அ – முதல் சொற்கள் 1, அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 85
அஃதின் 1
அஃதே 2
அக்கின் 1
அக்கினொடு 2
அக்கினொடும் 1
அக்கினோடு 2
அக்கீச்சுரம் 1
அக்கு 19
அக்கும் 3
அக்கோடு 2
அக 6
அகண்டனை 1
அகத்தர் 1
அகத்தார் 1
அகத்தான் 7
அகத்தானை 1
அகத்தியனை 1
அகத்தியான் 1
அகத்தியான்பள்ளி 1
அகத்தில் 3
அகத்தினராயினும் 1
அகத்தினுக்கு 1
அகத்தீச்சுரம் 1
அகத்து 11
அகத்துள் 1
அகத்துளும் 1
அகத்தே 7
அகப்பட்டு 2
அகப்பட்டேனே 1
அகப்பட்டேனை 2
அகப்படாது 1
அகப்படுத்து 1
அகம் 19
அகம்படி 1
அகம்படியுள் 1
அகம்படியே 3
அகம்அகவன் 1
அகமிடறு 1
அகமே 1
அகல் 3
அகல்வர் 1
அகல்வி 1
அகல 4
அகலத்தான் 1
அகலத்தானே 1
அகலத்தானை 1
அகலத்து 2
அகலம் 6
அகலவனை 1
அகலா 1
அகலாத 13
அகலார் 2
அகலான் 1
அகலிடங்கள் 1
அகலிடத்தார் 1
அகலிடத்தே 1
அகலிடம் 1
அகலிடமே 3
அகழ்ந்தும் 1
அகழும் 1
அகற்றும் 1
அகற்றுவார் 1
அகறலும் 1
அகன்ற 1
அகன்றாள் 1
அகன்றிட்டு 1
அகன்று 1
அகிலின் 1
அகிலும் 1
அகைத்திட்டு 1
அங்க 3
அங்கங்கள் 2
அங்கங்கே 4
அங்கணன் 2
அங்கணனே 2
அங்கணாய் 1
அங்கணாற்கு 1
அங்கத்தை 1
அங்கம் 52
அங்கமாய் 2
அங்கமும் 2
அங்கமே 2
அங்கவீதி 1
அங்காந்து 1
அங்கி 6
அங்கியின் 1
அங்கியின்-வாய் 1
அங்கு 108
அங்கும் 1
அங்குலி 1
அங்கே 20
அங்கை 17
அங்கை-தனில் 1
அங்கையானே 1
அங்கையானை 1
அங்கையில் 5
அங்கையின் 1
அங்கையினன் 1
அங்கையினில் 1
அங்கையுள் 2
அங்ஙனே 2
அச்சம் 10
அச்சனாய் 1
அச்சிறுப்பாக்கம் 1
அச்சுறுத்தி 1
அச்சுறுத்தும் 1
அசங்கையனை 1
அசிர்ப்பு 1
அசுரர் 11
அசுரரோடு 1
அசைத்த 14
அசைத்தவன் 1
அசைத்தாய் 2
அசைத்தார் 1
அசைத்தார்தாமே 2
அசைத்தான் 3
அசைத்தான்-தன்னை 2
அசைத்தானும் 1
அசைத்தானை 3
அசைத்து 4
அசைந்த 1
அசைந்தது 1
அசைந்து 1
அசைப்பனே 1
அசைய 1
அசையும் 1
அசைவித்த 1
அசைவு 2
அசோகந்தி 1
அஞ்ச 52
அஞ்சல் 14
அஞ்சல்அஞ்சல் 1
அஞ்சலாள் 1
அஞ்சலும் 1
அஞ்சவே 3
அஞ்சவேண்டா 1
அஞ்சன 2
அஞ்சனம் 2
அஞ்சாது 2
அஞ்சாதே 2
அஞ்சாதேனை 1
அஞ்சாமை 1
அஞ்சாய் 1
அஞ்சி 16
அஞ்சி-கொல்லோ 1
அஞ்சியாகிலும் 1
அஞ்சில் 1
அஞ்சின் 1
அஞ்சினால் 4
அஞ்சினேற்கு 1
அஞ்சினை 1
அஞ்சினோடு 1
அஞ்சு 34
அஞ்சு-கொல் 4
அஞ்சுகணையோன் 1
அஞ்சுகின்றேன் 1
அஞ்சும் 34
அஞ்சுவது 15
அஞ்சுவாளல்லள் 1
அஞ்சுஎழுத்தின் 1
அஞ்சுஎழுத்து 5
அஞ்சுஎழுத்தும் 7
அஞ்சேல் 9
அஞ்சேலும் 1
அஞ்சைக்களத்து 1
அஞ்சைக்களம் 2
அஞ்சையும் 1
அஞ்சோடு 1
அஞ்சோம் 2
அட்ட 9
அட்டது 1
அட்டதேனும் 1
அட்டம் 1
அட்டமாங்கம் 1
அட்டமாமூர்த்தி 1
அட்டமீ 1
அட்டமூர்த்தி 7
அட்டமூர்த்தி-தன் 1
அட்டமூர்த்திக்கு 1
அட்டமூர்த்தியை 2
அட்டவன் 1
அட்டனை 1
அட்டாய் 1
அட்டார் 3
அட்டான் 3
அட்டானே 1
அட்டானை 6
அட்டி 5
அட்டிய 1
அட்டியும் 1
அட்டு 1
அட்டு-மின் 1
அட்டும் 5
அடக்கம் 2
அடக்கி 9
அடக்கி-தன் 1
அடக்கிய 3
அடக்கியும் 1
அடக்கின 2
அடக்கினார் 2
அடக்கினானை 1
அடக்கும் 3
அடக்குவித்தால் 1
அடங்க 7
அடங்காத 1
அடங்காதாரே 1
அடங்கார் 1
அடங்கி 1
அடங்கு 2
அடங்கும் 2
அடர் 1
அடர்க்கப்பட்டு 1
அடர்க்கின்ற 1
அடர்க்கும் 1
அடர்த்த 2
அடர்த்தல் 1
அடர்த்தவன் 2
அடர்த்தவனே 1
அடர்த்தவனை 1
அடர்த்தனே 1
அடர்த்தார் 1
அடர்த்தான் 3
அடர்த்தான்-தன்னை 1
அடர்த்தானும் 1
அடர்த்தானை 2
அடர்த்திட்ட 3
அடர்த்திட்டு 1
அடர்த்து 17
அடர்ந்து 1
அடர்ப்ப 1
அடர்ப்பர் 1
அடர்ப்பு 1
அடர்ப்புண்டு 1
அடர்வித்தானை 1
அடர 7
அடரும் 1
அடரும்போது 1
அடல் 15
அடலை 1
அடவி 2
அடி 282
அடி-தன்னையே 1
அடிக்கு 2
அடிக்கே 11
அடிகட்கு 1
அடிகள் 38
அடிகள்-தம் 2
அடிகள்-தம்மை 2
அடிகள்தாம் 1
அடிகள்தாமே 12
அடிகளாரே 21
அடிகளும் 1
அடிகளே 23
அடிகளை 10
அடிகேள் 3
அடிச்சுவடு 1
அடிசில் 1
அடித்தலமே 20
அடித்தொண்டர் 2
அடித்தொண்டர்க்கு 5
அடித்தொண்டர்கள் 1
அடித்தொண்டன் 2
அடிப்பொடி 1
அடிமை 14
அடிமை-கண் 1
அடிமை-தன்னுள் 1
அடிமைக்களே 10
அடிமைகொண்ட 1
அடிமைத்திறத்து 2
அடிமையாகப்பெற்றால் 1
