நி – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 4
நிகழ் 2
நிகழ்ந்த 1
நிகழ்ந்திட 1
நிகழ்வித்தான் 1
நிகழ்வினானே 1
நிகழ 1
நிகழப்பெற்றோம் 1
நிகழும் 1
நிகழுமா 1
நிச்சல் 3
நிச்சலும் 1
நிட்டுரவர் 1
நிண 2
நிணத்திடை 1
நிணம் 2
நித்த 3
நித்தம் 4
நித்தல் 8
நித்தலும் 9
நித்தனை 1
நித்தில 1
நித்திலத்தின் 1
நித்திலத்தை 2
நித்திலம் 1
நிதனம்செய்து 1
நிதி 5
நிதியம்-தன்னை 1
நிதியாளன் 1
நிதியின் 1
நிதியை 1
நிமலர் 2
நிமலர்தாமே 1
நிமலன்-தன்னை 6
நிமலன்தான் 1
நிமலனார் 1
நிமலனாரும் 1
நிமலனை 1
நிமிர் 17
நிமிர்த்து 1
நிமிர்தல்செய்யா 1
நிமிர்ந்த 3
நிமிர்ந்தாய் 3
நிமிர்ந்தார் 2
நிமிர்ந்தால் 1
நிமிர்ந்து 4
நியம 1
நியமநல்லூர் 1
நியமம் 7
நிரந்த 2
நிரந்தரமா 1
நிரந்து 3
நிரப்பர் 1
நிரம்ப 2
நிரம்பா 2
நிரம்பு 1
நிரவனை 2
நிரவி 1
நிரவிக்க 1
நிரவு 1
நிராமயன்-தனை 1
நிருத்தம் 3
நிருத்தராய் 1
நிருத்தனார் 1
நிருத்தனை 3
நிருதி 1
நிருபமும் 1
நிருபன் 1
நிரூபியாய் 1
நிரை 5
நிரைத்த 1
நிரைத்து 1
நில்லா 5
நில்லாத 2
நில்லாது 1
நில்லாதே 1
நில்லாமே 1
நில்லாய் 2
நில்லார் 1
நில்லார்தாமே 1
நில்லானை 1
நில 3
நிலங்கள் 1
நிலத்தார் 2
நிலத்தில் 3
நிலத்தின் 1
நிலத்து 2
நிலத்துக்கு 1
நிலத்தே 2
நிலத்தை 1
நிலந்தரத்து 1
நிலம் 16
நிலமும் 3
நிலமே 1
நிலயம் 2
நிலவ 2
நிலவினான் 1
நிலவினான்-தனை 1
நிலவு 12
நிலவும் 2
நிலன் 6
நிலனாய் 1
நிலனும் 4
நிலனுமாய் 1
நிலனோடு 1
நிலா 34
நிலாசும் 1
நிலாது 1
நிலாய 3
நிலாயவன் 1
நிலாவ 2
நிலாவா 1
நிலாவாத 1
நிலாவி 4
நிலாவிய 3
நிலாவினாய் 1
நிலாவினானை 1
நிலாவு 1
நிலாவும் 1
நிலை 25
நிலைக்கொள் 1
நிலைநிற்றல் 1
நிலைப்பாடே 1
நிலைபெறும் 1
நிலைபேறு 1
நிலைமை 2
நிலைய 1
நிலையம் 1
நிலையவன் 1
நிலையவனாய் 1
நிலையா 1
நிலையாய் 1
நிலையான 3
நிலையானை 2
நிலையில் 1
நிலையின் 2
நிலையினால் 1
நிலையினான் 1
நிலையும் 5
நிலையே 1
நிலைஇலார் 1
நிவஞ்சகத்து 1
நிழல் 34
நிழலவனை 1
நிழலாய் 1
நிழலார் 1
நிழலில் 1
நிழலுள் 1
நிழலே 1
நிழலை 1
நிற்க 7
நிற்கவே 1
நிற்கில் 1
நிற்கில்லா 1
நிற்கிலாது 1
நிற்கிலார் 1
நிற்கிலும் 1
நிற்கின்ற 1
நிற்கின்றார் 1
நிற்கின்றான் 2
நிற்கும் 4
நிற்குமே 1
நிற்கேன் 1
நிற்கை 1
நிற்ப 1
நிற்பது 2
நிற்பதும் 1
நிற்பர் 1
நிற்பராகில் 1
நிற்பரே 2
நிற்பவர் 1
நிற்பனவும் 3
நிற்பார் 1
நிற்பார்க்கு 1
நிற்பித்தானை 1
நிற்பித்திடுகின்றதால் 1
நிற்றி 1
நிற்றியேனும் 1
நிற 5
நிறத்த 2
நிறத்தர் 1
நிறத்தன் 1
நிறத்தார் 2
நிறத்தான் 1
நிறத்தானும் 3
நிறத்தானை 2
நிறத்து 3
நிறத்தை 2
நிறம் 16
நிறமுண்ட 1
நிறமும் 3
நிறமே 2
நிறுத்தனை 1
நிறுத்தி 1
