்
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து – 5.திருநின்ற:1 265/1,2
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் – 5.திருநின்ற:7 16/1
காமரும் பதியில் வந்து அருள கண்டனர் – 6.வம்பறா:1 245/3
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார் – 6.வம்பறா:1 399/1
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு – 6.வம்பறா:1 415/1,2
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி – 6.வம்பறா:1 453/3
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி – 6.வம்பறா:1 487/2
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன – 6.வம்பறா:1 551/1,2
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி – 6.வம்பறா:1 597/2
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் – 6.வம்பறா:1 1002/1
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி – 6.வம்பறா:1 1004/1
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு – 6.வம்பறா:1 1013/1
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1014/4
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் – 6.வம்பறா:1 1018/4
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில்
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து – 6.வம்பறா:1 1033/2,3
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை – 6.வம்பறா:2 65/3
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து – 6.வம்பறா:2 74/3
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி – 6.வம்பறா:2 117/3
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் – 6.வம்பறா:2 151/1
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து – 6.வம்பறா:2 171/1
பொங்கு காதலுடன் போற்றி புரிந்த பதியில் பொருந்தும் நாள் – 6.வம்பறா:2 192/4
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் – 7.வார்கொண்ட:3 2/1
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் – 7.வார்கொண்ட:3 45/3,4
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/3,4
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 100/1
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி – 7.வார்கொண்ட:4 116/1
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 117/1
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில்
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/3,4
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் – 7.வார்கொண்ட:4 119/1
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த – 9.கறை:1 2/1
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1

மேல்


பதியிலார் (1)

பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் – 1.திருமலை:5 132/2

மேல்


பதியின் (17)

நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் – 4.மும்மை:4 25/2
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் – 4.மும்மை:6 10/1
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 392/4
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் – 5.திருநின்ற:1 398/2,3
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் – 5.திருநின்ற:7 15/4
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை – 6.வம்பறா:1 15/1
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் – 6.வம்பறா:1 315/4
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் – 6.வம்பறா:1 1119/4
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து – 6.வம்பறா:1 1145/2
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் – 13.வெள்ளானை:1 5/1

மேல்


பதியின்-கண் (3)

அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று – 6.வம்பறா:1 337/1
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் – 6.வம்பறா:2 174/1
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து – 7.வார்கொண்ட:4 158/3

மேல்


பதியின்-நின்று (1)

சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 278/1

மேல்


பதியின்-நின்றும் (1)

பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய் – 4.மும்மை:4 22/3

மேல்


பதியினிடை (4)

அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் – 2.தில்லை:6 4/1
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன – 5.திருநின்ற:7 9/2
அற்றை நாள் இரவு அ பதியினிடை
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட – 6.வம்பறா:1 193/1,2
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் – 8.பொய்:5 2/1

மேல்


பதியினில் (9)

அ திரு பதியினில் அணைந்த அன்பரை – 5.திருநின்ற:1 132/1
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே – 6.வம்பறா:1 112/2
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி – 6.வம்பறா:1 370/1
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் – 6.வம்பறா:1 378/1
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/2
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் – 6.வம்பறா:1 421/4
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி – 6.வம்பறா:1 519/4
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து – 6.வம்பறா:1 537/1

மேல்


பதியும் (22)

உம்பர் போற்றும் பதியும் உடையது – 1.திருமலை:1 34/4
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் – 5.திருநின்ற:1 292/4
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும்
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் – 5.திருநின்ற:1 342/3,4
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் – 5.திருநின்ற:1 343/1
சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும்
நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி – 5.திருநின்ற:6 36/1,2
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் – 6.வம்பறா:1 112/4
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 340/1,2
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது – 6.வம்பறா:1 351/3
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/3,4
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் – 6.வம்பறா:1 624/4
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் – 6.வம்பறா:1 635/1
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 1145/3
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/3
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும்
பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் – 6.வம்பறா:2 142/3,4
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று – 6.வம்பறா:2 247/2
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் – 7.வார்கொண்ட:4 120/1,2

மேல்


பதியுள் (1)

குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 468/4

மேல்


பதியே (1)

பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3

மேல்


பதியை (9)

விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/2
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க – 1.திருமலை:5 95/2
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் – 5.திருநின்ற:1 200/1
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் – 6.வம்பறா:1 891/1
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து – 6.வம்பறா:2 89/1
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ – 6.வம்பறா:2 116/3

மேல்


பதியோம் (1)

படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3

மேல்


பதியோர் (7)

பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர்
புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் – 6.வம்பறா:1 234/1,2
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு – 6.வம்பறா:1 1012/1
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/2
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி – 6.வம்பறா:2 266/2

மேல்


பதியோரும் (1)

பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு – 6.வம்பறா:2 169/2

மேல்


பதினாறு (1)

புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3

மேல்


பதினெட்டினும் (1)

நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த – 8.பொய்:4 4/1

மேல்


பதினெண் (1)

பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே – 6.வம்பறா:1 840/3

மேல்


பதும (4)

பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/4
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு – 3.இலை:4 21/1
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த – 6.வம்பறா:1 1101/2

மேல்


பதுமத்தோனும் (1)

படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய – 6.வம்பறா:2 59/1

மேல்


பதை (1)

பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி – 6.வம்பறா:1 701/3

மேல்


பதைத்த (1)

பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் – 5.திருநின்ற:6 13/1

மேல்


பதைத்தனர் (1)

பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் – 6.வம்பறா:1 511/1

மேல்


பதைத்து (7)

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி – 3.இலை:1 14/3
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் – 3.இலை:3 170/4
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத – 6.வம்பறா:1 710/2
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே – 6.வம்பறா:2 212/1
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4

மேல்


பதைப்ப (1)

பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/3

மேல்


பதைப்பவர் (1)

பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு – 6.வம்பறா:1 709/1

மேல்


பதைப்பு (1)

உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க – 5.திருநின்ற:1 397/2

மேல்


பதைப்புடன் (3)

பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும் – 5.திருநின்ற:5 25/2
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் – 6.வம்பறா:1 681/4
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் – 6.வம்பறா:1 848/4

மேல்


பதைப்புறு (1)

உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/3

மேல்


பதைப்போடும் (1)

பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் – 7.வார்கொண்ட:1 9/4

மேல்


பந்த (3)

பந்த மானுட பால்படு தென் திசை – 1.திருமலை:1 30/2
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4
பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த
சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த – 6.வம்பறா:1 1187/3,4

மேல்


பந்தணைநல்லூர் (1)

பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து – 6.வம்பறா:1 289/3

மேல்


பந்தணைநலூர் (1)

பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடி போய் – 6.வம்பறா:1 250/2

மேல்


பந்தத்தால் (1)

செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி – 6.வம்பறா:1 1154/4

மேல்


பந்தம் (7)

பந்தம் வீடு தரும் பரமன் கழல் – 1.திருமலை:5 154/1
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் – 5.திருநின்ற:1 295/4
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம்
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் – 5.திருநின்ற:6 13/1,2
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/4
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2

மேல்


பந்தமும் (1)

பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் – 6.வம்பறா:2 373/3

மேல்


பந்தர் (22)

பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் – 1.திருமலை:2 30/3
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் – 1.திருமலை:5 11/3,4
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் – 1.திருமலை:5 27/2
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/3
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/3,4
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/4
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/2
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் – 5.திருநின்ற:5 7/2
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர் – 6.வம்பறா:1 372/1
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து – 6.வம்பறா:1 392/3
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/4
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் – 6.வம்பறா:1 395/3
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/4
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர்
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க – 6.வம்பறா:1 1219/1,2
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் – 6.வம்பறா:1 1225/4
பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் – 6.வம்பறா:1 1239/1
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/2
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் – 7.வார்கொண்ட:4 142/2

மேல்


பந்தர்கள் (1)

படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள – 5.திருநின்ற:5 3/3

மேல்


பந்தர்கள்-தோறும் (1)

நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் – 1.திருமலை:5 101/4

மேல்


பந்தர்களும் (2)

தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து – 1.திருமலை:5 121/3
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 319/3,4

மேல்


பந்தரிடை (2)

பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/2
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் – 6.வம்பறா:2 158/3

மேல்


பந்தரில் (2)

ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/2
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி – 6.வம்பறா:1 1057/1

மேல்


பந்தரின் (1)

மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் – 4.மும்மை:1 6/1

மேல்


பந்தரினை (1)

அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க – 6.வம்பறா:1 394/1

மேல்


பந்தரும் (4)

ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் – 5.திருநின்ற:1 35/4
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை – 5.திருநின்ற:5 11/3
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ – 6.வம்பறா:1 393/1
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் – 6.வம்பறா:1 394/4

மேல்


பந்தரொடும் (1)

கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார் – 6.வம்பறா:2 162/4

மேல்


பந்தனத்தின் (1)

ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது – 6.வம்பறா:1 1212/1

மேல்


பந்தி (3)

பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/1,2
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் – 6.வம்பறா:2 2/1
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/3,4

மேல்


பந்திகளின் (1)

மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4

மேல்


பந்து (6)

பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் – 5.திருநின்ற:1 358/1
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க – 6.வம்பறா:1 1106/4
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் – 8.பொய்:4 2/2
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் – 10.கடல்:4 7/1

மேல்


பந்தும் (2)

ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன – 1.திருமலை:5 135/2
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும் – 4.மும்மை:5 94/1

மேல்


பம்பின (1)

பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன – 3.இலை:2 19/2,3

மேல்


பம்பு (5)

பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் – 5.திருநின்ற:1 372/4
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர – 6.வம்பறா:1 994/3
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4

மேல்


பம்பும் (1)

பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/2

மேல்


பம்பை (4)

வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/2
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் – 3.இலை:3 72/2
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/1,2

மேல்


பம்பையும் (1)

நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட – 2.தில்லை:2 12/1,2

மேல்


பயணம் (3)

நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற – 7.வார்கொண்ட:4 46/2
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/3
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து – 13.வெள்ளானை:1 18/2

மேல்


பயத்தன (1)

பாய சோலை தருவே பயத்தன – 4.மும்மை:5 107/4

மேல்


பயத்தால் (3)

மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் – 6.வம்பறா:1 788/3,4

மேல்


பயத்தாலே (1)

மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல – 5.திருநின்ற:1 27/3

மேல்


பயத்தின் (1)

பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் – 6.வம்பறா:2 254/3

மேல்


பயத்தினாலே (1)

தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப – 6.வம்பறா:1 600/1,2

மேல்


பயத்து (1)

புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய் – 6.வம்பறா:1 241/1

மேல்


பயத்துடன் (1)

ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் – 6.வம்பறா:3 17/3

மேல்


பயத்துடனும் (1)

கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/2

மேல்


பயத்தொடும் (1)

பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4

மேல்


பயந்த (15)

தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1
பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது – 3.இலை:3 13/4
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர் – 3.இலை:3 33/2
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் – 3.இலை:5 19/1
ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/1,2
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன் பின் – 5.திருநின்ற:1 29/1
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு – 5.திருநின்ற:4 7/2
தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 8/2,3
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் – 6.வம்பறா:1 319/2
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி – 6.வம்பறா:1 1044/1,2
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர் – 7.வார்கொண்ட:3 22/2
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தையலோடும் சரவணத்து தனயரோடும் தாம் அணைவார் – 7.வார்கொண்ட:3 84/3,4

மேல்


பயந்ததனால் (1)

அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் – 6.வம்பறா:1 280/2

மேல்


பயந்தவர்-தம்-பால் (1)

பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/2

மேல்


பயந்தார் (5)

ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே – 3.இலை:5 21/2
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் – 4.மும்மை:6 14/4
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் – 5.திருநின்ற:5 37/2
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார்
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் – 12.மன்னிய:7 1/2,3

மேல்


பயந்தாரொடும் (1)

பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் – 6.வம்பறா:2 218/1

மேல்


பயந்தாள் (1)

அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் – 1.திருமலை:5 111/2

மேல்


பயந்தான்-தன்னை (1)

எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4

மேல்


பயந்து (2)

பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் – 4.மும்மை:5 115/1
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று – 6.வம்பறா:2 96/2

மேல்


பயந்தோர் (1)

மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய – 1.திருமலை:5 12/1

மேல்


பயப்ப (1)

பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப – 6.வம்பறா:1 789/4

மேல்


பயப்படேல் (1)

பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2

மேல்


பயம் (9)

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/4
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் – 3.இலை:4 6/1
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி – 5.திருநின்ற:4 31/2
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் – 6.வம்பறா:1 240/4
பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் – 6.வம்பறா:1 717/1
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற – 6.வம்பறா:2 95/3
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி – 6.வம்பறா:2 339/2
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/4

மேல்


பயமும் (3)

மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி – 3.இலை:3 164/3
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2
அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும் – 6.வம்பறா:2 214/1

மேல்


பயன் (46)

மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/3
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் – 2.தில்லை:4 2/4
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் – 2.தில்லை:7 3/4
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை – 4.மும்மை:3 7/1
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் – 4.மும்மை:5 30/2
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் – 4.மும்மை:5 61/1
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் – 5.திருநின்ற:1 63/2
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/3
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் – 5.திருநின்ற:1 244/4
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/3
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே – 5.திருநின்ற:1 378/3
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/4
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/2
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி – 6.வம்பறா:1 32/1
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே – 6.வம்பறா:1 152/2
பாதக பயன் பெறும் பரிசு பாடினார் – 6.வம்பறா:1 248/4
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் – 6.வம்பறா:1 536/4
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் – 6.வம்பறா:1 658/4
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு – 6.வம்பறா:1 665/2
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/2
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/2
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது – 6.வம்பறா:1 822/1
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 862/4
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் – 6.வம்பறா:1 918/4
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் – 6.வம்பறா:1 1087/1
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் – 6.வம்பறா:1 1191/4
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் – 6.வம்பறா:2 272/3
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/4
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த – 8.பொய்:6 7/2
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று – 9.கறை:1 3/1
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/2
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் – 10.கடல்:2 9/4
பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார் – 11.பத்தராய்:1 2/3
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் – 11.பத்தராய்:1 8/2

மேல்


பயனாக (1)

சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது – 6.வம்பறா:1 794/2

மேல்


பயனாம் (10)

கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை – 4.மும்மை:5 58/1
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் – 4.மும்மை:6 9/1
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/2
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ – 4.மும்மை:6 9/4
காழியர் தவ பயனாம் கவுணியர்-தம் தோன்றலார் – 6.வம்பறா:1 139/1
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் – 6.வம்பறா:2 365/4

மேல்


பயனாய் (3)

தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி – 6.வம்பறா:1 256/1
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை – 6.வம்பறா:1 738/3

மேல்


பயனுக்கும் (1)

செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் – 9.கறை:5 7/1,2

மேல்


பயனும் (3)

பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/3
செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் – 7.வார்கொண்ட:1 5/1
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் – 7.வார்கொண்ட:4 23/1

மேல்


பயிர் (2)

தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/3
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2

மேல்


பயிர்-தான் (1)

வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு – 6.வம்பறா:1 942/3

மேல்


பயிர்ப்பை (1)

மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் – 1.திருமலை:5 143/4

மேல்


பயிரவ (2)

பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் – 7.வார்கொண்ட:3 48/2
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு – 7.வார்கொண்ட:3 55/2

மேல்


பயிரவர் (2)

துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் – 7.வார்கொண்ட:3 84/1

மேல்


பயிரவராம் (2)

பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம்
புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் – 7.வார்கொண்ட:3 72/1,2
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள – 7.வார்கொண்ட:3 83/2

மேல்


பயிரவரும் (1)

பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் – 7.வார்கொண்ட:3 50/1,2

மேல்


பயில் (81)

சைய மால் வரை பயில் தலைமை சான்றது – 1.திருமலை:2 3/1
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி – 1.திருமலை:5 116/2
பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள் – 1.திருமலை:5 133/1
பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் – 1.திருமலை:5 181/4
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/2
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ – 2.தில்லை:7 10/3
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் – 2.தில்லை:7 46/3
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் – 3.இலை:2 24/4
பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு – 3.இலை:3 12/1
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் – 3.இலை:3 30/4
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/2
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் – 3.இலை:3 84/2
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும் – 3.இலை:3 143/1
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/3
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3
பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி – 3.இலை:4 29/1
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு – 3.இலை:4 30/1
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் – 3.இலை:7 32/1
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி – 4.மும்மை:3 10/2
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/2
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து – 4.மும்மை:5 32/2
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் – 4.மும்மை:5 38/1
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி – 4.மும்மை:5 89/2
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது – 4.மும்மை:5 92/1
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
கோது_இல் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா அணி – 4.மும்மை:5 104/3,4
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே – 4.மும்மை:6 23/2
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/4
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 16/1
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் – 5.திருநின்ற:5 38/3
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி – 6.வம்பறா:1 13/4
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக – 6.வம்பறா:1 96/4
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய – 6.வம்பறா:1 241/3
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் – 6.வம்பறா:1 299/1
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 308/3
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் – 6.வம்பறா:1 324/4
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார் – 6.வம்பறா:1 374/2
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் – 6.வம்பறா:1 403/2
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 488/4
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/2
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 598/3
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை – 6.வம்பறா:1 622/3
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் – 6.வம்பறா:1 632/1
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை – 6.வம்பறா:1 1050/1
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் – 6.வம்பறா:1 1129/4
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் – 6.வம்பறா:2 339/1
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் – 7.வார்கொண்ட:3 72/1
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன – 7.வார்கொண்ட:4 3/2
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி – 7.வார்கொண்ட:4 50/3
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 122/4
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக – 8.பொய்:2 18/3
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் – 8.பொய்:2 26/3
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன – 10.கடல்:1 10/3
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/3
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1

மேல்


பயில்கின்றார் (1)

பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/2

மேல்


பயில்தல் (1)

பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் – 7.வார்கொண்ட:4 154/1

மேல்


பயில்வன (4)

கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் – 4.மும்மை:5 7/2
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே – 5.திருநின்ற:1 374/3
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை – 5.திருநின்ற:4 5/1

மேல்


பயில்வார் (4)

பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் – 5.திருநின்ற:4 14/4
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிட பயில்வார் பின்னும் – 6.வம்பறா:1 123/2
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 59/1
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/4

மேல்


பயில்வாரை (1)

பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2

மேல்


பயில்வித்தார் (1)

பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் – 5.திருநின்ற:1 309/4

மேல்


பயில்விப்பார் (1)

தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4

மேல்


பயில (13)

செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் – 1.திருமலை:5 122/2,3
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/3
இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/3,4
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/2,3
சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/4
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் – 5.திருநின்ற:1 170/4
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய் – 5.திருநின்ற:1 254/3
பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில – 6.வம்பறா:1 227/4
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய – 6.வம்பறா:1 1178/2,3
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் – 7.வார்கொண்ட:3 22/3
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் – 7.வார்கொண்ட:4 149/3

மேல்


பயிலாதான் (1)

பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான் – 3.இலை:2 34/4

மேல்


பயிலும் (34)

காவினில் பயிலும் களி வண்டு இனம் – 1.திருமலை:2 20/1
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் – 1.திருமலை:2 33/2
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை – 2.தில்லை:6 3/2
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி – 3.இலை:1 35/2
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/2
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி – 4.மும்மை:6 7/3
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/2
பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ – 5.திருநின்ற:1 365/2
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ – 5.திருநின்ற:6 23/1
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு – 5.திருநின்ற:7 2/1
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு – 5.திருநின்ற:7 2/1
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் – 5.திருநின்ற:7 2/4
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த – 6.வம்பறா:1 5/1
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம் – 6.வம்பறா:1 448/2
பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் – 6.வம்பறா:1 705/1
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை – 6.வம்பறா:1 897/4
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை – 6.வம்பறா:6 1/1
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் – 6.வம்பறா:6 1/2
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் – 7.வார்கொண்ட:4 1/2
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி – 7.வார்கொண்ட:4 2/3
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் – 7.வார்கொண்ட:4 84/2

மேல்


பயிலுறும் (1)

சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு – 6.வம்பறா:1 157/2

மேல்


பயிலை (1)

பயிலை செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுற – 5.திருநின்ற:3 11/1

மேல்


பயிற்ற (1)

சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி – 3.இலை:3 28/2

மேல்


பயிற்றி (3)

பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/2
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் – 3.இலை:2 4/1
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் – 6.வம்பறா:1 168/1,2

மேல்


பயிற்று (1)

நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் – 3.இலை:2 13/2

மேல்


பயிற்றும் (2)

மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும்
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் – 3.இலை:2 3/3,4
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4

மேல்


பயிற்றுவ (1)

பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை – 5.திருநின்ற:6 2/4

மேல்


பயின்ற (7)

பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள் – 1.திருமலை:2 1/1
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் – 1.திருமலை:5 97/1
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 113/4
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ – 3.இலை:6 8/3
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் – 3.இலை:7 3/2
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3

மேல்


பயின்றதனால் (1)

பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் – 6.வம்பறா:1 333/3

மேல்


பயின்றது (2)

மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம் – 1.திருமலை:5 167/4
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் – 4.மும்மை:5 2/3

மேல்


பயின்றார் (7)

பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/4
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் – 4.மும்மை:3 6/4
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/2,3
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/2,3
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் – 5.திருநின்ற:6 35/4
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி – 6.வம்பறா:1 321/3

மேல்


பயின்று (14)

அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் – 2.தில்லை:1 5/3
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/3
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு – 4.மும்மை:5 103/3
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை – 5.திருநின்ற:1 21/3
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் – 5.திருநின்ற:1 154/2
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் – 5.திருநின்ற:4 5/2,3
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் – 5.திருநின்ற:6 36/3
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/3
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி – 6.வம்பறா:1 8/3
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 3/2
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 4/1
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை – 7.வார்கொண்ட:3 24/2

மேல்


பயின்றே (2)

பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப – 5.திருநின்ற:1 39/2

மேல்


பயோதரம் (1)

ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள் – 3.இலை:7 19/3

மேல்


பர (3)

பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற – 4.மும்மை:1 48/1
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து – 4.மும்மை:5 70/2
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2

மேல்


பரக்க (1)

மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் – 6.வம்பறா:1 989/4

மேல்


பரக்கும் (5)

நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் – 4.மும்மை:4 9/4
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி – 5.திருநின்ற:1 156/2
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப – 5.திருநின்ற:1 419/3
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும்
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/1,2
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி – 7.வார்கொண்ட:4 130/1

மேல்


பரசமய (7)

ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள – 5.திருநின்ற:1 46/3
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/3
பரசமய பற்று அறுத்த பான்மையினார்-பால் சென்றார் – 5.திருநின்ற:1 91/4
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/3,4
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/1,2
பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற – 6.வம்பறா:1 653/4
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4

மேல்


பரசமயங்கள் (2)

பாசுரம் பாடல் உற்றார் பரசமயங்கள் பாற – 6.வம்பறா:1 818/4
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார் – 6.வம்பறா:1 1228/4

மேல்


பரசமயங்களை (1)

பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் – 6.வம்பறா:1 1036/3

மேல்


பரசமயத்திடை (1)

சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு – 6.வம்பறா:1 673/3

மேல்


பரசமயத்தின் (1)

பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் – 6.வம்பறா:1 1094/2

மேல்


பரசமயம் (4)

கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு – 5.திருநின்ற:1 45/3
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும் – 6.வம்பறா:1 19/3
நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாது – 6.வம்பறா:1 46/1
பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால் – 6.வம்பறா:1 932/3

மேல்


பரசி (4)

பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் – 4.மும்மை:3 10/2,3
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து – 6.வம்பறா:1 618/2
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/2
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு – 6.வம்பறா:2 68/3

மேல்


பரசு (5)

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் – 1.திருமலை:3 21/1
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் – 3.இலை:1 36/4
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் – 9.கறை:3 9/4

மேல்


பரசும் (3)

பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி – 8.பொய்:2 41/3

மேல்


பரசுராமன் (1)

பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/2

மேல்


பரசுவது (1)

பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3

மேல்


பரஞ்சோதி (3)

ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/2,3
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த – 11.பத்தராய்:3 1/2

மேல்


பரஞ்சோதியார் (2)

பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/4
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/2

மேல்


பரட்டளவும் (1)

பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் – 5.திருநின்ற:1 357/2

மேல்


பரட்டின் (1)

விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த – 6.வம்பறா:1 1210/3

மேல்


பரட்டு (1)

ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க – 6.வம்பறா:1 1107/4

மேல்


பரத்தியர் (4)

நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் – 4.மும்மை:5 6/4
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/2
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் – 4.மும்மை:5 46/2
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் – 8.பொய்:4 6/4

மேல்


பரத்தில் (1)

என்னும் நீர்மை இக பரத்தில் உயர் – 6.வம்பறா:1 824/2

மேல்


பரத்தும் (1)

இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/3

மேல்


பரத்தை-பால் (1)

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1

மேல்


பரதலம் (1)

மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1

மேல்


பரதவர் (1)

தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள் – 4.மும்மை:5 34/1

மேல்


பரந்த (18)

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
பல்லியங்கள் பரந்த ஒலியுடன் – 1.திருமலை:3 3/1
பரந்த ஆயிரம் பால்_கடல் போல்வது – 1.திருமலை:4 3/4
பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி – 1.திருமலை:5 161/3
பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க – 2.தில்லை:3 14/3
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/3
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/2,3
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் – 6.வம்பறா:1 7/1
பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/1,2
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு – 6.வம்பறா:1 652/1,2
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் – 6.வம்பறா:1 987/4
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/3
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/2
ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே – 6.வம்பறா:2 271/2
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 35/1
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/4

மேல்


பரந்ததால் (1)

பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4

மேல்


பரந்தது (1)

கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 131/3

மேல்


பரந்தன (2)

குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன – 3.இலை:2 19/1
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/2,3

மேல்


பரந்து (22)

காவிரி புனல் கால் பரந்து ஓங்கும்-ஆல் – 1.திருமலை:2 9/4
குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி – 1.திருமலை:5 21/4
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் – 1.திருமலை:5 162/3
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் – 3.இலை:1 33/1
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/2,3
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் – 4.மும்மை:5 23/1
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/3,4
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப – 5.திருநின்ற:1 5/3
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/2
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன – 5.திருநின்ற:1 356/1,2
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய – 6.வம்பறா:1 303/4
பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய – 6.வம்பறா:1 341/3
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன – 7.வார்கொண்ட:4 48/1
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3
விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக – 7.வார்கொண்ட:4 49/3
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி – 10.கடல்:4 1/3