அடிமையை 1
அடியர் 6
அடியர்க்கு 2
அடியர்க்கே 1
அடியரை 1
அடியவர் 3
அடியவர்-தம் 2
அடியவர்க்கு 5
அடியவர்கட்கு 8
அடியவர்கள் 1
அடியவற்கா 1
அடியனேன் 5
அடியார் 38
அடியார்-தங்கட்கு 3
அடியார்-தங்கள் 3
அடியார்-தம் 4
அடியார்-தம்மை 2
அடியார்-தமக்கு 1
அடியார்க்கு 26
அடியார்க்கும் 1
அடியார்கட்கு 16
அடியார்கள் 4
அடியார்கள்-தம் 1
அடியார்களை 1
அடியார்அடியார்-தங்கள் 1
அடியாரை 5
அடியாரொடும் 1
அடியால் 1
அடியாலும் 1
அடியான் 5
அடியின் 1
அடியும் 5
அடியே 55
அடியேற்கு 7
அடியேன் 83
அடியேன்-தன் 1
அடியேன்-தன்னை 2
அடியேனது 2
அடியேனுக்கு 2
அடியேனை 67
அடியேனையும் 1
அடியை 2
அடியொடு 1
அடியோங்கட்கு 2
அடியோங்களுக்கே 1
அடியோங்களே 1
அடியோடு 1
அடு 7
அடுக்கல் 2
அடுக்கவே 1
அடுக்கிய 1
அடுத்த 15
அடுத்தலும் 1
அடுத்திலேன் 1
அடுத்து 5
அடும் 1
அடும்பு 1
அடும்பும் 1
அடும்பொடு 1
அடுவன 1
அடுவார் 1
அடுவான் 1
அடை 15
அடை-மின்கள் 1
அடை-மினே 2
அடைக்கலம் 2
அடைக்கும் 2
அடைக்கும்போது 3
அடைகிலா 2
அடைகிற்றிரேல் 1
அடைகின்றபோது 11
அடைகின்றேன் 1
அடைத்த 1
அடைத்தார் 2
அடைத்தான் 1
அடைத்து 2
அடைதர 1
அடைதல் 1
அடைதும் 1
அடைந்த 11
அடைந்தவர்-தம் 1
அடைந்தவர்க்கு 3
அடைந்தவர்கட்கு 2
அடைந்தவரை 1
அடைந்தார் 14
அடைந்தார்-தம் 2
அடைந்தார்-தம்மை 1
அடைந்தார்க்கு 7
அடைந்தார்கட்கு 1
அடைந்தார்களே 1
அடைந்தால் 1
அடைந்தான் 1
அடைந்து 53
அடைந்தேன் 12
அடைந்தேனுடைய 2
அடைந்தேனே 1
அடைந்தேனை 1
அடைந்தோர் 1
அடைப்பித்தார் 1
அடைப்புண்டு 1
அடைபவர் 1
அடைய 9
அடையப்பெற்றால் 8
அடையப்பெற்றேன் 10
அடையலர்-தம் 1
அடையன்-மின் 1
அடையா 5
அடையாதார் 1
அடையாதார்க்கு 1
அடையாது 1
அடையாமை 1
அடையார்-தம் 1
அடையாரை 1
அடையாளம் 1
அடையாளமும் 1
அடையானே 1
அடையும் 5
அடையுமே 1
அடைவதே 1
அடைவர் 2
அடைவரே 2
அடைவார் 1
அடைவார்-தங்கள் 1
அடைவார்-தம் 1
அடைவார்க்கு 1
அடைவித்த 1
அடைவே 1
அடைவேன் 4
அண் 4
அண்ட 12
அண்ட_தலைவனை 1
அண்ட_நாயகன்-தன் 1
அண்டகோசத்து 1
அண்டத்தன் 1
அண்டத்தார்க்கு 1
அண்டத்தார்க்கும் 1
அண்டத்தான் 1
அண்டத்தானை 1
அண்டத்து 7
அண்டத்துக்கு 10
அண்டத்துஉளோர் 1
அண்டத்தை 1
அண்டம் 14
அண்டமாய் 1
அண்டமுமாய் 1
அண்டமூர்த்தி 1
அண்டமே 1
அண்டர் 13
அண்டர்_கோவே 1
அண்டர்_கோனை 1
அண்டர்_அண்டர் 1
அண்டர்கள் 1
அண்டர்கள்_நாயகன் 1
அண்டரை 1
அண்டவர்கள் 1
அண்டவாணர் 4
அண்டவாணர்க்கு 2
அண்டவாணன் 1
அண்டவாணன்-தன் 1
அண்டவாணா 1
அண்டன் 1
அண்டனார் 1
அண்டனுக்கு 1
அண்டனே 5
அண்டனை 3
அண்ணல் 17
அண்ணல்-தனை 1
அண்ணல்தான் 1
அண்ணல்வாயில் 1
அண்ணலா 1
அண்ணலார் 7
அண்ணலாருக்கு 1
அண்ணலாரே 1
அண்ணலே 14
அண்ணலை 8
அண்ணற்கு 1
அண்ணா 4
அண்ணாமலை 19
அண்ணாமலையனை 10
அண்ணாமலையான் 1
அண்ணாமலையானை 1
அண்ணாவில் 1
அண்ணாவும் 1
அண்ணி 1
அண்ணிக்கின்ற 1
அண்ணிக்கும் 6
அண்ணித்திட்டு 3
அண்ணித்து 1
அண்ணிப்பாரும் 1
அண்ணியார் 1
அணங்கன் 2
அணங்கி 1
அணங்கினை 1
அணங்கு 5
அணங்கும் 2
அணவன் 1
அணவு 6
அணா 1
அணாமலை 7
அணி 122
அணித்து 1
அணிதரு 1
அணிந்த 29
அணிந்தது 1
அணிந்தவர் 1
அணிந்தவன் 3
அணிந்தவனை 1
அணிந்தாய் 5
அணிந்தார் 1
அணிந்தார்தாமே 1
அணிந்தாள்-தன்னை 1
அணிந்தான் 7
அணிந்தான்-தன்னை 3
அணிந்தானை 1
அணிந்திடுவர் 2
அணிந்திலர் 1
அணிந்தீர் 1
அணிந்து 22
அணிந்தேன் 1
அணிபவர் 1
அணியப்பெற்றால் 1
அணியவன் 1
அணியன 2
அணியனவும் 1
அணியனாய் 1
அணியா 2
அணியாத 1
அணியாய் 4
அணியார் 2
அணியாராகில் 1
அணியான் 1
அணியான்-தன்னை 3
அணியானே 1
அணியானை 1
அணியும் 4
அணியை 1
அணிவர் 5
அணிவார் 1
அணிவார்க்கு 1
அணிவாரை 1
அணிவான்-தனை 1
அணிவித்து 1
அணு 1
அணுக 1
அணுகா 1
அணுகாத 1
அணுகாதார் 1
அணுகாதானை 1
அணுகான் 1
அணுகிற்று 1
அணுகும் 1
அணுகுமே 1
அணும் 1
அணுவை 1
அணை 9
அணைகிலார் 1
அணைத்தாய் 1
அணைத்தார் 1
அணைத்து 1
அணைதர 1
அணைந்த 5
அணைந்தன 2
அணைந்து 13
அணையல் 1
அணையாது 1
அணையாநிற்கும் 1
அணையார் 1
அணையும் 2


