ச – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரத்தால் 2
சக்கரத்தானும் 2
சக்கரப்பள்ளி 1
சக்கரம் 8
சகம் 2
சகரர்களை 1
சங்க 10
சங்கங்கள் 1
சங்கடம் 1
சங்கத்த 1
சங்கநிதி 1
சங்கம் 9
சங்கரர் 1
சங்கரன் 11
சங்கரன்தான் 1
சங்கரனுக்கு 1
சங்கரனே 3
சங்கரனை 9
சங்கரா 1
சங்காத்தி 1
சங்கியாது 1
சங்கின் 1
சங்கினுள் 1
சங்கு 9
சங்குகன்னன் 1
சங்குசக்கரதாரி 1
சங்கை 3
சங்கை-தனை 1
சச்சரி 1
சச்சரியின் 1
சச்சரியும் 1
சச்சி-தன்னுள் 1
சட்ட 2
சடா 1
சடாமகுடத்து 2
சடை 326
சடை-கண் 1
சடைக்கணாள் 1
சடைக்கற்றையினாய் 1
சடைக்கு 9
சடைகள் 4
சடைமுடியர் 2
சடைமுடியன் 1
சடைமுடியார் 2
சடைமுடியார்க்கு 1
சடைமேல் 2
சடையர் 15
சடையவன் 1
சடையவனே 1
சடையன் 3
சடையனார் 1
சடையனார்தாம் 1
சடையனே 2
சடையனை 3
சடையா 1
சடையாய் 10
சடையார் 7
சடையார்க்கு 3
சடையார்தாமே 1
சடையாரே 10
சடையான் 16
சடையான்-தன் 1
சடையான்-தன்னை 6
சடையானே 4
சடையானை 20
சடையிடை 5
சடையிடையே 3
சடையில் 16
சடையின் 10
சடையினர் 4
சடையினன் 2
சடையினாய் 1
சடையினான் 2
சடையினானே 5
சடையினானை 6
சடையினீரே 1
சடையினுள்ளால் 1
சடையீர் 1
சடையும் 6
சடையுள் 14
சடையே 1
சடையை 2
சண்டநாயகனுக்கு 1
சண்டனை 1
சண்டிக்கு 2
சண்டிக்கும் 1
சண்டியீச்சுரவர்க்கு 1
சண்ணித்த 2
சண்ணித்தாரும் 1
சண்ணித்தானை 1
சண்ணிப்பானை 1
சண்பகம் 1
சத்தத்து 1
சத்திமுற்றத்து 10
சத்திமுற்றம் 1
சதாசிவமாய் 1
சதாசிவன் 3
சதாசிவனே 1
சதி 1
சதுமுகன் 1
சதுமுகனும் 2
சதுர் 1
சதுர்முகன்தானும் 1
சதுர்முகனை 1
சதுர்வேதங்கள் 1
சதுர 2
சதுரர் 1
சதுரரே 2
சதுரரை 1
சதுரன் 3
சதுரன்தான் 1
சதுரனாரும் 1
சதுரனை 1
சதுரா 3
சந்த 2
சந்தம் 1
சந்தன 2
சந்தனத்தின் 1
சந்தனமும் 2
சந்தி 7
சந்தி-கண் 1
சந்திக்க 1
சந்தித்த 3
சந்தித்தான் 1
சந்தித்து 1
சந்தியாய் 1
சந்தியார் 1
சந்தியானை 1
சந்தியும் 2
சந்திரற்கு 1
சந்திரன் 4
சந்திரன்னொடு 1
சந்திரனும் 2
சந்திரனை 6
சந்திரனோடும் 1
சந்திராதித்தர் 2
சந்து 2
சந்தோக 1
சம்பு-தன்னை 1
சமண் 12
சமணர் 3
சமணர்-தமை 1
சமணர்க்கு 1
சமணரோடு 2
சமணரோடே 4
சமணும் 1
சமய 1
சமயங்கள் 2
சமயங்களின் 1
சமயத்தார் 1
சமயம் 6
சமர் 1
சமர 1
சமரம் 1
சமழ்ப்பது 1
சமாதி 1
சமிதை 1
சமுத்திர 1
சமுத்திரத்தின் 1
சமைத்து 1
சமையல் 1
சய 1
சயசய 1
சயம் 2
சயம்பு 2
சயம்பு-தன்னை 1
சரக்க 1
சரக்கறையோ 11
சரக்கு 2
சரக்கை 1
சரச்சுவதி 1
சரசுவதி 1
சரண் 7
சரணம் 5
சரணே 7
சரத்தால் 2
சரத்தானை 1
சரத்தையும் 1
சரம் 10
சரவணத்தான் 1
சராசர 1
சரி 2
சரித்ததும் 1
சரிதை 2
சரியவே 1
சருகால் 2
சருகு 1
சல்லி 1
சலத்துளே 3
சலந்தரன் 1
சலந்தரன்-தன் 1
சலந்தரனை 6
சலந்தன்-தன் 1
சலப்பாடே 1
சலம் 8
சலமகளும் 1
சலமகளை 1
சலமே 1
சலவராய் 1
சலவார்கள் 1
சலித்தால் 1
சவம் 2
சவைதனை 1
சழக்கர்காள் 1
சழக்கு 3
சனனம் 1
சனியும் 1


