ஏ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏக 15
ஏகபாதம் 1
ஏகம் 1
ஏகம்பத்து 1
ஏகம்பம் 2
ஏகம்பர் 5
ஏகம்பன் 1
ஏகம்பனே 1
ஏகமாம் 1
ஏகாம்பரம் 4
ஏகாலி 1
ஏகி 17
ஏகிட 1
ஏகிய 2
ஏகினார் 12
ஏகுகின்றார் 1
ஏகுதல் 1
ஏகும் 7
ஏகுவார் 5
ஏகுவீர் 1
ஏகுவேன் 1
ஏங்க 4
ஏங்கி 2
ஏங்கு 3
ஏங்கும் 3
ஏங்குவன 1
ஏசறவால் 3
ஏசறவினொடும் 1
ஏசறவு 1
ஏசின 1
ஏட்டில் 1
ஏட்டினில் 1
ஏட்டினை 6
ஏட்டு 1
ஏட்டை 1
ஏட 1
ஏடகம் 1
ஏடா 1
ஏடு 24
ஏடு-தான் 1
ஏடுகள் 1
ஏடுற 1
ஏத்த 32
ஏத்தப்பெற்ற 1
ஏத்தல் 2
ஏத்தாதே 1
ஏத்தி 144
ஏத்திய 3
ஏத்தியே 2
ஏத்திவந்தார் 1
ஏத்தினர் 1
ஏத்தினார் 9
ஏத்தினார்கள் 1
ஏத்து 4
ஏத்துகேன் 3
ஏத்துதற்கு 1
ஏத்தும் 28
ஏத்துவதற்கு 1
ஏத்துவன் 1
ஏத்துவார் 5
ஏதங்கள் 3
ஏதம் 25
ஏதம்_இல் 4
ஏதமாம் 1
ஏதமே 2
ஏதிலார் 3
ஏதிலாரும் 1
ஏதிலானுக்கு 1
ஏது 3
ஏதுக்களால் 1
ஏந்த 5
ஏந்தலார் 3
ஏந்தலை 2
ஏந்தற்கு 1
ஏந்தி 29
ஏந்திய 3
ஏந்தியது 1
ஏந்தியே 2
ஏந்தினார் 1
ஏந்து 7
ஏந்து_இழை 1
ஏந்துக 1
ஏந்தும் 7
ஏம 1
ஏய் 1
ஏய்ந்த 10
ஏய்வன 1
ஏய்வுஉற்ற 1
ஏய 4
ஏயர் 8
ஏயர்-தம் 1
ஏயர்கோன் 1
ஏயர்கோனார் 4
ஏயர்கோனார்-தாம் 1
ஏயர்கோனாரும் 1
ஏயினான் 1
ஏயும் 9
ஏயுமாறு 2
ஏர் 23
ஏரியும் 1
ஏரின் 4
ஏல 5
ஏலம் 2
ஏலவே 3
ஏலா 2
ஏலும் 1
ஏலுமா 1
ஏவ 12
ஏவண 1
ஏவப்பெறுவதே 1
ஏவல் 12
ஏவலார் 1
ஏவலால் 1
ஏவலாலே 3
ஏவலில் 1
ஏவலின் 1
ஏவலினால் 3
ஏவி 10
ஏவிய 1
ஏவின 1
ஏவினான் 1
ஏவும் 2
ஏழ் 31
ஏழ்_உலகு 2
ஏழ்_உலகும் 8
ஏழாம் 2
ஏழிசை 2
ஏழிசையால் 1
ஏழிசையின் 1
ஏழின் 1
ஏழினும் 1
ஏழு 7
ஏழுடன் 1
ஏழும் 9
ஏழை 2
ஏழையேன் 1
ஏற்க 3
ஏற்கும் 6
ஏற்கும்படியாக 1
ஏற்குமாறு 1
ஏற்ப 9
ஏற்பர் 1
ஏற்பன் 1
ஏற்பார் 1
ஏற்பான் 1
ஏற்போம் 1
ஏற்ற 26
ஏற்றது 1
ஏற்றவர் 3
ஏற்றவர்க்கு 1
ஏற்றவரே 1
ஏற்றவன்-தன் 1
ஏற்றன 1
ஏற்றனர் 1
ஏற்றார் 4
ஏற்றால் 1
ஏற்றி 19
ஏற்றிக்கொண்டு 1
ஏற்றிட 2
ஏற்றிடல் 1
ஏற்றிய 1
ஏற்றிவர 1
ஏற்றின் 5
ஏற்றின்-பால் 1
ஏற்றினார் 1
ஏற்று 17
ஏற்றுதலும் 2
ஏற்றும் 3
ஏற்றுவதற்கு 1
ஏற்றுவார் 1
ஏற்றுவான் 1
ஏற்றுவித்தார் 1
ஏற்றை 3
ஏற 24
ஏறமாட்டாது 1
ஏறா 1
ஏறாத 1
ஏறி 67
ஏறிக்கொண்டு 1
ஏறிட 3
ஏறிய 5
ஏறியதும் 1
ஏறினார் 3
ஏறினார்கள் 1
ஏறு 58
ஏறுதற்கு 2
ஏறும் 29
ஏறுமாறும் 1
ஏறுவ 1
ஏறுவார் 4
ஏறுற்றனன் 1
ஏன் 2
ஏன்று 1
ஏன 4
ஏனத்தின் 1
ஏனத்து 1
ஏனம் 5
ஏனம்-அதாய் 1
ஏனமும் 3
ஏனமுமாய் 1
ஏனமொடு 1
ஏனமோடு 1
ஏனல் 1
ஏனலுக்கு 1
ஏனாதிநாதர் 7
ஏனாதிநாதனார் 2
ஏனும் 2
ஏனை 14
ஏனைய 2
ஏனையோர் 4
ஏனையோர்க்கு 1
ஏனையோரும் 2

ஏ (1)

ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் – 3.இலை:3 88/4

மேல்


ஏக (15)

ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/2
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் – 3.இலை:3 116/3
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய – 4.மும்மை:5 56/3
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் – 5.திருநின்ற:1 94/2
தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் – 5.திருநின்ற:1 237/2,3
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் – 5.திருநின்ற:1 246/2,3
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் – 6.வம்பறா:1 84/3,4
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் – 6.வம்பறா:1 275/1
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் – 6.வம்பறா:1 525/3,4
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர் – 6.வம்பறா:1 595/1
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 1163/1,2
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக – 6.வம்பறா:1 1203/4
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக
பொன் புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் – 6.வம்பறா:2 358/3,4
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால் – 8.பொய்:4 12/2

மேல்


ஏகபாதம் (1)

சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி – 6.வம்பறா:1 276/3

மேல்


ஏகம் (1)

பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/3

மேல்


ஏகம்பத்து (1)

திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில் – 6.வம்பறா:1 999/1

மேல்


ஏகம்பம் (2)

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார் – 5.திருநின்ற:1 329/1
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் – 6.வம்பறா:2 285/2,3

மேல்


ஏகம்பர் (5)

எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் – 4.மும்மை:5 67/3
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு – 4.மும்மை:5 92/3
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் – 4.மும்மை:5 99/3
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து – 5.திருநின்ற:1 322/2

மேல்


ஏகம்பன் (1)

ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி – 5.திருநின்ற:1 328/1

மேல்


ஏகம்பனே (1)

கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் – 6.வம்பறா:2 286/2

மேல்


ஏகமாம் (1)

ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி – 6.வம்பறா:1 1237/1

மேல்


ஏகாம்பரம் (4)

அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் – 4.மும்மை:5 127/4
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் – 6.வம்பறா:1 945/2
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் – 6.வம்பறா:2 186/4
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து – 6.வம்பறா:3 5/3

மேல்


ஏகாலி (1)

இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் – 4.மும்மை:5 111/2

மேல்


ஏகி (17)

மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள் – 5.திருநின்ற:1 135/3
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத – 6.வம்பறா:1 256/1,2
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன – 6.வம்பறா:1 288/1
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/3,4
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி – 6.வம்பறா:1 349/2,3
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து – 6.வம்பறா:1 608/2,3
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட – 6.வம்பறா:1 1001/2
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு – 6.வம்பறா:2 122/3
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் – 6.வம்பறா:2 301/2,3
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/2
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று – 7.வார்கொண்ட:4 27/4
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/1,2
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் – 7.வார்கொண்ட:4 172/3
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/3

மேல்


ஏகிட (1)

காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுற சம்பந்தர் – 6.வம்பறா:1 187/2,3

மேல்


ஏகிய (2)

அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் – 5.திருநின்ற:1 125/1
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் – 5.திருநின்ற:1 351/1

மேல்


ஏகினார் (12)

எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் – 3.இலை:3 71/4
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் – 3.இலை:3 141/1
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் – 4.மும்மை:5 120/4
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/4
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் – 6.வம்பறா:1 188/4
ஈசனை தொழுதே தொழுது ஏகினார் – 6.வம்பறா:1 189/4
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் – 6.வம்பறா:1 190/4
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் – 6.வம்பறா:1 204/4
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா – 6.வம்பறா:1 205/1,2
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் – 6.வம்பறா:1 364/4
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் – 7.வார்கொண்ட:3 87/4

மேல்


ஏகுகின்றார் (1)

எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4

மேல்


ஏகுதல் (1)

தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் – 5.திருநின்ற:1 357/4

மேல்


ஏகும் (7)

பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே – 3.இலை:3 70/2
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் – 5.திருநின்ற:1 355/1
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் – 6.வம்பறா:1 688/4
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/4
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4

மேல்


ஏகுவார் (5)

இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் – 3.இலை:3 168/1
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் – 5.திருநின்ற:1 340/4
திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் – 6.வம்பறா:1 185/4
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/3

மேல்


ஏகுவீர் (1)

என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3

மேல்


ஏகுவேன் (1)

வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை – 4.மும்மை:5 85/2

மேல்


ஏங்க (4)

நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க – 1.திருமலை:5 23/1
பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/1,2
நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட – 3.இலை:7 19/1
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க – 6.வம்பறா:1 810/4

மேல்


ஏங்கி (2)

இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் – 3.இலை:3 122/3,4
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் – 7.வார்கொண்ட:3 76/4

மேல்


ஏங்கு (3)

எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் – 4.மும்மை:1 26/2
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2

மேல்


ஏங்கும் (3)

இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/3,4
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என – 6.வம்பறா:2 212/2

மேல்


ஏங்குவன (1)

ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி – 5.திருநின்ற:1 13/2

மேல்


ஏசறவால் (3)

ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் – 6.வம்பறா:2 272/4
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் – 6.வம்பறா:2 305/3
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/3

மேல்


ஏசறவினொடும் (1)

எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் – 4.மும்மை:4 26/4

மேல்


ஏசறவு (1)

எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4

மேல்


ஏசின (1)

இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப – 6.வம்பறா:2 82/1

மேல்


ஏட்டில் (1)

எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட – 6.வம்பறா:1 847/1,2

மேல்


ஏட்டினில் (1)

இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம் – 6.வம்பறா:1 786/1

மேல்


ஏட்டினை (6)

மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து – 6.வம்பறா:1 783/3
கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண – 6.வம்பறா:1 785/2
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் – 6.வம்பறா:1 787/2
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் – 6.வம்பறா:1 790/1
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/4
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2

மேல்


ஏட்டு (1)

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் – 6.வம்பறா:2 204/1

மேல்


ஏட்டை (1)

ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல – 6.வம்பறா:1 815/1

மேல்


ஏட (1)

ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் – 2.தில்லை:3 18/1

மேல்


ஏடகம் (1)

ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 850/1

மேல்


ஏடா (1)

இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன – 1.திருமலை:5 39/4

மேல்


ஏடு (24)

சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் – 6.வம்பறா:1 777/2
வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் – 6.வம்பறா:1 788/2,3
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் – 6.வம்பறா:1 789/2
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் – 6.வம்பறா:1 791/1
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் – 6.வம்பறா:1 792/3
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் – 6.வம்பறா:1 793/3
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் – 6.வம்பறா:1 796/4
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் – 6.வம்பறா:1 799/3
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் – 6.வம்பறா:1 813/3
கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 814/3,4
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக – 6.வம்பறா:1 816/1,2
ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் – 6.வம்பறா:1 843/3
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் – 6.வம்பறா:1 846/1,2
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் – 6.வம்பறா:1 848/1
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி – 6.வம்பறா:1 849/1
ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க – 6.வம்பறா:1 849/4
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி – 6.வம்பறா:1 850/2
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் – 6.வம்பறா:1 850/4
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/2,3
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் – 6.வம்பறா:1 1230/4
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி – 12.மன்னிய:1 9/4

மேல்


ஏடு-தான் (1)

நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான்
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் – 6.வம்பறா:1 778/2,3

மேல்


ஏடுகள் (1)

ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 807/1

மேல்


ஏடுற (1)

ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2

மேல்


ஏத்த (32)

உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் – 1.திருமலை:5 202/3,4
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த
பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் – 2.தில்லை:3 34/3,4
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல – 3.இலை:7 41/2,3
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே – 4.மும்மை:5 65/3,4
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ – 5.திருநின்ற:1 130/1
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/1,2
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் – 5.திருநின்ற:1 425/1,2
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை – 5.திருநின்ற:1 427/1
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் – 6.வம்பறா:1 74/2
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/3,4
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 130/4
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் – 6.வம்பறா:1 142/2,3
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் – 6.வம்பறா:1 158/3,4
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் – 6.வம்பறா:1 238/2
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் – 6.வம்பறா:1 262/3,4
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி – 6.வம்பறா:1 326/3
மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த – 6.வம்பறா:1 447/4
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 508/3,4
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/2
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி – 6.வம்பறா:1 866/2
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த – 6.வம்பறா:1 1006/2
எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார் – 6.வம்பறா:1 1216/4
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய – 6.வம்பறா:2 333/2,3
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/3,4
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் – 7.வார்கொண்ட:4 70/4
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி – 7.வார்கொண்ட:4 147/2
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 151/1,2
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2