மேல்


பரப்ப (7)

எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் – 3.இலை:7 20/1
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் – 5.திருநின்ற:1 419/3,4
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார் – 6.வம்பறா:1 1228/4
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி – 7.வார்கொண்ட:4 136/3

மேல்


பரப்பது (1)

பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம் – 1.திருமலை:1 6/4

மேல்


பரப்பலின் (1)

வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் – 6.வம்பறா:1 384/4

மேல்


பரப்பால் (1)

ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு – 6.வம்பறா:1 652/3

மேல்


பரப்பாலே (1)

சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே – 6.வம்பறா:1 152/2,3

மேல்


பரப்பி (9)

மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி
தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து – 1.திருமலை:5 121/2,3
வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி
சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம் – 4.மும்மை:1 12/1,2
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் – 5.திருநின்ற:1 419/4
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி – 7.வார்கொண்ட:3 26/4
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி – 7.வார்கொண்ட:4 130/1
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப – 8.பொய்:6 15/1
காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் – 9.கறை:3 3/4
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் – 13.வெள்ளானை:1 2/3,4

மேல்


பரப்பிடை (1)

பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/3

மேல்


பரப்பிய (2)

சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/2
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர – 4.மும்மை:5 38/2

மேல்


பரப்பில் (1)

பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4

மேல்


பரப்பின் (4)

பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால் – 4.மும்மை:6 18/1
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் – 5.திருநின்ற:7 3/4
செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/1,2

மேல்


பரப்பினதாய் (1)

குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:5 5/3,4

மேல்


பரப்பினர் (1)

பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி – 3.இலை:4 29/1

மேல்


பரப்பினார் (1)

பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் – 3.இலை:7 28/4

மேல்


பரப்பினாரை (1)

பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே – 12.மன்னிய:2 1/4

மேல்


பரப்பினை (1)

பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/3

மேல்


பரப்பு (14)

பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/4
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் – 2.தில்லை:4 5/3
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் – 3.இலை:3 75/1
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் – 3.இலை:5 25/2
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/2
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு – 5.திருநின்ற:1 4/2
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு – 6.வம்பறா:2 2/4
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/2
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 35/1
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே – 7.வார்கொண்ட:4 37/2
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் – 7.வார்கொண்ட:4 163/1
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2

மேல்


பரப்பும் (5)

மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் – 4.மும்மை:5 29/3,4
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும்
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி – 6.வம்பறா:5 1/1,2
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் – 7.வார்கொண்ட:4 130/3
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு – 8.பொய்:6 4/4

மேல்


பரப்பை (1)

நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க – 12.மன்னிய:4 4/1

மேல்


பரப்பையும் (1)

திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/4

மேல்


பரம் (4)

கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் – 3.இலை:3 54/4
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/3
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை – 6.வம்பறா:2 73/2

மேல்


பரம்பரை (3)

பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத – 6.வம்பறா:1 1/2
பல் பெரும் குடி நீடு பரம்பரை
செல்வம் மல்கு திருமயிலாபுரி – 9.கறை:4 1/3,4
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


பரம்பரையின் (1)

பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் – 1.திருமலை:5 181/4

மேல்


பரம்பு (3)

பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் – 4.மும்மை:5 110/2
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை – 4.மும்மை:6 7/2
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1

மேல்


பரம்பொருள் (7)

பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார் – 2.தில்லை:7 29/1
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள – 3.இலை:6 22/1
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் – 5.திருநின்ற:1 71/3
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து – 6.வம்பறா:1 318/2
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 414/2
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் – 6.வம்பறா:1 554/2
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே – 6.வம்பறா:1 781/3

மேல்


பரம்பொருளாம் (2)

பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம்
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/3,4
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால் – 7.வார்கொண்ட:4 171/1

மேல்


பரம்பொருளாய் (1)

மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/3

மேல்


பரம்பொருளை (5)

பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு – 1.திருமலை:5 91/1
பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் – 1.திருமலை:5 125/2
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் – 6.வம்பறா:1 401/4
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம் – 6.வம்பறா:2 140/1,2
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4

மேல்


பரம (1)

நன் பெரும் பரம ஆனந்த நன் மது – 1.திருமலை:5 191/3

மேல்


பரமதத்தன் (2)

விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன்
வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி – 5.திருநின்ற:4 40/1,2
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து – 5.திருநின்ற:4 43/2

மேல்


பரமதத்தனுக்கு (2)

பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/3,4
பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப – 5.திருநின்ற:4 16/1,2

மேல்


பரமர் (44)

பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/4
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான – 4.மும்மை:2 10/3
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி – 5.திருநின்ற:1 227/2
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி – 5.திருநின்ற:1 310/1
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/4
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் – 5.திருநின்ற:4 49/4
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே – 6.வம்பறா:1 42/3
பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர்
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள – 6.வம்பறா:1 55/1,2
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/3
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி – 6.வம்பறா:1 305/2
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில் – 6.வம்பறா:1 412/3
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி – 6.வம்பறா:1 573/2
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் – 6.வம்பறா:1 975/4
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து – 6.வம்பறா:1 1111/2
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் – 6.வம்பறா:1 1116/3
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும் – 6.வம்பறா:2 4/3
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் – 6.வம்பறா:2 56/1
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில் – 6.வம்பறா:2 57/1
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் – 6.வம்பறா:2 295/1
பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார் – 6.வம்பறா:2 298/1
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது – 6.வம்பறா:2 301/1
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே – 6.வம்பறா:2 339/3
பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் – 6.வம்பறா:3 21/1
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/4
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள – 7.வார்கொண்ட:3 76/3
பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த – 7.வார்கொண்ட:3 82/1
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/4
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் – 7.வார்கொண்ட:4 84/3
பரமர் திருப்பரங்குன்றில் சென்று பார்த்திபரோடும் – 7.வார்கொண்ட:4 102/1
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் – 12.மன்னிய:5 11/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3

மேல்


பரமர்-தம் (4)

பரமர்-தம் திரு கருப்பறியலூரினை – 6.வம்பறா:1 255/1
பரமர்-தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவி – 6.வம்பறா:1 442/1
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் – 6.வம்பறா:1 491/4
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2

மேல்


பரமர்-தம்மை (2)

பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார் – 5.திருநின்ற:1 281/4
அரிவை காரணத்தினாலே ஆளுடை பரமர்-தம்மை
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை – 6.வம்பறா:2 387/1,2

மேல்


பரமர்-தாம் (2)

பள்ளிகொள் பொழுது தயவந்தி பரமர்-தாம் கனவில் – 5.திருநின்ற:6 18/1
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம்
பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் – 8.பொய்:6 16/3,4

மேல்


பரமர்-தாமும் (1)

பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள – 5.திருநின்ற:1 282/1

மேல்


பரமர்-பால் (3)

படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால்
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் – 5.திருநின்ற:7 30/1,2
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால்
செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து – 6.வம்பறா:1 75/3,4
அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர் – 6.வம்பறா:1 362/3

மேல்


பரமரும் (1)

பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1

மேல்


பரமரை (2)

பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 538/1
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3

மேல்


பரமன் (3)

பந்தம் வீடு தரும் பரமன் கழல் – 1.திருமலை:5 154/1
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4

மேல்


பரமனார் (6)

பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:4 17/3
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி – 6.வம்பறா:1 979/1
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே – 12.மன்னிய:5 5/4

மேல்


பரமனார்க்கு (1)

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ – 3.இலை:3 174/1

மேல்


பரமனுக்கு (1)

பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர் – 1.திருமலை:2 22/1

மேல்


பரமனையே (2)

பரமனையே பாடுவார்-தம் பெருமை பாடுவாம் – 11.பத்தராய்:2 1/4
பன்றியுடன் புள் காணா பரமனையே பாடுவார் – 11.பத்தராய்:2 2/4

மேல்


பரமேட்டியார் (1)

பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் – 6.வம்பறா:1 299/1

மேல்


பரல் (2)

பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு – 4.மும்மை:5 15/4
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3

மேல்


பரவ (7)

பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் – 3.இலை:5 29/4
பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் – 4.மும்மை:6 48/1
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/3,4
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/4
தாளை நாளும் பரவ தருவார்-பால் சார்கின்றார் – 7.வார்கொண்ட:4 115/2
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/4

மேல்


பரவசத்தின் (1)

முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க – 5.திருநின்ற:1 335/3

மேல்


பரவசமாம் (1)

பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து – 6.வம்பறா:2 205/1

மேல்


பரவசமாய் (6)

காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய்
நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் – 5.திருநின்ற:1 345/3,4
வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் – 6.வம்பறா:2 189/1
தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் – 6.வம்பறா:2 238/1,2
பாடி மிக பரவசமாய் பணிவார்க்கு பாவையுடன் – 6.வம்பறா:2 289/1
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் – 6.வம்பறா:2 310/4
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் – 7.வார்கொண்ட:3 86/2,3

மேல்


பரவல் (2)

அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
பாண்டிமாதேவியார்-தம் பாதங்கள் பரவல் உற்றேன் – 12.மன்னிய:1 18/4

மேல்


பரவல்உறுகின்றேன் (1)

பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் – 5.திருநின்ற:1 1/3

மேல்


பரவவே (1)

பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே
அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் – 6.வம்பறா:1 367/3,4

மேல்


பரவி (83)

பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு – 1.திருமலை:5 91/1
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் – 1.திருமலை:5 189/4
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு – 2.தில்லை:6 1/1,2
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் – 5.திருநின்ற:1 89/3
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் – 5.திருநின்ற:1 154/1,2
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/2,3
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/3
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் – 5.திருநின்ற:1 313/4
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் – 5.திருநின்ற:3 8/1
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன – 5.திருநின்ற:4 30/1,2
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் – 5.திருநின்ற:4 49/4
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/3,4
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி – 5.திருநின்ற:6 33/1,2
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/3
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/1,2
பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் – 6.வம்பறா:1 163/1,2
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் – 6.வம்பறா:1 297/2,3
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/3
பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/4
பாடி நின்று பரவி பணிந்து போய் – 6.வம்பறா:1 360/1
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 371/3
பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி – 6.வம்பறா:1 382/4
நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி
வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 383/3,4
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த – 6.வம்பறா:1 398/1
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி
பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து – 6.வம்பறா:1 435/2,3
பரமர்-தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி – 6.வம்பறா:1 442/1,2
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/2
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே – 6.வம்பறா:1 546/2
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது – 6.வம்பறா:1 563/3
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி – 6.வம்பறா:1 597/2
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 598/4
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1
தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் – 6.வம்பறா:1 946/4
பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய் – 6.வம்பறா:1 949/3
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 966/1
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் – 6.வம்பறா:1 1000/3,4
பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து – 6.வம்பறா:1 1078/2,3
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப – 6.வம்பறா:1 1124/1
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 1128/2,3
துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் – 6.வம்பறா:2 7/4
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே – 6.வம்பறா:2 52/1
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் – 6.வம்பறா:2 58/4
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என – 6.வம்பறா:2 59/2,3
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/2
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/2
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று – 6.வம்பறா:2 79/4
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி – 6.வம்பறா:2 82/3
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் – 6.வம்பறா:2 84/4
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று – 6.வம்பறா:2 85/1
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி – 6.வம்பறா:2 91/2
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து – 6.வம்பறா:2 92/3
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் – 6.வம்பறா:2 155/3
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/2
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 204/4
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து – 6.வம்பறா:2 225/2
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் – 6.வம்பறா:2 278/2
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2
பொங்கிய அன்பொடு பரவி போற்றிய ஆரூரருக்கு – 6.வம்பறா:2 287/3
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி – 6.வம்பறா:2 290/4
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் – 6.வம்பறா:2 297/1
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி
எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில் – 6.வம்பறா:2 311/1,2
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி – 6.வம்பறா:2 326/1
பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர் – 6.வம்பறா:4 2/3
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:4 12/1
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/4
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த – 7.வார்கொண்ட:4 99/3
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் – 7.வார்கொண்ட:4 103/3,4
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/2,3
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/2
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் – 7.வார்கொண்ட:4 146/4
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:6 1/3
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 7.வார்கொண்ட:6 9/4

மேல்


பரவிய (11)

பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று – 2.தில்லை:5 22/3
பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் – 3.இலை:7 33/4
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/3
பாதம் நாளும் பரவிய பண்பினார் – 5.திருநின்ற:2 7/4
பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் – 6.வம்பறா:1 174/2
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால் – 6.வம்பறா:1 437/1
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு – 6.வம்பறா:1 465/1
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் – 6.வம்பறா:1 511/1
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் – 6.வம்பறா:1 754/3
படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி – 6.வம்பறா:2 59/1,2
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின் – 6.வம்பறா:2 70/2

மேல்


பரவியே (9)

வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் – 6.வம்பறா:1 623/4
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் – 6.வம்பறா:1 664/1
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய – 6.வம்பறா:1 668/4
துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி – 6.வம்பறா:1 961/2
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/3
பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார் – 6.வம்பறா:2 298/1
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 124/1

மேல்


பரவினர் (1)

பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள் – 1.திருமலை:5 133/1

மேல்


பரவினார் (10)

பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் – 1.திருமலை:5 107/4
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் – 6.வம்பறா:1 407/4
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/4
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் – 6.வம்பறா:2 190/4
பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார் – 7.வார்கொண்ட:4 116/4
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் – 7.வார்கொண்ட:4 138/4

மேல்


பரவீச்சரம் (1)

கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4

மேல்


பரவு (21)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/2
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின் – 5.திருநின்ற:1 324/2
பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/4
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் – 6.வம்பறா:1 17/3
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த – 6.வம்பறா:1 142/2
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை – 6.வம்பறா:1 184/3
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
கண்ட கவுணியர் கன்றும் கருத்தில் பரவு மெய் காதல் – 6.வம்பறா:1 271/1
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான் – 6.வம்பறா:1 369/1
காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர – 6.வம்பறா:1 471/3
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1
பரவு காதலில் பாண்டிமாதேவியார் அருளால் – 6.வம்பறா:1 677/1
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார் – 6.வம்பறா:1 1145/4
பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி – 6.வம்பறா:1 1151/1
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து – 6.வம்பறா:2 114/1
எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் – 6.வம்பறா:2 172/4

மேல்


பரவு_அரிய (1)

பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/2

மேல்


பரவு_அரும் (2)

பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/2
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/2

மேல்


பரவுகின்ற (1)

பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம்கொண்டு புறம் போந்தார் – 6.வம்பறா:1 164/3,4

மேல்


பரவுகின்றார் (1)

பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4

மேல்


பரவுதல் (2)

பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் – 3.இலை:3 10/4
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ – 6.வம்பறா:1 561/2

மேல்


பரவுதலும் (3)

நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் – 6.வம்பறா:2 134/4
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் – 6.வம்பறா:2 137/1
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால் – 7.வார்கொண்ட:4 171/1

மேல்


பரவுதற்கு (1)

உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3

மேல்


பரவும் (33)

எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/4
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/3,4
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் – 4.மும்மை:2 14/4
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/1
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று – 5.திருநின்ற:1 405/3
பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும் – 5.திருநின்ற:1 415/2
கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில் – 6.வம்பறா:1 20/3
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே – 6.வம்பறா:1 42/3
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து – 6.வம்பறா:1 322/2
நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் – 6.வம்பறா:1 405/4
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 464/4
படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் – 6.வம்பறா:1 482/3
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும்
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/2,3
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் – 6.வம்பறா:1 663/3
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/4
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி – 6.வம்பறா:1 1024/1
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/3,4
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/2
கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது – 6.வம்பறா:2 106/2
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும்
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே – 6.வம்பறா:2 142/1,2
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து – 7.வார்கொண்ட:3 24/3
பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 26/3
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/2
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 59/1
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் – 7.வார்கொண்ட:4 66/3,4
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும்
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க – 7.வார்கொண்ட:6 6/2,3
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் – 10.கடல்:3 2/4
பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு – 13.வெள்ளானை:1 14/1

மேல்


பரவுவாம் (1)

பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் – 6.வம்பறா:1 1/4

மேல்


பரவுவார் (8)

பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் – 5.திருநின்ற:1 336/2,3
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் – 5.திருநின்ற:4 61/4
துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் – 6.வம்பறா:1 368/4
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி – 6.வம்பறா:1 412/2
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே – 6.வம்பறா:1 522/2
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த – 9.கறை:1 3/3
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/2

மேல்


பரவுறு (1)

பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் – 6.வம்பறா:1 415/1

மேல்


பரவை (24)

பங்கினாள் திரு சேடி பரவை ஆம் – 1.திருமலை:3 5/3
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை – 1.திருமலை:5 148/2
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/2,3
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் – 1.திருமலை:5 180/4
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் – 1.திருமலை:5 181/2
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில் – 5.திருநின்ற:1 265/1
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி – 6.வம்பறா:2 21/1
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே – 6.வம்பறா:2 25/2
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் – 6.வம்பறா:2 55/1
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என – 6.வம்பறா:2 132/1,2
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் – 6.வம்பறா:2 229/4
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/4

மேல்


பரவை-தன் (1)

நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி – 6.வம்பறா:2 352/2

மேல்


பரவை-தன்னை (1)

மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் – 1.திருமலை:5 179/1

மேல்


பரவை-பால் (1)

பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் – 6.வம்பறா:2 329/4

மேல்


பரவைக்கு (1)

அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது – 1.திருமலை:5 179/4

மேல்


பரவையாம் (1)

நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெரும் காதலும் – 1.திருமலை:5 163/2,3

மேல்


பரவையார் (36)

பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் – 1.திருமலை:5 132/2
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் – 1.திருமலை:5 138/4
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/3,4
பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே – 1.திருமலை:5 150/1
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் – 5.திருநின்ற:3 5/1
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் – 6.வம்பறா:2 11/4
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் – 6.வம்பறா:2 15/4
பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார்
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் – 6.வம்பறா:2 23/3,4
கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி – 6.வம்பறா:2 24/1
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் – 6.வம்பறா:2 28/4
அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார்
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் – 6.வம்பறா:2 29/3,4
இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி – 6.வம்பறா:2 45/1
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க – 6.வம்பறா:2 46/2
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் – 6.வம்பறா:2 70/3
தாவாத புகழ் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் – 6.வம்பறா:2 125/4
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி – 6.வம்பறா:2 126/2
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் – 6.வம்பறா:2 129/4
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம் – 6.வம்பறா:2 138/1
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை – 6.வம்பறா:2 271/3
கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட – 6.வம்பறா:2 318/3
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது – 6.வம்பறா:2 319/1
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி – 6.வம்பறா:2 331/3
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/1,2
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு – 6.வம்பறா:2 359/1
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் – 6.வம்பறா:2 363/2
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2
கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் – 7.வார்கொண்ட:4 71/3
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் – 7.வார்கொண்ட:4 73/4
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் – 7.வார்கொண்ட:4 76/1,2
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த – 7.வார்கொண்ட:4 123/1
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 124/1
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 125/1
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள – 7.வார்கொண்ட:4 128/1
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் – 13.வெள்ளானை:1 50/1

மேல்


பரவையார்-தம் (5)

மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் – 6.வம்பறா:2 39/4
தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் – 6.வம்பறா:2 54/3
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் – 7.வார்கொண்ட:4 79/2
பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான் – 7.வார்கொண்ட:4 127/3

மேல்


பரவையார்-தம்-பால் (1)

பரவையார்-தம்-பால் நம்பி தூதராம் பாங்கில் போன – 6.வம்பறா:2 350/1

மேல்


பரவையார்-தம்மை (1)

நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் – 6.வம்பறா:2 313/1

மேல்


பரவையார்க்கு (2)

நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் – 6.வம்பறா:2 26/3,4
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் – 6.வம்பறா:2 27/3

மேல்


பரவையாரும் (1)

பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4

மேல்


பரவையாரை (1)

போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் – 6.வம்பறா:2 347/3,4

மேல்


பரவையும் (1)

தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற – 1.திருமலை:5 169/3

மேல்


பரவையுறு (1)

போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என – 6.வம்பறா:2 328/4

மேல்


பரவையோ (1)

வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் – 6.வம்பறா:2 353/3

மேல்


பரன் (4)

வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன்
அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் – 1.திருமலை:5 159/2,3
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 875/3

மேல்


பரனார் (1)

முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை – 4.மும்மை:1 15/2

மேல்


பரனே (1)

படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி – 3.இலை:6 20/2

மேல்


பராய் (2)

பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் – 3.இலை:3 10/4
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/3

மேல்


பராய்த்துறை (1)

நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 341/1

மேல்


பராய்த்துறையுள் (1)

பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் – 6.வம்பறா:1 340/4

மேல்


பரி (19)

பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் – 1.திருமலை:5 27/3
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக – 1.திருமலை:5 157/4
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும் – 2.தில்லை:5 5/3
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/3
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் – 5.திருநின்ற:5 27/4
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை – 6.வம்பறா:1 726/2
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு – 6.வம்பறா:1 849/2
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக – 6.வம்பறா:1 1016/1
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் – 7.வார்கொண்ட:4 37/3
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி – 7.வார்கொண்ட:4 126/1
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி – 8.பொய்:2 5/1
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் – 8.பொய்:2 13/3
ஏறு பாய் பரி வித்தகர் – 8.பொய்:2 22/2
கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் – 8.பொய்:4 3/4
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே – 13.வெள்ளானை:1 36/1
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து – 13.வெள்ளானை:1 38/3

மேல்


பரிக்காரர் (1)

தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் – 5.திருநின்ற:1 110/3

மேல்


பரிக்காரர்-தாமும் (1)

மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர்-தாமும்
மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/1,2

மேல்


பரிகலக்கால் (1)

வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் – 7.வார்கொண்ட:3 73/3

மேல்


பரிகலங்கள் (1)

பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள்
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/3,4

மேல்


பரிகலத்தினில் (1)

செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின் – 6.வம்பறா:1 1185/1

மேல்


பரிகலம் (3)

பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு – 3.இலை:4 21/1
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து – 5.திருநின்ற:4 18/3
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் – 5.திருநின்ற:5 31/2

மேல்


பரிகலமும் (2)

பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி – 7.வார்கொண்ட:3 73/1
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து – 7.வார்கொண்ட:4 124/3

மேல்


பரிகள் (1)

உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் – 7.வார்கொண்ட:4 35/3

மேல்


பரிகாரர் (1)

எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட – 3.இலை:1 12/3

மேல்


பரிசன (1)

பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை – 6.வம்பறா:1 607/3

மேல்


பரிசனங்கள் (10)

சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி – 1.திருமலை:5 139/2
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் – 6.வம்பறா:1 333/2,3
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/2
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/3
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் – 6.வம்பறா:1 1251/3
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த – 6.வம்பறா:2 161/1
போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் – 6.வம்பறா:2 316/4
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/2,3
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 84/1
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த – 7.வார்கொண்ட:4 123/1

மேல்


பரிசனங்களும் (2)

தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல – 6.வம்பறா:1 177/2
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே – 6.வம்பறா:1 367/3

மேல்


பரிசனங்களை (1)

மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் – 4.மும்மை:5 54/4

மேல்


பரிசனத்தவர் (1)

பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி – 6.வம்பறா:1 701/3

மேல்


பரிசனத்தவரும் (1)

பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் – 6.வம்பறா:1 726/4

மேல்


பரிசனத்தால் (1)

தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் – 1.திருமலை:3 36/2,3

மேல்


பரிசனத்தின் (1)

மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் – 7.வார்கொண்ட:4 163/1,2

மேல்


பரிசனத்தொடும் (1)

பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் – 6.வம்பறா:1 676/4

மேல்


பரிசனத்தோடும் (1)

வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் – 6.வம்பறா:1 529/3,4

மேல்


பரிசனம் (3)

முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/4
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4

மேல்


பரிசனமும் (4)

பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும் – 6.வம்பறா:2 143/1
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை – 6.வம்பறா:2 175/2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று – 7.வார்கொண்ட:4 138/3

மேல்


பரிசாம் (1)

படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் – 6.வம்பறா:2 210/2

மேல்


பரிசால் (3)

எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/3
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் – 6.வம்பறா:1 1256/2
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/2

மேல்


பரிசில் (1)

உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/2

மேல்


பரிசினால் (4)

தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர – 5.திருநின்ற:6 15/2
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 539/4
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் – 6.வம்பறா:2 316/3,4
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் – 7.வார்கொண்ட:4 24/3

மேல்


பரிசினையாம் (1)

பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் – 10.கடல்:5 12/4

மேல்


பரிசு (44)

இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் – 1.திருமலை:3 47/3
எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் – 1.திருமலை:5 119/2
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/4
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி – 2.தில்லை:4 27/1
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/4
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/4
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு – 3.இலை:3 147/3
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய – 3.இலை:3 151/1
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/2
பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் – 4.மும்மை:4 37/4
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் – 4.மும்மை:5 128/2
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/4
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் – 5.திருநின்ற:1 364/2
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/4
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய – 5.திருநின்ற:7 15/1
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் – 5.திருநின்ற:7 27/4
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார் – 6.வம்பறா:1 170/4
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் – 6.வம்பறா:1 213/2
பாதக பயன் பெறும் பரிசு பாடினார் – 6.வம்பறா:1 248/4
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி – 6.வம்பறா:1 261/1
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் – 6.வம்பறா:1 470/4
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் – 6.வம்பறா:1 692/4
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் – 6.வம்பறா:2 214/3
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் – 6.வம்பறா:2 228/1
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் – 6.வம்பறா:2 330/2
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் – 6.வம்பறா:2 346/2
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி – 7.வார்கொண்ட:3 41/3
பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி – 7.வார்கொண்ட:3 73/1
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும் – 7.வார்கொண்ட:4 72/3
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் – 7.வார்கொண்ட:4 134/1
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து – 9.கறை:5 3/2
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் – 12.மன்னிய:4 10/1

மேல்


பரிசுக்கு (1)

இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2

மேல்


பரிசும் (5)

தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு – 6.வம்பறா:1 568/2
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/4
பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் – 7.வார்கொண்ட:4 89/4

மேல்


பரிசே (3)

பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய – 2.தில்லை:5 15/3
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/3
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4

மேல்


பரிசை (2)

ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் – 5.திருநின்ற:1 267/1
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி – 7.வார்கொண்ட:4 29/3

மேல்


பரித்த (1)

பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த – 3.இலை:5 22/3

மேல்


பரித்து (2)

நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2

மேல்


பரிதி (7)

வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் – 1.திருமலை:3 19/4
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி – 6.வம்பறா:1 5/3
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை – 6.வம்பறா:1 265/2
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய – 6.வம்பறா:1 309/3
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி – 7.வார்கொண்ட:3 31/1

மேல்


பரிதியில் (1)

சேம உதய பரிதியில் திகழ் பிரானை – 6.வம்பறா:1 41/2

மேல்


பரிதியோடும் (1)

தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் – 3.இலை:3 129/3

மேல்


பரிந்து (10)

பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் – 6.வம்பறா:1 683/2
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/4
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே – 6.வம்பறா:2 212/1
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட – 7.வார்கொண்ட:3 46/3
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய – 8.பொய்:2 28/3

மேல்


பரிந்துள்ளார் (1)

பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான – 4.மும்மை:2 10/3

மேல்


பரிப்பது (1)

நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4

மேல்


பரிபவ (1)

பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/2

மேல்


பரிபவத்தால் (1)

பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/4

மேல்


பரிபவப்பட்டு (1)

பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் – 2.தில்லை:5 5/4

மேல்


பரிபவம் (1)

பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு – 5.திருநின்ற:1 121/3

மேல்


பரிபுர (1)

பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன – 13.வெள்ளானை:1 24/2

மேல்


பரிமா (2)

அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/2,3
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/3,4

மேல்


பரிமாவின் (1)

பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் – 9.கறை:3 3/3

மேல்


பரிய (2)

பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் – 6.வம்பறா:1 332/2
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த – 6.வம்பறா:1 1211/1

மேல்


பரியின் (1)

வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் – 9.கறை:3 5/1

மேல்


பரியினை (1)

சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார் – 13.வெள்ளானை:1 35/2

மேல்


பரியும் (4)

தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் – 1.திருமலை:5 26/2
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு – 7.வார்கொண்ட:3 3/3
பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/3
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் – 13.வெள்ளானை:1 35/4

மேல்


பரிவட்டம் (1)

ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி – 6.வம்பறா:2 36/3

மேல்


பரிவால் (6)

மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/4
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி – 4.மும்மை:6 35/4
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் – 5.திருநின்ற:1 143/4
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து – 8.பொய்:7 5/3
பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில் – 11.பத்தராய்:1 4/2,3

மேல்


பரிவில் (4)

பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் – 1.திருமலை:5 76/2,3
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி – 3.இலை:1 47/2
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3

மேல்


பரிவிலான் (1)

மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட – 6.வம்பறா:1 361/2

மேல்


பரிவின் (1)

பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3

மேல்


பரிவின (1)

பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2

மேல்


பரிவினால் (4)

சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் – 4.மும்மை:6 42/2
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் – 5.திருநின்ற:4 15/3
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து – 7.வார்கொண்ட:4 110/2
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே – 12.மன்னிய:5 5/4

மேல்


பரிவினோடும் (1)

நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் – 5.திருநின்ற:1 413/2

மேல்


பரிவு (21)

பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற – 1.திருமலை:5 84/3
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் – 2.தில்லை:3 33/3
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற – 3.இலை:3 106/4
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் – 3.இலை:3 163/2
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று – 3.இலை:3 169/2
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/3
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள – 3.இலை:6 22/1
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/2
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/4
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி – 4.மும்மை:6 26/1
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி – 5.திருநின்ற:5 5/2
பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர – 6.வம்பறா:1 312/2
அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர் – 6.வம்பறா:1 362/3
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி – 6.வம்பறா:1 439/1
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே – 6.வம்பறா:1 604/2
பாண்டிமாதேவியாரும் பரிவு உடை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 727/1
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி – 6.வம்பறா:1 979/1
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து – 6.வம்பறா:2 205/1
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் – 7.வார்கொண்ட:3 50/1
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் – 7.வார்கொண்ட:3 68/2,3

மேல்


பரிவு-தான் (1)

பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான்
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/1,2

மேல்


பரிவுடன் (3)

போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி – 6.வம்பறா:1 1079/1
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/4
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1

மேல்


பரிவுடனே (2)

திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் – 6.வம்பறா:1 398/3
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 124/1

மேல்


பரிவுடையார் (1)

மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/4

மேல்


பரிவும் (3)

பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் – 4.மும்மை:6 48/1
பண்பு உடைய பாண்டிமாதேவியார்-தம் பரிவும்
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/1,2
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2

மேல்


பரிவுற (2)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
தாதையாரும் பரிவுற சம்பந்தர் – 6.வம்பறா:1 187/3

மேல்


பரிவுறு (5)

மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை – 4.மும்மை:5 64/1
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/4
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் – 5.திருநின்ற:1 158/4
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி – 6.வம்பறா:1 1078/2

மேல்


பரிவுறும் (1)

பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து – 6.வம்பறா:1 996/1

மேல்


பரிவுறுவாள்-தனை (1)

பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2

மேல்


பரிவொடு (1)

பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/4

மேல்


பரிவொடும் (2)

நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க – 5.திருநின்ற:1 387/3
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2

மேல்


பரிவோடு (1)

பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு
மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே – 5.திருநின்ற:1 239/2,3

மேல்


பரிவோடும் (1)

இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய – 7.வார்கொண்ட:1 13/1

மேல்


பரு (7)

பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/2
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் – 3.இலை:1 41/4
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் – 3.இலை:3 14/1
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப – 8.பொய்:2 9/2

மேல்


பருக்கை (3)

பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 329/4
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க – 5.திருநின்ற:1 417/2
பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து – 6.வம்பறா:1 289/3

மேல்


பருக்கையானை (1)

பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி – 6.வம்பறா:1 499/3

மேல்


பருக்கோடு (1)

பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி – 6.வம்பறா:1 292/3

மேல்


பருகா (2)

பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/4
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு – 6.வம்பறா:2 308/3

மேல்


பருகி (4)

கண்ணால் பருகி கைதொழுது கலந்து போற்றும் காதலினால் – 6.வம்பறா:1 970/2
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் – 6.வம்பறா:1 1025/4
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் – 6.வம்பறா:2 30/3,4
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4

மேல்


பருகிய (1)

பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4

மேல்


பருகினார் (2)

பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் – 3.இலை:7 33/4
பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் – 6.வம்பறா:2 164/4

மேல்


பருகு (1)

வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் – 5.திருநின்ற:7 2/2

மேல்


பருகுகின்றன (1)

மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை – 1.திருமலை:5 100/2

மேல்


பருகுதற்கு (1)

பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி – 6.வம்பறா:2 308/3,4

மேல்


பருகுறு (1)

பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2

மேல்


பருத்த (1)

பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/2

மேல்


பருந்து (1)

மேல் நிலாவு பருந்து இனம் – 8.பொய்:2 25/2

மேல்


பருந்தொடு (1)

புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் – 3.இலை:2 24/2,3

மேல்


பருப்பகத்தின் (1)

கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1

மேல்


பருப்பத (2)

பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் – 7.வார்கொண்ட:4 119/4
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/4

மேல்


பருப்பதம் (2)

செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் – 5.திருநின்ற:1 348/4
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/3

மேல்


பருப்பதமும் (2)

ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் – 6.வம்பறா:2 198/1

மேல்


பருப்பும் (1)

செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின் – 6.வம்பறா:2 11/1

மேல்


பருப்பொருள் (1)

பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் – 6.வம்பறா:1 806/3

மேல்


பரும் (2)

பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/3

மேல்


பருவ (10)

செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் – 5.திருநின்ற:6 23/1,2
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு – 6.வம்பறா:1 50/1
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் – 6.வம்பறா:1 51/3
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு – 7.வார்கொண்ட:3 20/2
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3

மேல்


பருவங்கள்-தோறும் (1)

நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார் – 6.வம்பறா:2 208/4

மேல்


பருவத்தில் (2)

இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் – 5.திருநின்ற:4 6/3
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் – 6.வம்பறா:1 45/1

மேல்


பருவத்து (1)

அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/3,4

மேல்


பருவத்தே (2)

அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற – 5.திருநின்ற:4 3/2,3
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட – 6.வம்பறா:1 880/2

மேல்


பருவம் (20)

திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன – 1.திருமலை:5 134/4
பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி – 1.திருமலை:5 136/1
பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி – 1.திருமலை:5 136/1
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் – 3.இலை:5 14/4
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/4
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த – 4.மும்மை:6 14/1
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/1,2
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் – 5.திருநின்ற:1 255/2
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் – 6.வம்பறா:1 263/3
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/4
பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம் – 6.வம்பறா:1 338/1
கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம் – 6.வம்பறா:1 812/1
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 1155/4
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/4
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத – 6.வம்பறா:2 224/3
போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி – 9.கறை:3 6/3

மேல்


பருவம்-தோறும் (2)

விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் – 1.திருமலை:5 133/2
வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ – 3.இலை:3 19/1

மேல்


பருவம்-அது (1)

பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3

மேல்


பருவரல் (3)

படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே – 1.திருமலை:3 48/4
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் – 3.இலை:4 17/4
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4

மேல்


பருவரலும் (1)

பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2

மேல்


பருவி (1)

பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின் – 4.மும்மை:5 31/2

மேல்


பல் (97)

பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் – 1.திருமலை:1 15/3
வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும் – 1.திருமலை:2 3/3
சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால் – 1.திருமலை:2 4/2
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் – 1.திருமலை:2 15/4
படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் – 1.திருமலை:3 6/1
சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் – 1.திருமலை:5 76/2
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ – 1.திருமலை:5 94/4
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் – 2.தில்லை:7 38/2
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் – 2.தில்லை:7 40/2
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு – 3.இலை:2 25/3
தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு – 3.இலை:2 28/2
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி – 3.இலை:3 6/2
பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க – 3.இலை:3 21/1
தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/3
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி – 3.இலை:3 36/3
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/2
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய – 3.இலை:3 168/2
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் – 3.இலை:4 8/3
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க – 3.இலை:4 14/3
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் – 4.மும்மை:1 29/1
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி – 4.மும்மை:5 7/1
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை – 4.மும்மை:5 11/3
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து – 4.மும்மை:5 16/2
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் – 4.மும்மை:5 24/4
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி – 4.மும்மை:5 47/2
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில – 4.மும்மை:6 57/2
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் – 5.திருநின்ற:1 81/1
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/2
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய் – 5.திருநின்ற:1 254/3
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் – 5.திருநின்ற:1 343/1
பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும் – 5.திருநின்ற:1 390/1
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் – 5.திருநின்ற:4 4/1
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும் – 5.திருநின்ற:4 32/3
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை – 5.திருநின்ற:5 42/2
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/3
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி – 6.வம்பறா:1 32/1
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால் – 6.வம்பறா:1 75/3
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க – 6.வம்பறா:1 81/4
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் – 6.வம்பறா:1 89/3
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற – 6.வம்பறா:1 164/3
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் – 6.வம்பறா:1 333/3
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் – 6.வம்பறா:1 342/3
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் – 6.வம்பறா:1 631/3
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த – 6.வம்பறா:1 713/1
பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு – 6.வம்பறா:1 809/3
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் – 6.வம்பறா:1 826/3
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/2
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் – 6.வம்பறா:1 1007/1
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு – 6.வம்பறா:1 1029/3
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் – 6.வம்பறா:1 1041/2
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக – 6.வம்பறா:1 1062/1
நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து – 6.வம்பறா:1 1071/2
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி – 6.வம்பறா:1 1072/1
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப – 6.வம்பறா:1 1172/3
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் – 6.வம்பறா:1 1191/1
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/3
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் – 6.வம்பறா:2 11/4
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் – 6.வம்பறா:2 361/2
பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் – 6.வம்பறா:2 362/1
பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர் – 6.வம்பறா:2 368/4
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் – 7.வார்கொண்ட:3 6/3
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் – 7.வார்கொண்ட:4 1/2
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/1
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி – 7.வார்கொண்ட:4 21/3
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் – 7.வார்கொண்ட:4 105/3
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் – 7.வார்கொண்ட:5 3/2
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:6 1/3
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/2
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் – 8.பொய்:4 10/4
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் – 8.பொய்:6 5/3
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் – 8.பொய்:6 7/1
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து – 8.பொய்:7 5/3
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் – 8.பொய்:8 7/2
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை – 9.கறை:3 10/3
பல் பெரும் குடி நீடு பரம்பரை – 9.கறை:4 1/3
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி – 9.கறை:5 5/1
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் – 10.கடல்:4 2/4
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் – 10.கடல்:5 2/4
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த – 13.வெள்ளானை:1 43/3

மேல்


பல்க (3)

ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் – 3.இலை:7 12/1
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3

மேல்


பல்கி (1)

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் – 4.மும்மை:6 28/1,2

மேல்


பல்கு (4)

பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ – 6.வம்பறா:1 147/1
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை – 6.வம்பறா:1 219/1
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் – 6.வம்பறா:2 124/4
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4