நிறுப்பானும் 1
நிறுவிய 1
நிறுவினான் 1
நிறை 31
நிறைக்க 1
நிறைத்தான் 1
நிறைதரு 1
நிறைந்த 12
நிறைந்தது 3
நிறைந்ததே 1
நிறைந்தான் 1
நிறைந்தானே 1
நிறைந்தானை 1
நிறைந்திலள் 1
நிறைந்து 8
நிறைய 7
நிறையம் 1
நிறையும் 7
நிறையை 1
நிறைவாய் 1
நிறைவித்தாரும் 1
நிறைவித்தான் 1
நிறைவித்தானே 1
நிறைவித்தானை 2
நிறைவித்து 1
நிறைவு 6
நிறைவை 1
நின் 50
நின்-மினோ 1
நின்கின்றேன் 1
நின்தன் 5
நின்மலன் 8
நின்மலன்-தன்னை 1
நின்மலனே 2
நின்மலனை 6
நின்ற 196
நின்றது 5
நின்றதே 2
நின்றவர் 4
நின்றவன் 7
நின்றவனே 2
நின்றன 1
நின்றனவே 1
நின்றனனே 1
நின்றாய் 50
நின்றார் 55
நின்றார்க்கு 3
நின்றார்கட்கு 1
நின்றார்தாமே 5
நின்றாரும் 3
நின்றாரோடு 1
நின்றால் 1
நின்றான் 34
நின்றான்-தன் 1
நின்றான்-தன்னை 18
நின்றான்தான் 2
நின்றானும் 2
நின்றானே 2
நின்றானை 6
நின்றானையும் 2
நின்றிடும் 5
நின்றியூர் 12
நின்றியூராய் 1
நின்றியூரும் 2
நின்றியூரை 1
நின்றீர் 3
நின்று 212
நின்றுதான் 1
நின்றும் 3
நின்றுளன் 1
நின்றேன் 1
நின்றேனையும் 1
நின்றோம் 1
நின்றோர் 1
நின்னை 8
நினக்கு 1
நினை 4
நினை-தோறும் 1
நினை-மின் 2
நினை-மின்கள் 3
நினை-மினே 6
நினை-மினோ 1
நினைக்க 2
நினைக்கப்பெற்று 10
நினைக்கமாட்டீர் 1
நினைக்கமாட்டேன் 1
நினைக்கின்ற 1
நினைக்கின்றாருக்கு 1
நினைக்கின்றேன் 1
நினைக்கின்றேனே 2
நினைக்கின்றேனை 1
நினைக்கும் 1
நினைக்குமா 3
நினைக்குறார் 1
நினைகிற்கிலை 1
நினைசெய் 1
நினைத்த 1
நினைத்தவர்கள் 1
நினைத்திட்டு 1
நினைத்தேன் 1
நினைதரும் 1
நினைதியாயின் 1
நினைந்த 26
நினைந்த-கால் 10
நினைந்தபோது 2
நினைந்தவர் 1
நினைந்தார் 2
நினைந்தார்க்கு 1
நினைந்தான் 1
நினைந்திடு 1
நினைந்திருந்தேன் 2
நினைந்திருந்தேனுக்கு 1
நினைந்திலர் 2
நினைந்து 25
நினைந்தே 1
நினைந்தேற்கு 1
நினைந்தேன் 2
நினைந்தேனுக்கு 1
நினைப்ப 1
நினைப்பதே 1
நினைப்பவர் 4
நினைப்பனே 1
நினைப்பார் 2
நினைப்பார்-தம் 2
நினைப்பார்கள் 1
நினைப்பிக்கும் 1
நினைப்பியாதே 1
நினைப்பினார்க்கு 1
நினைப்பினை 2
நினைப்பு 3
நினைப்புறு 1
நினைபவர் 1
நினைய 9
நினையகிற்பார் 1
நினையப்பெற்றோம் 1
நினையமாட்டா 3
நினையமாட்டான் 1
நினையமாட்டேன் 5
நினையல் 1
நினையவே 2
நினையா 13
நினையாத 2
நினையாதார் 3
நினையாதார்க்கு 2
நினையாதாரை 1
நினையாது 3
நினையாதே 3
நினையாய் 3
நினையார் 1
நினையார்க்கு 1
நினையானை 1
நினையினும் 1
நினையும் 3
நினையுமா 13
நினையேல் 2
நினைவாய் 1
நினைவார் 4
நினைவார்-தம் 1
நினைவார்-பால் 1
நினைவார்க்கு 4
நினைவார்கள்-தம் 1
நினைவார்களை 1
நினைவித்தானை 1
நினைவு 9
நினைவுற்றது 1
நினைவுற்று 1
நினைவோர்க்கு 1
நினைவோரை 1
நினைவோன்-தன்னை 1