மேல்


ஏத்தப்பெற்ற (1)

இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து – 5.திருநின்ற:7 4/3

மேல்


ஏத்தல் (2)

எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் – 1.திருமலை:5 203/4
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4

மேல்


ஏத்தாதே (1)

ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் – 6.வம்பறா:2 134/1

மேல்


ஏத்தி (144)

முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து – 1.திருமலை:5 117/2
பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே – 1.திருமலை:5 150/1
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் – 1.திருமலை:5 151/1
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/3,4
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு – 3.இலை:4 31/1
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் – 4.மும்மை:1 49/2
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் – 4.மும்மை:4 29/3,4
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் – 5.திருநின்ற:1 149/4
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் – 5.திருநின்ற:1 179/3,4
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் – 5.திருநின்ற:1 197/3,4
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/3,4
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் – 5.திருநின்ற:1 217/1,2
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் – 5.திருநின்ற:1 225/4
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு – 5.திருநின்ற:1 245/3
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி
குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப – 5.திருநின்ற:1 247/2,3
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் – 5.திருநின்ற:1 281/3
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம் – 5.திருநின்ற:1 317/1
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் – 5.திருநின்ற:1 326/3
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார் – 5.திருநின்ற:1 329/1
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் – 5.திருநின்ற:1 390/4
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் – 5.திருநின்ற:1 402/3
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் – 5.திருநின்ற:5 44/1
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/2,3
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி – 6.வம்பறா:1 121/2
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/3
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி
தையலாள் பாகர்-தம்மை பாடினார் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 129/3,4
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/3
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் – 6.வம்பறா:1 161/3
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் – 6.வம்பறா:1 175/1,2
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் – 6.வம்பறா:1 180/2,3
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு – 6.வம்பறா:1 181/2,3
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/2,3
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு – 6.வம்பறா:1 228/1,2
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் – 6.வம்பறா:1 285/2
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/3,4
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி – 6.வம்பறா:1 287/1,2
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை – 6.வம்பறா:1 288/2
பொருப்பு வில்லாளரை ஏத்தி போந்து அன்னியூர் சென்று போற்றி – 6.வம்பறா:1 289/2
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி – 6.வம்பறா:1 299/2
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ – 6.வம்பறா:1 308/1
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி – 6.வம்பறா:1 327/2
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து – 6.வம்பறா:1 347/3
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி – 6.வம்பறா:1 349/2
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை – 6.வம்பறா:1 356/1
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி – 6.வம்பறா:1 374/3
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு – 6.வம்பறா:1 389/2
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி
கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி – 6.வம்பறா:1 391/2,3
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் – 6.வம்பறா:1 410/3
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் – 6.வம்பறா:1 415/4
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் – 6.வம்பறா:1 464/1,2
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 466/2
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/3,4
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் – 6.வம்பறா:1 500/3,4
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/3,4
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/2,3
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/3,4
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/1,2
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த – 6.வம்பறா:1 575/2
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார் – 6.வம்பறா:1 585/3,4
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி – 6.வம்பறா:1 623/2
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 764/4
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/3,4
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 889/4
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் – 6.வம்பறா:1 890/4
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் – 6.வம்பறா:1 927/2,3
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் – 6.வம்பறா:1 939/4
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/2,3
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/3,4
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி – 6.வம்பறா:1 958/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி – 6.வம்பறா:1 962/1,2
அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் – 6.வம்பறா:1 962/3,4
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் – 6.வம்பறா:1 963/2,3
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி – 6.வம்பறா:1 965/4
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/1,2
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/2,3
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் – 6.வம்பறா:1 985/1,2
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் – 6.வம்பறா:1 1000/4
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/3,4
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி – 6.வம்பறா:1 1010/2,3
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/3,4
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் – 6.வம்பறா:1 1032/3
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ – 6.வம்பறா:1 1221/2
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/2,3
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து – 6.வம்பறா:2 23/2
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:2 44/2
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள – 6.வம்பறா:2 61/1,2
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் – 6.வம்பறா:2 65/2
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய – 6.வம்பறா:2 69/2
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/1,2
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் – 6.வம்பறா:2 95/2
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி
அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று – 6.வம்பறா:2 103/2,3
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது – 6.வம்பறா:2 118/3
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் – 6.வம்பறா:2 119/2
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் – 6.வம்பறா:2 123/2,3
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் – 6.வம்பறா:2 141/4
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு – 6.வம்பறா:2 143/2,3
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் – 6.வம்பறா:2 145/1
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த – 6.வம்பறா:2 146/3
மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் – 6.வம்பறா:2 148/3,4
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில – 6.வம்பறா:2 162/2,3
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி – 6.வம்பறா:2 165/2,3
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/3,4
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி – 6.வம்பறா:2 249/4
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் – 6.வம்பறா:2 262/4
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி – 6.வம்பறா:2 283/1
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி – 6.வம்பறா:2 295/2,3
காலம் நிரம்ப தொழுது ஏத்தி கனக மணி மாளிகை கோயில் – 6.வம்பறா:2 312/1
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை – 6.வம்பறா:3 3/2,3
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி – 6.வம்பறா:3 4/2,3
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து – 6.வம்பறா:3 5/2,3
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் – 7.வார்கொண்ட:4 39/3,4
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/3
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/4
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் – 7.வார்கொண்ட:4 63/4
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/3,4
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் – 7.வார்கொண்ட:4 100/4
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/1,2
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:4 122/3
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து – 7.வார்கொண்ட:4 124/1,2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/3,4
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் – 7.வார்கொண்ட:6 1/3,4
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் – 8.பொய்:2 41/3,4
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும் – 8.பொய்:3 9/2,3
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/3,4
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் – 12.மன்னிய:4 16/3
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு – 12.மன்னிய:5 7/2,3
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/3,4

மேல்


ஏத்திய (3)

செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார் – 5.திருநின்ற:2 4/4
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 966/1
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி – 7.வார்கொண்ட:4 103/3

மேல்


ஏத்தியே (2)

இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய – 6.வம்பறா:1 249/1,2
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து – 6.வம்பறா:1 437/2

மேல்


ஏத்திவந்தார் (1)

உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4

மேல்


ஏத்தினர் (1)

பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் – 6.வம்பறா:1 345/4

மேல்


ஏத்தினார் (9)

எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் – 2.தில்லை:2 13/4
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:1 381/4
செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் – 6.வம்பறா:1 239/4
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் – 6.வம்பறா:1 253/4
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் – 6.வம்பறா:1 666/4
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் – 6.வம்பறா:1 1255/4
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் – 6.வம்பறா:2 30/4
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் – 7.வார்கொண்ட:3 86/3,4
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் – 7.வார்கொண்ட:4 68/4