சக்கரத்தால் (2)

வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/2
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


சக்கரத்தானும் (2)

சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:412/3
சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/3
மேல்


சக்கரப்பள்ளி (1)

பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/1,2
மேல்


சக்கரம் (8)

சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும் – தேவா-அப்:543/2
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:637/4
சக்கரம் அருள்செய்த சதுரரே – தேவா-அப்:1755/4
சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
மேல்


சகம் (2)

தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
மேல்


சகரர்களை (1)

தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
மேல்


சங்க (10)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/2
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/2
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
மேல்


சங்கங்கள் (1)

சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
மேல்


சங்கடம் (1)

சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
மேல்


சங்கத்த (1)

சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
மேல்


சங்கநிதி (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


சங்கம் (9)

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா – தேவா-அப்:212/1
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம்
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/2,3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


சங்கரர் (1)

பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
மேல்


சங்கரன் (11)

சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் – தேவா-அப்:109/1
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் – தேவா-அப்:369/2
சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி – தேவா-அப்:749/1
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் – தேவா-அப்:1369/2
சாதியை கெடுமா செய்த சங்கரன்
ஆதியை பழையாறை வடதளி – தேவா-அப்:1657/2,3
சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன்
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி – தேவா-அப்:1976/1,2
சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
மேல்


சங்கரன்தான் (1)

சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
மேல்


சங்கரனுக்கு (1)

தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர் – தேவா-அப்:2084/1
மேல்


சங்கரனே (3)

சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
மேல்


சங்கரனை (9)

தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/2,3
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/2
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
மேல்


சங்கரா (1)

தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


சங்காத்தி (1)

தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
மேல்


சங்கியாது (1)

சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/2
மேல்


சங்கின் (1)

துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


சங்கினுள் (1)

சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
மேல்


சங்கு (9)

சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் – தேவா-அப்:992/1
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் – தேவா-அப்:1161/1
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் – தேவா-அப்:1849/1
சங்கு சோர கலையும் சரியவே – தேவா-அப்:1939/1
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மேல்


சங்குகன்னன் (1)

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன்
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/1,2
மேல்


சங்குசக்கரதாரி (1)

சங்குசக்கரதாரி சதுமுகன் – தேவா-அப்:1802/3
மேல்


சங்கை (3)

சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை – தேவா-அப்:1868/1
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


சங்கை-தனை (1)

சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
மேல்


சச்சரி (1)

கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
மேல்


சச்சரியின் (1)

குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
மேல்


சச்சரியும் (1)

குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
மேல்


சச்சி-தன்னுள் (1)

ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/3,4
மேல்


சட்ட (2)

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
மேல்


சடா (1)

சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
மேல்


சடாமகுடத்து (2)

சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
மேல்


சடை (326)

ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/4
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/3
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை
பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர் – தேவா-அப்:157/1,2
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை
ஒன்பது போல் அவர் பாரிடம்தானே – தேவா-அப்:185/3,4
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/2
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/3
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் – தேவா-அப்:547/1
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/3
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/1,2
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/2
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1011/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
இண்டை செம் சடை வைத்த இயல்பினான் – தேவா-அப்:1130/2
நீரை செம் சடை வைத்த நிமலனார் – தேவா-அப்:1140/1
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன் – தேவா-அப்:1141/2
ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/4
வட்ட புன் சடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1157/2
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/3,4
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/3
ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ – தேவா-அப்:1164/1
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
சடை கொள் வெள்ளத்தன் சாந்த வெண்நீற்றினன் – தேவா-அப்:1180/2
தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/2
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார் – தேவா-அப்:1209/2
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/3
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் – தேவா-அப்:1213/1
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/2
படரும் செம் சடை பால் மதிசூடியை – தேவா-அப்:1237/3
பொருத்திய புனிதன் புரி புன் சடை
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/2,3
பொருப்பனை புனலாளொடு புன் சடை
அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான் – தேவா-அப்:1241/1,2
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை – தேவா-அப்:1258/2,3
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை
கங்கையான் உறையும் கரக்கோயிலை – தேவா-அப்:1261/2,3
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/2,3
அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் – தேவா-அப்:1287/2,3
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் – தேவா-அப்:1305/3
மாது தாழ் சடை வைத்த மணாளனார் – தேவா-அப்:1310/2
சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர் – தேவா-அப்:1313/2
பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
ஆறும் செம் சடை வைத்த அழகனார் – தேவா-அப்:1317/2
சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர் – தேவா-அப்:1323/1
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/2,3
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் – தேவா-அப்:1369/2
நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/1,2
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி – தேவா-அப்:1373/1,2
காதலால் கரந்தான் சடை கங்கையை – தேவா-அப்:1388/2
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் – தேவா-அப்:1414/2
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/2
தார் கொள் மாலை சடை கரந்திட்டதே – தேவா-அப்:1420/4
சந்தம் ஆக திரு சடை சாத்துவான் – தேவா-அப்:1422/2
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/2
நீள் நிலா அரவ சடை நேசனை – தேவா-அப்:1465/1
கங்கையை சடை வைத்து மலைமகள் – தேவா-அப்:1472/1
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/2
பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற – தேவா-அப்:1520/1,2
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/2
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை
புரைப்பு இலாத பொழில் புகலூரரை – தேவா-அப்:1528/2,3
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை
கோல மா மதி கங்கையும் கூட்டினார் – தேவா-அப்:1579/1,2
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/4
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1595/3,4
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை
கொண்டான் கோல மதியோடு அரவமும் – தேவா-அப்:1605/1,2
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
மிக்க வெண் தலை மாலை விரி சடை
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1625/2,3
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
குலவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1635/2,3
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
பாம்பொடும் மதியும் படர் புன் சடை
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/1,2
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/1,2
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/2
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/3,4
மலியும் செம் சடை வாள் அரவம்மொடு – தேவா-அப்:1753/1
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/2
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் – தேவா-அப்:1811/1
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/2
கோமளம் சடை கோடிகாவா என – தேவா-அப்:1852/3
வெள் எருக்கு அரவம் விரவும் சடை
புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல் – தேவா-அப்:1856/1,2
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை – தேவா-அப்:1870/1
வெள்ளமும் அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/3,4
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை – தேவா-அப்:1891/1
புனையும் மா மலர் கொண்டு புரி சடை
நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/1,2
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை – தேவா-அப்:1895/1
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1918/3
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
மத்தமும் மதியும் வளர் செம் சடை
முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி – தேவா-அப்:1927/1,2
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/2
சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன் – தேவா-அப்:1976/1
கீற்றினானை கிளர் ஒளி செம் சடை
ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர் – தேவா-அப்:2002/2,3
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/3
பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2015/4
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/1,2
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/1,2
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் – தேவா-அப்:2058/2
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் – தேவா-அப்:2972/1
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
மேல்


சடை-கண் (1)

செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
மேல்


சடைக்கணாள் (1)

சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
மேல்


சடைக்கற்றையினாய் (1)

பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
மேல்


சடைக்கு (9)

பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து – தேவா-அப்:858/1
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் – தேவா-அப்:1134/1,2
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
மேல்


சடைகள் (4)

நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள்
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/1,2
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
மேல்


சடைமுடியர் (2)

பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
மேல்


சடைமுடியன் (1)

மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன்
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/2,3
மேல்


சடைமுடியார் (2)

இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
மேல்


சடைமுடியார்க்கு (1)

கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மேல்


சடைமேல் (2)

தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
மேல்


சடையர் (15)

ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் – தேவா-அப்:95/3
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
பிறையுறு சடையர் போலும் பெண் ஒருபாகர் போலும் – தேவா-அப்:644/1
வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/4
சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:704/4
கண்ணி தொத்த சடையர் கபாலியார் – தேவா-அப்:1234/2
கட்டிவிட்ட சடையர் கபாலியர் – தேவா-அப்:1321/1
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
மேல்


சடையவன் (1)

பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
மேல்


சடையவனே (1)

சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
மேல்


சடையன் (3)

தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
கடுக்கை அம் சடையன் கயிலை மலை – தேவா-அப்:1631/1
மேல்


சடையனார் (1)

சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
மேல்


சடையனார்தாம் (1)

வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் – தேவா-அப்:734/1
மேல்


சடையனே (2)

வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/1,2
மேல்


சடையனை (3)

சடையனை சரி கோவண ஆடை கொண்டு – தேவா-அப்:1240/1
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே – தேவா-அப்:1456/4
பின்னை ஞான பிறங்கு சடையனை
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/2,3
மேல்


சடையா (1)

நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
மேல்


சடையாய் (10)

பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
மேல்


சடையார் (7)

முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
மேல்


சடையார்க்கு (3)

மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/2
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் – தேவா-அப்:1254/2
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-அப்:1271/2
மேல்


சடையார்தாமே (1)

பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/2,3
மேல்


சடையாரே (10)

பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/4
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/4
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/4
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/4
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/4
மேல்


சடையான் (16)

பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் – தேவா-அப்:175/1
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான்
சிலம்பு அலம்பாவரு சேவடியான் தி ருமூலட்டானம் – தேவா-அப்:976/2,3
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:1510/2
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


சடையான்-தன் (1)

கங்கை சேர் சடையான்-தன் கருவிலி – தேவா-அப்:1762/3
மேல்


சடையான்-தன்னை (6)

பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் – தேவா-அப்:451/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/2,3
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/1,2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
மேல்


சடையானே (4)

வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
மேல்


சடையானை (20)

வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை – தேவா-அப்:66/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/2
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


சடையிடை (5)

மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/2
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/1,2
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
வேறுவேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1177/2,3
தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/2,3
மேல்


சடையிடையே (3)

சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/2,3
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/1,2
மேல்


சடையில் (16)

படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:381/4
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/3
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் – தேவா-அப்:444/1
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/3
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி – தேவா-அப்:749/1
கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/2
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
மேல்


சடையின் (10)

படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர் – தேவா-அப்:1123/1
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/3
சடையின் கங்கை தரித்த சதுரரை – தேவா-அப்:1476/3
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
மேல்


சடையினர் (4)

வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர் – தேவா-அப்:168/1
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் – தேவா-அப்:1181/1
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/2,3
மேல்


சடையினன் (2)

விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மேல்


சடையினாய் (1)

பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மேல்


சடையினான் (2)

பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
மேல்


சடையினானே (5)

கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:491/4
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/1,2
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
மேல்


சடையினானை (6)

ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/3
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:587/3
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/2,3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
மேல்


சடையினீரே (1)

கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
மேல்


சடையினுள்ளால் (1)

கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:275/3,4
மேல்


சடையீர் (1)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
மேல்


சடையும் (6)

சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி – தேவா-அப்:241/2
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
மேல்


சடையுள் (14)

நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து – தேவா-அப்:324/3
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/3
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் – தேவா-அப்:329/3
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் – தேவா-அப்:374/1
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/2
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/3
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/3
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மேல்


சடையே (1)

விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மேல்


சடையை (2)

முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/3,4
மேல்


சண்டநாயகனுக்கு (1)

சண்டநாயகனுக்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1807/3
மேல்


சண்டனை (1)

சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
மேல்


சண்டிக்கு (2)

தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
மேல்


சண்டிக்கும் (1)

ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
மேல்


சண்டியீச்சுரவர்க்கு (1)

சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ – தேவா-அப்:1770/3
மேல்


சண்ணித்த (2)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
மேல்


சண்ணித்தாரும் (1)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
மேல்


சண்ணித்தானை (1)

மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
மேல்


சண்ணிப்பானை (1)

சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3
மேல்


சண்பகம் (1)

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
மேல்


சத்தத்து (1)

ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
மேல்


சத்திமுற்றத்து (10)

தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/4
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
மேல்


சத்திமுற்றம் (1)

முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம்
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/3,4
மேல்


சதாசிவமாய் (1)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
மேல்


சதாசிவன் (3)

தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
மேல்


சதாசிவனே (1)

சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
மேல்


சதி (1)

குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
மேல்


சதுமுகன் (1)

சங்குசக்கரதாரி சதுமுகன்
அங்கு ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1802/3,4
மேல்


சதுமுகனும் (2)

சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/3
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
மேல்


சதுர் (1)

சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/3
மேல்


சதுர்முகன்தானும் (1)

சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு – தேவா-அப்:302/1
மேல்


சதுர்முகனை (1)

தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
மேல்


சதுர்வேதங்கள் (1)

சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
மேல்


சதுர (2)

சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மேல்


சதுரர் (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


சதுரரே (2)

தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/4
சக்கரம் அருள்செய்த சதுரரே – தேவா-அப்:1755/4
மேல்


சதுரரை (1)

சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/3,4
மேல்


சதுரன் (3)

சதுரன் சிற்றம்பலவன் திரு மலை – தேவா-அப்:1081/2
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
மேல்


சதுரன்தான் (1)

தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
மேல்


சதுரனாரும் (1)

சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
மேல்


சதுரனை (1)

சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை – தேவா-அப்:1985/2,3
மேல்


சதுரா (3)

சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
மேல்


சந்த (2)

சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
மேல்


சந்தம் (1)

சந்தம் ஆக திரு சடை சாத்துவான் – தேவா-அப்:1422/2
மேல்


சந்தன (2)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
நீற்று சந்தன வெள்ளை விரவலார் – தேவா-அப்:1185/3
மேல்


சந்தனத்தின் (1)

தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
மேல்


சந்தனமும் (2)

தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
மேல்


சந்தி (7)

புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/3
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


சந்தி-கண் (1)

சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
மேல்


சந்திக்க (1)

சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி – தேவா-அப்:672/1
மேல்


சந்தித்த (3)

சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/3
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/2
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
மேல்


சந்தித்தான் (1)

சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
மேல்


சந்தித்து (1)

சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
மேல்


சந்தியாய் (1)

சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
மேல்


சந்தியார் (1)

சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
மேல்


சந்தியானை (1)

சந்தியானை சமாதி செய்வார்-தங்கள் – தேவா-அப்:1507/1
மேல்


சந்தியும் (2)

பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி – தேவா-அப்:172/2,3
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
மேல்


சந்திரற்கு (1)

சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/4
மேல்


சந்திரன் (4)

சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி – தேவா-அப்:749/1
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/1,2
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
மேல்


சந்திரன்னொடு (1)

சந்திரன்னொடு சூரியர்தாம் உடன் – தேவா-அப்:1593/1
மேல்


சந்திரனும் (2)

சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/2
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
மேல்


சந்திரனை (6)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் – தேவா-அப்:789/1,2
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


சந்திரனோடும் (1)

சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து – தேவா-அப்:324/3
மேல்


சந்திராதித்தர் (2)

அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:962/1
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:974/1
மேல்


சந்து (2)

சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர் – தேவா-அப்:625/1
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் – தேவா-அப்:1679/2
மேல்


சந்தோக (1)

தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
மேல்


சம்பு-தன்னை (1)

தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
மேல்


சமண் (12)

பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
குண்டுபட்டு குறி அறியா சமண்
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/1,2
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும் – தேவா-அப்:1553/1
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண்
பிரட்டரை பிரித்த பெருமான்-தனை – தேவா-அப்:1658/1,2
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண்
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை – தேவா-அப்:1659/1,2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண்
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/1,2
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய – தேவா-அப்:1873/1
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


சமணர் (3)