நிகர் (4)

ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி – தேவா-அப்:715/1
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண – தேவா-அப்:2002/1
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
மேல்


நிகழ் (2)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நிகழ்ந்த (1)

நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
மேல்


நிகழ்ந்திட (1)

நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
மேல்


நிகழ்வித்தான் (1)

நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


நிகழ்வினானே (1)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/2,3
மேல்


நிகழ (1)

நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
மேல்


நிகழப்பெற்றோம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம்
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/2,3
மேல்


நிகழும் (1)

நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என் – தேவா-அப்:2023/2
மேல்


நிகழுமா (1)

நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
மேல்


நிச்சல் (3)

நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மேல்


நிச்சலும் (1)

நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
மேல்


நிட்டுரவர் (1)

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
மேல்


நிண (2)

நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நிணத்திடை (1)

நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
மேல்


நிணம் (2)

நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
மேல்


நித்த (3)

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/2
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மேல்


நித்தம் (4)

நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
நித்தம் நீலக்குடி அரனை நினை – தேவா-அப்:1790/3
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
மேல்


நித்தல் (8)

நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


நித்தலும் (9)

நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன் – தேவா-அப்:261/1
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து – தேவா-அப்:674/3
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1184/3,4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


நித்தனை (1)

நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/4
மேல்


நித்தில (1)

நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/2
மேல்


நித்திலத்தின் (1)

நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


நித்திலத்தை (2)

ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


நித்திலம் (1)

மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
மேல்


நிதனம்செய்து (1)

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
மேல்


நிதி (5)

நிதி ஒப்பானை நிதியின் கிழவனை – தேவா-அப்:1097/1
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1673/4
ஈட்டும் மா நிதி சால இழக்கினும் – தேவா-அப்:1677/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/1,2
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
மேல்


நிதியம்-தன்னை (1)

புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/2,3
மேல்


நிதியாளன் (1)

நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
மேல்


நிதியின் (1)

நிதி ஒப்பானை நிதியின் கிழவனை – தேவா-அப்:1097/1
மேல்


நிதியை (1)

நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/2
மேல்


நிமலர் (2)

நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


நிமலர்தாமே (1)

நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
மேல்


நிமலன்-தன்னை (6)

நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/3,4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/2,3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
மேல்


நிமலன்தான் (1)

நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
மேல்


நிமலனார் (1)

நீரை செம் சடை வைத்த நிமலனார்
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/1,2
மேல்


நிமலனாரும் (1)

நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும்
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/2,3
மேல்


நிமலனை (1)

நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
மேல்


நிமிர் (17)

நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை – தேவா-அப்:1462/1
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


நிமிர்த்து (1)

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


நிமிர்தல்செய்யா (1)

பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
மேல்


நிமிர்ந்த (3)

நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/3,4
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நிமிர்ந்தாய் (3)

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


நிமிர்ந்தார் (2)

நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
மேல்


நிமிர்ந்தால் (1)

நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1373/1
மேல்


நிமிர்ந்து (4)

நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
மேல்


நியம (1)

நீதியானை நியம நெறிகளை – தேவா-அப்:1999/2
மேல்


நியமநல்லூர் (1)

நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/2,3
மேல்


நியமம் (7)

நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
மேல்


நிரந்த (2)

நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் – தேவா-அப்:1184/3
மேல்


நிரந்தரமா (1)

நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
மேல்


நிரந்து (3)

நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
மேல்


நிரப்பர் (1)

நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
மேல்


நிரம்ப (2)

நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2010/4
மேல்


நிரம்பா (2)

நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/3,4
மேல்


நிரம்பு (1)

நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
மேல்


நிரவனை (2)

நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
நிரவனை நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1408/3
மேல்


நிரவி (1)

நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
மேல்


நிரவிக்க (1)

நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
மேல்


நிரவு (1)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
மேல்


நிராமயன்-தனை (1)

நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
மேல்


நிருத்தம் (3)

நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
மேல்


நிருத்தராய் (1)

கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
மேல்


நிருத்தனார் (1)

நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
மேல்


நிருத்தனை (3)

நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/4
மேல்


நிருதி (1)

தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
மேல்


நிருபமும் (1)

உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
மேல்


நிருபன் (1)

நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
மேல்


நிரூபியாய் (1)

நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
மேல்


நிரை (5)

நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
மேல்


நிரைத்த (1)

படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
மேல்


நிரைத்து (1)

கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
மேல்


நில்லா (5)

நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மேல்


நில்லாத (2)

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நில்லாது (1)

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
மேல்


நில்லாதே (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


நில்லாமே (1)

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
மேல்


நில்லாய் (2)

நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய்
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/2,3
மேல்


நில்லார் (1)

உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்


நில்லார்தாமே (1)

ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
மேல்


நில்லானை (1)

மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
மேல்


நில (3)

நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா – தேவா-அப்:212/1
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


நிலங்கள் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


நிலத்தார் (2)

இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மேல்


நிலத்தில் (3)

நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


நிலத்தின் (1)

உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


நிலத்து (2)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/2,3
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
மேல்


நிலத்துக்கு (1)

இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
மேல்


நிலத்தே (2)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
மேல்


நிலத்தை (1)

நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
மேல்


நிலந்தரத்து (1)

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
மேல்


நிலம் (16)

வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின் – தேவா-அப்:897/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


நிலமும் (3)

என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


நிலமே (1)

என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
மேல்


நிலயம் (2)

நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
மேல்


நிலவ (2)

நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மேல்


நிலவினான் (1)

நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
மேல்


நிலவினான்-தனை (1)

நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
மேல்


நிலவு (12)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


நிலவும் (2)

நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


நிலன் (6)

இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
மேல்


நிலனாய் (1)

இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
மேல்


நிலனும் (4)

விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/1,2
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நிலனுமாய் (1)

நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மேல்


நிலனோடு (1)

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
மேல்


நிலா (34)

நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/2,3
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/1,2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
நீள் நிலா அரவ சடை நேசனை – தேவா-அப்:1465/1
வாள் நிலா மயிலாடுதுறைதனை – தேவா-அப்:1465/3
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
மேல்


நிலாசும் (1)

பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
மேல்


நிலாது (1)

தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/1,2
மேல்


நிலாய (3)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை – தேவா-அப்:146/1
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
மேல்


நிலாயவன் (1)

நின்றியூர் பதி ஆக நிலாயவன்
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/3,4
மேல்


நிலாவ (2)

நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
மேல்


நிலாவா (1)

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
மேல்


நிலாவாத (1)

நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நிலாவி (4)

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
மேல்


நிலாவிய (3)

தேன் நிலாவிய சிற்றம்பலவனார் – தேவா-அப்:1075/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
மேல்


நிலாவினாய் (1)

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
மேல்


நிலாவினானை (1)

நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
மேல்


நிலாவு (1)

உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்


நிலாவும் (1)

நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மேல்


நிலை (25)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் – தேவா-அப்:571/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் – தேவா-அப்:1302/1
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நிலைக்கொள் (1)

நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/2
மேல்


நிலைநிற்றல் (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


நிலைப்பாடே (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


நிலைபெறும் (1)

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
மேல்


நிலைபேறு (1)

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நிலைமை (2)

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
மேல்


நிலைய (1)

அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


நிலையம் (1)

நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
மேல்


நிலையவன் (1)

நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
மேல்


நிலையவனாய் (1)

நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
மேல்


நிலையா (1)

நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
மேல்


நிலையாய் (1)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
மேல்


நிலையான (3)

நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/3
நிரவனை நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1408/3
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
மேல்


நிலையானை (2)

நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
மேல்


நிலையில் (1)

நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/2
மேல்


நிலையின் (2)

நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை – தேவா-அப்:1779/1
மேல்


நிலையினால் (1)

நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


நிலையினான் (1)

நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
மேல்


நிலையும் (5)

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மேல்


நிலையே (1)

அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
மேல்


நிலைஇலார் (1)

நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
மேல்


நிவஞ்சகத்து (1)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
மேல்


நிழல் (34)

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/1,2
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல்
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/1,2
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் – தேவா-அப்:1797/3
அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் – தேவா-அப்:1875/2
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/1,2
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்


நிழலவனை (1)

ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
மேல்


நிழலாய் (1)

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


நிழலார் (1)

கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
மேல்


நிழலில் (1)

ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு – தேவா-அப்:1663/1
மேல்


நிழலுள் (1)

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


நிழலே (1)

நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
மேல்


நிழலை (1)

மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
மேல்


நிற்க (7)

திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/3,4
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/2,3
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/2,3
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/3,4
மேல்


நிற்கவே (1)

முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/1,2
மேல்


நிற்கில் (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


நிற்கில்லா (1)

நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/1,2
மேல்


நிற்கிலாது (1)

நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
மேல்


நிற்கிலார் (1)

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/2,3
மேல்


நிற்கிலும் (1)

நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/2,3
மேல்


நிற்கின்ற (1)

ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
மேல்


நிற்கின்றார் (1)

அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
மேல்


நிற்கின்றான் (2)

நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
மேல்


நிற்கும் (4)

அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும்
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/2,3
மேல்


நிற்குமே (1)

முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
மேல்


நிற்கேன் (1)

எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
மேல்


நிற்கை (1)

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
மேல்


நிற்ப (1)

நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/2,3
மேல்


நிற்பது (2)

இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/4
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நிற்பதும் (1)

அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1159/4
மேல்


நிற்பர் (1)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/3,4
மேல்


நிற்பராகில் (1)

செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
மேல்


நிற்பரே (2)

சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/4
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


நிற்பவர் (1)

நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
மேல்


நிற்பனவும் (3)

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நிற்பார் (1)

வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/1,2
மேல்


நிற்பார்க்கு (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


நிற்பித்தானை (1)

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
மேல்


நிற்பித்திடுகின்றதால் (1)

வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
மேல்


நிற்றி (1)

கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
மேல்


நிற்றியேனும் (1)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
மேல்


நிற (5)

எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற
கங்கை மாலையர் காதன்மை செய்தவர் – தேவா-அப்:1341/1,2
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
மேல்


நிறத்த (2)

சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
மேல்


நிறத்தர் (1)

பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
மேல்


நிறத்தன் (1)

இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


நிறத்தார் (2)

நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மேல்


நிறத்தான் (1)

அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
மேல்


நிறத்தானும் (3)

பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல் – தேவா-அப்:1535/1
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா – தேவா-அப்:1535/2
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
மேல்


நிறத்தானை (2)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நிறத்து (3)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை – தேவா-அப்:1732/1
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


நிறத்தை (2)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
மேல்


நிறம் (16)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/3
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் – தேவா-அப்:1819/1
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் – தேவா-அப்:2059/3
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மேல்


நிறமுண்ட (1)

நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
மேல்


நிறமும் (3)

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/2,3
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
மேல்


நிறமே (2)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
மேல்


நிறுத்தனை (1)

நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
மேல்


நிறுத்தி (1)

திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
மேல்


நிறுப்பானும் (1)

வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


நிறுவிய (1)

நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1864/2,3
மேல்


நிறுவினான் (1)

நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
மேல்


நிறை (31)

நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/3
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
மேல்


நிறைக்க (1)

நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
மேல்


நிறைத்தான் (1)

நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
மேல்


நிறைதரு (1)

நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
மேல்


நிறைந்த (12)

நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்துள் – தேவா-அப்:1078/3
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


நிறைந்தது (3)

விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு – தேவா-அப்:1078/1
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
மேல்