மேல்


ஏத்தினார்கள் (1)

அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி – 2.தில்லை:2 41/2

மேல்


ஏத்து (4)

இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் – 1.திருமலை:5 20/1
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ – 6.வம்பறா:1 156/2
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 376/3

மேல்


ஏத்துகேன் (3)

ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன் – 1.திருமலை:4 10/4
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக்குறும்பர் தாள் – 5.திருநின்ற:2 11/3,4

மேல்


ஏத்துதற்கு (1)

ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் – 6.வம்பறா:1 405/3,4

மேல்


ஏத்தும் (28)

என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி – 1.திருமலை:5 83/1
இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் – 1.திருமலை:5 195/1
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் – 4.மும்மை:5 48/3,4
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர – 5.திருநின்ற:1 230/1,2
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் – 5.திருநின்ற:1 338/2
தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் – 5.திருநின்ற:2 5/4
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் – 6.வம்பறா:1 81/3
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் – 6.வம்பறா:1 106/3,4
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/4
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 130/4
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் – 6.வம்பறா:1 265/3
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/3,4
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் – 6.வம்பறா:1 478/1,2
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க – 6.வம்பறா:1 481/3
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் – 6.வம்பறா:1 740/3,4
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி – 6.வம்பறா:1 886/3
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் – 6.வம்பறா:1 969/3,4
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/3,4
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி – 6.வம்பறா:1 1240/4
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப – 6.வம்பறா:2 139/2
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும்
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் – 7.வார்கொண்ட:6 8/3,4
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/3,4
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் – 12.மன்னிய:4 18/3,4

மேல்


ஏத்துவதற்கு (1)

இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் – 6.வம்பறா:1 101/4

மேல்


ஏத்துவன் (1)

எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று – 5.திருநின்ற:1 125/3

மேல்


ஏத்துவார் (5)

உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் – 6.வம்பறா:2 63/2,3
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/3,4
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் – 6.வம்பறா:2 133/4
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 283/2,3

மேல்


ஏதங்கள் (3)

ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் – 6.வம்பறா:1 591/2
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி – 6.வம்பறா:2 344/2
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் – 6.வம்பறா:5 11/3

மேல்


ஏதம் (25)

ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் – 1.திருமலை:5 3/3
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன – 1.திருமலை:5 194/3
ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற – 1.திருமலை:5 197/2
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் – 4.மும்மை:1 35/2
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் – 4.மும்மை:1 48/2
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி – 4.மும்மை:5 67/4
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் – 5.திருநின்ற:1 19/4
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் – 5.திருநின்ற:7 14/3
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு – 5.திருநின்ற:7 28/2
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற – 6.வம்பறா:2 77/2
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் – 6.வம்பறா:2 320/3
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன – 6.வம்பறா:2 402/2
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் – 6.வம்பறா:5 10/4
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் – 6.வம்பறா:6 1/3
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2

மேல்


ஏதம்_இல் (4)

ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3

மேல்


ஏதமாம் (1)

ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2

மேல்


ஏதமே (2)

ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/4
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் – 6.வம்பறா:1 804/1

மேல்


ஏதிலார் (3)

ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை – 2.தில்லை:2 7/3
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் – 6.வம்பறா:2 305/3

மேல்


ஏதிலாரும் (1)

ஏதிலாரும் இனி தருவார் இல்லை – 2.தில்லை:4 12/2

மேல்


ஏதிலானுக்கு (1)

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் – 6.வம்பறா:1 480/2,3

மேல்


ஏது (3)

இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு – 6.வம்பறா:1 834/3
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3

மேல்


ஏதுக்களால் (1)

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான் – 6.வம்பறா:1 834/1

மேல்


ஏந்த (5)

பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு – 3.இலை:3 32/1,2
இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று – 4.மும்மை:1 31/2
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் – 5.திருநின்ற:6 9/3,4
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/2,3
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த – 7.வார்கொண்ட:3 70/4

மேல்


ஏந்தலார் (3)

ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் – 6.வம்பறா:1 948/4
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் – 10.கடல்:5 3/3

மேல்


ஏந்தலை (2)

இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று – 4.மும்மை:1 31/2
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ – 6.வம்பறா:1 1111/3,4

மேல்


ஏந்தற்கு (1)

அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் – 3.இலை:3 17/1

மேல்


ஏந்தி (29)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/2,3
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி
அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி – 1.திருமலை:5 10/1,2
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/1,2
பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் – 2.தில்லை:1 4/1,2
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க – 2.தில்லை:3 12/1
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து – 2.தில்லை:5 7/2,3
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி – 3.இலை:3 122/2,3
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட – 3.இலை:4 21/3
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் – 3.இலை:6 14/4
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் – 4.மும்மை:5 82/3,4
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் – 5.திருநின்ற:1 320/3,4
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/3,4
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப – 5.திருநின்ற:5 21/2
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/2
பூ அணை தாமம் தூக்கி பூரணகும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை – 6.வம்பறா:1 118/2,3
இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து – 6.வம்பறா:1 120/3
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 258/2
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த – 6.வம்பறா:1 262/3
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 540/1,2
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/3
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:1 1227/4
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல – 6.வம்பறா:1 1230/1
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/2
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு – 6.வம்பறா:2 176/2,3
கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் – 8.பொய்:2 39/1,2

மேல்


ஏந்திய (3)

மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள – 2.தில்லை:7 27/1
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த – 5.திருநின்ற:1 292/2
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4

மேல்


ஏந்தியது (1)

கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை – 3.இலை:3 15/3

மேல்


ஏந்தியே (2)

ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன் – 5.திருநின்ற:1 131/3
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


ஏந்தினார் (1)

இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் – 7.வார்கொண்ட:4 77/4

மேல்


ஏந்து (7)

இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் – 1.திருமலை:5 11/3
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/4
இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய் – 2.தில்லை:2 12/3
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக – 6.வம்பறா:1 1103/1

மேல்


ஏந்து_இழை (1)

இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1

மேல்


ஏந்துக (1)

இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று – 4.மும்மை:1 31/2

மேல்


ஏந்தும் (7)

ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் – 4.மும்மை:6 1/3
மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் – 5.திருநின்ற:1 398/3
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/2,3
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல – 6.வம்பறா:2 377/4
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

மேல்


ஏம (1)

எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4

மேல்


ஏய் (1)

நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/2

மேல்


ஏய்ந்த (10)

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் – 5.திருநின்ற:1 263/3
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் – 5.திருநின்ற:6 3/2
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி – 6.வம்பறா:2 35/4
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு – 6.வம்பறா:2 401/1,2
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1

மேல்


ஏய்வன (1)

என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன
பன் மலர் கொய்து செல்ல பனி மலர் – 1.திருமலை:1 26/2,3

மேல்


ஏய்வுஉற்ற (1)

ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை – 4.மும்மை:1 19/3

மேல்


ஏய (4)

ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் – 4.மும்மை:6 28/3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் – 6.வம்பறா:1 210/4
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி – 6.வம்பறா:1 780/1
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் – 6.வம்பறா:2 34/4

மேல்


ஏயர் (8)

கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/3,4
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் – 3.இலை:5 20/2
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த – 3.இலை:5 35/1
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் – 6.வம்பறா:2 5/1
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி – 6.வம்பறா:2 389/3
எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர் – 6.வம்பறா:2 391/2
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் – 6.வம்பறா:2 405/1,2
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/2,3

மேல்


ஏயர்-தம் (1)

ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் – 6.வம்பறா:2 390/1

மேல்


ஏயர்கோன் (1)

இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/2

மேல்


ஏயர்கோனார் (4)

ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி – 6.வம்பறா:2 388/1
யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற – 6.வம்பறா:2 401/3
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே – 6.வம்பறா:2 408/3
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் – 6.வம்பறா:2 409/2

மேல்


ஏயர்கோனார்-தாம் (1)

இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு – 6.வம்பறா:2 383/3

மேல்


ஏயர்கோனாரும் (1)

குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி – 3.இலை:5 18/2

மேல்


ஏயினான் (1)

ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:1 681/3

மேல்


ஏயும் (9)

எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/3
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே – 5.திருநின்ற:7 26/2
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/1,2
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே – 6.வம்பறா:2 211/2
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் – 6.வம்பறா:2 384/2
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் – 7.வார்கொண்ட:3 71/4
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/3

மேல்


ஏயுமாறு (2)

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை – 4.மும்மை:5 1/1
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் – 6.வம்பறா:5 4/4

மேல்


ஏர் (23)

ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை – 1.திருமலை:5 148/4
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட – 3.இலை:7 19/2
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர்
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி – 4.மும்மை:4 2/2,3
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் – 4.மும்மை:5 24/1
கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய் – 4.மும்மை:5 42/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர்
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் – 5.திருநின்ற:1 3/2,3
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் – 5.திருநின்ற:1 240/4
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து – 5.திருநின்ற:1 248/2
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு – 6.வம்பறா:1 123/3
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/3
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் – 6.வம்பறா:1 642/3
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 868/4
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக – 6.வம்பறா:1 1103/1
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் – 6.வம்பறா:1 1110/1
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி – 6.வம்பறா:1 1218/2
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் – 6.வம்பறா:1 1220/2
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் – 6.வம்பறா:1 1250/2
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர – 6.வம்பறா:2 263/4
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3

மேல்


ஏரியும் (1)

பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ – 4.மும்மை:5 20/4

மேல்


ஏரின் (4)

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் – 2.தில்லை:4 2/1
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் – 6.வம்பறா:1 955/4
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி – 6.வம்பறா:2 95/1
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4

மேல்


ஏல (5)

ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி – 2.தில்லை:4 25/3
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று – 5.திருநின்ற:1 257/2
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் – 6.வம்பறா:1 208/4
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3

மேல்


ஏலம் (2)

ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் – 4.மும்மை:1 47/1
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என – 6.வம்பறா:2 159/4

மேல்


ஏலவே (3)

ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் – 3.இலை:3 118/4
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம் – 6.வம்பறா:1 756/3

மேல்


ஏலா (2)

ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/4
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3

மேல்


ஏலும் (1)

ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி – 6.வம்பறா:2 33/3

மேல்


ஏலுமா (1)

ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் – 6.வம்பறா:1 1068/4

மேல்


ஏவ (12)

இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி – 1.திருமலை:5 58/1,2
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் – 4.மும்மை:5 53/4
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் – 5.திருநின்ற:1 31/1
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று – 5.திருநின்ற:5 24/1
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து – 6.வம்பறா:1 610/2,3
மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/1,2
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் – 6.வம்பறா:1 1181/4
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/2,3
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் – 6.வம்பறா:2 16/4
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/2
காரிகை-தன்-பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ
பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ – 6.வம்பறா:2 385/1,2
அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை – 12.மன்னிய:5 3/3

மேல்


ஏவண (1)

ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4

மேல்


ஏவப்பெறுவதே (1)

எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் – 6.வம்பறா:2 386/3

மேல்


ஏவல் (12)

பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க – 1.திருமலை:5 63/2
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் – 2.தில்லை:5 1/4
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் – 3.இலை:3 120/4
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் – 3.இலை:5 8/4
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் – 3.இலை:7 12/2
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் – 4.மும்மை:4 21/3
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் – 5.திருநின்ற:5 40/4
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் – 8.பொய்:5 6/1
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல்
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் – 8.பொய்:5 7/1,2
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4

மேல்


ஏவலார் (1)

ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் – 12.மன்னிய:5 2/4

மேல்


ஏவலால் (1)

விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் – 6.வம்பறா:2 395/2

மேல்


ஏவலாலே (3)

பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/2
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை – 6.வம்பறா:2 394/2
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு – 6.வம்பறா:2 402/1

மேல்


ஏவலில் (1)

வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் – 10.கடல்:5 3/1

மேல்


ஏவலின் (1)

உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க – 5.திருநின்ற:6 16/2

மேல்


ஏவலினால் (3)

ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/3
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து – 6.வம்பறா:2 24/4
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2

மேல்


ஏவி (10)

புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் – 2.தில்லை:5 14/2,3
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் – 3.இலை:3 64/1,2
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் – 3.இலை:3 77/1
ஏவி செறு பொருகை கரியினை உய்த்திட வெருளார் – 5.திருநின்ற:1 114/3
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் – 6.வம்பறா:1 1072/1,2
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை – 6.வம்பறா:2 387/2
கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று – 7.வார்கொண்ட:4 172/1,2
மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன் – 12.மன்னிய:4 14/1
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2

மேல்


ஏவிய (1)

ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற – 12.மன்னிய:4 17/3

மேல்


ஏவின (1)

பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4

மேல்


ஏவினான் (1)

தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் – 6.வம்பறா:2 396/3

மேல்


ஏவும் (2)

நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால – 6.வம்பறா:2 384/1
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2

மேல்


ஏழ் (31)

எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து – 1.திருமலை:5 95/1
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக – 1.திருமலை:5 157/4
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல் – 2.தில்லை:5 3/2
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/3
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம – 5.திருநின்ற:1 139/2
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல – 5.திருநின்ற:1 178/2
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப – 5.திருநின்ற:1 376/4
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் – 5.திருநின்ற:7 21/1
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே – 6.வம்பறா:1 48/3
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி – 6.வம்பறா:1 104/3
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் – 6.வம்பறா:1 162/3
பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில – 6.வம்பறா:1 227/4
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி – 6.வம்பறா:1 278/3
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற – 6.வம்பறா:1 384/3
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து – 6.வம்பறா:1 490/3
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் – 6.வம்பறா:1 997/1
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் – 6.வம்பறா:2 150/3
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