மேல்


பல்கும் (2)

பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் – 4.மும்மை:4 23/2
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4

மேல்


பல்குவன (1)

பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/2,3

மேல்


பல்லவர் (2)

படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார் – 10.கடல்:1 1/1
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி – 10.கடல்:3 4/1

மேல்


பல்லவர்-தம் (1)

வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி – 8.பொய்:8 1/1

மேல்


பல்லவன் (1)

மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 84/4

மேல்


பல்லவனீச்சரத்து (1)

பன்னக பூணினாரை பல்லவனீச்சரத்து
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/1,2

மேல்


பல்லவனும் (4)

விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து – 5.திருநின்ற:1 88/1
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை – 5.திருநின்ற:1 95/1
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் – 5.திருநின்ற:1 100/2,3
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய – 5.திருநின்ற:1 145/2

மேல்


பல்லாண்டு (1)

நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க – 1.திருமலை:5 20/2

மேல்


பல்லார் (1)

பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப – 6.வம்பறா:3 19/3

மேல்


பல்லாறு (1)

பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் – 5.திருநின்ற:1 259/2

மேல்


பல்லிய (4)

பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ – 6.வம்பறா:1 203/2
பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி – 6.வம்பறா:1 743/1
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் – 9.கறை:3 5/2

மேல்


பல்லியங்கள் (5)

பல்லியங்கள் பரந்த ஒலியுடன் – 1.திருமலை:3 3/1
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – 3.இலை:3 40/2
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து – 6.வம்பறா:1 904/3
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப – 6.வம்பறா:1 1172/3

மேல்


பல்லியம் (3)

எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/2
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 283/3
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1

மேல்


பல்லியமும் (1)

கோது_இல் பல்லியமும் கொடியும் பயில் – 4.மும்மை:5 104/3

மேல்


பல்லினால் (1)

அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் – 3.இலை:3 125/2

மேல்


பல்வேறு (2)

பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி – 3.இலை:3 64/1
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 108/2

மேல்


பல (182)

பூசனைக்கு பொருந்தும் இடம் பல
பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/3,4
வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் – 1.திருமலை:3 9/3
சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி – 1.திருமலை:5 115/3
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் – 1.திருமலை:5 129/1
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் – 2.தில்லை:5 9/3
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் – 2.தில்லை:7 28/4
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு – 3.இலை:2 11/3
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே – 3.இலை:3 17/4
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் – 3.இலை:3 81/4
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் – 3.இலை:3 92/3
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/4
பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் – 3.இலை:5 5/1
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் – 3.இலை:7 11/4
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் – 4.மும்மை:1 1/3
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி – 4.மும்மை:4 6/4
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/2
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு – 4.மும்மை:5 45/4
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் – 4.மும்மை:5 101/4
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த – 4.மும்மை:6 15/1
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு – 4.மும்மை:6 39/1
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் – 5.திருநின்ற:1 10/2
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் – 5.திருநின்ற:1 46/4
இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி – 5.திருநின்ற:1 82/1
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த – 5.திருநின்ற:1 142/1
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் – 5.திருநின்ற:1 144/4
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/4
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் – 5.திருநின்ற:1 162/3
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் – 5.திருநின்ற:1 168/1
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி – 5.திருநின்ற:1 192/2
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை – 5.திருநின்ற:1 201/3
தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி – 5.திருநின்ற:1 212/3
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/2
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/2
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 255/3
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி – 5.திருநின்ற:1 262/3
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி – 5.திருநின்ற:1 302/1
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் – 5.திருநின்ற:1 311/1
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி – 5.திருநின்ற:1 317/2
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் – 5.திருநின்ற:1 330/2
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் – 5.திருநின்ற:1 331/3
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது – 5.திருநின்ற:1 337/3
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/4
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் – 5.திருநின்ற:1 342/3
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 411/1
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4
பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை – 5.திருநின்ற:6 2/4
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் – 5.திருநின்ற:7 8/3
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக – 5.திருநின்ற:7 18/1
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல – 6.வம்பறா:1 5/4
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் – 6.வம்பறா:1 12/3
சாதக முறை பல சடங்கு வினை செய்வார் – 6.வம்பறா:1 35/4
செம்பொன் முதலான பல தான வினை செய்வார் – 6.வம்பறா:1 38/1
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/1
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் – 6.வம்பறா:1 40/1
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் – 6.வம்பறா:1 43/3
நாயகனை தாலாட்டும் நலம் பல பாராட்டினார் – 6.வம்பறா:1 44/4
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/3
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 54/1
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் – 6.வம்பறா:1 58/1
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார் – 6.வம்பறா:1 60/1
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ – 6.வம்பறா:1 151/3
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 180/2
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் – 6.வம்பறா:1 183/4
முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச – 6.வம்பறா:1 233/3
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு – 6.வம்பறா:1 304/1
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து – 6.வம்பறா:1 325/2
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் – 6.வம்பறா:1 338/4
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/4
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் – 6.வம்பறா:1 340/1
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு – 6.வம்பறா:1 415/2
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் – 6.வம்பறா:1 416/1
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி – 6.வம்பறா:1 442/3
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:1 488/3
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் – 6.வம்பறா:1 510/4
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே – 6.வம்பறா:1 515/2
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி – 6.வம்பறா:1 572/2
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/1,2
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் – 6.வம்பறா:1 665/4
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் – 6.வம்பறா:1 755/4
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே – 6.வம்பறா:1 891/2
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி – 6.வம்பறா:1 984/2
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் – 6.வம்பறா:1 1016/3
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச – 6.வம்பறா:1 1119/3
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று – 6.வம்பறா:1 1123/1
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி – 6.வம்பறா:1 1125/2
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் – 6.வம்பறா:1 1134/3
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி – 6.வம்பறா:1 1135/3
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி – 6.வம்பறா:1 1154/4
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி-தணை – 6.வம்பறா:1 1156/3
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில – 6.வம்பறா:1 1178/2
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் – 6.வம்பறா:1 1181/1
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 33/1
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி – 6.வம்பறா:2 36/2
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் – 6.வம்பறா:2 56/1
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/3
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி – 6.வம்பறா:2 85/3
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து – 6.வம்பறா:2 92/2
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி – 6.வம்பறா:2 166/2
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி – 6.வம்பறா:2 168/2
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே – 6.வம்பறா:2 172/3
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல – 6.வம்பறா:2 269/4
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் – 6.வம்பறா:2 295/1
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி – 6.வம்பறா:2 311/1
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி – 6.வம்பறா:4 16/2
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/2
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/2
தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 5/4
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/3
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் – 7.வார்கொண்ட:4 25/4
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து – 7.வார்கொண்ட:4 51/3
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி – 7.வார்கொண்ட:4 81/2
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் – 7.வார்கொண்ட:4 119/2
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் – 7.வார்கொண்ட:4 120/1
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 126/4
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல – 7.வார்கொண்ட:4 127/1
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 130/2
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/3
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி – 7.வார்கொண்ட:6 3/1
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் – 8.பொய்:1 1/1
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் – 8.பொய்:2 3/3
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம் – 8.பொய்:2 4/4
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் – 8.பொய்:2 5/4
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல – 8.பொய்:3 2/2
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி – 8.பொய்:4 4/2
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் – 9.கறை:2 2/4
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி – 12.மன்னிய:1 17/3
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் – 12.மன்னிய:4 12/4
சந்திரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 14/4
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் – 12.மன்னிய:4 16/4
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து – 12.மன்னிய:5 2/3
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி – 12.மன்னிய:5 9/4
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல் – 13.வெள்ளானை:1 19/3,4
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் – 13.வெள்ளானை:1 26/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் – 13.வெள்ளானை:1 28/1
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/4

மேல்


பல-காலும் (1)

மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் – 4.மும்மை:6 50/1

மேல்


பலகால் (4)

பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார் – 7.வார்கொண்ட:4 30/4
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 31/4
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க – 7.வார்கொண்ட:4 32/1
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 39/3

மேல்


பலகாலும் (1)

இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/3

மேல்


பலகை (9)

வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க – 2.தில்லை:3 12/1
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க – 3.இலை:2 37/3
கை வாளுடன் பலகை நீக்க கருதி அது – 3.இலை:2 39/1
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் – 3.இலை:2 39/3,4
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் – 6.வம்பறா:1 742/2
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து – 12.மன்னிய:5 7/1

மேல்


பலகையான் (1)

சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே – 3.இலை:2 36/3

மேல்


பலகையும் (1)

பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து – 3.இலை:2 33/2

மேல்


பலங்கள் (1)

சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/3

மேல்


பலப்பல (2)

தம்பிரான் அமர்ந்த தானம் பலப்பல சார்ந்து தாழ்ந்து – 6.வம்பறா:2 100/3
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4

மேல்


பலம் (1)

நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் – 5.திருநின்ற:1 6/4

மேல்


பலர் (15)

பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/2
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் – 3.இலை:2 20/4
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் – 5.திருநின்ற:1 44/4
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும் – 5.திருநின்ற:2 6/1
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி – 6.வம்பறா:1 446/3
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற – 6.வம்பறா:1 767/1
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல் – 6.வம்பறா:1 820/4
திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து – 6.வம்பறா:1 1005/1
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற – 6.வம்பறா:2 126/1
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற – 6.வம்பறா:2 205/2
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் – 7.வார்கொண்ட:3 2/4
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1
பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார் – 11.பத்தராய்:1 2/3

மேல்


பலராய் (1)

மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1

மேல்


பலரும் (9)

அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/2
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் – 1.திருமலை:5 176/3
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி – 5.திருநின்ற:3 3/1
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு – 6.வம்பறா:1 656/2
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் – 6.வம்பறா:1 845/3
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3

மேல்


பலரையும் (1)

நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக – 5.திருநின்ற:1 119/2

மேல்


பலவாக (1)

விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து – 7.வார்கொண்ட:4 124/2

மேல்


பலவாம் (2)

நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் – 4.மும்மை:6 27/4
நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில் – 10.கடல்:2 7/2

மேல்


பலவாய் (1)

நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி – 6.வம்பறா:1 1015/2

மேல்


பலவால் (3)

பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ – 4.மும்மை:5 40/3,4
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய – 4.மும்மை:5 41/3,4
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் – 4.மும்மை:5 80/4

மேல்


பலவின் (1)

வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் – 4.மும்மை:4 4/3,4

மேல்


பலவு (1)

பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/3,4

மேல்


பலவுடன் (1)

பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/4

மேல்


பலவும் (88)

தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/4
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் – 1.திருமலை:2 32/4
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/2
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் – 1.திருமலை:5 81/2
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் – 1.திருமலை:5 149/1
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/2
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/3
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/2,3
தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற – 3.இலை:3 16/4
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் – 3.இலை:3 25/1
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து – 3.இலை:3 31/3
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து – 3.இலை:4 31/2
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை – 4.மும்மை:1 30/1
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி – 4.மும்மை:4 20/1
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற – 4.மும்மை:5 101/3
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே – 4.மும்மை:5 103/4
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள – 4.மும்மை:6 5/4
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த – 4.மும்மை:6 23/1
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து – 4.மும்மை:6 33/3
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 147/3
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே – 5.திருநின்ற:1 190/3
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி – 5.திருநின்ற:1 226/3
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும்
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு – 5.திருநின்ற:1 245/2,3
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் – 5.திருநின்ற:1 249/3
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 327/3
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் – 5.திருநின்ற:7 19/3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் – 6.வம்பறா:1 254/3
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் – 6.வம்பறா:1 263/2
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி – 6.வம்பறா:1 337/2
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ – 6.வம்பறா:1 348/2
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி – 6.வம்பறா:1 373/1,2
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே – 6.வம்பறா:1 376/2
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் – 6.வம்பறா:1 434/3
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 454/2
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/2
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று – 6.வம்பறா:1 560/3
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி – 6.வம்பறா:1 601/2
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் – 6.வம்பறா:1 621/4
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ – 6.வம்பறா:1 833/2,3
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 892/1
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் – 6.வம்பறா:1 973/2
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் – 6.வம்பறா:1 973/3
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 1029/2
அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும்
பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப – 6.வம்பறா:1 1034/1,2
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1125/3
பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி – 6.வம்பறா:1 1151/1
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும்
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/1,2
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் – 6.வம்பறா:2 27/4
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 55/2
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/4
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 93/3
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் – 6.வம்பறா:2 94/3
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி – 6.வம்பறா:2 123/2
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/3
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் – 6.வம்பறா:2 189/4
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி – 6.வம்பறா:2 199/2
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே – 6.வம்பறா:2 233/1
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் – 6.வம்பறா:2 319/4
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் – 6.வம்பறா:2 320/1
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன் – 6.வம்பறா:2 359/3
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து – 6.வம்பறா:2 378/3
பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து – 7.வார்கொண்ட:3 66/3
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 51/4
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி – 7.வார்கொண்ட:4 85/3
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை – 7.வார்கொண்ட:4 105/1
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் – 7.வார்கொண்ட:4 106/3
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று – 10.கடல்:1 3/1

மேல்


பலவே (1)

கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே – 3.இலை:3 83/4

மேல்


பலவேறு (1)

பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் – 7.வார்கொண்ட:4 33/2

மேல்


பலன் (1)

பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி – 6.வம்பறா:1 157/4

மேல்


பலி (6)

இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய் – 2.தில்லை:2 12/3
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட – 3.இலை:3 47/2
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் – 3.இலை:3 65/4
ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே – 3.இலை:4 22/1
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் – 6.வம்பறா:2 201/4

மேல்


பலிக்கு (3)

வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் – 6.வம்பறா:2 84/2
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு – 6.வம்பறா:2 178/2,3
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1

மேல்


பலிகள் (1)

ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2

மேல்


பவ்வத்தில் (1)

பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர் – 5.திருநின்ற:1 124/4

மேல்


பவ (4)

பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் – 1.திருமலை:5 79/4
இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 423/1
பவ பாசம் அறுத்தவர்-தம் பாதங்கள் நினைவுற்றார் – 6.வம்பறா:1 879/4

மேல்


பவங்கள் (1)

பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற – 4.மும்மை:1 46/2

மேல்


பவத்தின் (1)

தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி – 3.இலை:3 104/3

மேல்


பவம் (13)

செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும் – 3.இலை:5 23/4
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் – 4.மும்மை:1 7/4
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் – 5.திருநின்ற:1 162/1
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் – 6.வம்பறா:1 26/2
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் – 6.வம்பறா:1 70/2
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் – 6.வம்பறா:1 83/2
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி – 6.வம்பறா:1 235/2
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு – 6.வம்பறா:1 1206/2
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/3
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் – 10.கடல்:1 3/4
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் – 10.கடல்:5 9/4

மேல்


பவர் (1)

நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் – 3.இலை:3 85/3

மேல்


பவலோகம் (1)

பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து – 4.மும்மை:4 18/2

மேல்


பவழமும் (1)

தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3

மேல்


பவள (31)

தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி – 1.திருமலை:5 134/2
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/3
வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4
பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி – 3.இலை:6 20/4
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் – 4.மும்மை:5 44/3
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் – 4.மும்மை:5 97/4
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் – 5.திருநின்ற:1 43/1,2
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே – 5.திருநின்ற:1 142/3,4
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று – 5.திருநின்ற:1 173/2
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி – 5.திருநின்ற:1 183/2
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/2
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் – 6.வம்பறா:1 331/2
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை – 6.வம்பறா:1 630/1
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி – 6.வம்பறா:1 672/3
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 802/3
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் – 6.வம்பறா:1 1099/1
கற்பகம் ஈன்ற செவ்வி காமரு பவள சோதி – 6.வம்பறா:1 1108/1
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/2
பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் – 6.வம்பறா:1 1239/1
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி – 6.வம்பறா:2 78/1
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/4
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் – 6.வம்பறா:2 286/3,4
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் – 6.வம்பறா:2 311/4
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க – 7.வார்கொண்ட:3 31/4
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை – 7.வார்கொண்ட:4 110/1
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி – 9.கறை:4 4/3

மேல்


பவளம் (1)

படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் – 4.மும்மை:5 35/2,3

மேல்


பவன (6)

படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் – 5.திருநின்ற:1 112/2
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் – 6.வம்பறா:1 34/2
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் – 6.வம்பறா:1 504/4
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு – 6.வம்பறா:1 750/3
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் – 6.வம்பறா:3 13/4
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் – 13.வெள்ளானை:1 24/4

மேல்


பவனமாய் (1)

பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/4

மேல்


பவனன் (1)

பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3

மேல்


பவனி (1)

மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 80/3

மேல்


பவனி-தன்னில் (1)

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்பெருமாள் பவனி-தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து – 5.திருநின்ற:1 229/1,2

மேல்


பவித்திர (1)

கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் – 2.தில்லை:7 7/4

மேல்


பவித்திரம் (1)

பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் – 1.திருமலை:5 17/4

மேல்


பவித்திரமாம் (1)

பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து – 3.இலை:3 139/1

மேல்


பவித்திரையாம் (1)

பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4

மேல்


பழ (6)

பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/4
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி – 6.வம்பறா:1 288/3
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் – 6.வம்பறா:2 97/2
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் – 7.வார்கொண்ட:1 17/4
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4

மேல்


பழகி (1)

பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற – 5.திருநின்ற:4 3/3

மேல்


பழகிய (2)

பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால – 3.இலை:3 125/3
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி – 6.வம்பறா:1 1217/2

மேல்


பழங்களும் (1)

தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3

மேல்


பழம் (7)

வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் – 4.மும்மை:4 4/3
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய் – 4.மும்மை:4 22/3
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என – 5.திருநின்ற:4 24/3
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் – 6.வம்பறா:1 376/4
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் – 7.வார்கொண்ட:4 1/2
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி – 12.மன்னிய:3 1/3

மேல்


பழம்படியே (1)

படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால் – 5.திருநின்ற:7 30/1

மேல்


பழமை (2)

பண்டி சரி கோவண உடை பழமை கூர – 1.திருமலை:5 31/1
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி – 2.தில்லை:7 49/2

மேல்


பழவினை (1)

பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய – 5.திருநின்ற:1 145/2

மேல்


பழன (14)

சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் – 4.மும்மை:5 86/2
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து – 5.திருநின்ற:1 199/2
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் – 5.திருநின்ற:4 61/2
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் – 5.திருநின்ற:5 42/3
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி – 6.வம்பறா:1 443/2
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/4
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் – 6.வம்பறா:1 754/1
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி – 6.வம்பறா:2 321/1
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/4

மேல்


பழனங்கள் (1)

பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும் – 4.மும்மை:5 20/3

மேல்


பழனத்து (3)

அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் – 3.இலை:7 5/1
பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/4
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் – 6.வம்பறா:1 299/1

மேல்


பழனம் (5)

செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் – 1.திருமலை:2 30/4
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/3,4
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம்
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/2,3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4

மேல்


பழனமும் (3)

புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/3
இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின் – 6.வம்பறா:1 178/1
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1

மேல்


பழி (10)

உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் – 1.திருமலை:3 25/4
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் – 2.தில்லை:3 15/4
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் – 4.மும்மை:6 44/2
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/3
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த – 6.வம்பறா:1 652/1
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி – 6.வம்பறா:1 680/1
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4
பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார் – 8.பொய்:2 36/4
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2

மேல்


பழிக்கு (1)

பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் – 2.தில்லை:2 26/2

மேல்


பழிக்கும் (1)

பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/4

மேல்


பழித்து (2)

பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் – 6.வம்பறா:1 172/3
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/2

மேல்


பழிப்பறை (1)

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் – 1.திருமலை:3 28/1

மேல்


பழியும் (1)

நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று – 2.தில்லை:3 18/2

மேல்


பழியை (2)

வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4

மேல்


பழுக்கும் (1)

பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் – 6.வம்பறா:1 981/2

மேல்


பழுதாம் (1)

பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று – 5.திருநின்ற:1 163/3

மேல்


பழுதின் (1)

பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் – 5.திருநின்ற:1 49/1

மேல்


பழுது (25)

பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/4
இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த – 1.திருமலை:3 39/3
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் – 2.தில்லை:3 33/3
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து – 3.இலை:3 139/1
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து – 5.திருநின்ற:6 16/3
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய – 6.வம்பறா:1 616/3
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி – 6.வம்பறா:1 702/4
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல – 6.வம்பறா:1 736/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து – 6.வம்பறா:4 12/1
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் – 6.வம்பறா:4 20/4
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் – 13.வெள்ளானை:1 8/4

மேல்


பழுது_இல் (12)

பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் – 1.திருமலை:2 12/4
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி – 5.திருநின்ற:1 182/2
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி – 6.வம்பறா:1 1006/3
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் – 6.வம்பறா:1 1119/2
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/3
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4

மேல்


பழுது_இலா (1)

சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் – 6.வம்பறா:1 659/1

மேல்


பழுதே (1)

முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் – 4.மும்மை:1 26/1

மேல்


பழுவம் (1)

சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4

மேல்


பழுவூர் (1)

பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4

மேல்


பழைய (8)

பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/2
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ – 2.தில்லை:2 23/3
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி – 3.இலை:5 31/2
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் – 4.மும்மை:4 1/1
பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் – 4.மும்மை:6 48/1
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1010/4
வள்ளலார்-தம் பழைய மண கோயில் தோன்றுதலும் – 6.வம்பறா:1 1254/3
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் – 7.வார்கொண்ட:3 31/3

மேல்


பழையன் (1)

எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2

மேல்


பழையனூர் (4)

நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து – 4.மும்மை:5 3/1
செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் – 5.திருநின்ற:1 341/4
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு – 6.வம்பறா:1 1007/4
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2

மேல்


பழையார் (1)

பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி – 12.மன்னிய:4 9/3

மேல்


பழையாறு (1)

செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4

மேல்


பழையாறை (4)

பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/4
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/1,2
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் – 5.திருநின்ற:1 294/1
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/2

மேல்


பள்ள (3)

பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/4
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் – 6.வம்பறா:1 1116/3
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் – 7.வார்கொண்ட:3 4/4

மேல்


பள்ளத்தில் (1)

பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3

மேல்


பள்ளி (29)

பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் – 1.திருமலை:5 84/4
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே – 2.தில்லை:5 10/3
பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் – 3.இலை:1 40/3
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ – 3.இலை:1 50/3
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி – 3.இலை:3 124/1
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர – 3.இலை:3 170/3
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு – 5.திருநின்ற:1 38/1,2
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி – 5.திருநின்ற:1 190/1
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் – 5.திருநின்ற:1 191/3
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் – 6.வம்பறா:1 109/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு – 6.வம்பறா:1 114/3
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம் – 6.வம்பறா:1 115/3
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் – 6.வம்பறா:1 129/1
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் – 6.வம்பறா:1 200/2
கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி – 6.வம்பறா:1 440/2
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி – 6.வம்பறா:1 622/1,2
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் – 6.வம்பறா:2 49/4
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் – 6.வம்பறா:2 149/2
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/3
அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை – 6.வம்பறா:2 163/2
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் – 7.வார்கொண்ட:4 24/1
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/3

மேல்


பள்ளிகள் (2)

பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி – 6.வம்பறா:1 601/2
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் – 6.வம்பறா:1 632/1

மேல்


பள்ளிகளும் (1)

பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/3

மேல்


பள்ளிகொண்ட (1)

கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் – 5.திருநின்ற:6 32/1

மேல்


பள்ளிகொண்டார் (1)

பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார் – 5.திருநின்ற:6 31/4

மேல்


பள்ளிகொண்டு (1)

பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை – 5.திருநின்ற:7 16/3

மேல்


பள்ளிகொள் (1)

பள்ளிகொள் பொழுது தயவந்தி பரமர்-தாம் கனவில் – 5.திருநின்ற:6 18/1

மேல்


பள்ளிகொள்கின்றார் (2)

பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/4
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/2

மேல்


பள்ளிகொள்வார் (1)

பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் – 1.திருமலை:5 85/4

மேல்


பள்ளிகொள்வீர் (1)

அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு – 5.திருநின்ற:7 24/2

மேல்


பள்ளிகொள்ள (1)

பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண் – 6.வம்பறா:2 71/4

மேல்


பள்ளிகொள்ளும் (1)

மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1

மேல்


பள்ளியில் (1)

பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/4

மேல்


பள்ளியின்-நின்று (1)

பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த – 7.வார்கொண்ட:3 82/1

மேல்


பள்ளியினில் (4)

பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் – 7.வார்கொண்ட:3 22/4
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் – 7.வார்கொண்ட:3 57/4
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் – 7.வார்கொண்ட:3 58/4
பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப – 7.வார்கொண்ட:3 59/1

மேல்


பள்ளியினை (1)

தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் – 6.வம்பறா:1 114/1

மேல்


பள்ளியும் (1)

பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் – 6.வம்பறா:1 871/2

மேல்


பள்ளியொடு (1)

பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் – 5.திருநின்ற:1 146/3

மேல்


பளிக்கு (1)

விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன – 7.வார்கொண்ட:4 136/1

மேல்


பளிங்கின் (2)

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் – 4.மும்மை:5 93/1
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ – 7.வார்கொண்ட:3 30/4

மேல்


பளிங்கு (1)

பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என – 6.வம்பறா:1 329/2

மேல்


பற்பல (2)

பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார் – 6.வம்பறா:1 497/4
பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர் – 6.வம்பறா:1 1209/4

மேல்


பற்பலரும் (1)

பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4

மேல்


பற்பலவாம் (1)

பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/4

மேல்


பற்பலவும் (2)

பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2

மேல்


பற்ற (6)

வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற – 3.இலை:1 47/1
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் – 3.இலை:4 6/1
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ – 6.வம்பறா:1 1222/1,2
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து – 6.வம்பறா:2 205/1
கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து – 6.வம்பறா:2 404/1,2

மேல்


பற்றலர் (2)

பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு – 3.இலை:1 11/3
பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ – 3.இலை:1 27/3

மேல்


பற்றலனை (1)

பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார் – 3.இலை:2 33/4

மேல்


பற்றாய் (1)

பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் – 5.திருநின்ற:4 61/4

மேல்


பற்றார் (1)

பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து – 6.வம்பறா:1 886/1

மேல்


பற்றாலே (1)

பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 10.கடல்:5 7/4

மேல்


பற்றான (1)

பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் – 4.மும்மை:2 10/3,4

மேல்


பற்றி (32)

மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற – 1.திருமலை:5 45/1
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி – 1.திருமலை:5 45/2
அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த – 1.திருமலை:5 46/1,2
கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/1,2
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/3,4
மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/3,4
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி – 2.தில்லை:2 38/1
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/2,3
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து – 3.இலை:2 29/3
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து – 3.இலை:3 26/3
வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் – 3.இலை:3 116/2
நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி
மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார – 3.இலை:3 173/3,4
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு – 3.இலை:6 17/2
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு – 4.மும்மை:5 15/3,4
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் – 5.திருநின்ற:1 126/4
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/2,3
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து – 6.வம்பறா:1 51/1
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/3
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் – 6.வம்பறா:1 484/3
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி
கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று – 6.வம்பறா:1 730/2,3
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று – 6.வம்பறா:1 1032/2
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:2 387/4
பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை – 6.வம்பறா:2 397/2
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் – 6.வம்பறா:6 4/4
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/3,4
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2

மேல்


பற்றிக்கொண்டு (1)

தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4

மேல்


பற்றிய (6)

கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் – 6.வம்பறா:1 481/4
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/3
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/3
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம் – 8.பொய்:6 16/3

மேல்


பற்றியும் (1)

பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று – 8.பொய்:4 13/3

மேல்


பற்றியே (3)

பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர – 6.வம்பறா:1 312/2
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3
பூத நாயகர்-தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார் – 6.வம்பறா:2 390/4

மேல்


பற்றினர் (1)

எதிரும் கரி பற்றினர் எண்_இலரே – 8.பொய்:2 30/4

மேல்


பற்றினால் (1)

கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று – 6.வம்பறா:1 730/3

மேல்


பற்றினை (1)

புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த – 8.பொய்:4 18/2

மேல்


பற்றினையும் (2)

எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/3

மேல்


பற்று (24)

பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் – 1.திருமலை:5 125/2
பாசம் ஆம் வினை பற்று அறுப்பான் மிகும் – 1.திருமலை:5 152/1
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/2
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் – 5.திருநின்ற:1 65/4
பரசமய பற்று அறுத்த பான்மையினார்-பால் சென்றார் – 5.திருநின்ற:1 91/4
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் – 5.திருநின்ற:1 220/1
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/2
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் – 6.வம்பறா:1 58/3
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி – 6.வம்பறா:1 534/4
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் – 6.வம்பறா:1 624/3
பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் – 6.வம்பறா:1 1036/3
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் – 6.வம்பறா:2 87/3
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி – 6.வம்பறா:2 202/2
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய – 6.வம்பறா:2 281/2
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என் – 6.வம்பறா:2 355/2
பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் – 6.வம்பறா:3 21/1
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் – 6.வம்பறா:5 2/4
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க – 7.வார்கொண்ட:6 6/3
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் – 8.பொய்:2 17/4
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு – 8.பொய்:2 29/3
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் – 8.பொய்:5 2/4

மேல்


பற்றுதற்கு (1)

பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/2

மேல்


பற்றும் (12)

பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/3,4
மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/1,2
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/2
பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி – 5.திருநின்ற:5 25/2,3
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 514/2
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் – 6.வம்பறா:1 754/3
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது – 6.வம்பறா:1 836/1
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 954/2
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் – 6.வம்பறா:1 1242/2
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் – 6.வம்பறா:2 50/2
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய – 8.பொய்:2 28/3

மேல்


பற்றுவன (1)

மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் – 3.இலை:7 26/2

மேல்


பற்றுவார் (1)

பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் – 5.திருநின்ற:1 47/4

மேல்


பற்றை (1)

பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் – 4.மும்மை:6 11/4

மேல்


பறக்க (1)

சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் – 6.வம்பறா:1 1015/4

மேல்


பறந்தலை (1)

இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை – 3.இலை:2 19/4

மேல்


பறந்தலையில் (1)

இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில்
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/1,2

மேல்


பறவை (4)

பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் – 4.மும்மை:5 7/3
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/2
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று – 6.வம்பறா:1 136/3
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4

மேல்


பறவையுமாய் (1)

இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை – 6.வம்பறா:1 78/3

மேல்


பறழ் (1)

வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட – 4.மும்மை:4 7/2,3

மேல்


பறழின் (1)

இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி – 3.இலை:3 16/2

மேல்


பறழினோடும் (1)

கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி – 3.இலை:3 26/1

மேல்


பறி (4)

பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து – 5.திருநின்ற:1 76/1
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி – 6.வம்பறா:1 602/1
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் – 6.வம்பறா:4 22/4

மேல்


பறிக்க (2)

ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன் – 1.திருமலை:5 44/1
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/3,4

மேல்


பறிக்கும் (1)

வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு – 7.வார்கொண்ட:4 170/3

மேல்


பறித்த (2)

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/3,4
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க – 7.வார்கொண்ட:4 171/2

மேல்


பறித்தார் (3)

தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் – 6.வம்பறா:4 10/4
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4

மேல்


பறித்திட்டு (1)

பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து – 3.இலை:3 108/2

மேல்


பறித்து (12)

செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை – 1.திருமலை:2 14/1
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி – 3.இலை:1 8/3
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/4
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/3
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் – 3.இலை:1 40/4
புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த – 3.இலை:3 176/3
சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார் – 4.மும்மை:2 6/4
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் – 5.திருநின்ற:1 47/1
தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் – 5.திருநின்ற:1 300/1
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/3
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/3

மேல்


பறித்தும் (1)

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி – 4.மும்மை:6 26/1

மேல்


பறிப்பவர் (2)

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் – 1.திருமலை:2 11/1
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன – 4.மும்மை:5 24/3

மேல்


பறிப்பார் (2)

பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க – 2.தில்லை:4 21/4
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4

மேல்


பறிய (2)

பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா – 5.திருநின்ற:1 111/1
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து – 5.திருநின்ற:1 145/2,3

மேல்


பறியலூர் (1)

பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும் – 6.வம்பறா:1 441/1

மேல்


பறியுண்டவர் (1)

பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே – 9.கறை:5 7/4

மேல்


பறியுண்டார் (1)

அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் – 7.வார்கொண்ட:4 167/4

மேல்


பறிவுற்றிட (1)

பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3

மேல்


பறை (7)

மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி – 5.திருநின்ற:1 259/3
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன – 6.வம்பறா:1 566/3
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் – 6.வம்பறா:1 1063/4
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த – 6.வம்பறா:2 29/1
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் – 10.கடல்:2 9/4

மேல்


பறைந்து (1)

ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3

மேல்


பறையும் (1)

கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும் – 4.மும்மை:4 10/4

மேல்


பன் (16)

பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/3
பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் – 1.திருமலை:5 181/4
பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் – 2.தில்லை:5 5/4
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி – 3.இலை:3 37/1
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க – 3.இலை:3 130/1
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் – 3.இலை:3 140/1
பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து – 3.இலை:3 165/2
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் – 3.இலை:7 3/2
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது – 4.மும்மை:5 92/1
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க – 4.மும்மை:5 101/1
பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை – 5.திருநின்ற:6 2/4
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/3
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3

மேல்


பன்முறையும் (2)

பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/2,3
பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார் – 6.வம்பறா:1 1118/4

மேல்


பன்மை (2)

பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே – 5.திருநின்ற:1 374/3
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4

மேல்


பன்றி (4)

பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் – 3.இலை:3 74/2
பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து – 3.இலை:3 142/2
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு – 6.வம்பறா:1 397/3
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் – 7.வார்கொண்ட:4 108/3

மேல்


பன்றி-தன்னை (1)

வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/3

மேல்


பன்றியுடன் (1)

பன்றியுடன் புள் காணா பரமனையே பாடுவார் – 11.பத்தராய்:2 2/4

மேல்


பன்றியும் (2)

பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை – 3.இலை:3 3/3
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி – 3.இலை:3 90/2

மேல்


பன்றியோடும் (1)

ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும் – 3.இலை:3 133/1

மேல்


பன்னக (5)

பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் – 3.இலை:1 40/3
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் – 4.மும்மை:2 8/3
பன்னக பூணினாரை பல்லவனீச்சரத்து – 6.வம்பறா:1 121/1
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று – 6.வம்பறா:1 896/2
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் – 12.மன்னிய:3 2/3

மேல்


பன்னகத்தின் (1)

பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி – 6.வம்பறா:1 396/1,2

மேல்


பன்னகம் (2)

பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் – 5.திருநின்ற:1 361/4
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி – 13.வெள்ளானை:1 27/3

மேல்


பன்னகாதிபர் (1)

கான கின்னரர் பன்னகாதிபர் காமசாரிகளே முதல் – 5.திருநின்ற:1 349/2

மேல்


பன்னாக (1)

பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் – 5.திருநின்ற:1 231/2

மேல்


பன்னாகம் (1)

பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி – 5.திருநின்ற:1 147/3

மேல்


பன்னி (2)

பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் – 5.திருநின்ற:6 22/3
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/2

மேல்


பன்னிகளோடு (1)

பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் – 6.வம்பறா:1 1250/4

மேல்


பன்னிய (4)

பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/3
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் – 6.வம்பறா:1 690/4
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/4
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் – 6.வம்பறா:2 273/3

மேல்


பன்னிரண்டாயிரம் (1)

பனி மதி சடையார்-தாமும் பன்னிரண்டாயிரம் பொன் – 6.வம்பறா:2 107/1

மேல்


பன்னிரண்டு (4)

பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:1 14/4
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் – 6.வம்பறா:1 754/3
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து – 6.வம்பறா:1 1091/2
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1

மேல்


பன்னு (20)

பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று – 1.திருமலை:5 33/2
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் – 1.திருமலை:5 182/3
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/4
பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில் – 5.திருநின்ற:1 79/3
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் – 5.திருநின்ற:1 150/4
பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை – 5.திருநின்ற:2 1/1
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி – 6.வம்பறா:1 319/1
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் – 6.வம்பறா:1 364/4
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி – 6.வம்பறா:1 435/2
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி – 6.வம்பறா:1 903/3
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் – 6.வம்பறா:1 1033/2
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் – 6.வம்பறா:2 292/3
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/2
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/2
பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார் – 7.வார்கொண்ட:4 116/4
பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள் – 8.பொய்:6 3/1
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி – 8.பொய்:8 3/2
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த – 10.கடல்:2 3/3

மேல்


பன்னும் (9)

பன்னும் நீள் பனி மால் வரை பால் அது – 1.திருமலை:1 1/2
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் – 4.மும்மை:2 12/4
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி – 6.வம்பறா:1 297/2
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி – 6.வம்பறா:1 370/3
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய – 6.வம்பறா:2 281/2
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் – 6.வம்பறா:2 283/2
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/3
பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு – 7.வார்கொண்ட:4 26/3
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த – 7.வார்கொண்ட:4 109/2

மேல்


பனங்காட்டூர் (1)

பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய – 6.வம்பறா:1 1135/2

மேல்


பனம்காட்டூரில் (2)

மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 193/4
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை – 6.வம்பறா:2 194/1

மேல்


பனவற்கு (1)

பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ – 2.தில்லை:3 18/3

மேல்


பனி (41)

பன்னும் நீள் பனி மால் வரை பால் அது – 1.திருமலை:1 1/2
பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ் – 1.திருமலை:1 5/1
பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/3
கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/2
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3
பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி – 1.திருமலை:5 161/3
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் – 1.திருமலை:5 175/2
பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் – 3.இலை:5 8/1
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி – 5.திருநின்ற:1 371/2
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் – 6.வம்பறா:1 328/4
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 336/4
பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய – 6.வம்பறா:1 341/3
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் – 6.வம்பறா:1 386/4
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி – 6.வம்பறா:1 529/2
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை – 6.வம்பறா:1 685/3
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் – 6.வம்பறா:1 1055/2
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1
பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி – 6.வம்பறா:1 1215/3
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/3
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை – 6.வம்பறா:2 35/1
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து – 6.வம்பறா:2 62/3
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை – 6.வம்பறா:2 88/3
பனி மதி சடையார்-தாமும் பன்னிரண்டாயிரம் பொன் – 6.வம்பறா:2 107/1
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் – 7.வார்கொண்ட:3 11/2
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் – 7.வார்கொண்ட:3 72/1
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை – 7.வார்கொண்ட:4 77/1
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் – 8.பொய்:2 4/1

மேல்


பனி_மலை_வல்லி (1)

பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் – 1.திருமலை:5 135/3

மேல்


பனி_வரை (1)

கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் – 1.திருமலை:2 1/2

மேல்


பனித்த (1)

பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் – 6.வம்பறா:1 333/3

மேல்


பனிப்ப (3)

மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று – 6.வம்பறா:1 1124/1,2

மேல்


பனிப்பு (1)

பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/2

மேல்


பனியால் (1)

துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால்
குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் – 6.வம்பறா:1 329/3,4

மேல்


பனை (3)

பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/3
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2

மேல்


பனைகள் (1)

அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1

மேல்


பனையாய் (1)

மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் – 6.வம்பறா:1 978/2

மேல்


பனையூர் (2)

பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து – 6.வம்பறா:1 519/3
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4

மேல்