அ (85)

ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:41/4
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/1,2
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/3,4
அ தீநிறத்தார் அரநெறியாரே – தேவா-அப்:166/4
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே – தேவா-அப்:574/1
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/2
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா – தேவா-அப்:888/3
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள் – தேவா-அப்:969/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ
சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/3,4
அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே – தேவா-அப்:1122/4
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே – தேவா-அப்:1305/2
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/3
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா – தேவா-அப்:1566/2
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/2
மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை – தேவா-அப்:1653/1
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் – தேவா-அப்:1708/3
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே – தேவா-அப்:1770/3,4
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ
வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/1,2
ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/3
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே – தேவா-அப்:2034/3
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/3,4
எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/3
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/2
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
மேல்


அஃதின் (1)

துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
மேல்


அஃதே (2)

பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/3,4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


அக்கின் (1)

அக்கின் ஆரமும் அம்ம அழகிதே – தேவா-அப்:1625/4
மேல்


அக்கினொடு (2)

அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
மேல்


அக்கினொடும் (1)

அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
மேல்


அக்கினோடு (2)

அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே – தேவா-அப்:1132/4
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மேல்


அக்கீச்சுரம் (1)

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால் – தேவா-அப்:2804/2
மேல்


அக்கு (19)

அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:543/4
அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் – தேவா-அப்:647/2
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் – தேவா-அப்:1289/3
அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1364/3
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் – தேவா-அப்:1827/2
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1869/3
அக்கு அணும் அரையாய் அருளே அலாது – தேவா-அப்:2017/3
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


அக்கும் (3)

ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
மேல்


அக்கோடு (2)

ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
மேல்


அக (6)

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/3
மேல்


அகண்டனை (1)

செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
மேல்


அகத்தர் (1)

பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
மேல்


அகத்தார் (1)

ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


அகத்தான் (7)

அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/2
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
மேல்


அகத்தானை (1)

அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
மேல்


அகத்தியனை (1)

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
மேல்


அகத்தியான் (1)

ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
மேல்


அகத்தியான்பள்ளி (1)

ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/2
மேல்


அகத்தில் (3)

பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் – தேவா-அப்:1784/1
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
மேல்


அகத்தினராயினும் (1)

அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள – தேவா-அப்:991/3
மேல்


அகத்தினுக்கு (1)

நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
மேல்


அகத்தீச்சுரம் (1)

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
மேல்


அகத்து (11)

அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/3
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/3,4
எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி – தேவா-அப்:987/1
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


அகத்துள் (1)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
மேல்


அகத்துளும் (1)

கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
மேல்


அகத்தே (7)

ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால – தேவா-அப்:526/3
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/2,3
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/2,3
தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/1,2
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/2,3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
மேல்


அகப்பட்டு (2)

அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
மேல்


அகப்பட்டேனே (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


அகப்பட்டேனை (2)

துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் – தேவா-அப்:552/1,2
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
மேல்


அகப்படாது (1)

பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
மேல்


அகப்படுத்து (1)

அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/2
மேல்


அகம் (19)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/4
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
மேல்


அகம்படி (1)

ஏஇலானை என் இச்சை அகம்படி
கோயிலானை குணப்பெருங்குன்றினை – தேவா-அப்:1964/1,2
மேல்


அகம்படியுள் (1)

மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மேல்


அகம்படியே (3)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


அகம்அகவன் (1)

ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
மேல்


அகமிடறு (1)

ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


அகமே (1)

தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
மேல்


அகல் (3)

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
மேல்


அகல்வர் (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


அகல்வி (1)

அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
மேல்


அகல (4)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/3,4
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/3,4
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/2,3
மேல்


அகலத்தான் (1)

வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
மேல்


அகலத்தானே (1)

நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
மேல்


அகலத்தானை (1)

நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
மேல்


அகலத்து (2)

பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/3
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
மேல்


அகலம் (6)

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்


அகலவனை (1)

அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
மேல்


அகலா (1)

எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
மேல்


அகலாத (13)

தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
மேல்


அகலார் (2)

இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
மேல்


அகலான் (1)

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
மேல்


அகலிடங்கள் (1)

அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
மேல்


அகலிடத்தார் (1)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
மேல்


அகலிடத்தே (1)

ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
மேல்


அகலிடம் (1)

அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
மேல்


அகலிடமே (3)

ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


அகழ்ந்தும் (1)

அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
மேல்


அகழும் (1)

அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
மேல்


அகற்றும் (1)

நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
மேல்


அகற்றுவார் (1)

ஊழி தொல்வினை ஓட அகற்றுவார்
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/2,3
மேல்


அகறலும் (1)

இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் – தேவா-அப்:2053/1
மேல்


அகன்ற (1)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
மேல்


அகன்றாள் (1)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
மேல்


அகன்றிட்டு (1)

குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/1,2
மேல்


அகன்று (1)

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/1,2
மேல்


அகிலின் (1)

தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
மேல்


அகிலும் (1)

தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
மேல்


அகைத்திட்டு (1)

அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
மேல்


அங்க (3)

செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
அங்க மாலையும் சூடும் ஐயாறரே – தேவா-அப்:1341/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
மேல்


அங்கங்கள் (2)

அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:293/1
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
மேல்


அங்கங்கே (4)

பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மேல்


அங்கணன் (2)

அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/3,4
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/3
மேல்


அங்கணனே (2)

அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே – தேவா-அப்:951/4
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மேல்


அங்கணாய் (1)

அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
மேல்


அங்கணாற்கு (1)

அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/4
மேல்


அங்கத்தை (1)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மேல்


அங்கம் (52)

நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/1,2
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம்
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/2,3
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:297/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/1,2
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:379/4
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/4
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே – தேவா-அப்:1249/4
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம்
சேடனார் தென் பராய்த்துறை செல்வரை – தேவா-அப்:1366/2,3
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/2
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/3,4
அங்கம் ஆறும் அரு மறை நான்குடன் – தேவா-அப்:1746/1
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/3
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/3,4
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


அங்கமாய் (2)

அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து – தேவா-அப்:1250/1
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
மேல்


அங்கமும் (2)

கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் – தேவா-அப்:95/2,3
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
மேல்


அங்கமே (2)

மாலை ஆவது மாண்டவர் அங்கமே – தேவா-அப்:1567/4
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


அங்கவீதி (1)

அங்கவீதி அருகு அணையாநிற்கும் – தேவா-அப்:1939/3
மேல்


அங்காந்து (1)

பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:735/1,2
மேல்


அங்கி (6)

ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் – தேவா-அப்:360/1
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் – தேவா-அப்:1749/1
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


அங்கியின் (1)

அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
மேல்


அங்கியின்-வாய் (1)

அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய்
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/1,2
மேல்


அங்கு (108)

போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/1,2
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/3
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/2
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை – தேவா-அப்:949/3
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் – தேவா-அப்:990/1
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு
இண்டை செம் சடை வைத்த இயல்பினான் – தேவா-அப்:1130/1,2
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு
ஆவணத்து உடையான் அடியார்களை – தேவா-அப்:1285/1,2
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் – தேவா-அப்:1385/3
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/2
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/2
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார் – தேவா-அப்:1755/2
அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/2
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் – தேவா-அப்:1800/2
அங்கு ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1802/4
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/2
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/3,4
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/3,4
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/4
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/4
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/4
செலவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2006/4
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2007/4
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2008/4
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/4
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2010/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/4
அளவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2013/4
கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2014/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/1,2
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


அங்கும் (1)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/2
மேல்


அங்குலி (1)

அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
மேல்


அங்கே (20)

அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/3
அங்கே வந்து அடையாளம் அருளினார் – தேவா-அப்:1569/2
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/2,3
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/2,3
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/3,4
மேல்


அங்கை (17)

கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற – தேவா-அப்:721/3
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் – தேவா-அப்:1261/1
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2635/3,4
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மேல்


அங்கை-தனில் (1)

கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை – தேவா-அப்:1686/1
மேல்


அங்கையானே (1)

அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே – தேவா-அப்:494/1
மேல்


அங்கையானை (1)

ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
மேல்


அங்கையில் (5)

அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே – தேவா-அப்:1161/4
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ – தேவா-அப்:1780/1
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
மேல்


அங்கையின் (1)

அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
மேல்


அங்கையினன் (1)

அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று – தேவா-அப்:2052/1
மேல்


அங்கையினில் (1)

அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/3
மேல்


அங்கையுள் (2)

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:329/1
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:374/4
மேல்


அங்ஙனே (2)

தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/3,4
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/2,3
மேல்


அச்சம் (10)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/2
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் – தேவா-அப்:1673/1
அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/3
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/2,3
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம்
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/2,3
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
மேல்


அச்சனாய் (1)

அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/3
மேல்


அச்சிறுப்பாக்கம் (1)

அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/2
மேல்


அச்சுறுத்தி (1)

பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
மேல்


அச்சுறுத்தும் (1)

உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
மேல்


அசங்கையனை (1)

ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
மேல்


அசிர்ப்பு (1)

அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
மேல்


அசுரர் (11)

ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி – தேவா-அப்:685/1
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/1,2
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மேல்


அசுரரோடு (1)

வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/1,2
மேல்


அசைத்த (14)

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும் – தேவா-அப்:747/1
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/3,4
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால் – தேவா-அப்:1062/3
ஆடும் நாகம் அசைத்த அடிகளே – தேவா-அப்:1483/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
மேல்


அசைத்தவன் (1)

அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
மேல்


அசைத்தாய் (2)

ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
மேல்


அசைத்தார் (1)

பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
மேல்


அசைத்தார்தாமே (2)

கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/2,3
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
மேல்


அசைத்தான் (3)

அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
மேல்


அசைத்தான்-தன்னை (2)

கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
மேல்


அசைத்தானும் (1)

ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
மேல்


அசைத்தானை (3)

அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
மேல்


அசைத்து (4)

நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/2,3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
மேல்


அசைந்த (1)

அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
மேல்


அசைந்தது (1)

ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
மேல்


அசைந்து (1)

பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
மேல்


அசைப்பனே (1)

அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
மேல்


அசைய (1)

அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/2
மேல்


அசையும் (1)

அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
மேல்


அசைவித்த (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


அசைவு (2)

ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/3
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


அசோகந்தி (1)

அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் – தேவா-அப்:2794/3
மேல்


அஞ்ச (52)

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச
மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் – தேவா-அப்:164/2,3
அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே – தேவா-அப்:168/4
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/2
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/3,4
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/3,4
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/2,3
அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் – தேவா-அப்:457/2
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/2,3
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/1,2
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/2,3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/2,3
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/3,4
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/3,4
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று – தேவா-அப்:1344/2
தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/2,3
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/2,3
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/1,2
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/1,2
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/2,3
மேல்


அஞ்சல் (14)

காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:500/4
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/4
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:604/4
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/3
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே – தேவா-அப்:1122/4
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று – தேவா-அப்:1344/2
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
மேல்


அஞ்சல்அஞ்சல் (1)

அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே – தேவா-அப்:1153/4
மேல்


அஞ்சலாள் (1)

அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
மேல்


அஞ்சலும் (1)

சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/2,3
மேல்


அஞ்சவே (3)

வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1439/3,4
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/2,3
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே
கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/2,3
மேல்


அஞ்சவேண்டா (1)

தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/2,3
மேல்


அஞ்சன (2)

அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மேல்


அஞ்சனம் (2)

அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
மேல்


அஞ்சாது (2)

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை – தேவா-அப்:1515/2
மேல்


அஞ்சாதே (2)

அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
மேல்


அஞ்சாதேனை (1)

அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
மேல்


அஞ்சாமை (1)

சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
மேல்


அஞ்சாய் (1)

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
மேல்


அஞ்சி (16)

பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/3
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/1,2
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/3,4
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன – தேவா-அப்:629/3
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/2,3
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1159/4
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் – தேவா-அப்:1307/1
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/2
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
மேல்


அஞ்சி-கொல்லோ (1)

பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/2,3
மேல்


அஞ்சியாகிலும் (1)

அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் – தேவா-அப்:1303/1
மேல்


அஞ்சில் (1)

அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
மேல்


அஞ்சின் (1)

ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:41/4
மேல்


அஞ்சினால் (4)

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/2
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/4
மேல்


அஞ்சினேற்கு (1)

அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:500/4
மேல்


அஞ்சினை (1)

வரும் கை யானை மத களிறு அஞ்சினை
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/3,4
மேல்


அஞ்சினோடு (1)

கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மேல்


அஞ்சு (34)

கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் – தேவா-அப்:105/2
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/3
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/2
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/3
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய – தேவா-அப்:1867/1
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம் – தேவா-அப்:1948/2
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
மேல்


அஞ்சு-கொல் (4)

அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
மேல்


அஞ்சுகணையோன் (1)

கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
மேல்


அஞ்சுகின்றேன் (1)

ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/3,4
மேல்


அஞ்சும் (34)

எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும்
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:316/3,4
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற – தேவா-அப்:1153/2
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற – தேவா-அப்:1153/2
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே – தேவா-அப்:1337/4
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் – தேவா-அப்:1441/1
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/2
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும்
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/2,3
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை – தேவா-அப்:1803/3
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை – தேவா-அப்:1948/1
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை – தேவா-அப்:1948/1
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் – தேவா-அப்:1948/3
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் – தேவா-அப்:1948/3
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் – தேவா-அப்:1948/3
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும்
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/1,2
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
மேல்


அஞ்சுவது (15)

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/4
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/4
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/4
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/4
மேல்


அஞ்சுவாளல்லள் (1)

அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1361/3
மேல்


அஞ்சுஎழுத்தின் (1)

ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
மேல்


அஞ்சுஎழுத்து (5)

அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/2
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும் – தேவா-அப்:1596/3
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/2
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/3
மேல்


அஞ்சுஎழுத்தும் (7)

வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/3,4
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும்
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/3,4
ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு – தேவா-அப்:1672/2
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேல்


அஞ்சேல் (9)

அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/2
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
மேல்


அஞ்சேலும் (1)

அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
மேல்


அஞ்சைக்களத்து (1)

அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
மேல்


அஞ்சைக்களம் (2)

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும் – தேவா-அப்:2790/1
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/2,3
மேல்


அஞ்சையும் (1)

அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
மேல்


அஞ்சோடு (1)

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
மேல்


அஞ்சோம் (2)

அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம்
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:915/2,3
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


அட்ட (9)

அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
அட்ட மா மலர் சூடி அடும்பொடு – தேவா-அப்:1157/1
அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு – தேவா-அப்:1621/1
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/3
மேல்


அட்டது (1)

அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
மேல்


அட்டதேனும் (1)

ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
மேல்


அட்டம் (1)

அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
மேல்


அட்டமாங்கம் (1)

அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/2
மேல்


அட்டமாமூர்த்தி (1)

அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் – தேவா-அப்:763/3
மேல்


அட்டமீ (1)

தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
மேல்


அட்டமூர்த்தி (7)

அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1112/3
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய – தேவா-அப்:1117/3
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ – தேவா-அப்:1165/1
அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து – தேவா-அப்:1621/2
அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே – தேவா-அப்:2029/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


அட்டமூர்த்தி-தன் (1)

அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/4
மேல்


அட்டமூர்த்திக்கு (1)

அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/4
மேல்


அட்டமூர்த்தியை (2)

அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் – தேவா-அப்:1875/2
ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் – தேவா-அப்:2001/1
மேல்


அட்டவன் (1)

செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
மேல்


அட்டனை (1)

அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
மேல்


அட்டாய் (1)

ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
மேல்


அட்டார் (3)

அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2365/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
மேல்


அட்டான் (3)

அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
மேல்


அட்டானே (1)

கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/2,3
மேல்


அட்டானை (6)

அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் – தேவா-அப்:50/3
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/2,3
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/2,3
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/2,3
மேல்


அட்டி (5)

பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே – தேவா-அப்:2074/3,4
மேல்


அட்டிய (1)

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
மேல்


அட்டியும் (1)

இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
மேல்


அட்டு (1)

அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


அட்டு-மின் (1)

அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
மேல்


அட்டும் (5)

பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/3
மேல்


அடக்கம் (2)

அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
மேல்


அடக்கி (9)

அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/3,4
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/1,2
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
மேல்


அடக்கி-தன் (1)

அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/4
மேல்


அடக்கிய (3)

அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1526/3
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை – தேவா-அப்:1991/3
மேல்


அடக்கியும் (1)

ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/1,2
மேல்


அடக்கின (2)

அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:879/3
மேல்


அடக்கினார் (2)

அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:258/4
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/4
மேல்


அடக்கினானை (1)

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
மேல்


அடக்கும் (3)

ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/2
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1920/3
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
மேல்


அடக்குவித்தால் (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே – தேவா-அப்:3017/1
மேல்


அடங்க (7)

அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
மேல்


அடங்காத (1)

அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
மேல்


அடங்காதாரே (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே – தேவா-அப்:3017/1,2
மேல்


அடங்கார் (1)

ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
மேல்


அடங்கி (1)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
மேல்


அடங்கு (2)

நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
மேல்


அடங்கும் (2)

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
மேல்


அடர் (1)

அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/3
மேல்


அடர்க்கப்பட்டு (1)

அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/2
மேல்


அடர்க்கின்ற (1)

அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
மேல்


அடர்க்கும் (1)

அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
மேல்


அடர்த்த (2)

தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/2
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/2,3
மேல்


அடர்த்தல் (1)

அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
மேல்


அடர்த்தவன் (2)

பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/2,3
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
மேல்


அடர்த்தவனே (1)

அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
மேல்


அடர்த்தவனை (1)

அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
மேல்


அடர்த்தனே (1)

அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:608/4
மேல்


அடர்த்தார் (1)

நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
மேல்


அடர்த்தான் (3)

ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் – தேவா-அப்:1829/2
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மேல்


அடர்த்தான்-தன்னை (1)

அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
மேல்


அடர்த்தானும் (1)

கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/2,3
மேல்


அடர்த்தானை (2)

ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
மேல்


அடர்த்திட்ட (3)

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் – தேவா-அப்:1173/1
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
மேல்


அடர்த்திட்டு (1)

ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/2
மேல்


அடர்த்து (17)

அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/3
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/3,4
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/2,3
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:507/4
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/1,2
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/3,4
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/2
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மேல்


அடர்ந்து (1)

சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
மேல்


அடர்ப்ப (1)

மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


அடர்ப்பர் (1)

ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
மேல்


அடர்ப்பு (1)

அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
மேல்


அடர்ப்புண்டு (1)

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர் – தேவா-அப்:1073/1
மேல்


அடர்வித்தானை (1)

அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/2,3
மேல்


அடர (7)

மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/2
அடர ஊன்றிய பாதம் அணைதர – தேவா-அப்:1899/3
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
மேல்


அடரும் (1)

அடரும் சென்னியில் வைத்த அமுதனை – தேவா-அப்:1237/2
மேல்


அடரும்போது (1)

அடரும்போது அரனாய் அருள்செய்பவர் – தேவா-அப்:1586/2
மேல்


அடல் (15)

அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய் – தேவா-அப்:970/1
அடல் உளானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1092/3
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


அடலை (1)

அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
மேல்


அடவி (2)

அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை – தேவா-அப்:2044/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
மேல்


அடி (282)

அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:27/3
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:104/2
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:113/2
விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள் – தேவா-அப்:171/1,2
அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:174/4
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி
பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ – தேவா-அப்:198/1,2
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம் – தேவா-அப்:199/1,2
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/4
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் – தேவா-அப்:476/1
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/4
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் – தேவா-அப்:1116/1
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ – தேவா-அப்:1142/3
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1143/3
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/2
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/1,2
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/3
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/2,3
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான் – தேவா-அப்:1332/1,2
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை – தேவா-அப்:1361/1
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் – தேவா-அப்:1374/2
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/2,3
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/2
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/3
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/3
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ – தேவா-அப்:1581/2
அடி சேருமவருக்கே – தேவா-அப்:1612/4
அடி சேருமவர்களே – தேவா-அப்:1621/4
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/2
புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம் – தேவா-அப்:1680/2
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/3
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/2,3
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/3,4
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/1,2
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/2,3
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1738/3,4
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/4
விசையமங்கை விருத்தன் புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/3,4
நீற்றன் நீலக்குடி உடையான் அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே – தேவா-அப்:1792/3,4
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/3
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/2
செங்கணார் அடி சேரவும் வல்லனே – தேவா-அப்:1868/4
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/2
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/2,3
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/4
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் – தேவா-அப்:1958/1
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/2
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/2
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/3
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/3,4
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/3,4
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி
சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/3,4
ஈவனை இமையோர் முடி தன் அடி
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் – தேவா-அப்:2081/2,3
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/1,2
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/2,3
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/3,4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/1,2
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/2,3
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/3,4
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/1,2
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/2,3
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/3,4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/2,3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/3,4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/1,2
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/2,3
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/3,4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/1,2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/2,3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/3,4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/1,2
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/2,3
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/3,4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/1,2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/2,3
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/3,4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/1,2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/2,3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/3,4
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி – தேவா-அப்:2148/1
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/1,2
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/2,3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/3,4
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
மேல்


அடி-தன்னையே (1)

கரிய கண்டன் கழல் அடி-தன்னையே
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/2,3
மேல்


அடிக்கு (2)

அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/2
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை – தேவா-அப்:1705/2
மேல்


அடிக்கே (11)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/3,4
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


அடிகட்கு (1)

கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
மேல்


அடிகள் (38)

அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/2
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/4
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/4
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/2,3
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


அடிகள்-தம் (2)

வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம்
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/3,4
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/4
மேல்


அடிகள்-தம்மை (2)

வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/3,4
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/3,4
மேல்


அடிகள்தாம் (1)

அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மேல்


அடிகள்தாமே (12)

வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
மேல்


அடிகளாரே (21)

அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/4
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/4
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/4
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:667/4
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/4
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


அடிகளும் (1)

அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள – தேவா-அப்:991/3
மேல்


அடிகளே (23)

பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/4
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1317/4
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
பாதி வெண் பிறை பாசூர் அடிகளே – தேவா-அப்:1322/4
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1323/4
பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1324/4
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1325/4
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/4
மாலை மார்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1450/4
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
பித்தர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1452/4
பெரியர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1453/4
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே – தேவா-அப்:1454/4
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1455/4
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
ஆடும் நாகம் அசைத்த அடிகளே – தேவா-அப்:1483/4
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே – தேவா-அப்:1571/4
மேல்


அடிகளை (10)

வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
மேல்


அடிகேள் (3)

அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை – தேவா-அப்:1168/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


அடிச்சுவடு (1)

பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
மேல்


அடிசில் (1)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


அடித்தலமே (20)

அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/4
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/4
அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:887/4
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:888/4
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:890/4
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:891/4
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:892/4
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:894/4
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:895/4
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/4
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/4
ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:898/4
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/4
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:900/4
அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:901/4
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
மேல்


அடித்தொண்டர் (2)

சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி – தேவா-அப்:987/1
மேல்


அடித்தொண்டர்க்கு (5)

பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
மேல்


அடித்தொண்டர்கள் (1)

வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன் – தேவா-அப்:1175/1,2
மேல்