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
மேல்


சமணர்-தமை (1)

உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
மேல்


சமணர்க்கு (1)

உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
மேல்


சமணரோடு (2)

பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/1,2
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
மேல்


சமணரோடே (4)

குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் – தேவா-அப்:390/1
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
மேல்


சமணும் (1)

ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான் – தேவா-அப்:1660/2
மேல்


சமய (1)

ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/3
மேல்


சமயங்கள் (2)

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
பரிதியானை பல்வேறு சமயங்கள்
கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/1,2
மேல்


சமயங்களின் (1)

ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள் – தேவா-அப்:969/1
மேல்


சமயத்தார் (1)

கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
மேல்


சமயம் (6)

ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:329/1
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மேல்


சமர் (1)

வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
மேல்


சமர (1)

சமர சூரபன்மாவை தடிந்த வேல் – தேவா-அப்:1720/1
மேல்


சமரம் (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


சமழ்ப்பது (1)

சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/2
மேல்


சமாதி (1)

சந்தியானை சமாதி செய்வார்-தங்கள் – தேவா-அப்:1507/1
மேல்


சமிதை (1)

தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
மேல்


சமுத்திர (1)

சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/2
மேல்


சமுத்திரத்தின் (1)

சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


சமைத்து (1)

நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
மேல்


சமையல் (1)

சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
மேல்


சய (1)

தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


சயசய (1)

சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
மேல்


சயம் (2)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
மேல்


சயம்பு (2)

சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
மேல்


சயம்பு-தன்னை (1)

சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/2,3
மேல்


சரக்க (1)

சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
மேல்


சரக்கறையோ (11)

சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
மேல்


சரக்கு (2)

விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
சரக்கு காவி திரிந்து அயராது கால் – தேவா-அப்:1820/2
மேல்


சரக்கை (1)

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
மேல்


சரச்சுவதி (1)

சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/3
மேல்


சரசுவதி (1)

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
மேல்


சரண் (7)

தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மேல்


சரணம் (5)

எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன – தேவா-அப்:629/3
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
மேல்


சரணே (7)

பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
மேல்


சரத்தால் (2)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
மேல்


சரத்தானை (1)

சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
மேல்


சரத்தையும் (1)

சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
மேல்


சரம் (10)

சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் – தேவா-அப்:719/1
கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான் – தேவா-அப்:1391/2
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய் – தேவா-அப்:1794/3
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
மேல்


சரவணத்தான் (1)

சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
மேல்


சராசர (1)

சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
மேல்


சரி (2)

சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/2
சடையனை சரி கோவண ஆடை கொண்டு – தேவா-அப்:1240/1
மேல்


சரித்ததும் (1)

நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/3
மேல்


சரிதை (2)

சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
மேல்


சரியவே (1)

சங்கு சோர கலையும் சரியவே
மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/1,2
மேல்


சருகால் (2)

பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


சருகு (1)

நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
மேல்


சல்லி (1)

பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
மேல்


சலத்துளே (3)

சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற – தேவா-அப்:415/1
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர் – தேவா-அப்:446/1
மேல்


சலந்தரன் (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


சலந்தரன்-தன் (1)

அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
மேல்


சலந்தரனை (6)

சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


சலந்தன்-தன் (1)

உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
மேல்


சலப்பாடே (1)

சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
மேல்


சலம் (8)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் – தேவா-அப்:109/1
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
மேல்


சலமகளும் (1)

மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


சலமகளை (1)

சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மேல்


சலமே (1)

தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3
மேல்


சலவராய் (1)

சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி – தேவா-அப்:1432/1
மேல்


சலவார்கள் (1)

சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் – தேவா-அப்:2081/3
மேல்


சலித்தால் (1)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
மேல்


சவம் (2)

சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
மேல்


சவைதனை (1)

சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற – தேவா-அப்:415/1
மேல்


சழக்கர்காள் (1)

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் – தேவா-அப்:1674/1,2
மேல்


சழக்கு (3)

சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று – தேவா-அப்:569/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
மேல்


சனனம் (1)

நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
மேல்


சனியும் (1)

சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் – தேவா-அப்:1284/1
மேல்

மேல்