ஏழ்_உலகு (2)

எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் – 1.திருமலை:1 34/1
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த – 6.வம்பறா:1 605/1

மேல்


ஏழ்_உலகும் (8)

என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் – 1.திருமலை:3 49/4
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/3
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் – 5.திருநின்ற:7 18/3
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும்
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் – 5.திருநின்ற:7 21/1,2
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க – 6.வம்பறா:1 23/2
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் – 8.பொய்:8 9/3

மேல்


ஏழாம் (2)

வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் – 3.இலை:3 39/3
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1

மேல்


ஏழிசை (2)

பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் – 3.இலை:7 33/4
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2

மேல்


ஏழிசையால் (1)

எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:2 300/4

மேல்


ஏழிசையின் (1)

ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4

மேல்


ஏழின் (1)

போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் – 5.திருநின்ற:1 70/4

மேல்


ஏழினும் (1)

நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று – 5.திருநின்ற:1 74/3

மேல்


ஏழு (7)

ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து – 3.இலை:7 23/1
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய – 4.மும்மை:6 12/2
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த – 6.வம்பறா:1 1046/4
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி – 6.வம்பறா:1 1061/2
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 7.வார்கொண்ட:6 9/4
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி – 12.மன்னிய:5 2/2

மேல்


ஏழுடன் (1)

வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் – 6.வம்பறா:1 221/3

மேல்


ஏழும் (9)

அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் – 3.இலை:1 53/1
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து – 4.மும்மை:5 62/3
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த – 4.மும்மை:6 14/1
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த – 5.திருநின்ற:1 425/1
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் – 6.வம்பறா:1 67/1
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே – 6.வம்பறா:1 89/1
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் – 6.வம்பறா:1 1193/1
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் – 6.வம்பறா:6 2/3
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் – 9.கறை:3 1/4

மேல்


ஏழை (2)

இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் – 2.தில்லை:3 26/1,2
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1

மேல்


ஏழையேன் (1)

எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று – 5.திருநின்ற:1 143/3

மேல்


ஏற்க (3)

கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் – 4.மும்மை:5 124/2
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் – 5.திருநின்ற:1 25/3
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில் – 12.மன்னிய:1 8/4

மேல்


ஏற்கும் (6)

ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் – 3.இலை:4 33/2
இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/3,4
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் – 5.திருநின்ற:4 8/4
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் – 6.வம்பறா:1 269/4
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் – 6.வம்பறா:2 210/4
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று – 6.வம்பறா:2 367/1

மேல்


ஏற்கும்படியாக (1)

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் – 7.வார்கொண்ட:4 73/1,2

மேல்


ஏற்குமாறு (1)

ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2

மேல்


ஏற்ப (9)

அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் – 1.திருமலை:5 5/4
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் – 1.திருமலை:5 7/2,3
கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் – 1.திருமலை:5 9/4
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து – 3.இலை:3 18/2
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் – 3.இலை:3 135/1,2
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் – 6.வம்பறா:1 451/3,4
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப – 6.வம்பறா:1 1097/4
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் – 6.வம்பறா:2 223/3,4

மேல்


ஏற்பர் (1)

இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/3

மேல்


ஏற்பன் (1)

இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3

மேல்


ஏற்பார் (1)

வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் – 6.வம்பறா:1 795/4

மேல்


ஏற்பான் (1)

வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3

மேல்


ஏற்போம் (1)

எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் – 6.வம்பறா:1 921/4

மேல்


ஏற்ற (26)

வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே – 2.தில்லை:1 4/3
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற – 5.திருநின்ற:1 245/1
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற – 6.வம்பறா:1 283/2
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி – 6.வம்பறா:1 286/3
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் – 6.வம்பறா:1 833/2
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/2,3
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி – 6.வம்பறா:1 901/2
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் – 6.வம்பறா:1 916/1
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/2
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் – 6.வம்பறா:2 135/2,3
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே – 6.வம்பறா:2 408/3
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை – 6.வம்பறா:3 3/3
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் – 7.வார்கொண்ட:2 3/3,4
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் – 7.வார்கொண்ட:4 24/3
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று – 7.வார்கொண்ட:4 28/2
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி – 7.வார்கொண்ட:4 128/3
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் – 7.வார்கொண்ட:5 4/1
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த – 8.பொய்:8 4/3
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/1,2
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் – 9.கறை:3 8/3
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற – 13.வெள்ளானை:1 34/1
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/1,2

மேல்


ஏற்றது (1)

ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது – 6.வம்பறா:1 1090/2

மேல்


ஏற்றவர் (3)

செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் – 6.வம்பறா:1 180/4
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2

மேல்


ஏற்றவர்க்கு (1)

அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் – 6.வம்பறா:1 978/1

மேல்


ஏற்றவரே (1)

செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த – 6.வம்பறா:1 781/1

மேல்


ஏற்றவன்-தன் (1)

மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் – 6.வம்பறா:1 910/1

மேல்


ஏற்றன (1)

செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே – 8.பொய்:8 6/3

மேல்


ஏற்றனர் (1)

சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2

மேல்


ஏற்றார் (4)

அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் – 6.வம்பறா:1 939/1
போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் – 7.வார்கொண்ட:4 117/4
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் – 10.கடல்:5 10/4
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் – 13.வெள்ளானை:1 33/4

மேல்


ஏற்றால் (1)

அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு – 6.வம்பறா:1 1015/3

மேல்


ஏற்றி (19)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் – 1.திருமலை:2 16/3
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் – 3.இலை:2 1/1
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி – 3.இலை:3 62/4
அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை – 4.மும்மை:1 37/3
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் – 5.திருநின்ற:4 33/2,3
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி
காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 42/2,3
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் – 5.திருநின்ற:5 39/2,3
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் – 5.திருநின்ற:7 14/2,3
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் – 5.திருநின்ற:7 17/4
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட – 6.வம்பறா:1 898/3,4
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி – 6.வம்பறா:1 955/1,2
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே – 7.வார்கொண்ட:3 66/1
பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி
தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் – 7.வார்கொண்ட:3 73/1,2
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என – 7.வார்கொண்ட:4 33/4
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் – 7.வார்கொண்ட:4 34/4
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி – 9.கறை:4 8/2,3
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் – 13.வெள்ளானை:1 21/4
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் – 13.வெள்ளானை:1 31/3,4

மேல்


ஏற்றிக்கொண்டு (1)

முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு
நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் – 2.தில்லை:3 19/3,4

மேல்


ஏற்றிட (2)

சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட
காதல் செய்பவன் போல கரும் கடல் – 6.வம்பறா:1 209/2,3
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் – 13.வெள்ளானை:1 51/2

மேல்


ஏற்றிடல் (1)

ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ – 5.திருநின்ற:1 129/4

மேல்


ஏற்றிய (1)

எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க – 10.கடல்:5 4/2

மேல்


ஏற்றிவர (1)

பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என – 7.வார்கொண்ட:4 161/4

மேல்


ஏற்றின் (5)

ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து – 3.இலை:2 11/1
செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும் – 3.இலை:4 23/1
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா – 6.வம்பறா:1 462/2
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை – 6.வம்பறா:1 471/1
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் – 6.வம்பறா:1 1027/2

மேல்


ஏற்றின்-பால் (1)

சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 110/4

மேல்


ஏற்றினார் (1)

ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 370/1

மேல்


ஏற்று (17)

நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை – 1.திருமலை:5 8/2,3
இ நிலைய வெம் களத்தில் ஏற்று அழிந்த மானத்தால் – 3.இலை:2 28/1
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச – 5.திருநின்ற:1 66/1
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு – 5.திருநின்ற:1 67/2
திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று – 5.திருநின்ற:1 388/1,2
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் – 5.திருநின்ற:3 2/3,4
எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் – 5.திருநின்ற:6 6/4
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/3
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே – 6.வம்பறா:1 560/1
ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க – 6.வம்பறா:1 849/4
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் – 6.வம்பறா:1 947/4
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/3
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை – 6.வம்பறா:1 980/3
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:1 1227/4
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் – 6.வம்பறா:2 379/4
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/3
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா – 11.பத்தராய்:6 2/2,3

மேல்


ஏற்றுதலும் (2)

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் – 7.வார்கொண்ட:4 74/4

மேல்


ஏற்றும் (3)

இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என – 5.திருநின்ற:7 12/2
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு – 6.வம்பறா:1 405/3
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 4/1,2

மேல்


ஏற்றுவதற்கு (1)

எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் – 5.திருநின்ற:7 8/4

மேல்


ஏற்றுவார் (1)

இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் – 2.தில்லை:7 41/4

மேல்


ஏற்றுவான் (1)

வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் – 6.வம்பறா:1 798/4

மேல்


ஏற்றுவித்தார் (1)

தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் – 5.திருநின்ற:2 11/2

மேல்


ஏற்றை (3)

பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் – 3.இலை:3 40/4
போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் – 4.மும்மை:4 17/4
காழியினில் வந்த கவுணியர்-தம் போர் ஏற்றை
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி – 6.வம்பறா:1 942/1,2

மேல்


ஏற (24)

கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே – 2.தில்லை:5 9/1
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் – 2.தில்லை:7 44/1,2
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும் – 3.இலை:3 103/1
நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார் – 3.இலை:3 179/1
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் – 3.இலை:5 32/4
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/1,2
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற – 3.இலை:7 1/2,3
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற
நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு – 3.இலை:7 1/3,4
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற
அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/2,3
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல – 6.வம்பறா:1 24/1,2
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் – 6.வம்பறா:1 159/3,4
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/3,4
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் – 6.வம்பறா:1 766/3
தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார் – 6.வம்பறா:1 808/1
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி – 6.வம்பறா:1 953/1,2
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல – 6.வம்பறா:2 102/3,4
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற
பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் – 6.வம்பறா:3 15/3,4
பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் – 7.வார்கொண்ட:4 139/3,4
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் – 8.பொய்:2 19/1,2
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் – 8.பொய்:2 19/3,4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/1,2
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது – 13.வெள்ளானை:1 13/2

மேல்


ஏறமாட்டாது (1)

இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் – 7.வார்கொண்ட:4 65/3

மேல்


ஏறா (1)

கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1

மேல்


ஏறாத (1)

இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3

மேல்


ஏறி (67)

நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு – 1.திருமலை:1 9/3,4
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/1,2
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன – 3.இலை:1 52/2
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு – 3.இலை:3 99/3
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர் – 3.இலை:3 103/2,3
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/4
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் – 3.இலை:3 114/4
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர் – 3.இலை:3 149/1
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் – 3.இலை:3 165/3
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க – 3.இலை:5 31/2,3
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/3,4
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/1,2
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி
பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் – 3.இலை:7 33/3,4
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/3,4
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி – 4.மும்மை:5 22/3,4
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் – 4.மும்மை:5 119/1
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் – 4.மும்மை:6 45/4
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி – 4.மும்மை:6 52/4
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று – 5.திருநின்ற:1 213/3
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய – 5.திருநின்ற:1 303/3
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் – 5.திருநின்ற:1 312/2
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் – 5.திருநின்ற:1 344/4
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார் – 5.திருநின்ற:1 372/1,2
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் – 5.திருநின்ற:1 395/2
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் – 5.திருநின்ற:4 33/4
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/3,4
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் – 5.திருநின்ற:4 35/1
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் – 5.திருநின்ற:5 27/1
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் – 5.திருநின்ற:5 31/2
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் – 5.திருநின்ற:7 13/3
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி – 6.வம்பறா:1 72/2,3
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி – 6.வம்பறா:1 146/4
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் – 6.வம்பறா:1 368/3
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் – 6.வம்பறா:1 529/2,3
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் – 6.வம்பறா:1 629/2
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் – 6.வம்பறா:1 640/4
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/2,3
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் – 6.வம்பறா:1 800/3
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/4
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு – 6.வம்பறா:1 851/2
தோற்றவர் கழுவில் ஏறி தோற்றிட தோற்றும் தம்பம் – 6.வம்பறா:1 856/1
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் – 6.வம்பறா:1 861/3
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் – 6.வம்பறா:1 912/3
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் – 6.வம்பறா:1 953/3,4
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் – 6.வம்பறா:1 1022/1,2
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி
பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை – 6.வம்பறா:1 1150/1,2
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/3
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார் – 6.வம்பறா:1 1228/3,4
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் – 6.வம்பறா:2 72/3
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம் – 6.வம்பறா:2 138/1
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து – 6.வம்பறா:2 300/1
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து – 6.வம்பறா:3 9/1,2
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் – 6.வம்பறா:5 7/1
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 20/2,3
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற – 7.வார்கொண்ட:4 21/2
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற – 7.வார்கொண்ட:4 52/2,3
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/2,3
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் – 7.வார்கொண்ட:4 131/3,4
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று – 7.வார்கொண்ட:4 138/3
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/2,3
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து – 12.மன்னிய:5 7/1

மேல்


ஏறிக்கொண்டு (1)

காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் – 6.வம்பறா:1 849/2,3

மேல்


ஏறிட (3)

துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் – 2.தில்லை:7 40/4
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் – 5.திருநின்ற:1 72/3
வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/2,3

மேல்


ஏறிய (5)

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் – 3.இலை:7 25/2
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள – 5.திருநின்ற:1 137/2
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் – 6.வம்பறா:1 844/2

மேல்


ஏறியதும் (1)

மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி – 6.வம்பறா:1 1051/2,3

மேல்


ஏறினார் (3)

தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் – 2.தில்லை:7 43/4
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் – 6.வம்பறா:1 216/4
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார் – 6.வம்பறா:2 137/4