நிறைந்ததே (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நிறைந்தான் (1)

இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
மேல்


நிறைந்தானே (1)

எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
மேல்


நிறைந்தானை (1)

நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மேல்


நிறைந்திலள் (1)

எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/2,3
மேல்


நிறைந்து (8)

உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
மேல்


நிறைய (7)

நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
மேல்


நிறையம் (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


நிறையும் (7)

நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் – தேவா-அப்:1121/2
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/2
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்


நிறையை (1)

நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் – தேவா-அப்:1330/2
மேல்


நிறைவாய் (1)

நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற – தேவா-அப்:2064/3
மேல்


நிறைவித்தாரும் (1)

நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/1,2
மேல்


நிறைவித்தான் (1)

நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
மேல்


நிறைவித்தானே (1)

நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/3,4
மேல்


நிறைவித்தானை (2)

நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/2,3
மேல்


நிறைவித்து (1)

நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நிறைவு (6)

தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


நிறைவை (1)

நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
மேல்


நின் (50)

நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/3,4
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/3
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/2,3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/4
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/3,4
மேல்


நின்-மினோ (1)

வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/2,3
மேல்


நின்கின்றேன் (1)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன்
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/2,3
மேல்


நின்தன் (5)

நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


நின்மலன் (8)

நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/2,3
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன்
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/1,2
நீலன் நீலக்குடி உறை நின்மலன்
காலனார் உயிர் போக்கிய காலனே – தேவா-அப்:1793/3,4
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
மேல்


நின்மலன்-தன்னை (1)

நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
மேல்


நின்மலனே (2)

நீதியான் என்றும் நின்மலனே என்றும் – தேவா-அப்:1399/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


நின்மலனை (6)

நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/1,2
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
மேல்


நின்ற (196)

முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:252/3,4
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/2,3
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/3,4
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/2,3
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/3,4
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/3,4
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/3
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/3
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/2,3
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/1,2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/3,4
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/3,4
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/3,4
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/1,2
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/3,4
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/3,4
பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/4
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/3
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற
திருவனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1199/2,3
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் – தேவா-அப்:1333/2
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/4
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/2
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/2
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு – தேவா-அப்:1552/1
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/3,4
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் – தேவா-அப்:1582/1
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/2
நின்ற நீலக்குடி அரனே எனீர் – தேவா-அப்:1795/2
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/4
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/3,4
நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/3,4
துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/3,4
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/3,4
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/3,4
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/1,2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/3,4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/1,2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/3,4
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/3,4
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/1,2
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/3,4
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/2,3
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/2,3
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/2,3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/2,3
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/1,2
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/3,4
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/3,4
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/1,2
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/3,4
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/1,2
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/2,3
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/3,4
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/3,4
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/3,4
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/3,4
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/3,4
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/2,3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/3,4
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/3,4
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/3,4
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/1,2
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/2,3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/3,4
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/3,4
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/1,2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/2,3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/2,3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/1,2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/3,4
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/2,3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/3,4
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/1,2
மேல்


நின்றது (5)

சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் – தேவா-அப்:1959/2
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


நின்றதே (2)

அங்கு ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1802/4
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/4
மேல்


நின்றவர் (4)

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ – தேவா-அப்:1115/1,2
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/2
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1615/2
மேல்


நின்றவன் (7)

எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/2,3
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1175/2,3
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/3
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரிகை உடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1246/2,3
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் – தேவா-அப்:2050/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
மேல்


நின்றவனே (2)

திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
மேல்


நின்றன (1)

கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
மேல்


நின்றனவே (1)

மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
மேல்


நின்றனனே (1)

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
மேல்


நின்றாய் (50)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/2,3
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய்
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/1,2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/2,3
மேல்


நின்றார் (55)

சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/2,3
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/2,3
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1152/4
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார்
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/1,2
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/2,3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/1,2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
மேல்


நின்றார்க்கு (3)

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
மேல்


நின்றார்கட்கு (1)

இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
மேல்


நின்றார்தாமே (5)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/1,2
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/1,2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/3,4
மேல்


நின்றாரும் (3)

எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/2,3
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும்
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/1,2
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும்
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/2,3
மேல்


நின்றாரோடு (1)

அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:29/3
மேல்


நின்றால் (1)

கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/2,3
மேல்


நின்றான் (34)

கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய – தேவா-அப்:843/1
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான்
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/2,3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு – தேவா-அப்:862/2
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் – தேவா-அப்:1332/2,3
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


நின்றான்-தன் (1)

காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி – தேவா-அப்:1765/3
மேல்


நின்றான்-தன்னை (18)

எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/2,3
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/1,2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/1,2
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/2,3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/2,3
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1,2
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/2,3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1,2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/2,3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/1,2
மேல்


நின்றான்தான் (2)

படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மேல்


நின்றானும் (2)

அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/4
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/2,3
மேல்


நின்றானே (2)

நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/1,2
மேல்


நின்றானை (6)

விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/2,3
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்


நின்றானையும் (2)

புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
மேல்


நின்றிடும் (5)

அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/4
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/4
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/4
மேல்


நின்றியூர் (12)

நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/3,4
நீதியே கொள-பாலது நின்றியூர்
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/2,3
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர்
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/3,4
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/3,4
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர்
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/3,4
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/2,3
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/3,4
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/3,4
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
மேல்


நின்றியூராய் (1)

தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
மேல்


நின்றியூரும் (2)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


நின்றியூரை (1)

நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
மேல்


நின்றீர் (3)

அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர்
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1,2
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/2,3
மேல்


நின்று (212)

ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:22/3
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/1,2
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/1,2
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/1,2
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/3
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/3,4
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/1,2
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/3,4
இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/1,2
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/2
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/2,3
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா – தேவா-அப்:405/1
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/3,4
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/1,2
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/2,3
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/3,4
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/1,2
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே – தேவா-அப்:447/1
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/3,4
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/2,3
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/2,3
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/1,2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/2,3
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/2,3
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/3,4
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/2,3
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/2,3
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/1,2
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது – தேவா-அப்:900/2,3
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/3,4
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/3,4
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே – தேவா-அப்:981/1
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/3,4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் – தேவா-அப்:1121/2
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/2,3
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் – தேவா-அப்:1261/1
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் – தேவா-அப்:1282/1,2
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/4
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/3,4
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/1,2
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/3
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை – தேவா-அப்:1401/1
பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/3
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/2
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
திருந்த நின்று வழிபட தேவியோடு – தேவா-அப்:1549/2
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் – தேவா-அப்:1559/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் – தேவா-அப்:1656/1
நீதியை கெட நின்று அமணே உணும் – தேவா-அப்:1657/1
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை – தேவா-அப்:1779/1
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/2,3
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/2
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/4
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/2
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/1,2
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/3,4
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/2,3
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/1,2
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/1,2
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/3,4
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/2,3
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/3,4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/1,2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/3,4
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/3,4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/1,2
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/1,2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/1,2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/1,2
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/3,4
மேல்


நின்றுதான் (1)

நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
மேல்


நின்றும் (3)

அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/3,4
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/1,2
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/3
மேல்


நின்றுளன் (1)

மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
மேல்


நின்றேன் (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
மேல்


நின்றேனையும் (1)

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு – தேவா-அப்:1961/2
மேல்


நின்றோம் (1)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
மேல்


நின்றோர் (1)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
மேல்


நின்னை (8)

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/2,3
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
மேல்


நினக்கு (1)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
மேல்


நினை (4)

உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
நித்தம் நீலக்குடி அரனை நினை
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/3,4
மேல்


நினை-தோறும் (1)

ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
மேல்


நினை-மின் (2)

அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
மேல்


நினை-மின்கள் (3)

ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


நினை-மினே (6)

நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
மேல்


நினை-மினோ (1)

இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/2,3
மேல்


நினைக்க (2)

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார் – தேவா-அப்:1885/1
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
மேல்


நினைக்கப்பெற்று (10)

நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
மேல்


நினைக்கமாட்டீர் (1)

நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
மேல்


நினைக்கமாட்டேன் (1)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன்
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/3,4
மேல்


நினைக்கின்ற (1)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
மேல்


நினைக்கின்றாருக்கு (1)

நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/3,4
மேல்


நினைக்கின்றேன் (1)

நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
மேல்


நினைக்கின்றேனே (2)

நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
மேல்


நினைக்கின்றேனை (1)

பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/3,4
மேல்


நினைக்கும் (1)

நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
மேல்


நினைக்குமா (3)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
மேல்


நினைக்குறார் (1)

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/1,2
மேல்


நினைகிற்கிலை (1)

நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/2,3
மேல்


நினைசெய் (1)

நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
மேல்


நினைத்த (1)

நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
மேல்


நினைத்தவர்கள் (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


நினைத்திட்டு (1)

நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
மேல்


நினைத்தேன் (1)

நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் – தேவா-அப்:1577/2
மேல்


நினைதரும் (1)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
மேல்


நினைதியாயின் (1)

தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
மேல்


நினைந்த (26)

வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
மேல்


நினைந்த-கால் (10)

நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்


நினைந்தபோது (2)

சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/2,3
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
மேல்


நினைந்தவர் (1)

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/2
மேல்


நினைந்தார் (2)

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/4
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
மேல்


நினைந்தார்க்கு (1)

ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


நினைந்தான் (1)

ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
மேல்


நினைந்திடு (1)

பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
மேல்


நினைந்திருந்தேன் (2)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
மேல்


நினைந்திருந்தேனுக்கு (1)

எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/3,4
மேல்


நினைந்திலர் (2)

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர் – தேவா-அப்:2008/1,2
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/2,3
மேல்


நினைந்து (25)

நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/2
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/2
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/3
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/3,4
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/3
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


நினைந்தே (1)

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
மேல்


நினைந்தேற்கு (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நினைந்தேன் (2)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
மேல்


நினைந்தேனுக்கு (1)

ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் – தேவா-அப்:1702/3
மேல்


நினைப்ப (1)

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நினைப்பதே (1)

நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே
அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/2,3
மேல்


நினைப்பவர் (4)

நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/2
மேல்


நினைப்பனே (1)

கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
மேல்


நினைப்பார் (2)

நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மேல்


நினைப்பார்-தம் (2)

நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


நினைப்பார்கள் (1)

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


நினைப்பிக்கும் (1)

நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
மேல்


நினைப்பியாதே (1)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/1,2
மேல்


நினைப்பினார்க்கு (1)

நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
மேல்


நினைப்பினை (2)

நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
மேல்


நினைப்பு (3)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
மேல்


நினைப்புறு (1)

நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/2
மேல்


நினைபவர் (1)

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே – தேவா-அப்:1962/1
மேல்


நினைய (9)

சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/3
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


நினையகிற்பார் (1)

கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


நினையப்பெற்றோம் (1)

நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


நினையமாட்டா (3)

பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


நினையமாட்டான் (1)

நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான்
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/1,2
மேல்


நினையமாட்டேன் (5)

நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/3
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன்
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/2,3
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன்
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/3,4
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன்
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/1,2
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
மேல்


நினையல் (1)

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
மேல்


நினையவே (2)

செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே – தேவா-அப்:1678/3,4
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/4
மேல்


நினையா (13)

சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


நினையாத (2)

கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
மேல்


நினையாதார் (3)

நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
மேல்


நினையாதார்க்கு (2)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மேல்


நினையாதாரை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினையாது (3)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை – தேவா-அப்:1642/1
மேல்


நினையாதே (3)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/2
மேல்


நினையாய் (3)

நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
மேல்


நினையார் (1)

கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
மேல்


நினையார்க்கு (1)

சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
மேல்


நினையானை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினையினும் (1)

நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
மேல்


நினையும் (3)

கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
மேல்


நினையுமா (13)

நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்


நினையேல் (2)

திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


நினைவாய் (1)

நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/3
மேல்


நினைவார் (4)

சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


நினைவார்-தம் (1)

உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
மேல்


நினைவார்-பால் (1)

அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
மேல்


நினைவார்க்கு (4)

நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/3
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மேல்


நினைவார்கள்-தம் (1)

மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/3
மேல்


நினைவார்களை (1)

சிந்தையால் நினைவார்களை சிக்கென – தேவா-அப்:1788/3
மேல்


நினைவித்தானை (1)

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/1,2
மேல்


நினைவு (9)

தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
மேல்


நினைவுற்றது (1)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
மேல்


நினைவுற்று (1)

நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


நினைவோர்க்கு (1)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
மேல்


நினைவோரை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினைவோன்-தன்னை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/2,3

மேல்