சு – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுகம் 1
சுகமே 1
சுட்ட 6
சுட்டது 1
சுட்டாய் 1
சுட்டிட்ட 1
சுட்டிட்டானை 1
சுட்டிட 1
சுட்டிடும்போது 1
சுடர் 99
சுடர்-தனை 1
சுடர்_வண்ணன் 1
சுடர்_வண்ணனே 1
சுடர்க்கு 1
சுடர்கள் 2
சுடர்வாணரே 3
சுடர்விடு 3
சுடராய் 22
சுடரான் 3
சுடரானை 1
சுடரில் 2
சுடரின் 1
சுடரினானை 1
சுடரும் 4
சுடரே 8
சுடரை 23
சுடரொடு 1
சுடர்ஒளி 1
சுடர்ஒளி_வண்ணனை 1
சுடரோன் 2
சுடலை 16
சுடலை-தன்னில் 2
சுடலை-தனில் 1
சுடலையானை 1
சுடலையின் 1
சுடலையுள் 1
சுடு 6
சுடுகாட்டு 1
சுடுகாடு 1
சுடுகின்ற 1
சுடுகின்றது 2
சுடும் 1
சுடுவான் 1
சுண்ண 19
சுண்ண_வண்ணனே 1
சுண்ணங்கள் 1
சுண்ணத்தர் 1
சுண்ணத்தானை 1
சுண்ணம் 2
சுண்ணமே 1
சுணங்கு 4
சுத்தியும் 1
சுந்தரத்த 1
சுந்தரம் 1
சுந்தரராய் 1
சுந்தரன் 1
சுந்தரனாய் 1
சுந்தரனை 1
சுபத்தராய் 1
சும்மாடு 1
சும்மை 1
சுமந்தது 1
சுமந்திலர் 1
சுமந்து 5
சுமந்துகொண்டு 2
சுயராய் 1
சுரக்கும் 1
சுரப்பு 1
சுரபதி 1
சுரம் 1
சுரி 6
சுரிச்சு 1
சுருக்கமொடு 1
சுருக்கி 1
சுருக்கும் 1
சுருக்குவார் 1
சுருக்கெனாது 1
சுருக்கெனில் 1
சுருங்க 1
சுருங்கி 1
சுருட்டிய 1
சுருதங்களால் 1
சுருதி 1
சுருதி-தனை 1
சுருதியானை 2
சுருதியுமாய் 1
சுரும்பித்த 1
சுரும்பினை 1
சுரும்பு 12
சுரும்பொடு 1
சுருள் 3
சுருள 1
சுருளின் 1
சுருளுறு 1
சுரை 1
சுரையோ 1
சுலவு 2
சுலா 3
சுலாவு 1
சுலாவுக்கு 1
சுவடு 2
சுவடும் 2
சுவண்டர் 1
சுவண்டரோ 3
சுவர் 2
சுவலோகமாய் 1
சுவறிடு 1
சுவை 7
சுவைகள் 3
சுவைப்பீர்க்கு 1
சுவைபட 1
சுவையாய் 1
சுவையின் 1
சுவையினை 1
சுவையை 3
சுவைஅனானை 1
சுழல் 4
சுழல்கின்றது 1
சுழல்கின்றேன் 1
சுழல்வித்து 1
சுழல 2
சுழலில் 1
சுழலும் 1
சுழி 3
சுழிக்கப்பட்டு 1
சுழிக்கும் 3
சுழித்தவன் 1
சுழித்தானை 1
சுழிப்பட்ட 1
சுழிப்பட்டு 3
சுழிய 1
சுழியல் 1
சுழியா 1
சுழியில் 1
சுள்ளலை 1
சுளியும் 1
சுற்ற 1
சுற்றங்கள் 1
சுற்றத்தார் 1
சுற்றம் 5
சுற்றமா 1
சுற்றமாய் 1
சுற்றமும் 10
சுற்றாய் 1
சுற்றி 15
சுற்றிய 1
சுற்றியார் 1
சுற்றின் 1
சுற்றினார் 1
சுற்றினானை 1
சுற்று 1
சுற்றும் 6
சுற்றுமே 1
சுற்றுவார் 1
சுறவம் 1
சுறவு 1
சுறா 1
சுறா_வேந்தன் 1
சுனை 2
சுனைக்கு 1
சுனையுள் 2


சுகம் (1)

கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மேல்


சுகமே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


சுட்ட (6)

துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1494/2
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1598/2
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
மேல்


சுட்டது (1)

சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
மேல்


சுட்டாய் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


சுட்டிட்ட (1)

சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
மேல்


சுட்டிட்டானை (1)

சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
மேல்


சுட்டிட (1)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மேல்


சுட்டிடும்போது (1)

சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
மேல்


சுடர் (99)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார் – தேவா-அப்:1077/1,2
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து – தேவா-அப்:1087/3
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
பொன் ஒப்பானை பொன்னில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1099/1
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர்
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/2,3
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர்
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/1,2
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர்
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/2,3
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் – தேவா-அப்:1352/1
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர்
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி – தேவா-அப்:1433/2,3
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார் – தேவா-அப்:1440/3
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/2
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான் – தேவா-அப்:1878/1
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/2
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர்
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/1,2
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/2,3
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


சுடர்-தனை (1)

சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
மேல்


சுடர்_வண்ணன் (1)

சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மேல்


சுடர்_வண்ணனே (1)

சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
மேல்


சுடர்க்கு (1)

சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
மேல்


சுடர்கள் (2)

திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


சுடர்வாணரே (3)

சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
மேல்


சுடர்விடு (3)

சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை – தேவா-அப்:1991/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
மேல்


சுடராய் (22)

அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


சுடரான் (3)

கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


சுடரானை (1)

துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
மேல்


சுடரில் (2)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
மேல்


சுடரின் (1)

மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மேல்


சுடரினானை (1)

துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
மேல்


சுடரும் (4)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
மேல்


சுடரே (8)

சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


சுடரை (23)

வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/3,4
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை – தேவா-அப்:1237/1
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
மேல்


சுடரொடு (1)

சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/1,2
மேல்


சுடர்ஒளி (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
மேல்


சுடர்ஒளி_வண்ணனை (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை
மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/3,4
மேல்


சுடரோன் (2)

எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
மேல்


சுடலை (16)

சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/1,2
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/2
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மேல்


சுடலை-தன்னில் (2)

நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
மேல்


சுடலை-தனில் (1)

துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


சுடலையானை (1)

சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
மேல்


சுடலையின் (1)

சுண்ண நீறு மெய் பூசி சுடலையின்
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/3,4
மேல்


சுடலையுள் (1)

சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/1,2
மேல்


சுடு (6)

சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
மேல்


சுடுகாட்டு (1)

சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
மேல்


சுடுகாடு (1)

சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


சுடுகின்ற (1)

எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
மேல்


சுடுகின்றது (2)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
மேல்


சுடும் (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


சுடுவான் (1)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
மேல்


சுண்ண (19)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே – தேவா-அப்:126/2
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ – தேவா-அப்:1171/1
சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை – தேவா-அப்:1237/1
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் – தேவா-அப்:1297/2
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி – தேவா-அப்:1527/1
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1601/3
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
மேல்


சுண்ண_வண்ணனே (1)

அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
மேல்


சுண்ணங்கள் (1)

சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
மேல்


சுண்ணத்தர் (1)

சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
மேல்


சுண்ணத்தானை (1)

சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
மேல்


சுண்ணம் (2)

சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1521/3
மேல்


சுண்ணமே (1)

கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மேல்


சுணங்கு (4)

சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
மேல்


சுத்தியும் (1)

தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
மேல்


சுந்தரத்த (1)

சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
மேல்


சுந்தரம் (1)

சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
மேல்


சுந்தரராய் (1)

சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
மேல்


சுந்தரன் (1)

சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன்
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான் – தேவா-அப்:1242/1,2
மேல்


சுந்தரனாய் (1)

சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
மேல்


சுந்தரனை (1)

சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


சுபத்தராய் (1)

துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய்
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/1,2
மேல்


சும்மாடு (1)

எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
மேல்


சும்மை (1)

சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/3
மேல்


சுமந்தது (1)

சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சுமந்திலர் (1)

பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை – தேவா-அப்:2007/2,3
மேல்


சுமந்து (5)

போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
மேல்


சுமந்துகொண்டு (2)

திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/2,3
மேல்


சுயராய் (1)

சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
மேல்


சுரக்கும் (1)

சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
மேல்


சுரப்பு (1)

சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
மேல்


சுரபதி (1)

சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
மேல்


சுரம் (1)

ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


சுரி (6)

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


சுரிச்சு (1)

சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
மேல்


சுருக்கமொடு (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


சுருக்கி (1)

வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
மேல்


சுருக்கும் (1)

சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
மேல்


சுருக்குவார் (1)

சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற – தேவா-அப்:1227/3
மேல்


சுருக்கெனாது (1)

சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
மேல்


சுருக்கெனில் (1)

சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
மேல்


சுருங்க (1)

செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
மேல்


சுருங்கி (1)

கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/1,2
மேல்


சுருட்டிய (1)