அடித்தொண்டன் (2)

நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
மேல்


அடிப்பொடி (1)

தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
மேல்


அடிமை (14)

சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி – தேவா-அப்:2664/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
மேல்


அடிமை-கண் (1)

சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
மேல்


அடிமை-தன்னுள் (1)

வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் – தேவா-அப்:524/2
மேல்


அடிமைக்களே (10)

அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/3,4
ஆர்வித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/3,4
ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/3,4
உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/3,4
அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/3,4
அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/3,4
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/3,4
இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/3,4
அயக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/3,4
அறுத்துமிட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/3,4
மேல்


அடிமைகொண்ட (1)

வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
மேல்


அடிமைத்திறத்து (2)

அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1737/4
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1738/4
மேல்


அடிமையாகப்பெற்றால் (1)

அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
மேல்


அடிமையை (1)

அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:542/4
மேல்


அடியர் (6)

குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக – தேவா-அப்:720/3
மேல்


அடியர்க்கு (2)

எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
மேல்


அடியர்க்கே (1)

அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/4
மேல்


அடியரை (1)

அடையன்-மின் நமது ஈசன் அடியரை
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/2,3
மேல்


அடியவர் (3)

விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1229/3,4
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/3
மேல்


அடியவர்-தம் (2)

விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
மேல்


அடியவர்க்கு (5)

குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
மேல்


அடியவர்கட்கு (8)

அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை – தேவா-அப்:47/3
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
மேல்


அடியவர்கள் (1)

அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
மேல்


அடியவற்கா (1)

கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/2,3
மேல்


அடியனேன் (5)

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:498/4
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
மேல்


அடியார் (38)

என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் – தேவா-அப்:1033/1
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/3
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/3
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ – தேவா-அப்:1538/1
அன்பனை அடியார் இடர்நீக்கியை – தேவா-அப்:1692/1
நாக்கொண்டு பரவும் அடியார் வினை – தேவா-அப்:1739/1
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/3
தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/2
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி – தேவா-அப்:2664/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


அடியார்-தங்கட்கு (3)

ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/2,3
மேல்


அடியார்-தங்கள் (3)

அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/2
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள்
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/3,4
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள்
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/2,3
மேல்


அடியார்-தம் (4)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
மேல்


அடியார்-தம்மை (2)

ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/3,4
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மேல்


அடியார்-தமக்கு (1)

நாதர் நீதியினால் அடியார்-தமக்கு
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/3,4
மேல்


அடியார்க்கு (26)

கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/3
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/3
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை – தேவா-அப்:1397/2
அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர் – தேவா-அப்:1588/2
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
மேல்


அடியார்க்கும் (1)

அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
மேல்


அடியார்கட்கு (16)

காண்டலும் எளியான் அடியார்கட்கு
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை – தேவா-அப்:1878/2,3
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
ஆயவன் காண் ஆரூரில் அம்மான்தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண் – தேவா-அப்:2950/3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
மேல்


அடியார்கள் (4)

தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க – தேவா-அப்:36/3
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
மேல்


அடியார்கள்-தம் (1)

அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/2
மேல்


அடியார்களை (1)

ஆவணத்து உடையான் அடியார்களை
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/2,3
மேல்


அடியார்அடியார்-தங்கள் (1)

அறவனார் அடியார்அடியார்-தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/3,4
மேல்


அடியாரை (5)

அருத்தனார் அடியாரை அறிவரே – தேவா-அப்:1077/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
மேல்


அடியாரொடும் (1)

வீட்டினான் வினை மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1705/3,4
மேல்


அடியால் (1)

கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
மேல்


அடியாலும் (1)

அரக்கினான் அடியாலும் ஐயாறனே – தேவா-அப்:1344/4
மேல்


அடியான் (5)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான்
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/3,4
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
மேல்


அடியின் (1)

பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் – தேவா-அப்:175/1
மேல்


அடியும் (5)

ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/4
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
மேல்


அடியே (55)

ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/2
இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/4
நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1563/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே – தேவா-அப்:1647/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/3
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால் – தேவா-அப்:1982/3
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


அடியேற்கு (7)

ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் – தேவா-அப்:938/3
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


அடியேன் (83)

ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் – தேவா-அப்:935/3
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன்
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/3,4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே – தேவா-அப்:1366/4
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
ஆட்டினாய் அடியேன் வினை ஆயின – தேவா-அப்:1400/1
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/3
அருத்தனை அடியேன் மனத்துள் அமர் – தேவா-அப்:1690/2
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை – தேவா-அப்:1803/3
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


அடியேன்-தன் (1)

புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மேல்


அடியேன்-தன்னை (2)

பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
மேல்


அடியேனது (2)

ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
மேல்


அடியேனுக்கு (2)

ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
மேல்


அடியேனை (67)

அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/2
கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே – தேவா-அப்:833/4
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/4
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/4
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/4
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:842/4
அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:873/3
ஆர்வித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:874/3
ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:875/3
உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:876/3
அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:877/3
அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:878/3
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:879/3
இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:880/3
அயக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:881/3
அறுத்துமிட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:882/3
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
அன்பனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1195/4
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/4
கோலமே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1197/4
அத்தனே அடியேனை குறிக்கோளே – தேவா-அப்:1198/4
குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/4
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/4
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/4
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/4
கொண்டனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1203/4
அருத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1204/4
மன்னனே அடியேனை மறவலே – தேவா-அப்:1642/4
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
மேல்


அடியேனையும் (1)

தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/3
மேல்


அடியை (2)

ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மேல்


அடியொடு (1)

அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும் – தேவா-அப்:486/2
மேல்


அடியோங்கட்கு (2)

உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
மேல்


அடியோங்களுக்கே (1)

தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
மேல்


அடியோங்களே (1)

ஆமோ அல்லல்பட அடியோங்களே – தேவா-அப்:1548/4
மேல்


அடியோடு (1)

ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
மேல்


அடு (7)

ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
மேல்


அடுக்கல் (2)

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/3
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற – தேவா-அப்:1274/2
மேல்


அடுக்கவே (1)

அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
மேல்


அடுக்கிய (1)

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
மேல்


அடுத்த (15)

அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் – தேவா-அப்:71/1
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1354/4
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/4
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/3
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை – தேவா-அப்:1915/3
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
அடுத்த ஆனை உரித்தான் காண் – தேவா-அப்:2729/1
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
மேல்


அடுத்தலும் (1)

அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/3
மேல்


அடுத்திலேன் (1)

அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் – தேவா-அப்:673/3
மேல்


அடுத்து (5)

அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் – தேவா-அப்:772/2
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய – தேவா-அப்:842/1
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
மேல்


அடும் (1)

ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல் – தேவா-அப்:160/1
மேல்


அடும்பு (1)

அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
மேல்


அடும்பும் (1)

அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1905/1
மேல்


அடும்பொடு (1)

அட்ட மா மலர் சூடி அடும்பொடு
வட்ட புன் சடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1157/1,2
மேல்


அடுவன (1)

அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
மேல்


அடுவார் (1)

ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மேல்


அடுவான் (1)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
மேல்


அடை (15)

நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த – தேவா-அப்:848/1
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/4
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/4
அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1563/4
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/4
கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
மேல்


அடை-மின்கள் (1)

சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
மேல்


அடை-மினே (2)

அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/4
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
மேல்


அடைக்கலம் (2)

அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் – தேவா-அப்:935/3
மேல்


அடைக்கும் (2)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள் – தேவா-அப்:1175/1
மேல்


அடைக்கும்போது (3)

ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/3
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் – தேவா-அப்:3057/3
மேல்


அடைகிலா (2)

அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் – தேவா-அப்:1123/2
இளைய காலம் எம்மானை அடைகிலா
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/1,2
மேல்


அடைகிற்றிரேல் (1)

சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/3,4
மேல்


அடைகின்றபோது (11)

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/3,4
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/3,4
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/3,4
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/3,4
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/3,4
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/3,4
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/3,4
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/3,4
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/3,4
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/3,4
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/3,4
மேல்


அடைகின்றேன் (1)

அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
மேல்


அடைத்த (1)

புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
மேல்


அடைத்தார் (2)

ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை – தேவா-அப்:1379/2
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
மேல்


அடைத்தான் (1)

அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
மேல்


அடைத்து (2)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/1,2
மேல்


அடைதர (1)

அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:376/4
மேல்


அடைதல் (1)

அத்தன் பாதம் அடைதல் கருமமே – தேவா-அப்:1834/4
மேல்


அடைதும் (1)

வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
மேல்


அடைந்த (11)

அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
மேல்


அடைந்தவர்-தம் (1)

கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை – தேவா-அப்:1365/1
மேல்


அடைந்தவர்க்கு (3)

அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:539/4
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1738/4
மேல்


அடைந்தவர்கட்கு (2)

அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
மேல்


அடைந்தவரை (1)

அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
மேல்


அடைந்தார் (14)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார்
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/1,2
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/1,2
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார்
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/3,4
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/1,2
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
மேல்


அடைந்தார்-தம் (2)

தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
மேல்


அடைந்தார்-தம்மை (1)

ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
மேல்


அடைந்தார்க்கு (7)

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1328/2
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1688/2
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
மேல்


அடைந்தார்கட்கு (1)

தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர் போல் வன்னியூரரே – தேவா-அப்:1328/3,4
மேல்


அடைந்தார்களே (1)

அந்தமா அளப்பார் அடைந்தார்களே – தேவா-அப்:2033/4
மேல்


அடைந்தால் (1)

ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


அடைந்தான் (1)

கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மேல்


அடைந்து (53)

ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/2
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/4
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/4
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/4
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/4
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
மேல்


அடைந்தேன் (12)

ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம் – தேவா-அப்:199/2
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
மேல்


அடைந்தேனுடைய (2)

திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/2,3
செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/2,3
மேல்


அடைந்தேனே (1)

அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
மேல்


அடைந்தேனை (1)

அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
மேல்


அடைந்தோர் (1)

ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
மேல்


அடைப்பித்தார் (1)

உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
மேல்


அடைப்புண்டு (1)

ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


அடைபவர் (1)

அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
மேல்


அடைய (9)

வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/3
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/1,2
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/4
ஆதி பாதம் அடைய வல்லார்களே – தேவா-அப்:1716/4
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/4
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மேல்


அடையப்பெற்றால் (8)

அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
மேல்


அடையப்பெற்றேன் (10)

தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
மேல்


அடையலர்-தம் (1)

ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
மேல்


அடையன்-மின் (1)

அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/2
மேல்


அடையா (5)

அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/2,3
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
மேல்


அடையாதார் (1)

அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
மேல்


அடையாதார்க்கு (1)

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
மேல்


அடையாது (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


அடையாமை (1)

அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/2
மேல்


அடையார்-தம் (1)

அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
மேல்


அடையாரை (1)

பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
மேல்


அடையாளம் (1)

அங்கே வந்து அடையாளம் அருளினார் – தேவா-அப்:1569/2
மேல்


அடையாளமும் (1)

குறிகளும் அடையாளமும் கோயிலும் – தேவா-அப்:1959/1
மேல்


அடையானே (1)

அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
மேல்


அடையும் (5)

அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:241/4
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
அண்டவாணர் அடையும் ஆரூரரே – தேவா-அப்:1130/4
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர் – தேவா-அப்:1267/3
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
மேல்


அடையுமே (1)

நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/4
மேல்


அடைவதே (1)

நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/4
மேல்


அடைவர் (2)

அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே – தேவா-அப்:1123/4
அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே – தேவா-அப்:1125/4
மேல்


அடைவரே (2)

அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே – தேவா-அப்:2029/4
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
மேல்


அடைவார் (1)

அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
மேல்


அடைவார்-தங்கள் (1)

பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
மேல்


அடைவார்-தம் (1)

பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
மேல்


அடைவார்க்கு (1)

அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1749/4
மேல்


அடைவித்த (1)

அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:878/3
மேல்


அடைவே (1)

அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
மேல்


அடைவேன் (4)

நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


அண் (4)

அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
மேல்


அண்ட (12)

அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:377/4
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:397/4
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:501/4
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு – தேவா-அப்:1203/1
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1350/4
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/2
ஆறு சூடிய அண்ட முதல்வனார் – தேவா-அப்:1949/2
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
மேல்


அண்ட_தலைவனை (1)

கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
மேல்


அண்ட_நாயகன்-தன் (1)

அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/2
மேல்


அண்டகோசத்து (1)

அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
மேல்


அண்டத்தன் (1)

மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன்
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/1,2
மேல்


அண்டத்தார்க்கு (1)

ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
மேல்


அண்டத்தார்க்கும் (1)

அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
மேல்


அண்டத்தான் (1)

அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
மேல்


அண்டத்தானை (1)

அண்டத்தானை அமரர் தொழப்படும் – தேவா-அப்:1994/1
மேல்


அண்டத்து (7)

வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1119/3
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே – தேவா-அப்:1145/4
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


அண்டத்துக்கு (10)

அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


அண்டத்துஉளோர் (1)

அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும் – தேவா-அப்:1453/3
மேல்


அண்டத்தை (1)

அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
மேல்


அண்டம் (14)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி – தேவா-அப்:357/3
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே – தேவா-அப்:1134/4
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் – தேவா-அப்:2027/1
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மேல்


அண்டமாய் (1)

அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத – தேவா-அப்:65/1
மேல்


அண்டமுமாய் (1)

என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
மேல்


அண்டமூர்த்தி (1)

அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2014/3
மேல்


அண்டமே (1)

அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
மேல்


அண்டர் (13)

அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் – தேவா-அப்:1458/1
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் – தேவா-அப்:2794/3
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
மேல்


அண்டர்_கோவே (1)

அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/3,4
மேல்


அண்டர்_கோனை (1)

தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
மேல்


அண்டர்_அண்டர் (1)

அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
மேல்


அண்டர்கள் (1)

ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
மேல்


அண்டர்கள்_நாயகன் (1)

ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன்
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/2,3
மேல்


அண்டரை (1)

அண்டரை பழையாறை வடதளி – தேவா-அப்:1654/3
மேல்


அண்டவர்கள் (1)

அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
மேல்


அண்டவாணர் (4)

கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/4
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
அண்டவாணர் அடையும் ஆரூரரே – தேவா-அப்:1130/4
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
மேல்


அண்டவாணர்க்கு (2)

அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே – தேவா-அப்:1124/4
ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் – தேவா-அப்:1399/1
மேல்


அண்டவாணன் (1)

அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
மேல்


அண்டவாணன்-தன் (1)

அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ – தேவா-அப்:1142/3
மேல்


அண்டவாணா (1)

அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
மேல்


அண்டன் (1)

ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
மேல்


அண்டனார் (1)

அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
மேல்


அண்டனுக்கு (1)

அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1737/4
மேல்


அண்டனே (5)

அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/3
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:603/4
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/3
மேல்


அண்டனை (3)

அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/4
மேல்


அண்ணல் (17)

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:26/3
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல்
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/2,3
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல்
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/2,3
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/3
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல்
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/1,2
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
மேல்


அண்ணல்-தனை (1)

அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


அண்ணல்தான் (1)

ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மேல்


அண்ணல்வாயில் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/1,2
மேல்


அண்ணலா (1)

அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
மேல்


அண்ணலார் (7)

அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார்
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/1,2
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
மேல்


அண்ணலாருக்கு (1)

அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/4
மேல்


அண்ணலாரே (1)

அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
மேல்


அண்ணலே (14)

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/4
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/4
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/4
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/4
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/4
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/4
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1383/4
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/3,4
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
மேல்


அண்ணலை (8)

ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/2,3
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/2
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/2
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை
ஆற்றனை அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1647/2,3
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/3,4
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/1,2
மேல்


அண்ணற்கு (1)

தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/3,4
மேல்


அண்ணா (4)

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/1,2
மேல்


அண்ணாமலை (19)

ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1112/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/3
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய – தேவா-அப்:1117/3
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/3
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1119/3
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/2,3
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1121/3
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/2
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
மேல்


அண்ணாமலையனை (10)

சிட்டனை திரு அண்ணாமலையனை
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/2,3
தேனனை திரு அண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/2,3
சிந்தனை திரு அண்ணாமலையனை
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/2,3
தேற்றனை திரு அண்ணாமலையனை
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/2,3
தென்னனை திரு அண்ணாமலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/2,3
சென்றனை திரு அண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1107/2,3
தீரனை திரு அண்ணாமலையனை
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/2,3
திருவினை திரு அண்ணாமலையனை
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/2,3
திருத்தனை திரு அண்ணாமலையனை
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/2,3
திருத்தனை திரு அண்ணாமலையனை
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/2,3
மேல்


அண்ணாமலையான் (1)

அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மேல்


அண்ணாமலையானை (1)

அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
மேல்


அண்ணாவில் (1)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
மேல்


அண்ணாவும் (1)

அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
மேல்


அண்ணி (1)

அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/4
மேல்


அண்ணிக்கின்ற (1)

ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/3,4
மேல்


அண்ணிக்கும் (6)

ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும்
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/3,4
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


அண்ணித்திட்டு (3)

ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/3
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
மேல்


அண்ணித்து (1)

அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/2
மேல்


அண்ணிப்பாரும் (1)

உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


அண்ணியார் (1)

அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/4
மேல்


அணங்கன் (2)

அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1872/3
மேல்


அணங்கி (1)

பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
மேல்


அணங்கினை (1)

ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை – தேவா-அப்:146/1
மேல்


அணங்கு (5)

அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/4
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை – தேவா-அப்:1454/1
அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே – தேவா-அப்:1464/4
மேல்


அணங்கும் (2)

அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:900/4
மேல்


அணவன் (1)

அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/4
மேல்


அணவு (6)

பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/2
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


அணா (1)

தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


அணாமலை (7)

ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
மேல்


அணி (122)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/3
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/2
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் – தேவா-அப்:542/1
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர் – தேவா-அப்:625/1
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/3
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை – தேவா-அப்:1140/3
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு – தேவா-அப்:1147/2,3
திருவினார் செல்வம் மல்கு விழா அணி
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1160/1,2
அந்தமில்லி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1169/2
ஆறு சூடும் அணி மறைக்காடரோ – தேவா-அப்:1170/1
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் – தேவா-அப்:1179/1
அழகனே அணி வீழிமிழலையுள் – தேவா-அப்:1202/3
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் – தேவா-அப்:1273/1
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் – தேவா-அப்:1330/2
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/2,3
செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/3
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் – தேவா-அப்:1483/1
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/2
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1512/3
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/1,2
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை – தேவா-அப்:1554/2
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/2,3
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/3
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/3
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/2
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1704/3,4
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1774/3
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/2,3
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2365/4
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
மேல்


அணித்து (1)

சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3
மேல்


அணிதரு (1)

அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
மேல்


அணிந்த (29)

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார் – தேவா-அப்:1209/2
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/2
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
மேல்


அணிந்தது (1)

முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
மேல்


அணிந்தவர் (1)

சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மேல்


அணிந்தவன் (3)

அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1364/3
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
மேல்


அணிந்தவனை (1)

ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
மேல்


அணிந்தாய் (5)

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
மேல்


அணிந்தார் (1)

செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
மேல்


அணிந்தார்தாமே (1)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/3,4
மேல்


அணிந்தாள்-தன்னை (1)

போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/3,4
மேல்


அணிந்தான் (7)

வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை – தேவா-அப்:1838/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மேல்


அணிந்தான்-தன்னை (3)

சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/2,3
மேல்


அணிந்தானை (1)

அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
மேல்


அணிந்திடுவர் (2)

வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:660/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
மேல்


அணிந்திலர் (1)

வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/1,2
மேல்


அணிந்தீர் (1)

அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
மேல்


அணிந்து (22)

தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/1,2
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:772/3
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/1,2
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/1,2
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/1,2
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/3,4
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மேல்


அணிந்தேன் (1)

திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/3,4
மேல்


அணிபவர் (1)

ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/2,3
மேல்


அணியப்பெற்றால் (1)

மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/3,4
மேல்


அணியவன் (1)

அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
மேல்


அணியன (2)

அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:888/4
மேல்


அணியனவும் (1)

அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
மேல்


அணியனாய் (1)

அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:267/4
மேல்


அணியா (2)

அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
மேல்


அணியாத (1)

திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
மேல்


அணியாய் (4)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


அணியார் (2)

அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


அணியாராகில் (1)

அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
மேல்


அணியான் (1)

அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
மேல்


அணியான்-தன்னை (3)

ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/2,3
மேல்


அணியானே (1)

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
மேல்


அணியானை (1)

ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
மேல்


அணியும் (4)

அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
அலரும் போதும் அணியும் ஐயாறரே – தேவா-அப்:1340/4
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


அணியை (1)

உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


அணிவர் (5)

எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் – தேவா-அப்:647/2
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் – தேவா-அப்:701/3
நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/3
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
மேல்


அணிவார் (1)

நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
மேல்


அணிவார்க்கு (1)

பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
மேல்


அணிவாரை (1)

நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/2
மேல்


அணிவான்-தனை (1)

செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/1,2
மேல்


அணிவித்து (1)

செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
மேல்


அணு (1)

ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
மேல்


அணுக (1)

அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
மேல்


அணுகா (1)

கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
மேல்


அணுகாத (1)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


அணுகாதார் (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
மேல்


அணுகாதானை (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/2,3
மேல்


அணுகான் (1)

சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/4
மேல்


அணுகிற்று (1)

வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
மேல்


அணுகும் (1)

தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
மேல்


அணுகுமே (1)

அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
மேல்


அணும் (1)

அக்கு அணும் அரையாய் அருளே அலாது – தேவா-அப்:2017/3
மேல்


அணுவை (1)

அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
மேல்


அணை (9)

அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி – தேவா-அப்:1719/1
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
மேல்


அணைகிலார் (1)

ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/3,4
மேல்


அணைத்தாய் (1)

உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
மேல்


அணைத்தார் (1)

மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
மேல்


அணைத்து (1)

அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
மேல்


அணைதர (1)

அடர ஊன்றிய பாதம் அணைதர
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/3,4
மேல்


அணைந்த (5)

ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/3,4
சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/3
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
மேல்


அணைந்தன (2)

வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் – தேவா-அப்:1209/1
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1218/1
மேல்


அணைந்து (13)

கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/2,3
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
மேல்


அணையல் (1)

அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/2
மேல்


அணையாது (1)

அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/3
மேல்


அணையாநிற்கும் (1)

அங்கவீதி அருகு அணையாநிற்கும்
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/3,4
மேல்


அணையார் (1)

அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே – தேவா-அப்:1904/2
மேல்


அணையும் (2)

பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்