மேல்


ஏறினார்கள் (1)

எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் – 6.வம்பறா:1 855/4

மேல்


ஏறு (58)

இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் – 1.திருமலை:5 195/1
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே – 2.தில்லை:3 12/2
வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் – 2.தில்லை:3 21/4
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் – 2.தில்லை:7 30/1
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/4
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன – 3.இலை:2 15/2
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு
அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் – 3.இலை:2 28/3,4
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் – 3.இலை:2 37/1
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு – 3.இலை:3 6/3
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற – 3.இலை:3 56/1
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/4
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் – 3.இலை:3 68/3
போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் – 3.இலை:3 88/1,2
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும் – 3.இலை:3 133/1
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி – 3.இலை:3 142/4
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு – 3.இலை:3 167/2
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி – 3.இலை:3 176/2
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/4
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/3
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க – 4.மும்மை:2 13/3
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட – 4.மும்மை:5 95/2
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் – 4.மும்மை:6 8/2
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் – 5.திருநின்ற:1 261/4
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் – 5.திருநின்ற:3 7/1
இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் – 5.திருநின்ற:6 38/3
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் – 5.திருநின்ற:7 31/3
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா – 6.வம்பறா:1 348/1
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது – 6.வம்பறா:1 474/2
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து – 6.வம்பறா:1 565/1
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 614/1
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் – 6.வம்பறா:1 877/2,3
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 885/4
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/1,2
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த – 6.வம்பறா:1 982/3
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் – 6.வம்பறா:1 1134/1
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி – 6.வம்பறா:2 41/1
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/4
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் – 6.வம்பறா:2 202/4
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/3
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 94/1
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:4 94/4
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
ஏறு பாய் பரி வித்தகர் – 8.பொய்:2 22/2
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் – 10.கடல்:2 4/1
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் – 10.கடல்:3 6/1
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1

மேல்


ஏறுதற்கு (2)

இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் – 2.தில்லை:7 41/4
ஏறுதற்கு சிவிகை இட குடை – 6.வம்பறா:1 195/1

மேல்


ஏறும் (29)

வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும் – 2.தில்லை:2 39/1
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் – 2.தில்லை:6 3/1
ஏறும் மலரை கரி சிந்துவதே – 3.இலை:1 17/2
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் – 4.மும்மை:4 17/1
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/3
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/2,3
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் – 4.மும்மை:5 100/2
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/3,4
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் – 4.மும்மை:6 6/4
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் – 5.திருநின்ற:1 7/4
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து – 5.திருநின்ற:1 63/4
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை – 5.திருநின்ற:1 115/2
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து – 5.திருநின்ற:1 173/1
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க – 5.திருநின்ற:4 56/2
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன – 5.திருநின்ற:4 57/2,3
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை – 5.திருநின்ற:5 15/1
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட – 6.வம்பறா:1 191/4
திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார் – 6.வம்பறா:2 138/3
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை – 8.பொய்:2 7/1
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை – 8.பொய்:2 7/1
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/2
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/2
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் – 8.பொய்:2 7/3
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் – 8.பொய்:2 7/4
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை – 10.கடல்:3 5/3
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/3

மேல்


ஏறுமாறும் (1)

இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும்
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் – 6.வம்பறா:1 477/3,4

மேல்


ஏறுவ (1)

மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு – 8.பொய்:4 2/4

மேல்


ஏறுவார் (4)

இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/4
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் – 4.மும்மை:1 8/3
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள – 6.வம்பறா:1 1198/1
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1

மேல்


ஏறுற்றனன் (1)

ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே – 8.பொய்:2 29/4

மேல்


ஏன் (2)

இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் – 3.இலை:3 138/2
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று – 3.இலை:6 15/4

மேல்


ஏன்று (1)

ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம் – 6.வம்பறா:1 835/4

மேல்


ஏன (4)

கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/2
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன
பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி – 6.வம்பறா:1 292/2,3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து – 6.வம்பறா:3 26/4
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4

மேல்


ஏனத்தின் (1)

கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி – 3.இலை:3 26/1

மேல்


ஏனத்து (1)

அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் – 6.வம்பறா:1 404/1

மேல்


ஏனம் (5)

அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா – 3.இலை:3 44/1
கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி – 3.இலை:3 87/2,3
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் – 3.இலை:3 115/2
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து – 4.மும்மை:1 43/2,3
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3

மேல்


ஏனம்-அதாய் (1)

ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/4

மேல்


ஏனமும் (3)

இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் – 1.திருமலை:3 6/2
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 8/2
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் – 5.திருநின்ற:1 305/4

மேல்


ஏனமுமாய் (1)

அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் – 4.மும்மை:2 12/1

மேல்


ஏனமொடு (1)

ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் – 3.இலை:3 150/2

மேல்


ஏனமோடு (1)

ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம் – 3.இலை:3 78/1

மேல்


ஏனல் (1)

எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் – 4.மும்மை:5 11/2

மேல்


ஏனலுக்கு (1)

அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் – 4.மும்மை:5 44/3

மேல்


ஏனாதிநாதர் (7)

ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் – 3.இலை:1 57/4
ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் – 3.இலை:2 7/4
போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார் – 3.இலை:2 11/4
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது – 3.இலை:2 14/1
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/4
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க – 3.இலை:2 37/2,3
எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி – 3.இலை:2 42/2

மேல்


ஏனாதிநாதனார் (2)

ஈழ குல சான்றார் ஏனாதிநாதனார் – 3.இலை:2 2/4
இவ்வாறு கேட்டலுமே ஏனாதிநாதனார்
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து – 3.இலை:2 32/1,2

மேல்


ஏனும் (2)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3

மேல்


ஏனை (14)

பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற – 0.பாயிரம்:1 10/3
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச – 2.தில்லை:7 36/4
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் – 6.வம்பறா:1 314/3
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/4
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் – 6.வம்பறா:1 922/1,2
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் – 6.வம்பறா:1 923/3
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/3
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும் – 6.வம்பறா:1 1037/3
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் – 6.வம்பறா:1 1089/3
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் – 6.வம்பறா:1 1199/2
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற – 6.வம்பறா:2 357/3,4
ஏனை நீள் கழுகின் குலம் – 8.பொய்:2 25/3
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் – 8.பொய்:5 3/4

மேல்


ஏனைய (2)

ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் – 2.தில்லை:2 5/3
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/4

மேல்


ஏனையோர் (4)

நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி – 6.வம்பறா:1 220/1
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க – 6.வம்பறா:1 1084/4
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/1,2
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல – 6.வம்பறா:1 1197/2

மேல்


ஏனையோர்க்கு (1)

ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் – 6.வம்பறா:1 1117/2

மேல்


ஏனையோரும் (2)

என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது – 6.வம்பறா:1 94/1,2
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும்
பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் – 6.வம்பறா:1 110/2,3

மேல்