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
மேல்


சுருதங்களால் (1)

சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
மேல்


சுருதி (1)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
மேல்


சுருதி-தனை (1)

சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


சுருதியானை (2)

சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
மேல்


சுருதியுமாய் (1)

பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


சுரும்பித்த (1)

சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
மேல்


சுரும்பினை (1)

சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/2
மேல்


சுரும்பு (12)

சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ – தேவா-அப்:1072/2
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


சுரும்பொடு (1)

சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
மேல்


சுருள் (3)

துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1542/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
மேல்


சுருள (1)

சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


சுருளின் (1)

சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1348/2
மேல்


சுருளுறு (1)

சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேல்


சுரை (1)

சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சுரையோ (1)

தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/3
மேல்


சுலவு (2)

கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
மேல்


சுலா (3)

சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
மேல்


சுலாவு (1)

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சுலாவுக்கு (1)

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சுவடு (2)

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
மேல்


சுவடும் (2)

இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும்
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/3,4
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மேல்


சுவண்டர் (1)

தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


சுவண்டரோ (3)

துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/2,3
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/2,3
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/1,2
மேல்


சுவர் (2)

தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை – தேவா-அப்:1834/1
மேல்


சுவலோகமாய் (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


சுவறிடு (1)

சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
மேல்


சுவை (7)

ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/1,2
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/1,2
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மேல்


சுவைகள் (3)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


சுவைப்பீர்க்கு (1)

மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மேல்


சுவைபட (1)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
மேல்


சுவையாய் (1)

பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய்
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/2,3
மேல்


சுவையின் (1)

பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
மேல்


சுவையினை (1)

சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
மேல்


சுவையை (3)

திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
மேல்


சுவைஅனானை (1)

பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/2,3
மேல்


சுழல் (4)

சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
மேல்


சுழல்கின்றது (1)

சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
மேல்


சுழல்கின்றேன் (1)

தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
மேல்


சுழல்வித்து (1)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
மேல்


சுழல (2)

சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/2
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
மேல்


சுழலில் (1)

மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
மேல்


சுழலும் (1)

சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/2
மேல்


சுழி (3)

சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மேல்


சுழிக்கப்பட்டு (1)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


சுழிக்கும் (3)

கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மேல்


சுழித்தவன் (1)

சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
மேல்


சுழித்தானை (1)

சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
மேல்


சுழிப்பட்ட (1)

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
மேல்


சுழிப்பட்டு (3)

சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/2
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


சுழிய (1)

பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


சுழியல் (1)

பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
மேல்


சுழியா (1)

நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


சுழியில் (1)

சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
மேல்


சுள்ளலை (1)

சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மேல்


சுளியும் (1)

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் – தேவா-அப்:1299/1
மேல்


சுற்ற (1)

எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
மேல்


சுற்றங்கள் (1)

நாசம் ஆய குல நலம் சுற்றங்கள்
பாசம் அற்று பராபர ஆனந்த – தேவா-அப்:1384/2,3
மேல்


சுற்றத்தார் (1)

எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
மேல்


சுற்றம் (5)

தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
மேல்


சுற்றமா (1)

சுற்றமா மிகு தொல்புகழாளொடும் – தேவா-அப்:1113/2
மேல்


சுற்றமாய் (1)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
மேல்


சுற்றமும் (10)

மாதராரொடு மக்களும் சுற்றமும்
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/1,2
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் – தேவா-அப்:1541/1
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு – தேவா-அப்:1542/1
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/2
சுற்றமும் துணை நல் மடவாளொடு – தேவா-அப்:1771/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/1,2
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர் – தேவா-அப்:1881/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
மேல்


சுற்றாய் (1)

சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
மேல்


சுற்றி (15)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி – தேவா-அப்:685/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/3,4
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1403/3
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


சுற்றிய (1)

சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
மேல்


சுற்றியார் (1)

சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
மேல்


சுற்றின் (1)

சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
மேல்


சுற்றினார் (1)

சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் – தேவா-அப்:1297/2
மேல்


சுற்றினானை (1)

சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
மேல்


சுற்று (1)

சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/3
மேல்


சுற்றும் (6)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/2
மேல்


சுற்றுமே (1)

சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
மேல்


சுற்றுவார் (1)

சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மேல்


சுறவம் (1)

தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
மேல்


சுறவு (1)

சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


சுறா (1)

சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
மேல்


சுறா_வேந்தன் (1)

சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
மேல்


சுனை (2)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
மேல்


சுனைக்கு (1)

சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மேல்


சுனையுள் (2)

சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் – தேவா-அப்:1299/1

மேல்